“கை கழுவ வந்தவன்… கண்ணெதிரே இழுத்துச் சென்ற முதலை.. 5 மணி நேரப் போராட்டம்… இறுதியில் கிடைத்த சிறுவனின் உடல்.. அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் சிறுவன் ஒருவன் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரோவா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில் சிங், தனது சித்தப்பாவுடன் வயல்வெளி வேலைகளை முடித்துவிட்டு, அருகில்…

Read more

“கல்லறைகளில் இருந்து வெளியே வந்த உடல்கள்!” கனமழையால் சிதைந்த சுடுகாடு.. வேதனையில் கதறும் கிராம மக்கள்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம், சகாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, சையத் மஜ்ரா கிராமத்தில் உள்ள சுடுகாடு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையின் வேகத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல கல்லறைகள் சேதமடைந்தன. இதில் சில உடல்கள்…

Read more

உன்னை பிரிந்த பின் வாழ்க்கை முன்போல் இருக்காது” ஆப்கான் கிரிக்கெட்டின் ‘ஆர்க்கிடெக்ட்’ ஷாபூர் ஜத்ரான் மறைவு.. ரஷீத் கான், ரஹ்மத்துல்லா குர்பாஸ் கண்ணீர் மல்க உடைந்தனர்..!!”

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க கால நட்சத்திரங்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் ஜத்ரான், நீண்ட கால உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். 38 வயதான அவர், அரிய வகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது…

Read more

“தூக்க மாத்திரையில் தீர்ந்த உயிர்!” கணவனைப் புதைத்துவிட்டு சாதாரணமாக வாழ்ந்த மனைவி.. போலீஸையே அதிரவைத்த கொடூரம்.. ஆக்ராவில் நடந்த திகில் சம்பவம்..!!”

ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டின் குளியலறையிலேயே புதைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவர் சுரேந்திர சர்மாவுக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொன்றதாக, அவரது மனைவி ரூபி காவல்துறையிடம்…

Read more

“குளியலறைக்குள் பிணம்!” கணவர் காணவில்லை எனப் போலீஸுடன் சேர்ந்து தேடிய மனைவி.. தரைக்கு அடியில் மறைந்திருந்த உண்மை.. ஆக்ராவையே அதிர வைத்த சம்பவம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவரைப் படுகொலை செய்து வீட்டின் குளியலறையில் புதைத்த வழக்கில் மனைவி ரூபி கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திர ஷர்மா என்ற நபர் கடந்த 45 நாட்களாகக் காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அளித்த…

Read more

“சின்ன அலட்சியம்.. மிகப்பெரிய உயிரிழப்பு.. ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்பட்ட நபர்!” கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நபர் அதிவேகமாகச் செல்லும் ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த நபர் ரயிலை நோக்கி கைகளை அசைத்தபடி ஓடிச் சென்று, திடீரென ரயில் மீது மோதிக்…

Read more

உன்னைப்போல் ஆயிரம் கணவர்கள்.. “102 ஆண்டுகளாகச் சிதையாத உடல்!” லெனினின் ரகசியம் என்ன? உலகையே அதிரவைத்த பதப்படுத்தப்பட்ட உடல்களின் பின்னணி..!!*

உலகெங்கிலும் பொதுவாக மரணத்திற்குப் பின் சில நாட்களுக்குள் இறுதிச்சடங்குகள் முடிக்கப்படும் நிலையில், சில வரலாற்றுத் தலைவர்களின் உடல்கள் பல காலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1924-ல் மறைந்த ரஷ்யப் புரட்சியாளர் விளாடிமிர் லெனினின் உடல், சுமார் 102 ஆண்டுகளாக மாஸ்கோவில் உள்ள…

Read more

“பிணமாக வந்த கணவர்.. கழுத்தில் இருந்த காயம்!” சகோதரரின் சந்தேகம் பிரித்துக் கொடுத்த உண்மை.. தப்பிக்க முயன்ற மனைவிக்கு நேர்ந்த கதி.. மைசூருவில் பெரும் பரபரப்பு..!!”

