நீட் சர்ச்சை முதல் அரியலூர் விபத்து வரை… மக்கள் கொந்தளிப்பால் பறிபோன மத்திய அமைச்சர்களின் நாற்காலிகள்…!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்த விவாதங்கள், இந்திய அரசியலில் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறல் பற்றிய புதிய உரையாடலைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்திய…

Read more

  • July 21, 2026
ஃபேஸ்புக் இல்லை, இன்ஸ்டா ரீல்ஸ் இல்லை! நீட் தேர்வில் 700 மதிப்பெண்… காரை நிறுத்திவிட்டுக் கதறி அழுத வைஷ்ணவி தாஸ்! சாதனைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்..!!

இன்றைய நவீன உலகம் ஸ்மார்ட்ஃபோன்களின் திரைகளுக்குள்ளும், இன்ஸ்டாகிராமின் 15 வினாடி ‘ரீல்ஸ்’ மோகத்திற்குள்ளும் மூழ்கிக் கிடக்கிறது. ஆனால், அதே உலகத்தில் தன் எதிர்காலக் கனவுக்காகத் திரைகளைத் துறந்து, புத்தகப் பக்கங்களில் தன் வாழ்க்கையை எழுதிய ஒரு இளம்பெண்ணின் கதை, இன்று தேசத்தின்…

Read more

  • July 17, 2026
“​நீட் ரிசல்ட் வந்தாச்சு…. இனிமே டைம் நீட்டிக்கப்படாது” MBBS, BDS மாணவர்களுக்கு வந்த பகீர் அறிவிப்பு…. முழு விவரம் உள்ளே….!!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, அடுத்தகட்டமாக மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் மிக…

Read more

“4,500 வருஷமா இருந்த சிலைக்கு இப்போ புதுசா டிரஸ் மாட்டி விட்டிருக்காங்க !” 9-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் என்சிஇஆர்டி செய்த விசித்திர மாற்றம்.. வெடித்த சர்ச்சை..!!

“பல வருஷமா நாங்க படிச்ச 4,500 வருஷம் பழமையான அந்தப் வரலாற்றுச் சிலைக்குப் புதுசா இப்போ டிரஸ் மாட்டி விட்டிருக்காங்க !” என்று கல்வியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் சமூக வலைதளங்களில் கொதித்துப்போய் விவாதிக்கும் அளவுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்…

Read more

  • May 23, 2026
ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு.? அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பால் மாணவர்களுக்கு காத்திருக்கும் திடீர் ட்விஸ்ட்..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தின் பல…

Read more

  • May 10, 2026
காலையிலேயே குட் நியூஸ்..! இன்ஜினியரிங் கட் ஆப் 4 மார்க் வரை குறையுமா..? நிபுணர்கள் சொன்ன ஜாக்பாட் தகவல்.. பிளஸ் 2 மாணவர்களே உற்சாகமாகுங்க.!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உற்சாகத்தில் இருக்கும் வேளையில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு ‘ஹேப்பி நியூஸ்’ வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட 2 முதல்…

Read more

  • May 8, 2026
“யார் சொன்னது தமிழ் கஷ்டம்னு?” – சதம் அடித்து மிரட்டிய 83 மாணவர்கள்… இந்த வருஷம் ரிசல்ட்ல இதுதான்யா ஹைலைட்..!!

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் புதிய சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், இந்த ஆண்டு “அன்னைத் தமிழுக்கு” மகுடம் சூட்டும் வகையில் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. கடினம் எனக் கருதப்படும் மொழிப்பாடமான தமிழில் மட்டும்…

Read more

நீங்க எவ்வளவு படிச்சாலும் வேலைக்கு ஆகாது.. விடைத்தாள இப்படி எழுதுனா மார்க் அள்ளலாம்.. டாப்பர்ஸ் கவனிக்கும் அந்த ‘3 விஷயம் இதுதான்..!!

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது என்பது வெறும் பாட அறிவை மட்டும் சார்ந்தது அல்ல, விடைகளை விடைத்தாளில் நாம் பிரதிபலிக்கும் விதத்திலும் உள்ளது. ஒரு ஆசிரியர் பகிர்ந்த தகவலின்படி, தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் எப்போதும் தெளிவான மற்றும் நேர்த்தியான…

Read more

  • November 25, 2025
மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு… “தமிழகத்தில் 2026-27 முதல் அமல்” பள்ளி கல்வித்துறை அதிரடி..!!!

