“எனக்கு டாக்டர் ஆகணும்!.. மூத்த குடிமக்களுக்கு MBBS சீட் வேணும்!”.. 71 வயதில் முதியவர் தொடர்ந்த வழக்கு.. மிரண்டு போன நீதிமன்றம்..!!!

நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கத் துடிக்கும் 71 வயது முதியவர் ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அசோக் பகார் என்ற அந்த முதியவர், மருத்துவப் படிப்புகளில் (MBBS) சேரும் மூத்த குடிமக்களுக்கு…

Read more

“3 நாளா வீட்டிலேயே உடல்!.. மனிதநேயம் செத்துப்போச்சா?”.. மயானப் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் உடல்… துறையூரில் நிலவும் பதற்றமான சூழல்..!!!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அருகே, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,…

Read more

“என்புருஷனே பெட்ரூம்ல கேமரா வச்சு!”.. அந்தரங்கத்தை வைத்து மிரட்டிய கணவர்… நடிகையின் கண்ணீர் கதை..!!!

‘அரண்மனைக்கிளி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை மோனிஷா, தற்போது ‘செகண்ட் லவ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது திருமண வாழ்க்கை குறித்த திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 2017-ல் திருமணம் செய்துகொண்ட அவர், தனது கணவர்…

Read more

“மன உளைச்சலா? தற்கொலையா?”… நிர்வாணமாக ஓடிய சாப்ட்வேர் இன்ஜினியர்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பெண்ணின் கடைசி திக் திக் நிமிடங்கள்..!!!

ஹைதராபாத்தில் 25 வயதுடைய மென்பொருள் பொறியாளர் ஒருவர், நள்ளிரவில் ஆடைகளின்றி ஓடிச் சென்று கோயில் குளத்தில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணிபுரிந்து வந்த தேஜஸ்வினி, கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்காக…

Read more

“இதை மாதிரி பணக்கார வாழ்கை யாருக்கும் கிடைக்காது!”… சுவிஸ் பெண்ணின் கண்களைத் திறந்த இந்தியக் கிராமம்… வைரலாகும் பெருமையான வீடியோ..!!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சாண்ட்ரா லாவீ கோஜ்கோவிக், தனது சொகுசான கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புறங்களில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த அவர், மேற்கு வங்காளத்தின் தொலைதூர கிராமத்தில் ஒரு இலவச ஆரம்பப்…

Read more

“இந்த கண்ணீருக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா?”.. தேசிய விருது அறிவிப்பில் உறைந்துபோன நடிகை.. ‘மகாராஜா’ படத்தில் அந்த சின்னப் பொண்ணா இது?.. வியக்கும் ரசிகர்கள்..!!!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதியின் மகளாகத் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த சாச்சனா நமிதாஸ், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.…

Read more

“இது ஒரு அரசியல் பழிவாங்கலா?”.. எம்பி அலுவலக இடிப்பில் சிக்கியுள்ள சர்ச்சைகள்… உயர் நீதிமன்றம் போட்ட அதிரடித் தடை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

மேற்கு வங்கத்தின் தென் பர்கானாஸ் மாவட்டம், அம்டாலா பகுதியில் அமைந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம், இன்று வெறும் இடிபாடுகளாகக் காட்சியளிக்கிறது. சட்டத்தின் துணைகொண்டு இயங்க வேண்டிய இயந்திரங்கள், சட்டம் தன் கையில் இருப்பதாக நினைத்துச் செயல்பட்டபோது, அந்த…

Read more

“1 நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சமா?”… நெல் கொள்முதல் நிலைய ஊழலை அம்பலப்படுத்திய அமைச்சர்… கடலூரில் அதிரடி சஸ்பெண்ட்..!!!

