“எரியும் பூமி.. எகிறும் உயிரிழப்புகள்!”… உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை..!!!!

காலநிலை மாற்றத்தின் கோரத்தாண்டவம் குறித்து உலக சுகாதார அமைப்பு தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா மற்றும் அதீத வெப்ப அழுத்தம் காரணமாக வரும் 2030 முதல் 2050-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 2.5…

Read more

Breaking: தமிழகத்தில் டிட்வா புயலால் 4 பேர் பலி.. 582 கால்நடைகள் உயிரிழப்பு… 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.. அரசு வெளியிட்ட ஷாக் தகவல்..!!

தமிழகத்தில் இன்றும் அதிதீவிர கன மழைக்கான ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில்…

Read more

Breaking: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. மழை அதிகம் உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை… டிட்வா புயல் சென்னையை தாக்குமா..? வந்தது அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து…

Read more

“மீண்டும் எச்சரிக்கை!”… மணிக்கு 15 கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி வலுப்பெற்ற புயல்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ‘டிட்வா’ (Titwa) புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல், தலைநகர் சென்னையிலிருந்து தென்கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவெடுத்துள்ள…

Read more

“வானிலை எச்சரிக்கை!”… புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!!!

தமிழகத்தில், ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Low-Pressure Area) உருவாகி வருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களுக்கு இன்று ‘மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

அலெர்ட்..! இடி, மின்னலுடன் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை மையம் சொன்ன தகவல்..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது பரவலாகக் கன மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழை இன்று இரவு 7 மணி வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழைப் பொழிவு…

Read more

“மீண்டும் புயல் எச்சரிக்கை!”… புதிய காற்றழுத்த தாழ்வு… தமிழகத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு..!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 21ஆம் தேதி, ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (New Low-Pressure Area) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மண்டலமாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது…

Read more

மீண்டும் ருத்ரதாண்டவம் ஆட ரெடியான மழை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… சற்று முன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய…

Read more

தமிழக மக்களே…! நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை… 18 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவமழை எனவும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை எனவும் பதிவு செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையை நம்பியிருந்தாலும்,…

Read more

தமிழக மக்களே..! தீபாவளியில் பட்டாசு வெடிக்க முடியுமா..? இல்ல மழை கொட்டி தீர்க்குமா..? வானிலை ரிப்போர்ட் வந்தாச்சு…!!!

சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா, வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பது குறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: “தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் இந்தியப் பகுதியிலிருந்து விலகும் வாய்ப்பு…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க… சற்றுமுன் அலர்ட்..!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், செப். 2-ஆம் தேதி மாலை ஒரிசாவின் கோபல்பூர் அருகே…

Read more

மக்களே அலர்ட்..! “சென்னையில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை”… தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

சென்னையில் இன்று (செப். 23) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

தமிழக மக்களே..! “இன்று 30 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது”… சற்று முன் வெளியான எச்சரிக்கை…!!!!

தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான…

Read more

இன்று 40 கி.மீ வேக சூறாவளி காற்றுடன் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… மொத்தம் 21 மாவட்டங்கள்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு…

Read more

Breaking: அலர்ட்…! “40 கி.மீ வேக பலத்த காற்றுடன் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை”… தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறும்…!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்…

Read more

தமிழக மக்களே..! “மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய மழை”… இன்று 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது… சற்று முன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் வருகிற 20-ஆம் தேதி…

Read more

“சூரியனில் ஏற்பட்டுள்ள பட்டாம்பூச்சி வடிவ துளை”… மின்சார வளைய அமைப்பு தகவல் தொடர்புகளில் ஏற்படப் போகும் பாதிப்பு… நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

சூரியனின் வளிமண்டலத்தில் 5 லட்சம் கிலோமீட்டர் அகலமுள்ள, பட்டாம்பூச்சி வடிவில் தோன்றிய ஒரு அரிய கொரோனல் துளையை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வு, செப்டம்பர் 11 அன்று பதிவு செய்யப்பட்டு, அதன் தனித்துவமான…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்னிந்தியாவின் மேல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை காரணமாக, இன்று (திங்கட்கிழமை) முதல் வரும் 10-ந்தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி…

