“கர்ப்பிணிப் பெண் இன்ஃப்ளூயன்சர் மரத்தில் கட்டி வைத்து எரிப்பு!” 2 மாதங்களாகியும் கைது செய்யப்படாத குற்றவாளிகள்… பஞ்சாப்பில் அரங்கேறிய நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்…!!”

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் மனஜீத் கவுர், கடந்த ஜூலை 3-ஆம் தேதி இரண்டு பேரால் கடத்தப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் கட்டிவைத்து…

Read more

“ரீல்ஸ் பார்க்கிற அமைச்சர்கள், ரத்தமாகும் தமிழகம்!” ஓட ஓட விரட்டி இந்து முன்னணி நிர்வாகி படுகொலை… காவல் நிலையம் முன்பே பயங்கரம்.. கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்…!!”

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த இந்து முன்னணி பிரமுகர் தணிகாசலம், போதையில் இருந்த மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிச் சென்று காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்…

Read more

“பூஜை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அரங்கேற்றிய கொடூரம்… கோவிலுக்கு வந்த பெண்களைக் குறிவைத்து கொன்று குவித்த சயனைடு மல்லிகாவின் பகீர் கதை…!!”

பெங்களூருக்கு அருகிலுள்ள கக்கோலிபுரத்தைச் சேர்ந்த கே.டி. கெம்பம்மா என்ற பெண், வறுமையின் காரணமாகவும் எளிதில் பணக்காரியாக மாற வேண்டும் என்ற பேராசையின் காரணமாகவும் குற்றப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் சீட்டுப் பிசினஸில் ஏற்பட்ட தோல்வியும், கடன் தொல்லையும் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றச் செய்தது.…

Read more

“சூட்கேஸில் துண்டிக்கப்பட்ட சடலம்!” ரெயில்வே பயணிகளை அதிரவைத்த கொடூரக் கொலை வழக்கில் அதிரடி கைது… தப்பியோடிய ஜோடி சிக்கியது எப்படி? திடுக்கிடும் பின்னணி…!!”

தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை மணிப்பூர் மாநிலத்தில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த மாத இறுதியில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸில் இருந்து…

Read more

“என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள்!” – சாவதற்கு முன் கர்ப்பிணி அலறிய பகீர் வீடியோ… சிகிச்சைக்குப் பின் தாயும் பச்சிளம் குழந்தையும் பலி… கதறித் துடிக்கும் உறவினர்கள்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், கற்பனா மிஸ்ரா என்ற 25 வயது இளம் பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கற்பனா…

Read more

“நேபாளப் பேரழிவு… தமிழர்களை மீட்க டெல்லி பறக்கும் 4 அமைச்சர்கள்… முதல்வர் அதிரடி உத்தரவு…!!”

நேபாளத்தில் நிகழ்ந்த கோரப் பேரழிவில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், தப்பியோடிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் தமிழகம் அழைத்துவரவும் முதல்வர் பல்வேறு…

Read more

“கிணற்றைச் சுத்தப்படுத்தியபோது விபரீதம்… நச்சு வாயுவால் அடுத்தடுத்து பலியான தந்தை, மகன்…” சென்னையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஷாக்கிங் சம்பவம்…!!”

சென்னையை அடுத்த சௌகார்பேட்டை பகுதியில் கிணற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, நச்சு வாயு தாக்கியதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (55) மற்றும் அவரது மகன் ஐயனார் (25)…

Read more

ஐபோன் சோகம் மறைவதற்குள் அடுத்த அதிர்ச்சி… “மகன் கேட்ட சிறிய தொகை…” தாயின் உயிரைப் பறித்த துயரச் சம்பவம்… உலுக்கும் உண்மை..!!”

மகாராஷ்டிராவில் ஐபோன் வாங்கிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் குடும்பமே உயிரிழந்த சோகம் மறைவதற்குள், உத்ரபிரதேசத்தில் சிறு தொகைக்காக நடந்த மற்றொரு பெரும் சோகம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோஹி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமாரி தேவி, சுகாதாரத்துறையில் அரசு ஊழியராகப்…

Read more

“அரிவாளால் வெட்டித் தப்பியோட்டம்!” காதல் விவகாரத்தில் கொடூரம்… தவெக நிர்வாகி உள்பட 4 பேர் கைது… பரபரப்பு பின்னணி…!!”

