“அடக்கடவுளே… பைக்குள்ள ஏதோ அசையுதுன்னு பார்த்தா…. புத்தகத்துக்கு பதிலா பாம்பு இருக்கு….!” வகுப்பறையில் மாணவன் அலறியடித்த சம்பவம்.. ஆசிரியர் செய்த அந்த காரியம் என்ன…??”

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், சிறுவன் ஒருவனின் பள்ளிப் பைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் அஹிர்வார் என்ற நர்சரி வகுப்பு மாணவன், வழக்கம்போல…

Read more

“பாம்பையே கையோடு கொண்டு வந்த மூதாட்டி!” கடித்த பாம்பைப் பிடித்து மருத்துவமனைக்கு வந்த தாய்.. ஆஸ்பத்திரியே அலறியது.. இணையத்தில் வைரல்..!!”

நாந்தேட் மாவட்டத்தில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுசீலா வாக்மாரே என்ற 60 வயது மூதாட்டியை பாம்பு ஒன்று கடித்தது. பாம்பு கடித்த அதிர்ச்சியிலும், அது தன் கையைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதாலும் செய்வதறியாது தவித்த அந்த மூதாட்டி, சற்றும் தயங்காமல்…

Read more

“மின்னல் வேகத் தாக்குதல்!” பாம்பை வேட்டையாடும் கீரிப்பிள்ளை.. காட்டில் நடந்த கொடூர சண்டை.. தற்காப்புத் திறனில் உலகமே வியக்கும் சாகசம்.. இணையத்தில் வைரலாகும் த்ரில் வீடியோ..!!”

காட்டில் கீரிப்பிள்ளைக்கும் நச்சுத்தன்மை கொண்ட பாம்பிற்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன. தங்களை விடப் பெரிய மற்றும் ஆபத்தான பாம்பை எதிர்கொள்வதற்குக் கூட சிறிதும் அஞ்சாமல், மின்னல் வேகத்தில் கீரிப்பிள்ளை அந்தப் பாம்பைத்…

Read more

“ஏசி-க்கு மேல இரண்டு ராட்சத மலைப்பாம்புகள்!” தூங்கி எழுந்த குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜன்னலை திறந்து வைத்திருந்ததால் வந்த வினை.. வைரல் வீடியோ..!!”

வீட்டின் உள்ளே, அதுவும் ஏசி இயந்திரத்தின் மீது இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்து ஒரு குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவில் வீட்டின் ஜன்னல் திறந்து இருந்ததால், குளிர்ச்சியான இடத்தைத் தேடி…

Read more

“ஆமையா? அல்லது பாம்பா?” இதைப் பார்த்தால் நீங்களே மிரண்டு போவீங்க.. இதுவரை யாரும் பார்த்திராத விசித்திர உயிரினம்.. வைரலாகும் வீடியோ..!!”

ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவில் காணப்படும் ‘பாம்புக்கழுத்து ஆமை’ பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. சாதாரண ஆமைகளை விட இதன் கழுத்து மிக நீளமாக, அதன் ஓட்டின் நீளத்தில் பாதியளவு இருப்பதால்,…

Read more

சிரித்த முகத்துடன் வெளியே எடுத்த பாம்பு.. பெற்றோர்களையே உறைய வைத்த சிறுமியின் செயல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறுமி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தனது பெற்றோர் செல்போன் கொடுக்காததால் வருத்தத்தில் இருந்த அந்தச் சிறுமி, கேளிக்கையாகப் பழக வேண்டும் என்பதற்காகச் சற்று எல்லை மீறிய செயலில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோவில்,…

Read more

“மந்திரவாதிட்ட போனதுதான் தப்பா போச்சு!” தூக்கத்தில் கடித்த பாம்பு.. சிகிச்சை தாமதமானதால் தந்தை-மகன் பரிதாப மரணம்.. ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பைஜ்நாத்தாண்ட் கிராமத்தில், சுதிர் மஹதோ மற்றும் அவரது மகன் ரிதேஷ் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தந்தையையும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்…

Read more

ஒரே தண்ணீர் தொட்டிக்குள் 27 பாம்புகள்.. வீட்டிற்குள் எப்படி வந்தது? வனத்துறையினர் செய்த அந்தச் செயல்.. நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்..!!”