Read more

தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 32 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான…

Read more

இன்று வங்க கடலில் உருவாகும் பயங்கரம்…! இனி 15-ஆம் தேதி வரை இப்படித்தான்… தமிழகத்தில் கன மழை பிச்சு உதறப்போகுது.. காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதனால் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி…

Read more

மக்களே..! வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின்…

Read more

வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்…! தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை வெளுக்க போகுது… இனி 7 நாட்களுக்கு இப்படித்தான்… அலர்ட்..!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இன்று வட தமிழகத்தில் சில…

Read more

காலையிலேயே வந்தது அலர்ட்…! இன்று ருத்ரதாண்டவம் ஆடபோகும் மழை…. எந்தெந்த மாவட்டகளில் தெரியுமா….? மக்களே உஷாரா இருங்க….!!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள வாலாஜாவில் 13 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கலவை பகுதியில் 10 செ.மீ., திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலசப்பாக்கத்தில் தலா…

Read more

காலையிலேயே வந்த அலர்ட்…! தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு வெளுக்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மக்களே உஷாரா இருங்க….!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ் மாநிலம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியா, ராயலசீமா மற்றும் அதை ஒட்டிய…

Read more

காலையிலேயே வந்த அலர்ட்…! தமிழகத்தில் இன்று முதல் 11-ஆம் தேதி வரை வெளுக்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மக்களே உஷாரா இருங்க….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் இந்திய மாநிலப் பகுதிகளில் பல்வேறு வளிமண்டல சுழற்சிகள் நிலவி வருவதால், தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள்,…

Read more

மக்களே உஷார்…! இன்று ருத்ரதாண்டவம் ஆட போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? காலையிலேயே வந்தது அலர்ட்….!!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் சில இடங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி,…

Read more

காலையிலேயே வந்தது அலர்ட்…! தமிழகத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை மழை…! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி…

Read more

மக்களே..!! தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில், இன்று (ஜூலை 27) மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள்  அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், மழை பாதிப்பு ஏற்படும்…

Read more

மக்களே அலர்ட்…! வங்கக்கடலில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இனி 4 நாட்களுக்கு மழை பிச்சு உதறும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

பருவமழை காலம் தொடங்கிய நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் இன்று காலை காற்றழுத்த தாழ்வாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, வங்கக் கடலில் வடக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதாகவும், அவை அடுத்த…

Read more

தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… சுற்றுலா தளங்கள் மூடல்… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் தமிழ்நாட்டில் கன மழைக்கு…

Read more

மக்களே அலர்ட்…! தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

இன்று (ஜூலை 20) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் சில…

Read more

மக்களே..! வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்…! “இனிதான் ஆட்டம் ஆரம்பம்”… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வருகிற 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

Read more

வந்தது அலர்ட்….! தமிழகத்தில் வெளுக்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் நாளை வெளுக்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. வருகிற 18-ஆம் தேதி கோவை,…

Read more

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓர் இரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டரித்து வந்த நிலையில், நேற்று…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

மக்களே அலர்ட்…! “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இன்று,  கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…

Read more

“தமிழகத்தில் இன்று 50 கி.மீ சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

வடக்கு கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு…

Read more

வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்கிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு…

Read more

மக்களே..!! தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளிவர முடியாமல் கடும் அவதி அடைகின்றனர். இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று இன்று…

Read more

வந்தது அலர்ட்….! தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்…

Read more

வந்தது குளு குளு அப்டேட்….! தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்து குளிர்வித்து விட்டு செல்கிறது. வெயில் வாட்டி வதைப்பதால் பகல் நேரம் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்…

Read more

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் பிச்சு ஒதற போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு?… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று முதல் மே 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி,…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… “கனமழை பிச்சு உதறும்”…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை அரபிக்கடல் மற்றும் தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதேபோன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில்…

Read more

16 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் முதல் முறையா நடக்குது… முன்கூட்டியே தொடங்கிய பருவமழை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மே 23ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு அரபிக்கடலில்  நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நேற்று முதல்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்….!! உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!!

அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் கொங்கன் கடற்கரை அருகே தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு…

Read more

Other Story