தேசியக் கல்விக் கொள்கைக்கு  மாற்றாக, தமிழகத்திற்கெனப் பிரத்யேகமான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 2026-2027 கல்வியாண்டு முதல், மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் படிப்படியாக மாற்றம் செய்ய ஏற்பாடுகள்…

Read more

  • November 24, 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் புதிய விதி: கட்டாயம் கருப்பு நிறப் பேனா மட்டுமே! தேர்வர்கள் கவனத்திற்கு – வெளியான அதிரடி உத்தரவு..!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,…

Read more

மாணவர்களின் கனவை நொறுக்கும் தேர்வுகள்.! உலகிலேயே அதிக மன அழுத்தத்தை தரும் கல்விமுறை யாருடையது? தென் கொரியா முதல் இந்தியா வரை…!!!

உலகில் உள்ள பல முன்னணி நாடுகள் தங்கள் கல்வி முறையில் கடுமையான விதிமுறைகள், தொடர்ச்சியான தேர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றன. இதன் விளைவாக, மாணவர்கள் தினமும் அதிக நேரம் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, தென் கொரியாவின் தேசியப் பல்கலைக்கழக…

Read more

அரையாண்டுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியானது…. 6 முதல் 12-ம் வகுப்பு வரை… உங்கள் தேர்வு எப்போது….? முழு விபரம் உள்ளே….!!

பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள்: 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை: டிசம்பர் 15-ஆம் தேதி…

Read more

  • October 26, 2025
“அவமானத்தின் வலி மனதில் ஆழப் பதியும்; பாராட்டு மங்கி மறையும்!” – மனித மூளையின் செயல்பாடு குறித்து மனநல நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்..!!

நாம் சந்திக்கும் கடுமையான அவமானம் அல்லது நிந்தனை நிகழ்வுகள் பல வருடங்கள் கடந்தும் மனதில் ஆழப் பதிந்து, வலியைத் தருவதைப் பலரும் உணர்ந்திருப்பர். ஆனால், அதே சமயம் உற்சாகமாக அளிக்கப்பட்ட பாராட்டுக்கள் கூடச் சில வாரங்களுக்குள் எளிதில் மங்கி, நினைவில் இருந்து…

Read more

  • October 26, 2025
தண்ணீர் சிந்தாமல் கிளாஸில் உள்ள ஆரஞ்சைப் பழத்தை எடுப்பீங்களா? ஆசிரியர் வைத்த சவாலால் மாணவர்கள் சிந்தனையில் குழம்பினர்..!!

மாணவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் வினோதமான சவால் ஒன்றை விடுத்தார். ஒரு கண்ணாடி கிளாஸ் நிறைய தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு ‘கண்ணாடி கிளாசில் ‘ ஆரஞ்சு பழத்தை உள்ளே விட்டு  அவர், “ஒரு துளி தண்ணீர்…

Read more

  • October 25, 2025
“10 & 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை”… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்..!!!

வரும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்திற்குப் பிறகு…

Read more

ரொம்ப நல்ல ஆசிரியராக இருப்பாரு போல…! “மாடி முழுவதும் எறும்பு கூட்டம் போல் மாணவர்கள்”… ரொம்ப ஆர்வமா இருக்காங்க… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் அவ்வப்போது ஏதேனும் ஒரு காணொளி வெளியாகி வைரலாகும் அவ்வகையில் இப்போது வெளியான வைரல் வீடியோவில், ஒரு ஆசிரியர் தனது வீட்டு மொட்டை மாடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தெரிகிறது. ஆனால், அங்கு இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நீங்கள்…

Read more

FLASH: பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..! “அக்டோபர் 20-க்குள் கட்டாயம்” பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!!

2025–26 கல்வியாண்டை நோக்கி, தமிழக பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி தொடர்பான செயல்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் எதிர்கால கல்வி பாதையை…

Read more

  • September 11, 2025
“தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இனி மாணவர்கள் இதனை பயன்படுத்தக்கூடாது”.. மீறினால்.. ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் சமூக ஒற்றுமையில் சிறந்து விளங்க, பள்ளிகளில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக கல்வித்துறை முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், பள்ளிகளுக்கு முக்கியமான புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை பரப்பும்…

Read more

  • September 8, 2025
குட் நியூஸ்..! TET தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இத்தேர்வை நடத்தி வருகிறது. விண்ணப்பிக்க இன்று (செப்.8) கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் செப்டம்பர் 10-ம்…

Read more

  • September 8, 2025
Breaking : 2025 TET தேர்வு: “ஆசிரியர் ஆக கனவு காணுபவர்கள் கவனத்திற்கு”… விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!!

தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இத்தேர்வை நடத்தி வருகிறது. விண்ணப்பிக்க இன்று  கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் செப்டம்பர் 10-ம் தேதி …

Read more

  • September 7, 2025
உச்சநீதிமன்ற உத்தரவு…! டெட் தேர்ச்சி கட்டாயம்..”1.76 லட்சம் ஆசிரியர்கள்”.. – அரசின் அவசர ஆய்வு..!!!

பள்ளிக்கல்வித்துறை சார்பில், டெட் (Teacher Eligibility Test) தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என…

Read more

  • September 6, 2025
குஷியோ குஷி…! “அனைத்தும் ஒரே இடத்தில்!” – CBSE-யின் புதிய IPS போர்ட்டல் மாணவர்களுக்கு இனி சுலபம்…!!!

CBSE பள்ளிகளில் +2 மாணவர்களின் வசதிக்காக புதிய Integrated Payment System (IPS) போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல் மூலம் செய்முறைத் தேர்வுக் கட்டணம், தேர்வு மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்த முடியும். மேலும், +2 செய்முறைத்…

Read more

  • September 3, 2025
FLASH: தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது…? தேதி வெளியானது…!!!

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 22 முதல் 25 வரை தேர்வு நடைபெறும்.…

Read more

  • September 1, 2025
Breaking: 560 கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு – செப்.8க்குள் பணியில் சேர வேண்டும் என அறிவிப்பு..!!!!

தமிழ்நாட்டின் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான தேர்வுப் பட்டியல் தற்போது tngasa.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…

Read more

  • August 26, 2025
Breaking: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை… தேதி வெளியீடு.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை தேதி பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 25-ம் தேதி வரை தேர்வுகள்…

Read more

  • August 25, 2025
மாணவர்களே ரெடியா..! இன்று முதல் Gate தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர, வருடந்தோறும் ‘கேட்’ (GATE – Graduate Aptitude Test in Engineering) எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் இணைந்து…

Read more

  • August 22, 2025
தம்பி நீ ரொம்ப கிரேட் டா..! இந்த வயசில் இப்படி ஒரு சாதனையா.. 11 வயதில் 22 புத்தகங்கள்… உண்மையிலேயே இவரின் திறமையை பாராட்டணும்..!!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் சின்னகோடு அருகே உள்ள அனந்தசகரை சேர்ந்த 11 வயதான விஸ்வ தேஜா, தனது வயதைக் கூட நம்ப முடியாத அளவுக்கு அறிவில் சிறந்த  சிறுவனாக வளர்ந்து வருகிறார். சிறுவயதிலேயே புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டிய இவர்,…

Read more

  • August 22, 2025
காலையிலே குட் நியூஸ்..! தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500.. இன்று முதல் ஆரம்பம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு வரும் அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு…

Read more

  • August 18, 2025
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு…! கண்டிப்பா இதில் அனைவரும் கலந்து கொள்ளணும்.. மிஸ் பண்ணா மறு சான்ஸ் கிடைக்காது… முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-II (Group 2, 2A) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 2024-ஆம் ஆண்டு அறிவிப்பு எண் 08/2024-ஐத் தொடர்ந்து, இந்த இரண்டாம் கட்ட…

Read more

  • August 18, 2025
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்..! இலவசமாக கிடைக்கப்போகும் லேப்டாப்… யாருக்கெல்லாம் தெரியுமா..?

தமிழக அரசு, அரசு கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் நீண்ட நாள்களாக காத்திருந்த இலவச லேப்டாப் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளது. இந்த முறை, பழைய மாடல்களை விட பல மடங்கு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் லேப்டாப்புகள் வழங்கப்பட உள்ளது.…

Read more

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்..! இனி படம் எடுக்கலாமா…? ஆகஸ்ட் 20 முதல்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இந்த கல்வியாண்டுக்கான சிறார் திரைப்பட மன்ற போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் திரைப்பட மன்றம்…

Read more

  • August 14, 2025
Breaking: தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி திடீர் மாற்றம்… ஏன் தெரியுமா..? அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நடைபெறவிருந்த TET தேர்வு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெற இருந்த TET தேர்வு, நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டுள்ளதாக TN ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, தேர்வுகள் இனி நவம்பர் 15…

Read more

  • August 8, 2025
அப்படி போடு… மாணவர்களுக்கு குஷியான அறிவிப்புகள்… என்னன்னு தெரியுமா…? அரசின் அசத்தல் அப்டேட்… செம நியூஸ்…!!!!

