“மொகரம் பண்டிகையில் நடந்த அதிர்ச்சி”… திடீரென சீறிப்பாய்ந்த காளைகள்… தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!
நானாட்டா நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முஹர்ரம் பத்தாம் நாளையொட்டி ஊர்வலம் சென்று கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக இரண்டு காளைகள் சந்தையில் சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், நகைக்கடையாளர் புஷ்பேந்திர ஜெயின் கடையிலிருந்து வெளியே வந்தபோது, அவரை காளை…
Read more