“மொகரம் பண்டிகையில் நடந்த அதிர்ச்சி”… திடீரென சீறிப்பாய்ந்த காளைகள்… தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

நானாட்டா நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முஹர்ரம் பத்தாம் நாளையொட்டி ஊர்வலம் சென்று கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக இரண்டு காளைகள் சந்தையில் சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், நகைக்கடையாளர் புஷ்பேந்திர ஜெயின் கடையிலிருந்து வெளியே வந்தபோது, அவரை காளை…

Read more

“இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது”…சர்வதேச அம்பையர் பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி உடல் நலக்குறைவால் காலமானார்… ஐசிசி இரங்கல் பதிவு..!!

ஐசிசி சர்வதேச நடுவர் குழுவின் உறுப்பினர் பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி(41) திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனால் ஒட்டுமொத்த ஐசிசி சர்வதேச கிரிக்கெட் சமூகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை ஷின்வாரி 25 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில்…

Read more

வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில் கேட் கீப்பர்… தமிழ் தெரிஞ்சவங்கள வைங்க… பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி.. ரயில்வே மீது பெற்றோர்கள் ஆதங்கம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில் கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது அந்த வழியே…

Read more

மிருகமா இருந்தாலும் தாய் பாசம் தெரியும் தானே..!… தவறி விழுந்த குழந்தையை தாயிடம் ஒப்படைத்த கொரில்லா…. நெகிழ வைக்கும் வீடியோ…!!

இயற்கையாகவே விலங்குகளும் மனிதர்களைப் போன்ற பாசப்பினைப்புடன் வாழ்பவை. அதனை எடுத்துக்காட்டும் விதமாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று அனைவரையும் ஈர்த்து வருகிறது. அதாவது அந்த வீடியோவில், ஒரு மிருக காட்சி சாலையில் கொரில்லா குரங்குகள் உள்ள பக்கத்தில் சிறு குழந்தை…

Read more

என்ன ஒரு குறும்புத்தனம்… ஆட்டோ ஓட்டுநரை படாதபாடுபடுத்திய சிறுவர்கள்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ..!!

இன்றைய காலத்தில் குழந்தைகள் மிகவும் சுட்டித்தனம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் சிறுவர்கள் ஒரு ஆட்டோ ஓட்டுனரை படாதபாடுப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுனர் வண்டி ஓட்டிக்…

Read more

“எனக்கு துணி துவைக்கிறது தான் மிகவும் கஷ்டம்”… எனக்கு அந்த வேலையை மாமியார் தான் சொல்லிக் கொடுத்தாங்க… பிரியங்கா சோப்ரா..!!

இந்தி திரை உலகின் பிரபலம் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் பாடகர் ஆன நிக்ஜோனாசை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் குடும்பத்தோடு லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகின்றனர். பிரியங்கா சோப்ரா…

Read more

ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு சிறுவர்கள் சாகசம்… RPF அதிரடி நடவடிக்கை… பதறவைக்கும் வீடியோ..!!

ஒடிசாவின் பவுத் மாவட்டம் தாலுபலி பகுதியில், இரண்டு சிறுவர்கள் ரயில் பாதையில் சாகசம் செய்த பரபரப்பு சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், 12 வயது சிறுவன் ஒருவர்…

Read more

“இந்திய கேப்டன் கில்லை பார்த்து கத்துக்கோங்க”… அவரை மாதிரியே நீங்களும் விளையாடனும்… இங்கிலாந்து வீரர்களை வெளுத்துவாங்கிய மைக்கேல் வாகன்…!!!

இந்தியா- இங்கிலாந்து 5 போட்டி தொடரில் இரண்டாவது தொடரை கடந்த ஜூலை 2ஆம் தேதி விளையாடியது. அதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார், முதல் இன்னிங்சில்…

Read more

இஸ்ரேல்- ஈரான் போர்… 1160 பேர் உயிரிழப்பு… பாதுகாப்பு படை முக்கிய தலைவர்கள் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இஸ்ரேல்- ஈரான் போர் கடந்த ஆண்டு தொடங்கியது. இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி…

Read more

“நான் கர்ப்பமா இருக்கிறேனா?”… அப்படித் தோன்றுவதற்கு இவர் தான் காரணம்… பிரபல ரஜினி பட நடிகை போட்ட பதிவு..!!