மைசூருவில் உள்ள குவெம்புநகர் பகுதியைச் சேர்ந்த நித்யானந்தா என்ற 50 வயது நபர், மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி அவரது மனைவி சுசீலா குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரின் உடலில் கழுத்தைச் சுற்றி காயங்கள் இருப்பதைக் கண்ட நித்யானந்தாவின் சகோதரர், இது…

Read more

“மகிழ்ச்சியாகப் போனார்கள்.. ஆனால் சோகத்தில் முடிந்தது!” நீச்சல் குளத்தில் நடந்த விபரீதம்.. உயிரைப் பறித்த ஒரு நொடித் துணிச்சல்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி..!!”

மகாராஷ்டிராவின் மால்வன் தாலுகாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில், நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற 25 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் குதித்தபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரேனிக் மிலிந்த் தக்லே என்ற…

Read more

“என் மகளின் சாவுக்கு தடுப்பூசிதான் காரணம்!” கடை வீதியில் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகள்.. தடுப்பூசி முகாமைச் சுற்றியுள்ள மர்மம் என்ன? கதறும் தந்தை..!!”

நாசிக்கில் 17 வயது சிறுமி சரவணி அனில் பாட்டீல், தடுப்பூசி போட்டுக் கொண்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை மதியம், மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், அந்தச் சிறுமிக்கு டிடி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.…

Read more

“வரலாறு காணாத வெப்பத்தில் உருகும் ஐரோப்பா!” உயிரிழப்புகள் 50-ஐக் கடந்தது.. மக்கள் படும் அவலம்.. அணு மின் நிலையங்களே முடங்கியது.. முழு விவரம்..!!”

ஐரோப்பிய நாடுகள் தற்போது வரலாற்றில் கண்டிராத கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. பிரான்சில் 44°C, இங்கிலாந்தில் 36°C மற்றும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் 42°C-க்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த அதீத வெப்பத்தால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களின்…

Read more

“யுவராஜ் சிங்குடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்.. இப்போது என்கவுண்டரில் பலி!” துப்பாக்கிச் சூட்டில் முடிந்த முன்னாள் ரஞ்சி வீரரின் கொடூர வாழ்க்கை.. வெளியான பகீர் பின்னணி..!!”

ரன்ஜி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்குடன் களம் கண்ட சத் பால் (எ) சத்து என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர், காவல் துறையுடனான துப்பாக்கிச் சூடு மோதலில் உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த இவர்,…

Read more

சமையலறையில் இருக்கும் ‘சைலண்ட் கில்லர்’.. அரிசி டப்பாவில் வைத்த மருந்து.. 2 வயது சிறுமியின் உயிரோடு விளையாடும் அந்த நச்சுப் பொருள் எது? மும்பையில் நடந்த பகீர் சம்பவம்..!!”

மும்பையில் சமீபத்தில் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரு குடும்பமே உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்த நிலையில், தற்போது அதேபோன்றதொரு அதிர்ச்சிகரமான நிகழ்வு கிர்ஹாமில் நடந்துள்ளது. அரிசி டப்பாவில் பூச்சிகள் வராமல் இருக்க வைக்கப்பட்ட ‘அலுமினியம் பாஸ்பைடு’ என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியின் நெடியால்,…

Read more

“அய்யோ, அடிச்சிடுச்சு!” சாலையில நடந்து போனவரு.. பின்னாடி இருந்து வந்து காளை செஞ்ச அட்டகாசம்.. நெஞ்சை அதிரவைக்கும் வீடியோ வைரல்..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவரைப் பின்னால் இருந்து வேகமாக ஓடிவந்த காளை முட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், அந்த முதியவர்…

Read more

“மந்திரவாதிட்ட போனதுதான் தப்பா போச்சு!” தூக்கத்தில் கடித்த பாம்பு.. சிகிச்சை தாமதமானதால் தந்தை-மகன் பரிதாப மரணம்.. ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பைஜ்நாத்தாண்ட் கிராமத்தில், சுதிர் மஹதோ மற்றும் அவரது மகன் ரிதேஷ் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தந்தையையும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்…

Read more

“தூக்கிலிட்டும் சாகவில்லை.. தலையணையால் கொன்று எரித்தனர்!” கணவனின் வக்கிரம்.. 5 மாதமாக மறைக்கப்பட்ட கொடூரம்.. காசியாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சோனியா என்ற பெண்ணின் கொலையை முராத்நகர் போலீசார் அதிரடியாகத் தீர்த்து வைத்துள்ளனர். சோனியாவின் மகள், தனது தாயின் கொலையை நேரில் பார்த்ததை தனது உறவினர்களிடம் கூறியதன் அடிப்படையில் இந்தத்…

