“டிவியில் பிரபலமாக இதையா நம்புவாங்க!”.. நிர்வாண பூஜை செய்ய சொல்லிய சென்னை ஜோசியர்.. கனடா பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கனடா நாட்டின் குடியுரிமை பெற்று தற்போது சென்னையில் வசித்து வரும் பெண் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமடைய வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயன்றுள்ளார். அப்போது பெசன்ட் நகர் கடற்கரையில் கிளி ஜோசியம் பார்த்து வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த…

Read more

“பட்டப்பகலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… கல்லூரி மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்த கும்பலை தட்டி கேட்டதால் வந்த வினை… தம்பிக்கு பதில் அண்ணனை தீர்த்து கட்டிய போதை கும்பல்… நள்ளிரவில் பயங்கரம்…!

சென்னையில் நடந்த ஒரு சிறு வாக்குவாதம், கொலையில் முடிந்த  கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக, தம்பிக்குத் பதிலாக அவனது அண்ணனை வழிமறித்து அடித்துக் கொன்ற கொடூர வழக்கில் நான்கு பேர்…

Read more

“பள்ளி முடிந்து வரும் போது இப்படியா?”.. சைக்கிளில் சென்ற அரசுப் பள்ளி மாணவி கிரேன் மோதி பலி.. ஆவடியில் பெரும் சோகம்..!!

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள வேப்பம்பட்டு பேருந்து நிலையம் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர், வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் தனது சைக்கிளில் மகிழ்ச்சியாக…

Read more

“இவங்க மனுஷங்க தானா?”.. கர்ப்பிணியைக் கொன்று ரத்தத்தைப் பிரியாணி அண்டாவில் வடியவிட்ட கொடூரம்.. கூடுவாஞ்சேரியில் குலை நடுங்க வைக்கும் பயங்கரம்..!!!

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைத்து ஆக்ராவுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் உறைந்துபோகச் செய்துள்ளது. தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த ஒடிசாவைச் சேர்ந்த…

Read more

“அந்த 1 வயசு குழந்தை என்ன பண்ணுச்சு!”.. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விபரீத முடிவு… சென்னையில் கோரச் சம்பவம்…!!

சென்னை பள்ளிக்கரணை அடுத்த சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் திருமணமான சில ஆண்டுகளிலேயே இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இங்குத் திருமணமாகி இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில் புவனேஸ்வரி என்ற பெண் தற்கொலை…

Read more

“பட்டப்பகலில் நடந்த கொடூரம்!”.. விசிக நிர்வாகி வெட்டிப் படுகொலை… கைவரிசை காட்டிய 5பேர் கொண்ட கும்பல்.. சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை..!!!

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள திருநீர்மலை பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பழகன் (எ)…

Read more

“4 வருஷமா இன்ஸ்டா பழக்கம்”… நேரில் சந்தித்து உல்லாசம்… திருமணத்திற்கு பிறகும் ஆசைக்கு இணங்கனும்… டார்ச்சர் செய்த எலக்ட்ரீசியன்… அந்த உண்மை தெரிந்ததால் போலீசில் புகார் கொடுத்த இளம்பெண்… நடந்தது என்ன..?

சமூக வலைதளங்கள் மனிதர்களை இணைப்பதோடு சில நேரங்களில் மோசமான ஆபத்துகளிலும் தள்ளிவிடுகின்றன என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைக் காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலனை சென்னை…

Read more

“இதான் இதெல்லாம் இல்லாம இறங்கவே கூடாது!”.. 45 அடி ஆழ கிணறை தூர்வாரும்போது தந்தை மகனுக்கும் நேர்ந்த சோகம்… சென்னையில் பெரும் பரபரப்பு..!!