கடலூர் மாவட்டம் மருவாய் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.…

Read more

“பப்ஸ் இல்லைன்னா அடிக்கணுமா?”.. சென்னையில் டீக்கடையில் பெண் மீது பகீர் தாக்குதல்… சிங்கப்பெண் போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, டீக்கடை ஒன்றில் முட்டை பப்ஸ் கேட்ட நபர், அது இல்லை எனக் கூறியதால் கடும் ஆத்திரமடைந்துள்ளார். மது போதையில் இருந்த அந்த நபர் மற்றும் அவரது நண்பர், அங்கிருந்த இளம் பெண் ஊழியர்களைத் தாக்கிய…

Read more

“திருடு போகல.. அப்புறம் எப்படி அங்க போச்சு?”… மர்மமான முறையில் மீட்கப்பட்ட அம்மன் தாலி.. திருத்தணியில் நடந்த விசித்திரமான சம்பவம்..!!!!

திருத்தணி அருகே உள்ள அய்யனேரியில், திரௌபதி அம்மன் கோயிலில் திருடப்பட்டதாகக் கருதப்பட்ட 10 சவரன் தங்கத் தாலி, கருவறைக்குள்ளேயே கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடு போனதாகப் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர்…

Read more

“பதவி இருக்கு, பவர் இல்ல!”… உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் இடையூறா?… மனக்குமுறலை கொட்டித் தீர்த்த தமிழக அமைச்சர்..!!!

அமைச்சராகப் பதவியில் இருந்தாலும், தம்மால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று அமைச்சர் சரத்குமார் வெளிப்படையாகத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். நிர்வாக ரீதியாகச் சில முக்கிய முடிவுகளை எடுக்க முற்படும்போது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை…

Read more

“அந்த மனசு! இவர் தாங்க உண்மையான போலீஸ்!”… சிறுமிக்கு காவலரின் நெஞ்சை நெகிழ வைத்த உதவி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் சந்தோஷ் சரோஜ், வெயிலில் பஞ்சர் ஆன சைக்கிளுடன் தவித்த சிறுமிக்கு உதவிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பணியில் இருந்தபோது, சாலையோரம் கவலையுடன் நின்ற சிறுமியைக் கண்ட அவர், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி…

Read more

“சுவர், நாற்காலி.. எல்லாமே இடிதான்!”… குடத்தில் தலையை விட்ட பூனைக்கு நேர்ந்த கதி… வைரலாகும் கலகல வீடியோ..!!!

பால்குடம் அல்லது லோட்டாவில் பால் குடிக்க முயன்ற பூனை ஒன்று, தனது தலையை அதற்குள் சிக்கவைத்துக்கொண்டு தவித்த வேடிக்கையான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லோட்டா தலையில் சிக்கிக்கொண்டதால், ஒன்றும் புரியாமல் பதற்றமடைந்த அந்தப் பூனை, தப்பிக்க முயன்று…

Read more

“அவசரக்கால மருத்துவ பெட்டி கூட இல்ல!”… ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்… வெறும் கத்தியால் பிரசவம் பார்த்த செவிலியர்… திக் திக் சம்பவம்..!!!

நாக்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில், பிரசவ வலியால் துடித்த 36 வயதுப் பெண் ஒருவருக்கு, மருத்துவ உபகரணங்கள் ஏதுமின்றி ஒரு செவிலியர் ரயிலிலேயே வெற்றிகரமாகப் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே உதவி எண் 139…

Read more

“டீ கடையா? இதுல இவ்ளோ வருமானமா?”… வேலையை உதறிவிட்டு பிசினஸ்ல இறங்கிய இளைஞனின் வேற லெவல் சக்சஸ் ஸ்டோரி..!!!

மாதம் 38,000 ரூபாய் சம்பளம் தரும் நிலையான வேலையைத் துறந்து, தேநீர் கடை ஒன்றைத் தொடங்கிய நபர் ஒருவர், தற்போது அனைத்து செலவுகளும் போக மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டி வரும் ஆச்சரியமான தகவல் சமூக வலைதளங்களில்…

Read more

“வீடு, இடம் வாங்குறதா இருந்தா டெல்லில வாங்குங்க!”… சொத்து வாங்குவது குறித்த ஆச்சரியமான தகவல்… மலிவான விலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை..!!!