Read more

“குழந்தைகளுக்கு பாசமாய் தயிர் கொடுத்த தந்தை!” சாப்பிட்ட சில நிமிடங்களில் நடந்த கொடூரம்.. மருத்துவமனையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்.. போலீசில் சிக்கிய பின்னணி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பர்வார் கிராமத்தில், பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்குத் தயிரில் விஷம் கலந்து கொடுத்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரான சத்யம் குமார் என்பவருக்கு ஆட்டோ தவணை…

Read more

“வீட்டில் இறுதிச்சடங்கு நடந்துட்டிருக்கு.. ஆனா?!” எவரெஸ்ட் ‘டெத் ஜோனில்’ 6 நாட்கள்.. செத்துட்டான்னு நினைச்சவருக்கு நடந்த அதிசயம்.. பின்னணி என்ன?

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் ஆபத்தான ‘டெத் ஜோன்’ பகுதியில் சிக்கி, 6 நாட்களாகக் காணாமல் போய் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த ஹிலாரி தவா ஷெர்பா என்ற வழிகாட்டி, அதிசயத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த மே 29…

Read more

“திடீர்னு உடம்பு முடியலன்னு சொன்னாங்க.. ஆனா?!” அவசர அவசரமாக சடலத்தை புதைக்க முயன்ற தாய்.. தந்தை கொடுத்த ஒற்றை போன் கால்.. வெளிவந்த பகீர் பின்னணி..!!”

பீகார் மாநிலம் அராரியாவில், தனது கள்ளத்தொடர்பை மறைப்பதற்காக 15 வயது பெற்ற மகளையே தாயும் அவரது மருமகனும் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் ஷைஸ்தா பர்வீனுக்கும், அவரை விட…

Read more

“அண்ணி பேசின போன் கால்.. பலியான மனைவி.. “போனை வைக்க சொன்னது ஒரு குத்தமாயா?!” ஒரு நிமிடம் பொறுமை இல்லாததால் நேர்ந்த கொடூரம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் குடைல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உஜ்ஜைனி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ராகுல் என்பவர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு இருந்த…

Read more

ஹாலிவுட் பட பாணியில் காரோடு எரிப்பு..!” – கணவன் மற்றும் குடும்பத்தை முடித்த முதல் மனைவி.. பின்னணியில் இருந்த சதி.. போலீஸ் முன்னாடி அழுது ஆடிய நாடகம் அம்பலம்..!!”

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பின்னர் விபத்து போலக் காட்டுவதற்காகக் காரோடு எரிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம்புரா கிராமம் அருகே நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கார்பியோ கார்…

Read more

“இனி மனுஷன் 150 வருஷம் வாழ்வான்..!” முதுமையைத் தடுக்க ரஷ்யா கண்டுபிடித்த ரகசிய வித்தை.. புதினின் மகள் நடத்தும் விசித்திர ஆராய்ச்சி.. 2030-க்குள் நடக்கப்போகும் பேரதிர்ச்சி..!!”

மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் விவாதித்ததாகக் கசிந்த ஒலிப்பதிவு உலகளவில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மனித ஆயுளை நீட்டிப்பதற்கான அதிநவீன ஆராய்ச்சிகளில்…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

அதிகாரிகளே இல்ல.. விசாரணை மந்தமா இருக்கு.. அஜித் பவார் வழக்கில் நடப்பது என்ன..? அமித்ஷாவை சந்தித்த பட்னாவிஸிடம் கேட்கப்பட்ட ‘அந்த’ ஒரு கேள்வி..!!”

மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் விமான விபத்து மரணம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரோஹித் பவார் பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த இரண்டரை மாதங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பலமுறை சந்தித்த முதல்வர்…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” – ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

“அங்கே தூங்கப் போனது ஒரு குத்தமா..?” ஒரு சாதாரண படுக்கை சர்ச்சை.. குடும்பத் தலைவனுக்கு நேர்ந்த விபரீதம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிட்னிஸ் கி கோத் பகுதியில், படுக்கையில் தூங்குவது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, குடும்பத் தலைவரான அனில் கபூர் என்பவரின் மரணத்தில் முடிந்துள்ளது. அனில் கபூர் தனது இரண்டாவது மனைவி ரிது…

Read more

“என்கிட்ட 5 நிமிஷம் பேசணும்னு கூப்பிட்டான்.. ஆனா..!” – திருந்திய ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்.. நண்பர்கள் தடுத்தும் நடந்த விபரீதம்.. சிக்கிய 3 முக்கிய புள்ளிகள்..!!”

மஹாராஷ்டிர மாநிலம் யவத்மால் நகரின் விதர்பா ஹவுசிங் சொசைட்டி பகுதியில், குற்றப் பின்னணியில் இருந்து விலகி தனியார் நிதி நிறுவனத்தில் வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலை பார்த்து வந்த சச்சின் சாகன் ரத்தோடு என்ற வாலிபர் வியாழக்கிழமை காலையில் கொடூரமாகக் கொலை…

Read more

காரில் பேட்டரி இல்லை.. கதவும் திறக்கவில்லை..! – பழுதுபார்க்க வந்த காரில் விளையாடிய சிறுமிகள்.. மூச்சுத்திணறி 2 உயிர்கள் பலியான கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை உலுக்கும் காட்சி..!!”

ராஜஸ்தான் மாநிலத்தில், விளையாடிக் கொண்டிருந்த இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் காருக்குள் மாட்டிக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. டினா (8), லட்சுமி (5) என்ற அந்த இரு சிறுமிகளும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு பழுதுபார்ப்பதற்காக…

Read more

“குளிர்ச்சினு நினைச்சு சாப்பிட்ட தர்பூசணி.. கடைசியில் நேர்ந்த கொடூரம்!” – தந்தை பலி, மகன் உயிருக்கு போராட்டம்.. மருத்துவர்களையே குழப்பிய மரணப் பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில், கோடை வெயிலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் எனத் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட குடும்பத்தில் நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திர குமார் பரிஹார் (43) மற்றும் அவரது 21…

Read more

“என்னை ஏன் வெளியே கூட்டிட்டு போகல?” – மனைவியின் கேள்வியால் நேர்ந்த பயங்கரம்.. மின்விசிறியில் தொங்கிய கணவன்.. வாட்ஸ்அப் சாட்டில் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச்…

Read more

“ஐயோ பாவம்.. துணிக் கூடைக்குள் விழுந்த குழந்தை.. கவனிக்காத பெண்கள்.. துணிகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி மரணம்.. நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி..!!”

துணிக்கடை ஒன்றில் துணிகளைச் சரிபார்த்து ஒரு பெரிய கூடையில் போடும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை தவறி அந்தக் கூடைக்குள் விழுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி  வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு துணிகளை எடுத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தை கூடைக்குள் விழுந்ததைக்…

Read more

“புடவையை பிடிங்க.. ப்ளீஸ் வந்துடுங்க!” – வேண்டுதல் முடித்த கையோடு நேர்ந்த விபரீதம்.. கணவனைக் காப்பாற்ற மனைவி நடத்திய உயிர்ப்போராட்டம்.. நெஞ்சை பிழியும் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் கோவிலுக்குச் சென்ற இடத்தில், மனைவியின் கண் முன்னாலேயே கணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த 25 வயதான மோஹித் என்ற வாலிபர், தனது திருமணத்தின்…

Read more

“எங்க வீட்டு பிள்ளைகளா இது?” தலை, கை, கால்கள் துண்டிப்பு! – சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்.. கதறித் துடித்த பெற்றோர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!”

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில், மூன்று நாட்களாகக் காணாமல் போன இரண்டு சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்ஸுத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மௌசமி மற்றும் 7 வயது ருச்சி ஆகிய சிறுமிகள், கடந்த…

Read more

“BREAKING: கர்நாடக அமைச்சர் டி.சுதாகர் காலமானார்!” – மருத்துவமனையில் போராடிய உயிர் பிரிந்தது.. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டி. சுதாகர் (66) இன்று பெங்களூருவில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நான்கு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த காலங்களில் சமூக நலத்துறை அமைச்சராகப்…

Read more

“வறுமையில் பிறந்தோம், வறுமையிலேயே சாகிறோம்!” – நிலத்தை விற்று பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிய தந்தை.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு..!!