இந்திய திரைப்பட நடிகையான சோனாக்ஷி சின்கா தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதாகவும், மேலும் சமூக வலைதளங்களில் அவர் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, தன்னுடைய கணவர் நேர…

Read more

“வாழ்க்கையில நமக்கு என்ன தேவை எதை இழந்து கிட்டு இருக்கோம்னு தெரிஞ்சுக்கணுமா”… அப்ப கண்டிப்பா போய் இந்த படத்தை பாருங்க… நடிகை நயன்தாரா..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா சமீப காலங்களாக இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வமாக செயல்படுகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டால் ஸ்டோரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்த அவசரமான உலகில் நம்ம எதை எல்லாம் இழக்கிறோம். இந்த…

Read more

“நான் இங்கு வருவதற்கே 15 வருஷமாகிட்டு”… மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை சமந்தா… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..!!!!

இந்திய திரை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற தெலுங்கு சங்க நிகழ்ச்சி “தானா 2025” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமந்தா பேசியதாவது, இந்த…

Read more

“ஒரே மாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை குறி வைத்து அடுத்தடுத்து”… 3 முறை அரங்கேறிய திருட்டு… வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் தவுசா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. இவரிடமிருந்து ஒரே மாதத்தில் 3முறை அடுத்தடுத்த பொருள்கள் திருடு போய் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 11ஆம் தேதி அன்று தவுசா நகரில்…

Read more

“என் படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க மாட்டேன்னு சொன்னாரு”… மகேஷ் பாபுவை பார்க்க கூட விடல… நடிகர் தனுஷின் குபேரா பட இயக்குனர் வேதனை…!!!!

தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் சேகர் கம்முலா சினிமா துறையில் தான் கடந்து வந்த நிராகரிப்புகளை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னோட…

Read more

அடக்கடவுளே…! மொத்த குடும்பமும் பலியான சோகம்… தீயில் கருகி இந்திய வம்சாவளியினர் 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் உள்ள ஹைதராபாத் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தம்பதியினர் தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் குடும்பத்தோடு அட்லாண்டாவில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு…

Read more

“சச்சின் ஒரு பேட்ஸ்மேன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு”… உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகழாரம்..!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கும் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரை பற்றி யூடூப்பில் புகழ்ந்துள்ளார். சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பேசிய மைக்கேல் கிளார்க், “நான் பார்த்த…

Read more

எங்கிருந்துதான் கிளம்பி வந்துச்சோ..! படையோடு வந்துட்டாங்களே… தேனீ கூட்டத்தால் தாமதமான இண்டிகோ விமானம்… பீதியில் பயணிகள்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் விமான நிலையத்தில் நடந்த ஒரு அசாதாரண சம்பவம் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூருக்குப் புறப்பட இருந்த இண்டிகோவின் ஏர்பஸ் A320 விமானத்தின் திறந்திருந்த லக்கேஜ் கதவில் தேனீக்கள் கூட்டம்…

Read more

துபாயில் உள்ள கணவருடன் போனில் ஏற்பட்ட சண்டை… மனைவி எடுத்த விபரீத முடிவு… நிர்க்கதியாய் நிற்கும் குழந்தைகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியை சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன்- சுஜாதா (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாயில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி செல்போன்…

Read more

வீட்டுப்பாடம் செய்யாத அண்ணனை மிரட்டிய ஆசிரியர்… பிரமிக்கவைக்கும் தங்கையின் பாசம்… வைரலாகும் வீடியோ..!!

அண்ணன்- தங்கை உறவு என்பது ஒரு தனித்துவமான அன்பாகும். இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆசிரியர் ஒருவர் மாணவர் வீட்டுப்பாடம் முடிக்காமல் வந்ததற்காக அந்த மாணவரை அடிக்க முயற்சிக்கிறார்.…

Read more

“இந்த வெற்றியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் சகோதரிக்கு அர்ப்பணிக்கிறேன்”… வீரர் ஆகாஷ் தீப் எமோஷனல்..!!!

இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா 366 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. இந்த அபார வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சும் காரணமாகும். இவர் தனது திறமையான பந்துவீச்சால்…

Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம் பீகாரில் மட்டும் நடத்தப்படுவது ஏன்?… தேஜஸ்வி யாதவ் கேள்வி… தேர்தல் ஆணையம் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கடந்த ஜூன் 24ஆம் தேதி அன்று பீகாரில் உள்ள தகுதியான குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் நகரமயமாதல், புலம் பெயர்தல், புதிய…

Read more

“முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது”…தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி மாலை சூடும்… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் மாநில பயிலரங்கம்  நடைபெற்றது. அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு…

Read more

படுத்த படுக்கையான கணவர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய சம்பவம்… வெளியான பகீர் பின்னணி…!!

நாக்பூர் மாவட்டம் தருடி குர்த் காங்வ் பகுதியில் ஒரு பக்கம் திருமணம், மறுபக்கம் கள்ளக் காதல் என இரு முகம் கொண்ட வாழ்வில், திஷா என்ற இளம் பெண் தனது கணவரான சந்திரசேனை தனது காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் பிரமிப்பையும்…

Read more

மனைவியும், மகளும் சேர்ந்து தந்தையை சுட்டு கொலை செய்த சம்பவம்… காதலை எதிர்த்ததால் வந்த வினை… 5 பேர் கைது…வெளியான பரபரப்பு பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வந்த விவசாயி சுபாஷ் உபாத்யாயை, அவரது மனைவி மற்றும் மகள் சேர்ந்து, தங்களது காதலர்களுடன் திட்டமிட்டு சுட்டுக் கொன்ற பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. சுபாஷ் தனது மனைவியான கவிதா மற்றும் இளைய மகள் சோனத்தின் காதலை…

Read more

அரை நிர்வாணமாக நடுரோட்டில் பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்ட எம்என்எஸ் தலைவர் மகன்… மும்பையில் பரபரப்பு…!!

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் (எம்என்எஸ்) முக்கிய தலைவரான ஜாவேத் ஷேக்கின் மகன் ரஹில் ஜாவேத் ஷேக், மும்பை அந்தேரி பகுதியில் குடிபோதையில் ஒரு பெண்ணின் மீது காரை மோதியதோடு,  அப்பெண்ணை மிரட்டல் நடவடிக்கைகள் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம்…

Read more

ஆஹா..! இதை யாருமே எதிர்பார்க்கலையே… எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்… காரணத்தைக் கேட்டு ஆடிப் போயிடுவீங்க..!!!

சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதலில் கோயம்புத்தூரில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று காலை 9 மணி…

Read more

இந்தியா- இங்கிலாந்து தொடர்…டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து nike உடையுடன் வந்த சுப்மன்கில்…adidas ஒப்பந்தத்தை மீறியதால் ஏற்பட்ட சர்ச்சை…!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 2வது டெஸ்டில் இந்தியா வெற்றிக்கான நம்பிக்கையுடன் முன்னிலை பெற்றிருக்கிறது. இதையடுத்து இந்திய வீரர் ஷுப்மன் கில் கடந்த 4ஆவது நாளில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வர (Declaration)…

Read more

பிரபல வங்கியில் FD மோசடி… லக்கி பாஸ்கர் படப்பாணியில் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மேலாளர்… ரூ. 4.36 கோடி மோசடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  அண்ணா நகர் இண்டுஸ்இண்ட் வங்கிக் கிளையில் நடந்துள்ள பரபரப்பான FD மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் தலைமறைவாகி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன்…

Read more

“என்னிடம் நிறைய பணம் இருக்கு ஹோட்டலுக்கு வாரியா”…மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்டிடம் தகாத முறையில் நடந்த 73 வயது முதியவர்… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தில் உள்ள விஷ்ரம்பாக் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் கிளினிக்கில் 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் ரிசெப்ஷனிஸ்ட் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை 3ஆம் தேதி மாலை 7 மணியளவில் அதே கிளினிக்கில் 73…

Read more

மீண்டும் நடிப்பில் களமிறங்கும் ஸ்மிருதி இராணி…”ராகுலுக்கு எதிராக கொஞ்ச காலம் வேஷம் போட்டார் இப்போ தொலைக்காட்சிக்கு வேஷம் போட போய்விட்டார்”… காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம்…!!