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ரவி (52) மற்றும் அவரது மகன் அய்யனார் (21) ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 45 அடி ஆழம் கொண்ட கிணற்றைத்…

Read more

“என்ன ஒரு மாபெரும் தியாகம் இது!”… கண்ணீரைத் தாண்டி எடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான முடிவு.. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நிகழ்ந்த மகத்தான சாதனை..!!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. திருவாரூரைச் சேர்ந்த இந்தச் சிறுவன் உயிரிழந்த நிலையிலும், அவனது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோரின் முடிவு…

Read more

“ஆன்லைனில் பணம் கட்டியும் சரக்கு தரல!”… டாஸ்மாக் டெக்னாலஜி முறைகேடு… அரக்கோணத்தில் அரங்கேறிய குழப்பம்..!!!!

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆன்லைன் மது விற்பனை முறையில் பல்வேறு குளறுபடிகளும் சிக்கல்களும் ஏற்பட்டு வருவது நுகர்வோர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரக்கோணம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் ஆன்லைன் மூலமாகப் பணத்தைச் செலுத்திவிட்டு மதுபானங்களைப் பெறச்…

Read more

“பேருந்து முதல் மெட்ரோ வரை எல்லாமே இருக்கா?”… சென்னையில் வரலாறு படைத்த டிஜிட்டல் பயணம்… புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி..!!!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொதுமக்களின் தினசரி பயணங்களை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சென்னை ஒன்’  செயலி தற்போது புதியதொரு வரலாற்று மைல்கல்லை வெற்றிகரமாக எட்டியுள்ளது. பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி ஒரே செயலியைப் பயன்படுத்தி மாநகரப் பேருந்துகள், மெட்ரோ…

Read more

“ஹெல்மெட்டோட வந்து அப்படியே ஓட்டிட்டு போயிடுறாங்க!”… சென்னையில் தொடரும் பைக் திருட்டுகள்… பீதியில் உறைந்துபோன தாம்பரம் பகுதி மக்கள்… சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்..!!!!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், குறிப்பாகத் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு முன்பு…

Read more

“மகளைக் கொன்று கூட வெறி தீரல!”… தனியார் வங்கிக்குள் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்… சென்னையில் பயங்கரம்..!!!

சென்னையின் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கிக்குள்ளே புகுந்த நபர் ஒருவர், அங்கே பணிபுரிந்து வந்த தனது மனைதியைச் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த சதீஷ் என்பவர்,…

Read more

“தவறி விழுந்துட்டாங்கன்னு நாடகம் வேற!”.. பல் மருத்துவர் உட்பட இருவர் கொலை.. அண்ணன்களே செய்த சதி வேலை.. அண்ணா நகரில் அரங்கேறிய திகில் சம்பவம்..!!!

சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த அஷ்ரப் நிஷா (69) மற்றும் அவரது இளைய மகனும் பல் மருத்துவருமான அஷ்ரப் அஹமது (42) ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இது என்னப்பா நம்ம தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை..! அதுவும் உலக அளவில் சென்னைக்கு தான் முதலிடம்… இந்த லிஸ்ட் பெருமையே கிடையாது… தூங்காமல் தவிக்கும் மக்கள்…!!!

உலக அளவில் ‘தூங்கா நகரம்’ என்று  பெயர் பெற்ற இடமாக சென்னை மாறியுள்ளது. அதாவது  ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, வெப்பம் சார்ந்த தீவிர மாற்றங்களால் மக்கள் தங்களது நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கும் நாடுகளின் வரிசையில்…

Read more

“மக்களே உஷார்! இதை செய்யாதீங்க!”… பிளஸ் 2 உதவித்தொகை தருவதாகக் கூறி ஊர்காய் வியாபாரியிடம் கைவரிசை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி..!!!

சென்னையை அடுத்த கொடுங்கையூர் பகுதியில் ஊறுகாய் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் நடத்திய அதிர்ச்சித் துளியான மோசடிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 கல்வி முடித்த மாணவர்களின் பெயரில்…

Read more

“இனிமே தியேட்டரில் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது!”… கொண்டாட்டம் என்ற பெயரில் தியேட்டரை நாசமாக்கிய நபர்கள்.. வித்யா தியேட்டர் நிர்வாகம் அதிரடி..!!!

