“கை கழுவ வந்தவன்… கண்ணெதிரே இழுத்துச் சென்ற முதலை.. 5 மணி நேரப் போராட்டம்… இறுதியில் கிடைத்த சிறுவனின் உடல்.. அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் சிறுவன் ஒருவன் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரோவா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில் சிங், தனது சித்தப்பாவுடன் வயல்வெளி வேலைகளை முடித்துவிட்டு, அருகில்…

Read more

“சேவ் புரி மேல அவ்வளவு ஆசையா?” நடுரோட்டில் பஸ்சை மறந்துவிட்டு ஸ்நாக்ஸ் பக்கம் போன டிரைவர்.. போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ..!!”

மும்பை மாநகரின் உயிர்நாடியான ‘பெஸ்ட்’ பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், தனது சுயநலத்திற்காகப் பயணிகளின் நேரத்தையும், பொதுமக்களின் போக்குவரத்தையும் அலட்சியப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் முலுண்ட் பகுதியில் உள்ள எம்.ஜி. சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து ஓட்டுநர், திடீரென தனக்குச்…

Read more

“கோபத்தில் வாழைப்பழம் நிரப்பிய ஆணுறையை விழுங்கிய நபர்!” சி.டி. ஸ்கேன் எடுத்த டாக்டர்களுக்கு வந்த அதிர்ச்சி.. அமெரிக்காவில் நடந்த வினோத சம்பவம்..!!”

அமெரிக்காவில் 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கடும் கோபத்தில் இருந்தபோது வாழைப்பழம் நிரப்பப்பட்ட ஆணுறையை  முழுவதுமாக விழுங்கிய வினோதமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் எட்டு மணி நேரமாக கடுமையான வயிற்று வலி, மூச்சுத் திணறல், வாந்தி…

Read more

“கடந்த கால ஆட்சி மாதிரி இல்ல.. நாங்க சுதந்திரமா இருக்கோம்..!” – சேலம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் காட்டிய எளிமை..!!”

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்த அவர், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம்…

Read more

“உயிருள்ள பாம்பை தேர்வு செஞ்சா உடனே வெட்டி தர்றாங்க!” – சுற்றுலாப் பயணிகளை அதிர வைக்கும் உலகின் விசித்திரமான மார்க்கெட்.. பின்னணி என்ன?

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ‘மங்கா பேசர்’  பகுதி, உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் பாம்பு இறைச்சி சந்தைக்குப் பெயர் பெற்றது. மாலை நேரம் தொடங்கி நள்ளிரவு வரை செயல்படும் இந்தச் சந்தையில், உயிருள்ள கோப்ரா பாம்புகள் பெட்டிகளில் அடைத்து…

Read more

Other Story