லூதியானாவின் பாமல் கிராமத்தைச் சேர்ந்த குர்மீத் சிங் (55) மற்றும் அவரது மனைவி நரிந்தர் கவுர் ஆகிய தம்பதியினர், தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மூத்த மகன் மற்றும் மகள் கனடாவில் வசித்து…

Read more

அதிர்ச்சி ட்விஸ்ட்.! மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான பின்னணியில்.. தடயவியல் அறிக்கை சொல்லும் ‘பகீர்’ உண்மை..!!

மும்பை பைதோனி பகுதியில் வசித்து வந்த 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அவர்களது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்திய தடயவியல்…

Read more

“பஞ்சாப் கிரிக்கெட்டின் மிகப்பெரிய தூண் சாய்ந்தது.. விராட் கோலியுடன் களம் கண்ட வீரர்.. ஐபிஎல் முதல் சீசன் நாயகன் காலமானார்.. யுவராஜ் சிங் உருக்கமான பதிவு.. கண்ணீரில் கிரிக்கெட் உலகம்..!!

இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தியாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் காலமானார். இந்தியா சார்பில் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய இவர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பல…

Read more

“நாம செத்தாலும் உயிரோட தான் இருப்போம்.. அது எப்படி தெரியுமா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சரியமான தகவல்.. இதுவரை யாரும் சொல்லாத ‘மரண ரகசியம்’ இதோ..!!

மரணம் என்பது ஒரு வாழ்வின் முடிவாகப் பார்க்கப்பட்டாலும், அறிவியல் ரீதியாக அது ஒரு அற்புதமான உருமாற்றம் என்று புகழ்பெற்ற வானியற்பியலாளர் நீல் டி கிராஸ் டைசன் விளக்குகிறார். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற வெப்ப இயக்கவியலின் விதியின்படி, மனித உடல்…

Read more

“ஐயோ பாவம் அந்த 2 பிஞ்சுகள்! மூச்சுத்திணற அடித்துக் கொன்ற கணவர்.. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தந்தை செய்த விபரீதம்.. ஊரையே உலுக்கிய தற்கொலை சம்பவம்‌..!!

கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில், 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது இரண்டு சிறு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது மற்றும் 5 வயதுடைய தனது இரண்டு மகன்களையும்…

Read more

“சுத்தியலால் அடித்து 4 குழந்தைகள் கொலை.. 100 மீட்டர் தள்ளித் தாய் சடலம்.. குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!

உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூரில், தனது நான்கு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த தாயின் உடல் அருகே உள்ள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியில் சனிக்கிழமை அன்று நான்கு குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். அப்போது அவர்களது…

Read more

டீ குடிக்க கேட்ட மாப்பிள்ளை.. அடுத்த நிமிஷமே நடந்த விபரீதம்.. கல்யாணம் முடிஞ்ச 3-வது நாள் நடந்த கொடுமை.. மருதாணி கூட அழியல, அதுக்குள்ள இப்படியா? மருத்துவர் கூடிய காரணம் இதுதான்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள துனாய் கிராமத்தில், பெரும் மகிழ்ச்சியில் இருந்த ஒரு குடும்பத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ராம்கிருஷ்ணா குஷ்வாஹா என்பவருக்கு மே 1-ஆம் தேதி அன்றுதான் மிகவும் விமர்சையாகத் திருமணம் நடந்தது. மணப்பெண் புகுந்த…

Read more

குறையாத குழந்தை துக்கம்.. விபரீத முடிவெடுத்த தாயும் மகளும்.. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 2 பக்க கடிதத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

நாக்பூரின் வெங்கடேஷ் நகர் பகுதியில் தாயும் மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் சங்கீதா (52) மற்றும் அவரது மகள் ஆகாஷா (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகாஷா ஒரு வங்கியில்…

Read more

“சாவு என்பது முடிவல்ல!” – மரணத்திற்குப் பின்னும் நாம் வாழ்வோமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய புதிய ஆராய்ச்சி.. விஞ்ஞானம் சொல்லும் ரகசியம்..!!