கிளாம்பாக்கம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தவெக நிர்வாகி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தயிர் சின்னாமநகரைச் சேர்ந்த கருணாகரனின் மகன் பிரவீன்குமார் (23), அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த…

Read more

“அட கடவுளே! கண் இமைக்கும் நேரத்துல இப்படியா மாட்டிப்பாங்க….?” மகள், பேரக் குழந்தை தப்பிச்சாங்க….. ஆனா அந்தத் தாய்….? நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்‌….!!

ஆந்திர மாநிலம் ஓங்கோலில் மின்தூக்கி பழுது காரணமாக நிகழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கோலில் உள்ள சூரியா டவர்ஸ் கட்டடத்தில், வனிதா (50) என்ற பெண் தனது மகள் மற்றும் பேரனுடன்…

Read more

“ஐபோனுக்காக தாத்தாவையே போட்டுக் தள்ளிய பேத்தி!” – வீடியோ காலில் லைவ் காட்டி நடந்த அதிர்ச்சி கொலை… அதிர்ச்சியில் உறைந்த கேரளா…!!”

கேரளாவில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட 13 வயது சிறுமி, தனது சொந்தத் தாத்தாவைக் கூலிப்படை மூலம் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருவத்தா பகுதியைச் சேர்ந்தவர் 74 வயது சிவன்குட்டி. இவருடன் வசித்து…

Read more

“ஹோம்வொர்க் பண்ணலையா?” – ஆசியரியர் அடித்த பயத்தில் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த 6 வயது எல்கேஜி சிறுவன்… சிசிடிவியில் அம்பலமான உண்மைகள்…!!”

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல பள்ளியில் நடந்த ஒரு சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ‘லிட்டில் கார்டன்’ பள்ளியில் LKG பயின்று வந்த 6 வயது சிறுவன் பிரணய் தேஜ், தன் வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை…

Read more

“கெட்டிமேளம் கொட்டிய சில மணி நேரத்தில் கோர முடிவு!” திருமணமான அன்றே கை கால்கள் கதற பாழடைந்த கிணற்றில் கிடந்த மணப்பெண் உடல்… கர்நாடகாவில் உலுக்கிய திடுக்கிடும் மரணம்…!!”

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் அருகே, காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே இளம் பெண் ஒருவர் பாழடைந்த கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சித்ரதுர்கா தாலுகாவில் உள்ள காரினாபாளையனஹட்டி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“திடீரென கவிழ்ந்த கிரேன்… பரிதாபமாக இழந்த உயிர்கள்!” மின் கம்பம் முறிந்து விழுந்து பயங்கரம்.. பஞ்ச்குலா தொழிற்சாலையில் அரங்கேறிய கோர விபத்து… வைரலாகும் ஷாக் வீடியோ…!!”

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள தொழிலகப் பேட்டையில், மேல் தளத்திற்கு ஜெனரேட்டரைத் தூக்கிச் செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்ச்குலா தொழிற் பூங்கா வளாகத்தில் உள்ள…

Read more

“எண்ணூர் முகத்துவாரத்தில் திடீர் பேரழிவு!” – செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்… கொந்தளிக்கும் மீனவர்கள்..!!”

சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து நீரின் மேற்பரப்பில் மிதந்து வருவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணூர் எக்ஸ்பிரஸ்வே தாழங்குப்பம் பகுதியில் திரண்ட மீனவர்கள்,…

Read more

“வனத்துக்குள் நடந்த கொடூர என்கவுன்டர்!” 3 பேர் சுட்டுக்கொலை.. ஆவேசமடைந்த கிராம மக்கள்.. அமைச்சரின் வாகனத்தை முற்றுகையிட்டு மிரட்டல் போராட்டம்…!!”

கர்நாடக மாநிலம் சாமராநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குள் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சந்தேகத்திற்குரிய வேட்டையாடுபவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹனூர் தாலுகா தொமையார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டனிசாமி,…

Read more

கரூர் துயர மரணங்கள்: வாரிசு வேலைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி இடைக்காலத் தடை..!!”