உலக அளவில் முக்கியமான பெருநகரங்களில் சொத்து வாங்குவதற்கு மிகக் குறைந்த விலையுள்ள நகரமாக டெல்லி இடம்பிடித்துள்ளது என்று ‘டாய்ச் பேங்க்’  தனது ‘மேப்பிங் தி வேர்ல்ட்ஸ் பிரைசஸ் 2026’  அறிக்கையில் தெரிவித்துள்ளது. வீடுகளின் விலை மலிவாக இருந்தாலும், மக்களின் சராசரி மாத…

Read more

“3 மாசமா சம்பளம் இல்ல!”.. வெளிநாட்டில் வேலையில் நடக்கும் பகீர் மோசடி… கண்ணீருடன் கதறும் பெண்.. வைரல் வீடியோ..!!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற 26 வயது இளம்பெண், வேலை தேடி ஓமனின் மஸ்கட் நகருக்குச் சென்ற நிலையில், அங்கு கொத்தடிமையாகச் சித்ரவதை செய்யப்படுவதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்ளூர் ஏஜென்ட் ஒருவரின் வாக்குறுதியை நம்பி வீட்டு வேலைக்காக…

Read more

“பழைய ரசிகராக 3 மணி நேரம் மட்டும் அனுமதி கொடுங்க!”… முதலமைச்சரிடம் அனுமதி கேட்கும் அமைச்சரின் நெகிழ்ச்சி பேட்டி ..!!!

முதலமைச்சர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகம்’ திரைப்படம் வெளியாகும் தருணத்தில், தான் ஒரு பழைய ரசிகராகச் செயல்பட அனுமதி கோருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். படம் வெளியாகும் அந்த மூன்று மணி நேரத்திற்கு மட்டும் தமக்கு அனுமதி வழங்குமாறு முதலமைச்சரிடம் அவர் வேண்டுகோள்…

Read more

“இந்த சீக்ரெட் யாருக்கும் தெரியாது!”… ஈபிள் டவரின் மற்றொரு கோர முகம்… கனவை உடைத்த வைரல் வீடியோ..!!!

பாரீஸின் அடையாளமாக விளங்கும் ஈபிள் டவரைக் காணும் ஒவ்வொருவரின் கனவும், அங்கு நிலவும் கசப்பான உண்மைகளால் தகர்க்கப்படுவதாக இந்தியப் பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்டோரிடெல்லர் மெஹர்மா’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த…

Read more

“இனி சந்தேகம் இருந்தா டீச்சர் வேணாம்! எதிர்காலக் கல்வி இப்படித்தான்!”… வகுப்பறைக்குள் நுழையும் ஏ.ஐ டீச்சர்… நியூயார்க் பள்ளியில் புதுமைப் புரட்சி..!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பள்ளியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சாலி’ என்ற மனித உருவ ரோபோ, வரும் செப்டம்பர் மாதம் முதல் உதவி ஆசிரியராகப் பணியில் சேரவுள்ளது. சுமார் 57,590 டாலர் மதிப்பிலான இந்த அதிநவீன ரோபோ,…

Read more

“ஹலோ!.. சாப்பாடு தேடி வந்தேன்!”… மாணவர் விடுதிக்குள் புகுந்த முதலை… மாணவர்களின் அலறலால் பெரும் பதற்றம்… வைரல் ஷாக் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மாணவர் விடுதி ஒன்றின் உணவகத்திற்குள் முதலை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரல் பூங்கா பகுதியில் அமைந்துள்ள இந்த விடுதியின் தரைதளத்தில் உள்ள உணவகத்திற்குள், படிக்கட்டுகள் வழியாக முதலை அமைதியாக நடந்து செல்வதை…

Read more

“ஊழியர்களே உஷார்!.. அலட்சியம் காட்டினால் பணி நீக்கம்!”.. மின் ஊழியர்களுக்குக் கெடுபிடி… நெல்லை மண்டல மின் வாரியத்தின் அதிரடி உத்தரவு..!!!!