இந்தி திரை உலகின் நடிகையும், ஃபேஷன் மாடல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஸ்மிருதி இராணி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த உறுப்பினர். கடந்த 2003 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில்…

Read more

“சாக்லேட் வாங்கித் தாரேன் வா”… 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர்… 20 ஆண்டு சிறை தண்டனை…கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ராமகிருஷ்ணா (65). இவர் அப்பகுதியில் விவசாயத் தொழில் செய்து வந்திருந்தார். இவருக்கு குழந்தைகள், மனைவி உள்ளனர். இவர் மதுவிற்கு அடிமையாக இருந்ததால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் உள்ளவர்களை துன்புறுத்தியதால் அவர்களது…

Read more

அடக்கடவுளே..! மகிழ்ச்சியாக திருமணத்துக்கு போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்… நொடி பொழுதில் பலியான வாலிபர்…பதறவைக்கும் சம்பவம்…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள டென்கனல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி திருமணநிகழ்ச்சி ஒன்று வெகு விமர்சையாக கொண்டப்பட்டது. அந்த நிகழ்வில் மணமக்கள்  ஊர்வலம்  நடைபெற்றது. அந்த ஊர் வலத்தில் மணமக்கள் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.…

Read more

“பாகிஸ்தானில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து”…. 27 பொதுமக்கள் உயிரிழப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூர் மாகாணத்தில் பாக்தாதி என்ற நகரில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தில் கிட்டதட்ட 40-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு நேற்று அதிகாலை திடீரென இடிந்து சரிந்துள்ளது. அதில்…

Read more

“ஜெர்மனி விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு”… வேதனையில் தவித்த இந்திய மாணவர்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. கதறும் குடும்பத்தினர்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த  22 வயது இளைஞர் ஒருவர் ஜெர்மனியில் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்ததும் ஜெர்மனிக்கு செல்ல புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் விமான…

Read more

மனசாட்சியே இல்லையா..! நடுரோட்டில் நாயை பரிதவிக்க விட்டு சென்ற உரிமையாளர்… காரின் பின்னாடியே ஓடி வந்த நாய்… கண்ணை கலங்க வைக்கும் வீடியோ…!!

ஹரியானாவின் பரிதாபாத் நகரத்தில் நிகழ்ந்த ஒரு கண்ணீர் கிளப்பும் கொடூர சம்பவம், விலங்கு நேசிகள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது QRG மருத்துவமனை அருகே, ஒரு பெண் தனது செல்ல நாயை காரிலிருந்து இறக்கி, அதனை நடுப்பாதையில் கைவிட்டு,…

Read more

16 வயது சிறுவனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த 19 வயது இளைஞர்… பெற்றோர்கள் கண்டித்ததால் விரத்தியில் செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த பரபரப்பு பின்னணி..!!

மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த கொடூர சம்பவத்தில், 16 வயது சிறுவன் ஒருவர் விஷம் கலந்த குளிர்பானம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்த சிறுவனின் 19 வயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 29ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே …

Read more

“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…

Read more

“ஈவு இரக்கமே இல்லையா”..? லிப்ட்டுக்குள் வைத்து வாயில்லா ஜீவனை… ஐயோ நெஞ்சே பதறுதே… வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிராவில் உள்ள  புனே நகரம், கராடி பகுதியில் உள்ள பஞ்சஷில் குடியிருப்புத் தொகுதியில் கடந்த ஜூலை 3ஆம் தேதி, ஒரு கோல்டன் ரிட்ரீவர் வகை செல்லப்பிராணி நாய் மீது, அதனை அழைத்துச் செல்லும் டாக் வாக்கர் ஒருவன் லிப்ட் உள்ளே கொடூரமாக…

Read more

திமுகவின் A டீம் விஜய்… மானஸ்தன் கமல்ஹாசனைப் போன்றே திமுகவில் கூடிய விரைவில் ஐக்கியமாவார்…. அர்ஜுன் சம்பத் கருத்து..!!

