காரை வழிமறித்த கும்பல்… 1.25 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு… 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து ஜூன் 13ஆம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கார் கோயம்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி ஒன்று அந்த…

Read more

மைத்துனியின் தொல்லையால் மின்கம்பத்தில் ஏறிய கணவனை இழந்த பெண்… கிராம மக்களின் சாமத்தியத்தால் தடுக்கப்பட்ட தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தின் மாயகஞ்ச் கிராமத்தில், ஒரு இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  அவர் கணவர் இறந்த பிறகு மனரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதால் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென 11,000 வோல்ட் மின்…

Read more

சொந்தத் தொழில் கனவு… ரேபிடோ ஓட்டுனராக மாறிய இளைஞர்… நண்பரின் வேடிக்கையான பதிவு…. வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் ரேபிடோ பைக்கில் ஒரு பெண்ணுடன் பயணம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில், அந்த இளைஞர்  தனது நண்பர்களிடம் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கப் போவதாக பெருமையாக கூறியவர்…

Read more

விமான பணிப்பெண் போல் நடித்து 120 இலவச டிக்கெட்டுகள் மோசடி… 20 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான டிரான் அலெக்சாண்டர் என்ற நபர், விமானப் பணிப்பெண்ணாக நடித்துக்கொண்டு கடந்த ஆறு ஆண்டுகளில் 120க்கும் மேற்பட்ட இலவச விமான டிக்கெட்டுகளை மோசடியாக பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த 2018 முதல் 2024 வரை,…

Read more

“சவப்பெட்டிகளுக்கு பாஸ்போர்ட் தேவை இல்லை மரணத்தில் எல்லாம் ஒரே மாதிரி தான்”… விமான விபத்தில் 100 சவப்பெட்டிகளுக்கு ஆர்டர் பெற்ற தொழிலாளி… உருக்கமான பதிவு…!!!

அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 274 பயணிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை அடையாளம் காண அகமதாபாத் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். அப்போது 20 மர சவப்பெட்டிகளுடன் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவரது பெயர் நிமேஷ் வகேலா(40). அவர்…

Read more

“திடீரென பெரிய வாளோடு வந்த தொண்டர்”… ஆடிப்போன நடிகர் கமல்ஹாசன்… எம்.பி பாராட்டு விழாவில் நடந்த அதிர்ச்சி… கடிந்து கொண்ட கமல்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். இவர் திமுக கூட்டணி சார்பில் மேல் சபை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கட்சி அலுவலகத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு மேளதாளத்துடன்…

Read more

WTC இறுதிப்போட்டி… வேகமாக வந்த பந்து… பிடிக்க முயன்ற போது விரலில் பட்டு வலியால் துடித்த ஸ்மித்…அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதினர். இந்நிலையில் அந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 19.2 ஓவரில் ஸ்டார்க் வீசிய…

Read more

“274 பேர் உயிரிழந்த அகமதாபாத் விமான விபத்து”… முன்கூட்டியே கணித்த சாமியார்.. இணையத்தில் வைரலான வீடியோ..!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

இதுவரை நடந்த விமான விபத்துகளில் உயிர் பிழைத்த மனிதர்கள் யார் யார் தெரியுமா?… ஆச்சரியப்பட வைக்கும் தகவல்..!!!

அகமதாபாத் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவரது பெயர் ரமேஷ் விஸ்வகுமார் (40). விமானம் விபத்து ஆன பிறகு விமானத்திலிருந்து தனி ஒருவராக அவர்…

Read more

அவர்களைப் பார்த்தவுடன் சுடுங்க… அசாமில் பெரும் பதற்றம்… முதல்வரின் பரபரப்பு உத்தரவு…!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், துப்ரி மாவட்டத்தில் சமீபத்தில் மதரீதியான பதற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது அசாம்- வங்கதேச எல்லையை ஒட்டிய துப்ரியில் அனுமான் கோவில் அருகே மாட்டுத்தலை…

Read more

“என்ன நடக்கிறது? புரியாமல் தவித்த நான் முதல் தளத்திலிருந்து கீழே குதித்தேன்”… விமான விபத்தில் உயிர் தப்பிய சென்னை மாணவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்… இந்தியா மௌனம் காப்பது ஏன்?… விசிகத் தலைவர் திருமா கேள்வி..!!