கடந்த 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நிகழ்ந்த கோரத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு வழங்கிய கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்புகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.…

Read more

“துயரத்தில் அரசியல் செய்தவர்களுக்கு மரண அடி!” அரசியல் பண்ண இது இடமா?” கரூர் வாரிசு வேலை விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு குறித்து முதல்வர் விஜய் ஆவேசம்..!!”

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு தரப்பிலிருந்து கடும் கண்டனங்களும் வெற்றியின் பெருமிதமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு…

Read more

“டிசம்பரில் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த பயங்கரம்… காதலி இறந்த சில மணி நேரத்தில் காதலனும் பலி!” – அடுத்தடுத்து நிகழ்ந்த மர்ம மரணங்களால் உறைந்துபோன உறவினர்கள்..!!”

கேரளா மற்றும் கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் தேசிய வங்கியின் வெவ்வேறு கிளைகளில் பணியாற்றி வந்த நிச்சயிக்கப்பட்ட காதலன் மற்றும் காதலி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அனுஸ்ரீ (25) மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த…

Read more

கோவையில் கல்லூரி மாணவர் கொடூரக் கொலை… போதைப்பொருள் மாபியா கைவரிசையா? – சட்டப்பேரவையில் எதிரொலித்த திடுக்கிடும் உண்மைகள்..!!”

கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் சக மாணவர்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட மாணவரின் மரணம் தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கமளித்துள்ள போதிலும், இதுவொரு சாதாரண மோதல் அல்ல…

Read more

“திடீரென பாய்ந்த கரண்ட்!” மின் கம்பம் நடும்போது அரங்கேறிய கொடூர விபத்து.. 5 வினாடிகளில் பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி…!!”

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் மஜல்கான் நகரில் பைபாஸ் சாலையில் மின் பகிர்வு கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த 32 வயது தொழிலாளி ஒருவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கம்பம் நடும் பணியின்போது திடீரென மின்சாரம் பாய்ந்த விபத்து…

Read more

“திடீர்னு குறுக்கே பாய்ந்த காட்டுப் பசு… பைக் மோதியதும் சாலையில் தூக்கி வீசப்பட்ட வாலிபர்!” கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. ஷாக்கிங் வீடியோ..!!”

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசிபூர் பகுதியில் நடைபெற்ற கோர சாலை விபத்தில் இளம் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த புதர்களுக்குள்ளிருந்து திடீரெனப் பாய்ந்து…

Read more

“ஐயோ கடவுளே! இப்படியா நடக்கணும்….!” டைல்ஸ் வாங்க வந்த இடத்தில்…. இளைஞருக்கு நேர்ந்த சோகம்…. நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ…..!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள தௌரு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார் ஒன்று வரிசையாக நின்ற வாகனங்கள் மீதும், பின்னர் டைல்ஸ் ஷோரூம் மீதும் பயங்கரமாக மோதிய விபத்தில் 34 வயது மதிக்கத்தக்க கபில் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

“அப்பா என்னை மன்னிச்சிடுங்க!” – 50 முறை தோல்வி… தங்கப்பதக்கம் வென்ற பொறியாளரின் உருக்கமான கடிதம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!”

கல்வியில் சிறந்து விளங்கி, தங்கப்பதக்கம் வென்று, எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 23 வயது பொறியாளர் ஒருவர், அரசு வேலை கிடைக்காத ஆதங்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கான்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? கான்பூரின் குஜைனி பகுதியில்…

Read more

“கை கழுவ வந்தவன்… கண்ணெதிரே இழுத்துச் சென்ற முதலை.. 5 மணி நேரப் போராட்டம்… இறுதியில் கிடைத்த சிறுவனின் உடல்.. அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் சிறுவன் ஒருவன் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரோவா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில் சிங், தனது சித்தப்பாவுடன் வயல்வெளி வேலைகளை முடித்துவிட்டு, அருகில்…