மின் நுகர்வோர்களுக்குக் கூடுதல் கட்டணம் மற்றும் தவறான மின் கட்டணப் பட்டியல் வழங்கப்படுவதைத் தவிர்க்க, நெல்லை மண்டல மின்சார வாரியம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மீட்டர் கணக்கெடுப்பு மற்றும் பில்லிங் முறைகளில் ஏற்படும் குளறுபடிகளே இதற்கு முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ள…

Read more

“படம் வரைந்தால் இனி கைது தான்!”… சோனம் வாங்சுக் விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பம்… அனுமதி இன்றி உருவப்படம் வரைந்த இளைஞர்கள் கைது…!!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில், பொது இடத்தில் உரிய அனுமதியின்றி சோனம் வாங்சுக்கின் உருவப்படத்தை வரைந்ததாக நகுல் மற்றும் கவுரவ் ஆகிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

Read more

“73 வயதில் திருமண ஆசையா?.. பெண்களே உஷார்!”.. விதவை மற்றும் முதிய பெண்களை குறிவைக்கும் மோசடி மன்னன்… அதிர்ச்சியூட்டும் மோசடி..!!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர், சமூக வலைதளத்தில் அறிமுகமான நபர் ஒருவரை நம்பித் திருமண ஆசைப்பட்டு, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ. 57 லட்சத்தை இழந்து தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர், மூதாட்டியிடம் அன்பாகப்…

Read more

Breaking: “நிர்வாகத்தில் புதிய திருப்பம்!”… 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிடம் மாற்றம்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!!

தமிழக அரசு நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஆர்.லில்லி, தற்போது எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையராகப் பொறுப்பேற்கிறார். அதேபோல், எழுதுபொருள் மற்றும் அச்சுத்…

Read more

Breaking: “முன்னாள் பிரதமர் குடும்பத்தில் சோகம்!”…. ஹெச்.டி. தேவகவுடா மனைவி காலமானார்… அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி..!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் மனைவியும், கர்நாடகாவின் முன்னாள் முதல் பெண்மணியுமான சென்னம்மா (85) பெங்களூருவில் காலமானார். நீண்ட நாட்களாகச் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், தீவிர சிகிச்சைக்காக கடந்த ஜூலை 15-ம் தேதி பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

Read more

“தொடர்ந்து நடந்த மரணம் காரணமா?”… கர்ப்பிணி மனைவியைக் காக்க உறவினரைத் தீர்த்துக்கட்டிய சகோதரர்கள்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹ்தோல் மாவட்டத்தில், மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக முதியவர் ஒருவர் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அனில் யாதவ் மற்றும் சுனில் யாதவ் என்ற இரு சகோதரர்கள், தங்களது உறவினரான கெந்தா பாய் என்பவரை மாந்திரீகம் செய்வதாகச் சந்தேகப்பட்டு, கழுத்தில்…

Read more

“வீட்டுக்கே வந்த விபரீதம்!”… அனுமதி இன்றி நுழைந்த டெலிவரி ஆள்.. அத்துமீறலால் ஏற்பட்ட பரபரப்பு வீடியோ…!!!

பெங்களூருவில் பார்சல் டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர், பெண் ஒருவரின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்சல் வழங்க வந்த அந்த நபர், அவசரத் தேவை எனக் கூறி கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார்.…

Read more

“தேசிய விருதை தட்டி தூக்கிய ராயன்!”… தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை.. சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட வெற்றி..!!!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ராயன்’ திரைப்படம், இந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவான இப்படம், தனது தனித்துவமான கதைக்களத்தாலும்…

Read more

“டிக்கெட் எடுக்க ரெடியா?”.. டிக்கெட் முன்பதிவு அதிரடி தொடக்கம்.. இப்போதே களைகட்டிய திருவிழா..!!!

கேரளாவில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகம்’ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அதிரடியாகத் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் 23-ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கே திரையரங்குகளில் திருவிழாவாகப் பார்க்கப்பட உள்ளது. கேரளாவில் விஜய் படங்களுக்கு…

Read more

“ஹாட்ரிக் சாதனை!”.. மூன்றாவது முறையாகத் தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ்.. நெகிழ்ச்சிப் பதிவு வைரல்..!!!!

