“கோயில் மணி அடிக்கும்போது ஏன் 7 வினாடி சத்தம் கேட்கிறது?” இதுவரை பலருக்கும் தெரியாத அறிவியல் ரகசியம்.. அதிர்ச்சியூட்டும் உண்மை..!!”
கோயிலுக்குச் செல்லும் நாம் ஏன் மணியை அடிக்கிறோம் என்பதன் பின்னால் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்ந்த அற்புதமான உண்மைகள் ஒளிந்துள்ளன. கோயில் மணியை அடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் ஓசை, நமது மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களைச் சமநிலைப்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்த…
Read more“ஒரே ஒரு ரெய்ட்.. மொத்தமாக தூக்கப்பட்ட அதிகாரிகள்!” திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த அதிரடி மாற்றம்.. அமைச்சர் ரமேஷ் பிறப்பித்த உத்தரவு..!!”
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அதிகாலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முகக்கவசம் அணிந்தபடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்து வைப்பதற்காக அர்ச்சகர் ஒருவர் அமைச்சரின் உதவியாளரிடம்…
Read moreதிருப்பதியில் மீண்டும் அதிர்ச்சி..! “பட்டு சால்வை என்ற பெயரில் ₹50 கோடி மோசடி” – ஏழுமலையான் கோவிலில் நடந்த மெகா ஊழல் அம்பலம்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டு சால்வைகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான…
Read moreபக்தர்கள் கவனத்திற்கு…! உலக பிரசித்தி பெற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழா.. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!!
செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை 9 நாள் விழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழா, இந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது.…
Read moreதமிழகத்தின் பாரம்பரியம்…!! புராதான சின்னங்கள் சேதமடையும் அபாயம்… 100 வருஷ வரலாறு கொண்ட கோவில்களில் 30 வருஷத்திற்கும் மேலாக… அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை..!!!
தமிழகம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழமையான கோயில்களை தாங்கி நிற்கும் நிலம். இவை வெறும் வழிபாட்டு தளங்களாக மட்டுமல்லாமல், நம் கட்டிடக்கலை, சிற்பம், இசை, கலை, வரலாறு* ஆகியவற்றின் உயிரோட்டமான சின்னங்களாகவும் திகழ்கின்றன. ஆனால் சமீபத்திய காலங்களில், இந்தச் சின்னங்கள் பராமரிப்பு இல்லாமல்…
Read moreசிவபெருமானை வணங்க…. எந்த ராசியினர் எந்த கோவில் செல்லலாம்….?
மேஷம் ராசியில் பிறந்தவர்கள், மலைமீது இருக்கும் சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஒருமுறையாவது சென்று வணங்குவது சிறப்பு. ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் உள்ள சிவபெருமானை வணங்குவது…
Read moreவிநாயகர் சதுர்த்தி விழா: தமிழக காவல்துறை கட்டுப்பாடு!!
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டுகளை தமிழக காவல்துறை வெளியிட்டது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. வேற்று மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலைகள் நிறுவக்கூடாது.…
Read more