சினிமா தியேட்டர்களில் ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்காகவும், அவர்களை மகிழ்விப்பதற்காகவும் திரையரங்க நிர்வாகங்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னை வித்யா தியேட்டரில் நேற்றிரவு நடைபெற்ற சினிமா காட்சியின் போது, சில சமூக விரோத ரசிகர்கள்…

Read more

“அதிகாலை நேரத்தில் அலறல் சத்தம்!”… தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி.. சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை பெருங்குடி அருகே உள்ள குறிஞ்சி நகரில் வசித்து வந்தவர் நகை அடகு கடை உரிமையாளர் பாபுலால். இவரது மனைவி சென்னி தேவி (43). குடும்பத்துடன் வசித்து வந்த இவர்களுக்கு ராகேஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தந்தையார்…

Read more

“பப்ஸ் இல்லைன்னா அடிக்கணுமா?”.. சென்னையில் டீக்கடையில் பெண் மீது பகீர் தாக்குதல்… சிங்கப்பெண் போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, டீக்கடை ஒன்றில் முட்டை பப்ஸ் கேட்ட நபர், அது இல்லை எனக் கூறியதால் கடும் ஆத்திரமடைந்துள்ளார். மது போதையில் இருந்த அந்த நபர் மற்றும் அவரது நண்பர், அங்கிருந்த இளம் பெண் ஊழியர்களைத் தாக்கிய…

Read more

“பி.எச்.டி. படிச்சுட்டு டாக்ஸி ஓட்டுறாரா?”.. முனைவர் பட்டதாரியின் அவலநிலை.. வைரலாகும் அதிர்ச்சி பதிவு

ஆங்கில இலக்கியத்தில் பி.எச்.டி.  மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டங்களை முடித்திருந்தும், குடும்ப வறுமையின் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டி வரும் அவலநிலை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில்…

Read more

உஷார் மக்களே..! வேலை தேடுபவர்களை குறிவைத்து 2 கோடி அமுக்கிய கும்பல்… திடுக்கிட வைக்கும் தகவல்

சென்னை மதுரவாயல் பகுதியில் ‘சாரா இன்போ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, பன்னாட்டு நிறுவனங்களில்  அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய் வரை…

Read more

“ராஜ்கமல் ஆபீஸ் மேனேஜருக்கே வாட்ஸ்அப்ல மெசேஜ்” அவசரமாக ரூ.38.50 லட்சம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல்…. சைபர் கிரைம் போலீசாரை களமிறக்கிய கமல் தரப்பு….!!

சென்னை: சென்னை திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்குச் சொந்தமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாளரையே ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று டார்கெட் செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும்…

Read more

“படிச்சவுங்க இப்படிப் பொது இடத்துல அடிச்சுக்கலாமா?”… வக்கீலுக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் வெடித்த மோதல்.. சென்னை ரயில் நிலையத்தில் அநாகரிகமான சம்பவம்..!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கும், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் (டிடிஆர்) ஒருவருக்கும் இடையே நடுரோட்டில் அரங்கேறிய பயங்கர அடிதடிச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த டிக்கெட் பரிசோதகர், அங்கு வந்த…

Read more

“பெத்த மகள் போல் பார்க்காமல் அசிங்கம்!”.. மருமகளிடம் அத்துமீறிய மாமனாருக்கு நேர்ந்த விபரீத முடிவு.. அனகாபுத்தூரில் அரங்கேறிய பயங்கரம்..!!!

சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், தனக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரை, அவரது அத்துமீறலைத் தாங்க முடியாமல் மருமகளே கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனகாபுத்தூரில் இந்த…

Read more

“அன்னைக்கு ரிஜெக்ட் பண்ணுனாங்க இன்னைக்கு கூப்புடுறாங்க!”… சென்னை ஐடி பெண் வைரல் பதிவு… சாதிக்கத் துடிக்கும் இளசுகளுக்கான எனர்ஜி சம்பவம்…!!!