தேனி மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள திராவிட கழக கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் அனைத்தும் சேர்ந்து எப்படியாவது ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக்கழக…

Read more

நெல்லையில் பாதுகாப்பு கொடுக்க வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்…. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனமழை பெய்ததால் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் சம்பத்(28) என்ற காவல்துறையினர் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்யும் தைரியம் ஆசிரியருக்கு எப்படி வந்தது?… விளம்பரங்களில் ஆர்வம் காட்டும் முதல்வர் இதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்… நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை…

Read more

பிறப்புறுப்பில் பிரச்சனை இருந்தால் அதுக்காக ஆணுறுப்பையே எடுத்துருவீங்களா ‌…? டாக்டர் அலட்சியத்தால் கதறும் வாலிபர்…!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தில் 28 வயது இளைஞரின் ஆணுறுப்பை மருத்துவர் அகற்றிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 28 வயது ஆன அதிகுர் ரஹ்மான் இன்றைய இளைஞர் பிறப்புறுப்பு தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பயாப்ஸி…

Read more

“தயவுசெய்து இனிமே யாரும் இப்படி பண்ணாதீங்க… இது ரொம்ப கஷ்டமா இருக்கு”… துப்புரவு பெண் பணியாளரின் கோரிக்கை… ஐஏஎஸ் அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ…!!

இந்தியா முழுவதும் பொது இடங்களை அசுத்தமாக்குவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ்ஹரன் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ரயில் நிலைய தூணில் துப்புரவு பெண் ஊழியர்…

Read more

தமிழகத்தை உலுக்கிய தம்பதி தற்கொலை…! அரசு பணியில் இருக்கும் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு… பரிதவிப்பில் பிள்ளைகள்…!!!

திருச்சி மாவட்டத்தில் RTOவாக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணி (40). இவருக்கு பிரமிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் ஆண்டாள்புரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை நாமக்கல்…

Read more

கன்னட மொழி, கலாச்சாரம், நிலம், இலக்கியம் குறித்து பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை… பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு..!!

தமிழ் நடிகர் கமலஹாசன் தக்கலைப் பட விழாவில் கன்னட மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனை அடுத்து கர்நாடகாவில் கமலஹாசனுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் தக்கலைப் படத்தை திரையிடவும் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டது. பல்வேறு மிரட்டல்களும்…

Read more

இந்தி எதிர்ப்பு பேரணி… 20 ஆண்டுகால அரசியல் மோதலுக்கு பின் ஒரே மேடையில் தோன்றிய உத்தவ்- ராஜ் தாக்கரே… கொண்டாட்டத்தில் தொண்டர்கள்..!!

மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பாட்னவிஸ் தலைமையிலான அரசு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதாவது 3ஆவது மொழியாக இந்தி மொழி இருக்கும் என தெரிவித்தது. இதனை அடுத்து அந்த அறிவிப்புக்கு எதிராக உத்தவ்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சத்தை இழந்த நபர்… பண நெருக்கடியால் நேர்ந்த விபரீதம்… கதறும் மனைவி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டூர் சோழன் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கிஷோர் குமார் (32)- ஜனனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ்…

Read more

கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து விரட்டிய பிரபல யூடியூபர்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே வளையாபதி பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடுயூப்  சேனலை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமானவர். இவருக்கும் மதுரையில்…

Read more

பெண்ணை துடிக்க துடிக்க கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்…! பரபரப்பான வழக்கில் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் வாழவல்லான் கொற்கை ரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 2 நபர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (45),…

Read more

தோல்வி ஒரு முடிவல்ல… பானிபூரி கடைக்காரரின் மகன் ஐஐடியில் 98%மார்க் பெற்று சாதனை… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

வளங்கள் இல்லாவிட்டாலும், முயற்சி, நம்பிக்கை மற்றும் உறுதியுடன் சாதனை சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளார் 19 வயதான ஹர்ஷ் குப்தா. இவர் மகாராஷ்டிராவின் கல்யாணியைச் சேர்ந்த ஒரு பானிபூரி விற்பனையாளரின் மகனாக இருந்தாலும், இன்று ஐஐடி ரூர்க்கியில் சேர்ந்துள்ளதோடு, நாட்டை உலுக்கும் உத்வேக…

Read more

Other Story