ஹரித்வாரின் சராய் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் 27 குட்டிப் பாம்புகள் இருப்பதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறை மீட்புக் குழுவினர், தாலிப் மற்றும் போலா ஆகியோரின் உதவியுடன் அந்தப் பாம்புகளைப் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவை…

Read more

“இனி பிளின்கிட் ஆப்-ல பாம்பும் ஆர்டர் பண்ணலாமா?!” நடுரோட்டில் டெலிவரி ஊழியர் செய்த காரியம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”

மும்பையில் பிளின்கிட்  நிறுவன விநியோக ஊழியர் ஒருவர், பட்டப்பகலில் நடுரோட்டில் இருந்த ஒரு நீளமான பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்து, தனது டெலிவரி பைக்குள் போடும் வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘@gharkekalesh’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த…

Read more

“ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 35 பாம்புகள்!” – நள்ளிரவில் வீட்டைச் சூழ்ந்த குட்டிப் பாம்புகளின் படை.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வனத்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே, திடீரென அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பாம்புகள் வெளியே வரத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டின் உள்ளே இத்தனை பாம்புகள் உலாவுவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல்…

Read more

“அது நம்மளையே பார்க்குது..!” – நள்ளிரவில் பெட்ரூமில் அலறிய பெண்.. அழகிய டைல்ஸ் அறைக்குள் ஒளிந்திருந்த பயங்கரம்.. வைரல் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது அறையின் அழகிய டைல்ஸ்களை வெவ்வேறு கோணங்களில் கேமராவில் பதிவு செய்து காட்டுகிறார். அப்போது தற்செயலாக சுவருக்கும்…

Read more

“இத நெனச்சு கூட பார்க்கல!” – ஏசிக்குள் இருந்து சீறிய 3 பாம்புகள்.. அலறியடித்த குடும்பம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!”

குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஏசியை ஆன் செய்தபோது அதற்குள்ளிருந்து அடுத்தடுத்து மூன்று பாம்புகள் வெளியே வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதைப்பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், உடனடியாக பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பாம்புகள்…

Read more

“எஜமானரைக் காப்பாற்றப் போராடிய நாய்!” – ஆனால் எதிர்பாராத விதமாக நடந்த அந்தச் சம்பவம்.. முற்றத்தில் படுத்திருந்தவருக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் திகில் வீடியோ..!!

வீட்டின் முற்றத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரை பாம்பு தீண்டிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நபர் தனது வீட்டின் வெளிப்பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கருப்பு நிற பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து…

Read more

“நாயை விழுங்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு!” – மரணத்தின் பிடியில் நாய்.. சில நொடிகளில் நடந்த அதிசயம்.. அந்த நபர் செய்த காரியம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திகிலூட்டும் வீடியோவில், ஒரு பெரிய மலைப்பாம்பு நதிக்கரையில் உலவிக்கொண்டிருந்த நாய் ஒன்றை திடீரெனத் தாக்கி, அதன் காலைத் தன் தாடையில் கவ்விப் பிடித்து விழுங்க முயற்சி செய்கிறது. அந்த நாய் தப்பிக்கப் போராடிக்கொண்டிருந்தபோது, அங்கு…

Read more

“யாரும்மா நீ.. இவ்வளவு வேகமா ஏறுற!” தரையில ஊருறதுலாம் பழைய ஸ்டைல்.. வழுவழுப்பான மரத்தில் விறுவிறுவென ஏறும் பாம்பு.. இயற்கையின் அதிசயம்.. இணையத்தைக் கலக்கும் காட்சி..!!