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும். மோடி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை. அந்த அறிக்கையில் தெரியவிக்கப்பட்டதாவது, உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேலை விடுதலைச் சிறுத்தைகள்…

Read more

“மரத்தடியில் தாயின் கண் முன்னே தூங்கிக் கொண்டிருந்த மகன்”… நொடிப்பொழுதில் உடல் கருகி பலியான சோகம்… விமான விபத்தில் நடந்த அதிர்ச்சி…!!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…! “ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து விரைவில் அமலாகிறது புதிய நடைமுறை”… இந்தியன் ரயில்வே அதிரடி..!!!

இந்திய ரயில்வே துறை ரயில் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் இதுவரை  வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு…

Read more

“இது நகைச்சுவை அல்ல. பாலியல் துஷ்பிரயோகம்”… பொது இடத்தில் இளைஞரின் பேண்ட்டை இழுத்து அவமானப்படுத்திய பெண்ணுக்கு அபராதம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தென் கொரியாவின் கேங்வோன் மாகாணத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் 50 வயது பெண் ஒருவர், தனது 20 வயது ஆண் சக ஊழியரிடம் “நகைச்சுவை” செய்யும் நோக்கத்தில் அவரது பேண்ட்டை பொதுயிடத்தில் இழுத்த சம்பவம் தற்போது பெரிய சட்டப்பூர்வ  பிரச்சனையாக மாறியுள்ளது.…

Read more

ஏர்போர்ட்டில் ஹேண்ட்பேக் எடை அதிகரிப்புக்கு கட்டணம் செலுத்த மறுத்த பெண்… தரையில அமர்ந்து செய்த காரியம்… வைரலாகும் வீடியோ..!!

இத்தாலியில் உள்ள மிலன் மல்பென்சா (Malpensa) விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் பயணி, தனது கையடக்கப் பையின் எடை அதிகமாக இருப்பதாக விமான நிலைய ஊழியர்கள்…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை… அடுத்தடுத்து வெளியாகும் அதிர வைக்கும் உண்மைகள்… குற்றவாளிகளை நேருக்கு நேர் வைத்து விசாரிக்க திட்டம்..!!

மேகாலயாவில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், தொடர்ந்து புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், ராஜாவின் சகோதரர் விபின் ரகுவன்ஷி அளித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கூற்றுப்படி, ராஜாவுக்கு மலையேற்றம் மற்றும் பயணங்கள் மீது இருந்த ஆர்வத்தை சோனம்…

Read more

மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றம்… இந்தியாவில் எண்ணெய் விலை உயர்வு… உருவாகும் பொருளாதார நெருக்கடி…!!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தற்போது ஈரானை எட்டிய நிலையில், இஸ்ரேல் தெஹ்ரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய செய்தி, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதன் நேரடி தாக்கமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.…

Read more

இங்கிலாந்தில் பெண் பாலியல் பலாத்காரம்… புலம்பெயர் தொழிலாளர்கள் வீடுகள் மீது தாக்குதல்… 40 காவல்துறையினர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

இங்கிலாந்தில் பாலிமெனா நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் பலரும் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த 3 சிறுவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…

Read more

ஆடு மேய்க்க சென்ற தம்பதியினர் அடித்துக் கொலை… சடலத்தின் வாயிலிருந்த கொடிய விஷ மாத்திரை… அதிர வைக்கும் பின்னணி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு அபிநயா என்ற மகள், வித்யாசாகர் என்ற மகன் உள்ளனர். அதில் மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார். மகன் வித்யாசாகர்…

Read more

“என்னோட அம்மா”… விமான விபத்தில் உயிரிழந்த கேரளா நர்ஸ்… தேம்பித் தேம்பி அழும் மகள்… சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்…!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1:38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற “ஏர் இந்தியா” நிறுவனத்தின் பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த…

Read more

தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லா இலவச பயணம்… எப்போது விண்ணப்பிக்கலாம்..? வெளியான அசத்தல் அறிவிப்பு..!!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் இல்லாமல் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்கிறது. அதன்படி 1000 பக்தர்கள் 5 கட்டமாக…

Read more

“தனியார் விடுதியில் 4 பேர் உயிரிழப்பு”… கெட்டுப்போன உணவு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ரசாயன கலப்பட பால் தம்பதி… தென்காசியில் அதிர்ச்சி..!!!!

தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கெட்டுப்போன பரிமாறப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் தற்போது தென்காசியில் ரசாயன கலப்பட பால் விநியோகம் செய்த…

Read more

தமிழகத்தில் கட்டணம் இன்றி விடுதிகளில் தங்கி படிக்கணூமா..? வெளியான சூப்பர் அறிவிப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டணமில்லா தங்கும் விடுதியில் தங்கி படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள், ஐஐடி, டிப்ளமோ…

Read more

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து… அனுபவம் உள்ள விமானி மற்றும் பணிப்பெண் உயிர் இழப்பு… சோக சம்பவம்..!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1:38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற “ஏர் இந்தியா” நிறுவனத்தின் “ட்ரீம் லைனர் 787” பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த…

Read more

“அகமதாபாத் விமான விபத்து”… 241 பேரில் கேரளாவை சேர்ந்த செவிலியரும் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1:38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற “ஏர் இந்தியா” நிறுவனத்தின் பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த…

Read more

“பாலையா ஸ்டைலே தனி தான்”.. தலைக்கு மேல் பறந்த கத்தி… அவர் தண்ணீர் குடிக்கிற அழகை பார்க்கணுமே… இணையத்தை கலக்கும் வீடியோக்கள்…!!!

தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் கடந்த ஜூன் 10ஆம் தேதி அன்று தனது 65 ஆவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். தெலுங்கு திரையுலகில் நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பாலகிருஷ்ணா தனது 65 ஆவது…

Read more

OMG: காரில் தண்ணீர் பாட்டில் வைக்கிறீர்களா..? சூரிய ஒளி பட்டால் ஆபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. உஷாரா இருங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அனைவருக்கும் அவசியமாக உள்ளது. இந்நிலையில் காரை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் செயல்பட வேண்டும். இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காரின் ஓட்டுனர் இருக்கைக்கு…

Read more

அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்… சிகிச்சை அளிப்பது போல நாடகமாடி நகை, செல்போன்கள் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ம் தேதி அந்த…

Read more

அடப்பாவி..! “புல் போதையில் பாம்புக்கு முத்தம் கொடுத்து கழுத்தில் மாலையாக அணிந்த குடிமகன்”… அலறி ஓடிய மது பிரியர்கள்… பட்டப்பகலில் அட்ராசிட்டி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  நகர்ப்பகுதி நான்கு வழிச்சாலை அருகில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு இளைஞர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். இதனைக் கண்ட கடைக்கு வந்த மது பிரியர்கள் பதறி அடித்து…

Read more

தென்காசி முதியோர் இல்லத்தில் பரிமாறப்பட்ட கெட்டுப்போன உணவு…. 3 பேர் உயிரிழப்பு…8 பேர் கவலைக்கிடம்… அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் அருகே முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. அங்கு முதியவர்களுக்கு கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதால் அதனை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்…

Read more

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை… திருச்செந்தூர் தனியார் விடுதியில் தாயும், மகளும் செய்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் தனியார் தங்கும் விடுதியில் தாய்- மகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் முடக்குளத்தை…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் எண்ணிக்கை பணி… மடியிலிருந்து சிதறிய நோட்டுகளால் வசமாக சிக்கிய பெண்…. ரூபாய் 25,780 பறிமுதல்…!!!

தஞ்சாவூரில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 11 காணிக்கை உண்டியல்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொரு மாதமும் திறந்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் இந்து சமய அறநிலை…

Read more

பிரசவ வலியால் துடித்த பெண்… 108 ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை… மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குரலரசி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் பேரில் விரைந்து…

Read more

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அனைத்து…

Read more

மருத்துவரின் ஒப்புதல் இன்றி வெளியூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 800 போதை ஊசிகள்… 2 பேர் கைது… காவல்துறை எச்சரிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் tramadol…

Read more

பிறந்த சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… அரசு மருத்துவமனை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆறுமுகசுவாமி கோவில் தெருவில் அரசு தலைமை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள முட்புதரில் குழந்தை ஒன்று அழுவது போல சத்தம்…

Read more

ரயில்வே தேர்வு எழுத சென்ற இன்ஜினியரிங் பட்டதாரி பெண்… ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு…2 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசோ மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரோஷ்மிதா (26). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கவுக்காத்தில் தங்கி அரசு பொதுத்தேர்வுக்கு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 4ஆம் தேதி ரயில்வே தேர்வுக்காக டெல்லிக்கு சென்றுள்ளார். ஆனால் தனது தாயிடம்…

Read more

“நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை”… திருமணத்திற்கு முன்பே கணவனை தீர்த்து கட்டுவதாக எச்சரித்த பெண்… வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மேகலாயாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் மனைவி, கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே 11ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா…

Read more

உலகில் வேகமாக வளரும் முஸ்லிம் மக்கள் தொகை… காரணம் என்ன..? வெளியான ஆராய்ச்சி தகவல்…!!!!