Read more

“கல்லறைகளில் இருந்து வெளியே வந்த உடல்கள்!” கனமழையால் சிதைந்த சுடுகாடு.. வேதனையில் கதறும் கிராம மக்கள்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம், சகாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, சையத் மஜ்ரா கிராமத்தில் உள்ள சுடுகாடு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையின் வேகத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல கல்லறைகள் சேதமடைந்தன. இதில் சில உடல்கள்…

Read more

உன்னை பிரிந்த பின் வாழ்க்கை முன்போல் இருக்காது” ஆப்கான் கிரிக்கெட்டின் ‘ஆர்க்கிடெக்ட்’ ஷாபூர் ஜத்ரான் மறைவு.. ரஷீத் கான், ரஹ்மத்துல்லா குர்பாஸ் கண்ணீர் மல்க உடைந்தனர்..!!”

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க கால நட்சத்திரங்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் ஜத்ரான், நீண்ட கால உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். 38 வயதான அவர், அரிய வகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது…

Read more

“தூக்க மாத்திரையில் தீர்ந்த உயிர்!” கணவனைப் புதைத்துவிட்டு சாதாரணமாக வாழ்ந்த மனைவி.. போலீஸையே அதிரவைத்த கொடூரம்.. ஆக்ராவில் நடந்த திகில் சம்பவம்..!!”

ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டின் குளியலறையிலேயே புதைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவர் சுரேந்திர சர்மாவுக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொன்றதாக, அவரது மனைவி ரூபி காவல்துறையிடம்…

Read more

“குளியலறைக்குள் பிணம்!” கணவர் காணவில்லை எனப் போலீஸுடன் சேர்ந்து தேடிய மனைவி.. தரைக்கு அடியில் மறைந்திருந்த உண்மை.. ஆக்ராவையே அதிர வைத்த சம்பவம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவரைப் படுகொலை செய்து வீட்டின் குளியலறையில் புதைத்த வழக்கில் மனைவி ரூபி கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திர ஷர்மா என்ற நபர் கடந்த 45 நாட்களாகக் காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அளித்த…

Read more

“சின்ன அலட்சியம்.. மிகப்பெரிய உயிரிழப்பு.. ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்பட்ட நபர்!” கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நபர் அதிவேகமாகச் செல்லும் ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த நபர் ரயிலை நோக்கி கைகளை அசைத்தபடி ஓடிச் சென்று, திடீரென ரயில் மீது மோதிக்…

Read more

உன்னைப்போல் ஆயிரம் கணவர்கள்.. “102 ஆண்டுகளாகச் சிதையாத உடல்!” லெனினின் ரகசியம் என்ன? உலகையே அதிரவைத்த பதப்படுத்தப்பட்ட உடல்களின் பின்னணி..!!*

உலகெங்கிலும் பொதுவாக மரணத்திற்குப் பின் சில நாட்களுக்குள் இறுதிச்சடங்குகள் முடிக்கப்படும் நிலையில், சில வரலாற்றுத் தலைவர்களின் உடல்கள் பல காலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1924-ல் மறைந்த ரஷ்யப் புரட்சியாளர் விளாடிமிர் லெனினின் உடல், சுமார் 102 ஆண்டுகளாக மாஸ்கோவில் உள்ள…

Read more

“பிணமாக வந்த கணவர்.. கழுத்தில் இருந்த காயம்!” சகோதரரின் சந்தேகம் பிரித்துக் கொடுத்த உண்மை.. தப்பிக்க முயன்ற மனைவிக்கு நேர்ந்த கதி.. மைசூருவில் பெரும் பரபரப்பு..!!”

மைசூருவில் உள்ள குவெம்புநகர் பகுதியைச் சேர்ந்த நித்யானந்தா என்ற 50 வயது நபர், மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி அவரது மனைவி சுசீலா குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரின் உடலில் கழுத்தைச் சுற்றி காயங்கள் இருப்பதைக் கண்ட நித்யானந்தாவின் சகோதரர், இது…

Read more

“மகிழ்ச்சியாகப் போனார்கள்.. ஆனால் சோகத்தில் முடிந்தது!” நீச்சல் குளத்தில் நடந்த விபரீதம்.. உயிரைப் பறித்த ஒரு நொடித் துணிச்சல்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி..!!”

