நிபா வைரஸ் எதிரொலி: மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு உத்தரவு….!!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர்…

Read more

நிபா வைரஸ் கோவிட்டை விட ஆபத்தானது…. ICMR எச்சரிக்கை தகவல்….!!

கடந்த 2018-ம் ஆண்டு முதல் கேரளாவில்  நிபா வைரஸ்  பரவ தொடங்கியது. இதுவரை அம்மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய…

Read more

நிபா வைரஸ் பாதிப்பு: 100 கோடி நிதி ஒதுக்கிய மத்திய சுகாதாரத்துறை… மன்சுக் மாண்டவியா தகவல்…!!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிஃபா வைரஸால் எச்சரிக்கப்பட்ட மத்திய சுகாதாரத்துறை, வைரஸை கட்டுப்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிதி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை…

Read more

மிரட்டும் நிபா வைரஸ்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட மிக முக்கிய தகவல்…!!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர்…

Read more

நிபா வைரஸ் அச்சுறுத்தல்… இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் நான்கு பேரும் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் பரவல் அம்மாநில மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு…

Read more

இன்று(செப்..15) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே ஐந்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்வுகள்…

Read more

கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்தது உறுதி…. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்…!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் இன்று பேசிய அவர், உயிரிழந்த இருவரின் மாதிரிகளை புனே ஆய்வகத்தில் சோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பு…

Read more

Other Story