பாம்பு தரையில் ஊர்ந்து செல்வதையும் அல்லது மரக்கிளைகளில் ஏறுவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாம்பு ஒன்று மிகவும் விசித்திரமான முறையில் மரம் ஏறுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பாம்பு தனது…

Read more

கேமரா முன்னாடியே நடந்த பயங்கரம்.. நொடிப் பொழுதில் சீறிய பாம்பு.. அசைவின்றி கிடக்கும் அந்த நபர்.. 7 நிமிடம் ஓடும் மிரளவைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் சுமார் 7 நிமிடம் ஓடக்கூடிய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. அதில், பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பிடிப்பட்ட பாம்புடன் விளையாடிக்கொண்டே அதனை மீட்க முயற்சி செய்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்தப்…

Read more

சதுப்பு நிலத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. ஒரே நேரத்தில் இத்தனை முட்டைகளா? மலைப்பாம்புகளின் ரகசியத் தளம்.. பீதியில் மக்கள்.. பகீர் வீடியோ..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்க்லேட்ஸ் சதுப்பு நிலப் பகுதியில், பாம்பு பிடிப்பவர் ஒருவர் அருகருகே இருந்த இரண்டு பிரம்மாண்டமான பர்மிஸ் மலைப்பாம்பு கூடுகளைக் கண்டுபிடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த இரண்டு கூடுகளிலும் சேர்த்து மொத்தம் 120 முட்டைகள் இருந்தன.…

Read more

புல் மேய்ந்த ஆட்டுக்கு வந்த வினை..‌ கழுத்தைச் சுற்றிய ராஜநாகம்.. வாலிபர் செய்த அந்த காரியத்தைப் பாருங்க.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் தற்போது ஒரு பகீர் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், வயல்வெளியில் அமைதியாகப் புல் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டின் கழுத்தில், பெரிய நாகப்பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாகச் சுற்றிக்கொண்டது. ஆட்டின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ…

Read more

“உயிருள்ள பாம்பை தேர்வு செஞ்சா உடனே வெட்டி தர்றாங்க!” – சுற்றுலாப் பயணிகளை அதிர வைக்கும் உலகின் விசித்திரமான மார்க்கெட்.. பின்னணி என்ன?

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ‘மங்கா பேசர்’  பகுதி, உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் பாம்பு இறைச்சி சந்தைக்குப் பெயர் பெற்றது. மாலை நேரம் தொடங்கி நள்ளிரவு வரை செயல்படும் இந்தச் சந்தையில், உயிருள்ள கோப்ரா பாம்புகள் பெட்டிகளில் அடைத்து…

Read more

நெஞ்சை உருக்கும் காட்சி! 5 ஆண்டு காலப் போராட்டம்.. கலெக்டர் ஆபீஸில் பாம்பு போல ஊர்ந்து சென்ற விவசாயி.. நடுங்க வைக்கும் பின்னணி.. மிரண்டு போன அதிகாரிகள்..!!

மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான உமேஷ்வர் பால்தாவ் என்ற விவசாயி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு போல தரையில் ஊர்ந்து சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 5 ஆண்டுகளாகத் தனது நிலத்தை…

Read more

பூமிக்கு அடியில் இத்தனை ஆயிரம் பாம்புகளா? உலகையே அதிரவைக்கும் விசித்திர அதிசயம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள நார்சிஸ் என்ற இடம், உலகின் மிகப்பெரிய பாம்புகளின் சங்கமத்திற்குப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில், சுமார் 75,000 முதல் 1,00,000 வரையிலான ‘ரெட்-சைடட் கார்டர்’ வகை பாம்புகள் இங்கு ஒன்றாகக் கூடுகின்றன. குளிர்காலத்தில்…

Read more

படுக்கையில் கிடந்த பாம்பின் சட்டை.. மாயமான இளம்பெண்.. நாகினியாக மாறினாரா? நெஞ்சை உலுக்கும் உண்மை பின்னணி.. போலீஸ் விசாரணையில் கசிந்த ரகசியம்‌‌..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் ரீனா என்ற 24 வயது இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தூங்கிய படுக்கையில் துணிகள், வளையல்கள், மோதிரங்கள் மற்றும் ஒரு பாம்பின் சட்டை  கிடந்ததைக் கண்ட குடும்பத்தினர்,…

Read more

பாம்பாட்டியையே அதிரவைத்த சிறுவன்.. பாம்பை விளையாட்டுப் பொம்மை போலத் தூக்கிய குழந்தை.. பயத்தில் உறைந்த மக்கள்.. இணையத்தைக் கலக்கும் திக் திக் வீடியோ..!!