மகாராஷ்டிராவின் மால்வன் தாலுகாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில், நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற 25 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் குதித்தபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரேனிக் மிலிந்த் தக்லே என்ற…

Read more

“என் மகளின் சாவுக்கு தடுப்பூசிதான் காரணம்!” கடை வீதியில் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகள்.. தடுப்பூசி முகாமைச் சுற்றியுள்ள மர்மம் என்ன? கதறும் தந்தை..!!”

நாசிக்கில் 17 வயது சிறுமி சரவணி அனில் பாட்டீல், தடுப்பூசி போட்டுக் கொண்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை மதியம், மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், அந்தச் சிறுமிக்கு டிடி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.…

Read more

“வரலாறு காணாத வெப்பத்தில் உருகும் ஐரோப்பா!” உயிரிழப்புகள் 50-ஐக் கடந்தது.. மக்கள் படும் அவலம்.. அணு மின் நிலையங்களே முடங்கியது.. முழு விவரம்..!!”

ஐரோப்பிய நாடுகள் தற்போது வரலாற்றில் கண்டிராத கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. பிரான்சில் 44°C, இங்கிலாந்தில் 36°C மற்றும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் 42°C-க்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த அதீத வெப்பத்தால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களின்…

Read more

“யுவராஜ் சிங்குடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்.. இப்போது என்கவுண்டரில் பலி!” துப்பாக்கிச் சூட்டில் முடிந்த முன்னாள் ரஞ்சி வீரரின் கொடூர வாழ்க்கை.. வெளியான பகீர் பின்னணி..!!”

ரன்ஜி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்குடன் களம் கண்ட சத் பால் (எ) சத்து என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர், காவல் துறையுடனான துப்பாக்கிச் சூடு மோதலில் உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த இவர்,…

Read more

சமையலறையில் இருக்கும் ‘சைலண்ட் கில்லர்’.. அரிசி டப்பாவில் வைத்த மருந்து.. 2 வயது சிறுமியின் உயிரோடு விளையாடும் அந்த நச்சுப் பொருள் எது? மும்பையில் நடந்த பகீர் சம்பவம்..!!”

மும்பையில் சமீபத்தில் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரு குடும்பமே உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்த நிலையில், தற்போது அதேபோன்றதொரு அதிர்ச்சிகரமான நிகழ்வு கிர்ஹாமில் நடந்துள்ளது. அரிசி டப்பாவில் பூச்சிகள் வராமல் இருக்க வைக்கப்பட்ட ‘அலுமினியம் பாஸ்பைடு’ என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியின் நெடியால்,…

Read more

“அய்யோ, அடிச்சிடுச்சு!” சாலையில நடந்து போனவரு.. பின்னாடி இருந்து வந்து காளை செஞ்ச அட்டகாசம்.. நெஞ்சை அதிரவைக்கும் வீடியோ வைரல்..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவரைப் பின்னால் இருந்து வேகமாக ஓடிவந்த காளை முட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், அந்த முதியவர்…

Read more

“மந்திரவாதிட்ட போனதுதான் தப்பா போச்சு!” தூக்கத்தில் கடித்த பாம்பு.. சிகிச்சை தாமதமானதால் தந்தை-மகன் பரிதாப மரணம்.. ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பைஜ்நாத்தாண்ட் கிராமத்தில், சுதிர் மஹதோ மற்றும் அவரது மகன் ரிதேஷ் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தந்தையையும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்…

Read more

“தூக்கிலிட்டும் சாகவில்லை.. தலையணையால் கொன்று எரித்தனர்!” கணவனின் வக்கிரம்.. 5 மாதமாக மறைக்கப்பட்ட கொடூரம்.. காசியாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சோனியா என்ற பெண்ணின் கொலையை முராத்நகர் போலீசார் அதிரடியாகத் தீர்த்து வைத்துள்ளனர். சோனியாவின் மகள், தனது தாயின் கொலையை நேரில் பார்த்ததை தனது உறவினர்களிடம் கூறியதன் அடிப்படையில் இந்தத்…