மரணத்தை வாழ்வின் முடிவாகப் பார்க்காமல், அது ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கம் என்று விண்வெளி இயற்பியலாளர் நீல் டிகிராஸ் டைசன் விளக்குகிறார். மனித உடல் இறந்த பிறகு மறைந்து விடுவதில்லை, மாறாக அதன் வடிவம் மாறுகிறது என்று அவர் கூறுகிறார். நாம்…

Read more

கேமரா முன்னாடியே நடந்த பயங்கரம்.. நொடிப் பொழுதில் சீறிய பாம்பு.. அசைவின்றி கிடக்கும் அந்த நபர்.. 7 நிமிடம் ஓடும் மிரளவைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் சுமார் 7 நிமிடம் ஓடக்கூடிய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. அதில், பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பிடிப்பட்ட பாம்புடன் விளையாடிக்கொண்டே அதனை மீட்க முயற்சி செய்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்தப்…

Read more

“போலீஸ் வந்தால், திருடன் அம்மாவை கொன்றுவிட்டான் என்று அவர்களிடம் சொல்லுங்கள்”.. பெத்த மகள்களையே பொய் சொல்ல வச்ச தந்தை.. ஆனால் பிஞ்சு குழந்தைகள் கொடுத்த மரண வாக்குமூலம்..!!

மீரட்டில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, அதைத் திருட்டு நாடகமாக மாற்ற முயன்ற கணவனைப் போலீசார் வெறும் 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். சாகிப் என்பவனுக்கும் அவனது மனைவி கௌசருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சண்டை இருந்து…

Read more

“நிமிஷத்துல எல்லாம் போச்சு.. சிரித்துக் கொண்டே சென்றவர்கள் பிணமான சோகம்.. அந்த ஒரு தப்பு மட்டும் நடக்காம இருந்திருந்தா.. மரணத்தை வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக…

Read more

விடைபெறும் நேரம் வந்துவிட்டது.. தற்கொலைக்கு முன் எப்ஸ்டீன் எழுதிய வரிகள்.. இத்தனை நாள் இது எங்கிருந்தது?சிறையில் மறைக்கப்பட்ட அந்த ரகசிய கடிதம்.. அம்பலமான பகீர் உண்மை..!!

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம், அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலைக்கு முயன்றபோது, அவருடன் ஒரே அறையில்…

Read more

அதிசயம்.. ஆனால் உண்மை! 40 மணி நேரம் இதயம் துடிக்கல, ஆனாலும் உயிர் தப்பிட்டாரு.. டாக்டர்களே மிரண்டு போயிட்டாங்க.. எப்படி சாத்தியம்?

சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில், மாரடைப்பால் இதயம் துடிப்பதை நிறுத்திய ஒரு நோயாளிக்கு ‘ECMO’ என்ற நவீன கருவி மூலம் மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். சுமார் 40 மணி நேரம் இதயம் செயலிழந்த நிலையில் இருந்த அவருக்கு, மின் அதிர்ச்சிகள் கொடுத்தும்…

Read more

வீட்ல விசேஷம்.. ஆனா நடந்ததோ பெரும் சோகம்.. பூட்டிய காருக்குள் சிக்கிய 3 வயது சிறுவன்.. சுட்டெரிக்கும் வெயிலில் நேர்ந்த கொடூரம்.. பாதியில் நின்ற முண்டன் விழா..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பிலாரா பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தபோது தந்தையின் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஒரு விசேஷம் நடந்து கொண்டிருந்ததால் அனைவரும் வேலையில் மும்முரமாக இருந்தனர். அப்போது…

Read more

“சிக்கன் குழம்பு கேட்டது ஒரு குத்தமா? ஆசை மனைவியே எமனாக மாறிய பயங்கரம்.. ரத்த வெள்ளத்தில் முடிந்த சண்டை.. பிணமாக விழுந்த கணவன்.. 2 பெண் குழந்தைகளின் கதி என்ன?

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில், சிக்கன் குழம்பு சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி தனது கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான சிவாஜி என்ற பழைய இரும்பு வியாபாரி, சனிக்கிழமை இரவு தனது மனைவி லட்சுமியிடம்…

Read more

Other Story