‘அமரன்’ திரைப்படத்திற்காகச் சிறந்த பின்னணி இசைக்கான 72-வது தேசிய விருதினை வென்றுள்ள இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். தனது திரைப் பயணத்தில் மூன்றாவது முறையாகத் தேசிய விருதைப் பெறுவதைத் பெரும் ஆசிர்வாதமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,…

Read more

“8 வருடக் காதல் பலிக்கவில்லையா?”… மென்பொருள் பொறியாளர் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் பகீர் சம்பவம்..!!!

மும்பையில் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் கீர்த்தி, தனது காதலர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்ததால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச்…

Read more

“பதற வைக்கும் வீடியோ!”… சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் நடந்த சோகம்… மோடி அறிவித்த அதிரடி நிவாரணம்..!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ரால் பகுதியில், உரிமம் ரத்து செய்யப்பட்டும் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பண்ணை வீடு ஒன்றில் இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையில்…

Read more

“இந்தியாவின் எலான் மஸ்க்குகள் ரெடி!”… விக்ரம் 1 ராக்கெட்டின் அபார வெற்றி… இந்தியாவின் புதிய சாதனைக்குக் குவியும் பாராட்டுக்கள்..!!!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் புதிய மைல்கல்லாக, ‘விக்ரம் 1’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டியுள்ள ‘இன்-ஸ்பேஸ்’ (IN-SPACe) அமைப்பின் தலைவர் பவன் குமார் கோயங்கா, இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்…

Read more

“இனி இங்கதான் தி.மு.க எம்.பி-க்கள்!”… மாநிலங்களவையில் நடந்த இருக்கை மாற்றம்.. கூட்டணி முறிவுக்குப் பின் நாடாளுமன்றத்தில் நடந்த அதிரடி..!!!

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்களின் இருக்கை வரிசையை மாற்றி அமைக்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கோரிக்கையை…

Read more

“நீட் முதல் அரசுத் தேர்வு வரை..”… 152 தேர்வு வினாத்தாள் கசிவு… மத்திய அரசுக்கு எதிராகக் கொதிக்கும் காங்கிரஸ்..!!!

கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற 152 அரசுப் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம், மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம் செய்துள்ளார். நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும்…

Read more

  • July 18, 2026
“கதவுகளைப் பூட்டி ரெய்டு!”.. பழனி கோவில் நில மோசடியில் சிக்கிய ஆவணங்கள்… சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த அந்தப் பரபரப்பு நிகழ்வு..!!!

பழனி முருகன் கோவில் நில மோசடி தொடர்பான வழக்கில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி (CBCID) எஸ்பி சஜிதா தலைமையிலான பத்து பேர் கொண்ட குழுவினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும்…

Read more

“அந்தக் கண்ணீருக்கு என்ன பதில்?”.. படித்த மாணவர்களைப் பார்த்து ஏங்கும் செக்யூரிட்டி இளைஞர்.. உருக வைக்கும் குடும்ப நிலை..!!!

தான் கனவு கண்ட கல்லூரியிலேயே, பி.டெக் படிக்க முடியாமல் இன்று பாதுகாப்புப் பணியாளராக (Security Guard) வேலை பார்க்கும் இளைஞர் ஒருவரின் உருக்கமான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பி.எஸ்சி 3டி அனிமேஷன் மற்றும் கேம் டிசைன் படிப்பில் மிகுந்த…

Read more

“முகமெல்லாம் மை!”… அபிஜித் தீப்கேவை நிலைகுலைய வைத்த சம்பவம்… டெல்லி ஜந்தர் மந்தரில் பெரும் பரபரப்பு..!!!

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டக் களத்தில், காக்கரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கேவின் முகத்தில் பெண் ஒருவர் மையை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சமூக செயற்பாட்டாளரான சோனம் வாங்க் என்பவர் போராட்டக்…

Read more

“அலட்சியம் காட்டாதீங்க…விவரங்கள் கட்டாயம்!”… அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் ஆதார், வங்கி கணக்கு விவரங்கள், சாதி…

Read more

“நேரில் பார்த்தார்.. உடனே உத்தரவிட்டார்!”… விடுதி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு… சொன்னதைச் செய்த முதல்வர்..!!!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, நேற்று அந்த விடுதிக்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து…

Read more

“வேற லெவல் பனிஷ்மெண்ட்!”… ரயிலில் திருடனுக்குப் பயணிகள் கொடுத்த தரமான பதிலடி.. பரபரப்பு வீடியோ..!!!

