Breaking: தங்கம் விலை புதிய உச்சம்… ஒரு சவரன் ரூ.60,000-ஐ தாண்டியது… காலையிலேயே வந்த ஷாக் செய்தி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம்…

Read more

“என் மகன் என்னை விட்டு போயிட்டானே…” கதறி அழுத தாய்… அடுத்த நொடியே நடந்த சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் நடராஜன்- கலைமணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை இறுதி சடங்கு செய்வதற்காக…

Read more

“டார்ச்சர் பண்றாங்க…” வீடியோ அனுப்பிய வாலிபர்…. ஷாக்கான குடும்பத்தினர்… அதிர வைக்கும் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடன் வாங்கி பல தொழில்கள் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்வக்குமார் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் தீன தயாளன்,…

Read more

பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு… நள்ளிரவில் கூச்சலிட்ட பெண்… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 35 வயது உடைய பெண் வாசித்து வருகிறார். ஜனவரி 19-ஆம் தேதி இரவு அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு…

Read more

சைக்கிளில் சென்ற சிறுவன்…. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்க…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் சிறுவனை முந்தி சென்று…

Read more

சவுக்கு தோப்பில் அலறல் சத்தம்… காதலனை நம்பி சென்ற சிறுமியை கதற கதற…. அதிர்ச்சி பின்னணி…. போலீஸ் ஆக்ஷன்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கீழதோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அரவிந்த்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்….” தோழியை தேடி சென்று அலறிய பெண்…. வீட்டில் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பள்ளி தெருவில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாக மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுமதி வேலைக்கு வராததால் சக ஊழியர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் சுமதி…

Read more

“சார்… ப்ளீஸ் விட்டுருங்க…” ஆசிரியரின் அடக்க முடியாத ஆசை…. உறவினர்களிடம் கதறிய 11 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூர் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிவக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு சிவக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த சிறுமி தனக்கு நடந்த…

Read more

“என் தம்பியை ஊசி போட்டு கொன்னுடுங்க…” சகோதரியால் ஷாக்கான டாக்டர்ஸ்… அதிர வைக்கும் பின்னணி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு திருவிக நகர் 7வது தெருவில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கொருக்கு பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சேர்ந்த மாதவனுக்கும் ராஜாவுக்கும்…

Read more

துணை கேப்டனாக சுப்மன் கில்…. எதிர்காலத்தை யோசிச்சு முடிவு பண்ணி இருக்கலாம் – ரவிச்சந்திரன் அஸ்வின்

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாக்கு பதில் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். BCCI எடுத்த இந்த முடிவு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிலர் இதுதான்…

Read more

நகை வாங்க போறீங்களா..? அப்போ விலையை பார்த்துட்டு போங்க… இன்றைய விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி அதே விலையே நீடிக்கிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7,450 ரூபாய்க்கும், ஒரு…

Read more

  • January 21, 2025
“ஐயோ என் பிள்ளைக்கு இப்படி ஆகிருச்சே…” குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பங்காடு பகுதியில் ரபிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ப்ரீத்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.…

Read more

இதுதான் உண்மையான சாதனை…! 19 குழந்தைகளைப் பெற்று தாயான பிறகும்… டாக்டர் பட்டம் பெற்று சாதித்த பெண்மணி… குவியும் பாராட்டுகள்..!