சிறு குழந்தைகள் பொதுவாக எதைப் பார்த்தாலும் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து விளையாடத் தொடங்குவார்கள். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறுவன் ஒரு பாம்பாட்டியிடம் இருக்கும் பாம்பைக் கேட்டு அடம் பிடிக்கும் காட்சி அனைவரையும் வியப்பில்…

Read more

ரயில் பயணிகளே உஷார்.‌‌. உங்கள் இருக்கைக்கு அடியில் ராஜநாகம் இருக்கலாம்.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்..!!

ரயில் பயணத்தின் போது திடீரென உங்கள் அருகில் ஒரு ராஜநாகம் இருந்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறதல்லவா. சமீபத்திய ஆய்வின்படி, காடுகள் அழிக்கப்படுவதாலும் ரயில்வே திட்டங்கள் விரிவடைவதாலும், ராஜநாகங்கள் வழிமாறி ரயில் தண்டவாளங்கள் மற்றும் நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த…

Read more

நிஜமாவே இது பாம்பு தானா? ஜாலியாக ஷவரில் நனையும் ராட்சத பாம்பு.. வைரலாகும் காட்சி..!!

சமூக வலைதளங்களில் தினமும் பல வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு ராட்சத பாம்பு அருவி போன்ற நீரூற்றின் அடியில் நின்று ஜாலியாக குளிக்கும் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுவரை ஒட்டி நிமிர்ந்து நிற்கும் அந்தப்…

Read more

அனகோண்டா வாய்க்குள் சிக்கிய தலை..சாகசம் செய்யப் போய் நேர்ந்த விபரீதம்.. உயிருக்கு போராடும் இளைஞர்.. பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் அதிர்ச்சி அடைய வைத்த அந்த வீடியோவில், ஒரு வனவிலங்கு ஊழியர் ராட்சத அனகோண்டா ஒன்றின் திறந்த வாய்க்குள் தனது தலையை நுழைத்து ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுகிறார். அமைதியாக இருக்கும் என்று அவர்…

Read more

மெய் சிலிர்க்கும் சம்பவம்! “ஆசியாவின் விஷத்தன்மை கொண்ட ரஸ்ஸல் வைப்பர்” பாம்புக்கு சுவாசம் கொடுத்து துணிச்சலாகச் செயல்பட்டு காப்பாற்றிய நபர்..!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தின் பார்டியில் வியக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வனவிலங்கு உரிமைகளுக்காகப் பணிபுரியும் மீட்பாளர் அலி அன்சாரி, ஆசியாவின் இரண்டாவது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பான ‘ரஸ்ஸல் வைப்பர்’ ஒன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மனிதர்களுக்குச் செய்யப்படும்…

Read more

திடீர் விசிட்டர்: வங்கிக் கணக்கு தொடங்க வந்த அழையா விருந்தாளி ? மேஜைக்கு மேலே ஏறிய மேனேஜர்… வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு அருகிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கிளையில் நடந்த சம்பவம் குறித்து ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் வழக்கமான வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த ஒரு பாம்பு…

Read more

மரணத்தின் விளிம்பில்! சாதாரண வேலை போல 14 அடி ராஜநாகத்தை கையாளும் இருவர்! வைரலாகும் திகில் வீடியோ..!!