Read more

“குழந்தைகளுக்கு பாசமாய் தயிர் கொடுத்த தந்தை!” சாப்பிட்ட சில நிமிடங்களில் நடந்த கொடூரம்.. மருத்துவமனையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்.. போலீசில் சிக்கிய பின்னணி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பர்வார் கிராமத்தில், பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்குத் தயிரில் விஷம் கலந்து கொடுத்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரான சத்யம் குமார் என்பவருக்கு ஆட்டோ தவணை…

Read more

“வீட்டில் இறுதிச்சடங்கு நடந்துட்டிருக்கு.. ஆனா?!” எவரெஸ்ட் ‘டெத் ஜோனில்’ 6 நாட்கள்.. செத்துட்டான்னு நினைச்சவருக்கு நடந்த அதிசயம்.. பின்னணி என்ன?

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் ஆபத்தான ‘டெத் ஜோன்’ பகுதியில் சிக்கி, 6 நாட்களாகக் காணாமல் போய் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த ஹிலாரி தவா ஷெர்பா என்ற வழிகாட்டி, அதிசயத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த மே 29…

Read more

“திடீர்னு உடம்பு முடியலன்னு சொன்னாங்க.. ஆனா?!” அவசர அவசரமாக சடலத்தை புதைக்க முயன்ற தாய்.. தந்தை கொடுத்த ஒற்றை போன் கால்.. வெளிவந்த பகீர் பின்னணி..!!”

பீகார் மாநிலம் அராரியாவில், தனது கள்ளத்தொடர்பை மறைப்பதற்காக 15 வயது பெற்ற மகளையே தாயும் அவரது மருமகனும் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் ஷைஸ்தா பர்வீனுக்கும், அவரை விட…

Read more

“அண்ணி பேசின போன் கால்.. பலியான மனைவி.. “போனை வைக்க சொன்னது ஒரு குத்தமாயா?!” ஒரு நிமிடம் பொறுமை இல்லாததால் நேர்ந்த கொடூரம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் குடைல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உஜ்ஜைனி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ராகுல் என்பவர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு இருந்த…

Read more

ஹாலிவுட் பட பாணியில் காரோடு எரிப்பு..!” – கணவன் மற்றும் குடும்பத்தை முடித்த முதல் மனைவி.. பின்னணியில் இருந்த சதி.. போலீஸ் முன்னாடி அழுது ஆடிய நாடகம் அம்பலம்..!!”

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பின்னர் விபத்து போலக் காட்டுவதற்காகக் காரோடு எரிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம்புரா கிராமம் அருகே நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கார்பியோ கார்…

Read more

“இனி மனுஷன் 150 வருஷம் வாழ்வான்..!” முதுமையைத் தடுக்க ரஷ்யா கண்டுபிடித்த ரகசிய வித்தை.. புதினின் மகள் நடத்தும் விசித்திர ஆராய்ச்சி.. 2030-க்குள் நடக்கப்போகும் பேரதிர்ச்சி..!!”

மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் விவாதித்ததாகக் கசிந்த ஒலிப்பதிவு உலகளவில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மனித ஆயுளை நீட்டிப்பதற்கான அதிநவீன ஆராய்ச்சிகளில்…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

அதிகாரிகளே இல்ல.. விசாரணை மந்தமா இருக்கு.. அஜித் பவார் வழக்கில் நடப்பது என்ன..? அமித்ஷாவை சந்தித்த பட்னாவிஸிடம் கேட்கப்பட்ட ‘அந்த’ ஒரு கேள்வி..!!”

மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் விமான விபத்து மரணம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரோஹித் பவார் பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த இரண்டரை மாதங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பலமுறை சந்தித்த முதல்வர்…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” – ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

“அங்கே தூங்கப் போனது ஒரு குத்தமா..?” ஒரு சாதாரண படுக்கை சர்ச்சை.. குடும்பத் தலைவனுக்கு நேர்ந்த விபரீதம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிட்னிஸ் கி கோத் பகுதியில், படுக்கையில் தூங்குவது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, குடும்பத் தலைவரான அனில் கபூர் என்பவரின் மரணத்தில் முடிந்துள்ளது. அனில் கபூர் தனது இரண்டாவது மனைவி ரிது…

Read more

Other Story