தமிழக அரசு இன்று வெளியிட்ட மாநிலக் கல்விக் கொள்கையில், 11ஆம் வகுப்பிற்கு (பிளஸ்-1) இனி பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கே மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…

Read more

  • August 3, 2025
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் எப்போது முதல் இன்ஜினியரிங் வகுப்புகள் தொடங்குகிறது…? வெளியான முக்கிய அறிவிப்பு.‌‌..!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தமிழ்நாட்டின் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளுக்காக மொத்தம் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை நிரப்ப இணையவழியில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்க…

Read more

  • July 27, 2025
“ஆப்ரேஷன் சிந்தூர்”… பள்ளி மாணவர்களுக்கு புதிதாக அறிமுகமாகும் புதிய பாடம்… எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லிய தாக்குதல் நடவடிக்கை, தற்போது மாணவர்களுக்கு அறிமுகமாகும் வகையில் பாடத்திட்டமாக இணைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 22-ம் தேதி…

Read more

“57% மதிப்பெண்கள்… பள்ளியில் வெளியேற்றம்… இன்று IPS அதிகாரி! ஆகாஷ் குல்ஹாரியின் நம்பிக்கை வெற்றிக்கதை!”

“ஒரு முறை விழுந்ததற்காகவே வாழ்க்கை முடிவடையாது. அவ்வழியில் புதிய பாதையை உருவாக்கலாம்” – இதற்கான உயிரோட்டமான எடுத்துக்காட்டு தான் ராஜஸ்தானின் பிகானரில் பிறந்த ஆகாஷ் குல்ஹாரி. 1996-ஆம் ஆண்டு, 10ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் வெறும் 57% மட்டுமே பெற்று, பள்ளியில்…

Read more

  • September 30, 2024
பி.எட் மாணவர்கள் எதிர்பார்த்த தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது..!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்புக்கான 2,040 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 16 முதல் 26 வரை நடைபெற்றது. மொத்தம் 2,187 மாணவர்கள் பி.எட் படிப்பிற்காக…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி கடன்…. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, படிக்கும் திறமை இருந்தும் வீட்டின் சூழ்நிலை காரணமாக படிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பல வங்கிகளில் கல்வி கடன் வழங்கி வருகின்றனர். அத்தகைய கடன்களைப் பெற விதிமுறைகளை பற்றி விரிவாக காண்போம்.…

Read more

BREAKING: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS.. 6,704 ஆக அதிகரிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இருந்த 6,224 காலி இடங்களுடன் கூடுதலாக 480 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்தம் 6,704 காலி இடங்களுக்கான போட்டி இப்போது…

Read more

TNPSC, SSC, RRB தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!

தமிழக அரசு, TNPSC, SSC, RRB போன்ற முக்கியமான போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி மற்றும் சர் தியாகராய கல்லூரி வளாகங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்புகளில் சேர…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர்…

Read more

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும்…? வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வின் முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட…

Read more

TNPSC குரூப் 2 , 2ஏ தேர்வர்களுக்கு மகிழ்ச்சி; விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!!

TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது…

Read more

TNPSC Group 4 தேர்வு எழுத போறீங்களா…? சுட்டி குழந்தை கூறும் அட்வைஸ்…!!

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது 6244 பணியிடங்களுக்கு இதுவரை 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன காவலர் உள்ளிட்ட…

Read more

TNPSC Group 4 தேர்வு எழுத போறீங்களா…? லாஸ்ட் மினிட் டிப்ஸ்… இதோ உங்களுக்காக…!!

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப்பணி, பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில்…

Read more

முக்கிய செய்தி: TNPSC Group 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!!

TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உள்ளிட்ட…

Read more

பிப்ரவரி 7 வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு இந்த மாதத்திற்கான…

Read more

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி…. சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு…!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் கல்வி கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இரு மொழிகளையும் படித்து வருகிறார்கள். இனி சிபிஎஸ்சி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மூன்று…

Read more

CUET PG 2024 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7 வரை கால அவகாசம்…. வெளியான அறிவிப்பு…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான செயற்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. தகுதியானவர்கள்…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை… நாளை தேசிய திறனாய்வு தேர்வு…!!!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகின்றது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இதற்காக தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு…

Read more

Other Story