செயல்படும் ரயிலில் பயணியின் செல்போனைத் திருட முயன்ற திருடன் ஒருவனை, பயணிகள் பிடித்து ஜன்னலுக்கு வெளியிலேயே தொங்கவிட்ட அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயிலின் வேகம் குறையாத நிலையில், திருடனின் கையைப் பலமாகப் பிடித்துக்கொண்ட பயணிகள், அவனைச் ஜன்னல்…

Read more

“குழந்தைங்க நிம்மதியா நடக்க முடியல!”… பள்ளிக்குக் காத்திருந்த சிறுமி மீது வெறிநாய் தாக்குதல்… வைரல் திக் திக் வீடியோ..!!!

கோண்டியா நகரில் பள்ளி வாகனத்திற்காகக் காத்திருந்த 7 வயது சிறுமி மீது தெருநாய்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோண்டியா நகரின் பகுதியில் வசிக்கும் இந்தச் சிறுமி, வழக்கம் போல பள்ளிக்குச் செல்லத் தயாராகித் தனது வீட்டின்…

Read more

“இதை எதிர்பார்க்கல!.. சினிமாவையே மிஞ்சிடுவாங்க போல!”.. ஹோட்டல் ரூமில் மனைவியை கணவர் செய்த காரியம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில், திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் இருந்தபோது, கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர், தனது தாயார்…

Read more

“கிரிக்கெட் உலகின் இதயம் நின்றது!”… உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் கேரி சோபர்ஸ் காலமானார்.. கண்ணீரில் ரசிகர்கள்..!!!!!

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகக் கொண்டாடப்பட்ட ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார். பார்படாஸில் 1936-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்த இவர், இடது கை பேட்டிங், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என அனைத்துத்…

Read more

“அந்தக் கதறல் கொடூரத்தின் உச்சம்!”… பள்ளிச் சிறுமிகளுக்கு நேர்ந்த கதி… வைரலாகும் கொதிக்க வைக்கும் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறுமிகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாழடைந்த கட்டடம் ஒன்றிற்குச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக…

Read more

“முதல்வரும் நானும் ரொம்ப ரொம்ப ஹாப்பி!”… ஜனநாயகம் படம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்தின் பேட்டி..!!!

பல தடைகளைத் தாண்டி, ‘ஜனநாயகம்’ திரைப்படம் திரைக்கு வருவது தங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீடு குறித்துப் பேசிய அவர், மக்களும், முதலமைச்சர் விஜய்யும், தானும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கும், மக்களுக்கும் இப்படம்…

Read more

“புகார் கொடுத்தால் அறைவதா?”… காவல் நிலையத்திலேயே பெண் ஆய்வாளர் அராஜகம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சௌபேப்பூர் காவல் நிலையத்தில், பெண் புகார்தாரர் ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் ரோஷ்னி சரமாரியாக அறைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குறையைத் தீர்க்கக் கோரி காவல் நிலையம்…

Read more

“நெஞ்சே பதறுது! இவங்க அம்மாவா? இப்படியா அடிக்கணும்?”… சிறுவனைத் தாக்கும் பெண்.. வைரலாகும் கொடூர வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவனைப் பெண் ஒருவர் கொடூரமாகக் கையாளும் வீடியோ ஒன்று வைரலாகி, இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருப்பதால், இது குறித்துப் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து…

Read more

“வெற்றி பெறும் அணிக்குக் காத்திருக்கும் ட்ரம்ப்!”… ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அதிபரின் அதிரடி என்ட்ரி… உற்சாகத்தில் ரசிகர்கள்..!!!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வரும் 19-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரில் சென்று கண்டு களிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை…

Read more

Other Story