உலகிலேயே சில பாம்புகள் இருக்கின்றன, அவற்றிலிருந்து விலகி இருப்பதுதான் மிகவும் நல்லது. காரணம், அவற்றின் பிடியில் சிக்கினால் மரணத்தை சந்திக்க நேரிடும். உலகின் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான ராஜநாகமும் (King Cobra) அவற்றில் ஒன்றாகும். இருப்பினும், சிலர் இந்த அபாயகரமான…

Read more

அடக்கடவுளே..! இப்படியா சாவு வரணும்.. வீட்டில் டிரஸ் மாற்றும் போது நடந்த பயங்கரம்… துணிக்குள் இருந்து வந்த எமன்… துடிதுடித்து பலியான பெண்… பகீர் சம்பவம்..‌!!!!

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கஜுரிஹா கிராமத்தைச் சேர்ந்த பூஜா என்ற இளம் பெண், வீட்டில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். தகவலின்படி, ம கஜுரிஹா கிராமத்தைச்…

Read more

“பட்டுனு அடிச்சா பொட்டுன்னு போயிருவ”… இது தெரியாம பயபுள்ள தொங்குது பாருங்க…! பயப்படுவதாக பரிதாபப்படுவதா…? வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாக வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அந்த வகையில் தற்போது நேச்சர் இஸ் அமேசிங் என்ற எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அனகோண்டாவை போல் இருக்கும் பாம்பு மின்கம்பத்தில்…

Read more

“பாம்பின் வாயோடு வாய் வைத்து ரிலீஸ்” தந்தையால் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையில் கங்காரம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாம்பு பிடித்து குடும்பம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் வாட்ஸ்அப் குழு மற்றும் சமூகவலை தளத்தில் பதிவு செய்ய சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பை தனது…

Read more

ஐயோ..! ஒரு பாம்பு குடும்பமே வசிக்குது போலயே…? அதுவும் கழிவறைக்குள்… தி.மலை அரசு கல்லூரியில் அவலம்… பீதியில் மாணவிகள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 8500 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் சுமார் 4500 பெண்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் அறை அருகில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த…

Read more

கடிக்கக் கூடாத இடத்தில் கடிச்சிடுச்சே…. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தாய்லாந்தை சேர்ந்த தனத் என்ற நபர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து முகநூலில் பகிர்ந்துள்ளார். ஒருநாள் தனத் கழிவறையை பயன்படுத்திய போது அவரது அந்தரங்க உறுப்பில் கூர்மையான வலியை உணர்ந்துள்ளார். என்னவென்று பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையின் உள்ளே…

Read more

அம்மாடியோ… சாலையை கடந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பிரேசில் நாட்டில் உள்ள சாலையை மிகப்பெரிய ராட்சத மலைப்பாம்பு கடந்து சென்றது. வனவிலங்குகளோ, மற்ற உயிரினங்களோ அவ்வபோது பொதுமக்கள் நடமாடும் இடங்களுக்கு வரும். சில சமயம் வழி தெரியாமல் கூட குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடும். அந்த வகையில் பிரேசில் நாட்டில்…

Read more

இருசக்கர வாகனத்தில் எட்டி பார்த்த பாம்பு.. திடுக்கிட்ட வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் செயல்..!!

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நான்கு அடி நீளம் கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் சேர்ந்த ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மருதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

கோவிலுக்குள் ஊர்ந்து சென்ற பாம்பு…. நீண்ட நேர தேடுதல் வேட்டை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கோவில் முன்பு கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

கலெக்டர் அலுவலக உணவகத்திற்குள் நுழைந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளும், அலுவலர்களும் வந்து தேனீர் அருந்துவது, உணவு சாப்பிடுவது வழக்கம். நேற்று உணவகத்திற்குள் பாம்பு நுழைந்ததை…

Read more

லங்கா பிரீமியர் லீக்…. கிரிக்கெட் ஆட சென்ற பாம்பு…. நொடியில் தப்பிய வீரர்…. பரபரப்பு.!!

 மைதானத்திற்குள் நுழைந்த் பாம்பிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார் இலங்கை வீரர் உதானா.. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் லீக் போல, லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது நான்காவது முறையாக நடைபெற்று…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டபாளையம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் அறையில் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

Other Story