சவுதி அரேபியாவில் 19 குழந்தைகளுக்கு தாயான ஹம்தா அல் ருவைலி (43) பெண் தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் நிர்வகித்துக் கொண்டே phd படிப்பை படித்து முடித்துள்ளார். இவருக்கு 10 மகன்களும், 9 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒரு குழந்தை…

Read more

“கல்லூரியில் படிக்கும் போது மலர்ந்த காதல்”.. திருமணம் செய்து கொண்ட ஜோடி… ஒரு வருஷம் கூட மகிழ்ச்சி நீடிக்கல… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி (22) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்…

Read more

மக்களே உஷார்..! இன்று மதியம் 7 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று முதல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும்…

Read more

ச்ச்சீ..! ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? அதுவும் பள்ளியில் வைத்து… மாணவிகளுக்கு நடந்த கொடுமை… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

திருச்சி மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐயப்பன் என்பவர் (52) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.…

Read more

ஐயோ..! 5-ம் வகுப்பு மாணவிக்கு சாகுற அளவுக்கு பிரச்சனையா..? கிச்சனில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய விபரீதம்… ஈரோட்டில் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சரவணன்-மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மூத்த மகள் தாத்தா பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய இளைய மகள் அக்ஷயா. இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு டும் டும்‌ டும்… குவியும் வாழ்த்துக்கள்…!!

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா. இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்தியாவின் நட்சத்திர வீரராக இருக்கும் நீரஜ் சோப்ரா இந்தியாவின் ‌ தலைசிறந்த ஈட்டி…

Read more

Breaking: கோ கோ உலகக்கோப்பை… முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது இந்திய மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி..!!!

உலகக்கோப்பை கோ கோ போட்டியில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மகளிர் அணி நேபாளத்தை 78-40 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி…

Read more

Breaking: கோ கோ உலகக்கோப்பை போட்டி… முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய ஆடவர் அணி…!!

இந்திய அணி முதல் முறையாக கோ கோ போட்டியில்  உலக கோப்பையை வென்றுள்ளது. அதாவது கோகோ போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி‌…

Read more

“வேலை செய்…” 10 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு காவியா(13), அட்சயா(10) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் காவியா ஆலம்பாளையத்தில் இருக்கும் தாத்தா…

Read more

“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட பிளஸ் 1 மாணவி…. தாலி கட்ட முயன்ற நபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று அந்த மாணவி சாலையில் நடந்து சென்றார். அப்போது திடீரென…

Read more

கத்தி கூச்சலிட்ட 35 வயது பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நிர்வாகி. முகமது மீரான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை நடத்தி வருகிறார். இவருக்கு முகமது ஷர்ஜூன்(29) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முகமது ஷர்ஜூன் அதே…

Read more

“உன் நல்லதுக்கு தானே கேட்டேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான தினேஷ்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 13 ஆம் தேதி தினேஷின் தாய் மாரீஸ்வரி தனது மகனிடம் வேலைக்கு…

Read more

10 மாத குழந்தையை விற்று… 2 வயது மகளை கொன்ற கொடூர தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிடாம்பட்டி கிராமத்தில் திலோத்தமா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முனியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தர்ஷிகா என்ற இரண்டு வயது மகளும், மாதவன் என்ற பத்து…

Read more

தாய், மகளை நம்பி…. ரூ.75 லட்சத்தை இழந்த ஜவுளி வியாபாரி…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பொறியியல் பட்டதாரியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சுந்தரியின் கடையில் முத்துப்பாண்டியன் மனைவியை ரேவதி(45) அவரது மகள் பூமிகா(25) ஆகியோர்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு… சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கேப்டன் ஆக ரோகித் சர்மாவும்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று…

Read more

“ஜோதிடம் பலிக்கவில்லை”… ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி ஜோசியக்காரரை தீர்த்து கட்டிய பெண்… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்ட விளை பகுதியில் ஜான் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மகள் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுடைய மகளுக்கு திருமணமான நிலையில் மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார்.…

Read more

“13 வயது சிறுமிக்கு திடீரென உடல் நிலையில் மாற்றம்”… ஹாஸ்பிடலுக்கு சென்ற பெற்றோர்… பேரிடியாய் விழுந்த செய்தி… நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிலுப்பனூர் கிராமத்தில் வீரமணி (26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவர் பழகி வந்த நிலையில்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை…

Read more

காதல் மனைவியுடன் விளையாடிய புதுமாப்பிள்ளை…. துப்பட்டாவால் துடிதுடித்து இறந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்திபுரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியரான ரித்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரித்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் துப்பட்டாவை வைத்து விளையாடிக்…

Read more

மாமனார் கேட்ட கேள்வி… கொந்தளித்த மருமகன்…. ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க… கடைசியில் நடந்த சோகம்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான ரவிக்குமார் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி குமாரின் மகள் ஆஷாவுக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம்…

Read more

காதலியை கரம் பிடித்த சிஎஸ்கே வீரர்…. வைரலாகும் புகைப்படம்….!!

இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்ஷனா. சுழற்பந்து வீச்சாளரான இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர். இந்நிலையில் மகேஷ் தீக்ஷனாவின் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஆரத்திகாவை தீக்ஷனா திருமணம் செய்து கொண்டுள்ளார்.…

Read more

ஹர்திக் பாண்ட்யா ஏன் நீக்கப்பட்டார்….? ரசிகரின் கேள்வி…. முன்னாள் வீரர் கொடுத்த பதில்….!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வருகின்ற 22 ஆம் தேதி இந்த போட்டி தொடங்க இருக்கும் நிலையில் தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் அக்சர்…

Read more

“உடல் எடையை குறைக்கணும்…” ஜிம் சென்ற பெண்ணுக்கு ஷாக்…. பயிற்சியாளர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் ஒரு ஜிம் அமைந்துள்ளது. இங்கு உடல் எடையை குறைப்பதற்காக 30 வயது பெண் சென்றார். அந்த பெண்ணுக்கு சவுகார்பேட்டை சேர்ந்த சூர்யா என்பவர் பயிற்சி அளித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகினர். இந்த…

Read more

“அம்மா.. அந்த போலீஸ்காரர் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் இளவரசன் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

மக்களே உஷார்…! இன்று 9 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய…

Read more

தொடர் கடல் அரிப்பு…. அமைச்சர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்த கனிமொழி எம்.பி….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். முன்னதாக பக்தர்கள் கடலில் குளித்து செல்வார்கள். ஆனால் சமீப காலமாக திருச்செந்தூரில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.…

Read more

கொடூரம்….! வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நான்கு மர்ம நபர்கள் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அந்த வாலிபர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில்…

Read more

ரஞ்சி போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார்…. வெளியான தகவல்….!!

கழுத்து வலி காரணமாக விராட் கோலி, முழங்கை பிரச்சனை காரணமாக கே.எல் ராகுல் ஆகியோர் எதிர்வரும் ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கண்டிப்பாக உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற…

Read more

போடு செம…! அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா….? இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்….!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 59,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்…. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து வீராங்கனை….!!

இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் போலந்து நாட்டை சேர்ந்த ஸ்வியாடெக் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எம்மா ராடுகானு…

Read more

அலர்ட்…! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 6 மாவட்டங்களில் கன மழை வெளுக்க போகுது…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி…

Read more

“வீடியோ கால் பண்ணனும் போட்டோ அனுப்பனும்”… இல்லனா Mark போடமாட்டேன்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்… கணித ஆசிரியர் கைது..!!

வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு…

Read more

தமிழக மக்களே…! இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக காலை…

Read more

சதம் அடித்து அசத்திய இளம் வீரர்…. ரூ.25,00,000 பரிசு வழங்கிய முதலமைச்சர்….!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் ரெட்டி இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நிதிஷ் ரெட்டி ஐபிஎல் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டி20 அணியில் இணைய வாய்ப்பு கிடைத்தது.…

Read more

இனி பேட்டிங் பயிற்சியாளராக இவர்…. பிசிசிஐ அதிகாரி தகவல்….!!

இந்திய கிரிக்கெட் ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் சிதான்ஷு கோடக். இவரை கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   இது குறித்து பிசிசிஐயின் மூத்த அதிகாரி கூறுகையில்,…

Read more