கடந்த 2010 முதல் 2020 வரை பியூ (Pew Research Center)  என்ற புள்ளிவிவர ஆய்வு அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகில் முஸ்லிம் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துள்ளது. அதாவது  கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 34.7 கோடி பேர் அதிகரித்து,…

Read more

இனி திருமண விடுப்பு 30 நாள் அதிகரிப்பு… முழு சம்பளமும் வழங்கப்படும்… மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசு அதிரடி நடவடிக்கை..!!

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை கணிசமாகக் குறைந்துவருகிறது. இந்த சூழலில், திருமணத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல மாகாணங்களில் திருமண விடுப்பு 3 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள்தொகையை…

Read more

“அரசு இழப்பீடு கொடுக்கல, அதனால சாலையை ஆக்கிரமிப்பு பண்ணினோம்”… நெடுஞ்சாலையில் சுவர் கட்டிய விவசாயிகள்… 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெஹோவா-குருக்ஷேத்ரா தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சுவர் கட்டி சாலையை ஆக்கிரமித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த சாலை தங்களுடைய நிலத்தில் கட்டப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றும் அரசு இழப்பீடு…

Read more

சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது… இந்திய அமெரிக்க தூதரகம் திட்டவட்டம்…!!

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் உள்ள நியூவர்க் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் கைதியைப் போல நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 8ஆம் தேதி அன்று குனால் ஜெயின் என்ற இந்தியாவைச் சேர்ந்த…

Read more

“பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதை பொருள் வெளிநாட்டு மதுபானங்கள்”… வசமாக சிக்கிய “ஊ சொல்றியா மாமா” பாடகி… அதிரடி காட்டிய போலீஸ்… அதிர்ச்சியில் திரையுலகினர்..!!!

ஹைதராபாத்தில் தெலுங்கு திரைப்பட உலகில் நாட்டுப்புறக் குரலால் புகழ்பெற்ற பாடகி மங்லியின் பிறந்தநாள் விழா, தற்போது பெரும் சர்ச்சைக்கு ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு செவெல்லா பகுதியில் உள்ள திரிபுரா ரிசார்ட்டில் மங்லியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் மற்றும்…

Read more

தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவா?… பாக்.நாடாளுமன்ற உறுப்பினர் திணறல்… பரபரப்பான நேர்காணல்… வைரலாகும் வீடியோ..!!

இந்தியாவில் உள்ள ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைக் தொடர்ந்து, பாகிஸ்தான் மீதான தீவிரவாத ஆதரவு குற்றச்சாட்டுகள் மீண்டும் தலைதூக்கின. அந்த சூழலில், பாகிஸ்தான் முன்னாள் அமெரிக்க…

Read more

மேலாளரிடம் ரூ. 65 கோடி பணம் கேட்டு பத்திரிக்கையாளர்கள் மிரட்டல்… சோதனையில் ரூ. 34 லட்சம் பணம் பறிமுதல்…2 பேர் அதிரடி கைது..!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், பாரத் 24 சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷாஜியா நிசார் மற்றும் அமர் உஜாலா டிஜிட்டல் விங் தொகுப்பாளர் ஆதர்ஷ் ஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் பத்திரிகையாளர்கள் என்றாலும், அவர்கள்மீது…

Read more

அடுத்தடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிடப்படும் கருத்துக்கள்..2 இந்தியர்கள் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!

அசாம் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கருத்துகள் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்து பதிவிட்டதற்காக, நாகோன் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் சபிகுல் இஸ்லாம் மற்றும் துலால்…

Read more

ஈரானின் நலனுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால்… இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்கள் அளிக்கப்படும்… ஈரான் எச்சரிக்கை..!!

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இஸ்ரேலில் உள்ள முக்கியமான அணுசக்தி தளங்கள் மற்றும் முக்கியமான இலக்குகளை அடையாளம் கண்டுள்ளோம். இதற்கான உளவுத்துறை ஆதாரங்கள், தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே ஈரானின் நலன்களுக்கு…

Read more

கென்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள்… பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… 5 பேர் பலி…20 பேர் படுகாயம்… கோரச் சம்பவம்…!!

கத்தாரை சேர்ந்த 28 இந்தியர்கள் கென்யாவுக்கு சுற்றுலா செல்வதற்காக சுற்றுலா பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த விபத்தில் சிக்கிய 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இனி ACயில் வெப்பநிலை 20 க்கு கீழ் இருக்காது… மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் சாமானிய நடுத்தர  மக்கள் முதல் அதிக வசதி படைத்தவர்கள் வரை அனைவருமே ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து மாறிவரும் வெப்பநிலை காரணமாக வீடுகள், கார், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்திலும் ஏசியின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.…

Read more

Other Story