தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். அதனைப் போல கோவை மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வழக்கமான அளவைவிட வெயில் சற்று அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று அனல் பறக்கும்…. மக்களே யாரும் வெளியே வராதீங்க…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read more