சென்னையைச் சேர்ந்த ஐடி (IT) பெண் ஊழியரான மகேஸ்வரி மோகன், தான் ஆசை ஆசையாய் வேலைக்குச் சேர நினைத்து, தன்னை இரண்டு முறை நிராகரித்த அதே ‘காக்னிசண்ட்’ (Cognizant) நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஆச்சரியப்படும் விதமாகச் சேர்ந்துள்ள தனது…

Read more

“பள்ளி முடியும் வரை வெளியே போ!”.. மாணவியைக் கண்ணீர் வடிக்க வைத்த ஆசிரியர்.. பெற்றோரிடம் சொல்லி கதறிய சிறுமி… சென்னையில் நடந்த அநாகரிகம்..!!!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 11 வயது பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக ஆசிரியர் ஒருவர் வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…

Read more

“சிக்னல்ல கோளாறு இல்ல, அப்புறம் ஏன் ரயில் நின்னுச்சு?”.. போலீசாரையே அலறவிட்ட ஆட்டோ டிரைவரின் பலே கொள்ளை பிளான்.. சென்னையில் இரவில் பகீர் சம்பவம்..!!!

சென்னை காட்டாங்கொளத்தூர் – பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 15-ஆம் தேதி இரவு, சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. ரயில் நின்ற சற்று நேரத்தில் மீண்டும் மெதுவாகப் புறப்பட்ட போது, தூத்துக்குடியைச் சேர்ந்த அசுதா…

Read more

“தாய்லாந்து டு சென்னை..!”… ஏர்போர்ட்டில் ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. உணவுப் பொருட்களுக்கு இடையே கடத்திய கில்லாடிகள்..!!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா (Hydroponic Ganja) அதிகாரிகளால் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விபரீத அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையுமே…

Read more

“சென்னை விமான நிலையத்தையே அதிரவைத்த திடீர் வானிலை மாற்றம்!”.. கோவை, கொல்கத்தா விமானங்கள் நடுவானில் தவிப்பு.. திக் திக் நிமிடங்களால் பயணிகள் தவிப்பு..!!

சென்னையில் திடீரெனப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்ததால், சென்னை விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் அடியோடு பாதிக்கப்பட்டு முடங்கியுள்ள விபரீத அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் விமானப் போக்குவரத்து வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலையும்…

Read more

“காலையில ஏறி.. சாயங்காலம் சடாரெனச் சரிந்த தங்கம் விலை!”… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆபரணத் தங்கத்தில் செம ட்விஸ்ட்.. சென்னை ஏரியாவில் மக்கள் குஷி..!!!

சென்னை ஏரியா மற்றும் தமிழக நகை சந்தை வட்டாரத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஒரு மெகா அதிரடி மாற்றம் ஏற்பட்டு, தங்கம் விலை தடாலடியாகக் குறைந்துள்ள விபரீத சுவாரசியச் செய்தி தற்பொழுது நுகர்வோர் மற்றும்…

Read more

“சினிமா பாணியில் நெல்லை எக்ஸ்பிரஸை தடுத்து நிறுத்திய கில்லாடி!”… ரயில் சிக்னலையே ஆஃப் செய்து கொள்ளையடித்த பயங்கரம்.. சிசிடிவி ஆதாரத்துடன் சென்னை போலீஸார் நடத்திய விசாரணை..!!!

சென்னை காட்டாங்கொளத்தூர் அருகே சிக்னலைத் தனது சட்டையால் மூடி ரயிலை அதிரடியாக நிறுத்திவிட்டு, பெண் பயணியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற கொள்ளையனைத் தற்பொழுது போலீஸார் கைது செய்துள்ள வினோதமான மற்றும் அதிர்ச்சிச் சம்பவம் ரயில்வே வட்டாரத்திலும்…

Read more

“பாஜக பெண் பிரமுகரை ஆபாசமாகப் பேசிய விவகாரம்!”.. திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்.. அடுத்தடுத்து குவிந்த 20 பெண்களின் புகார்கள்..!!!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியும், பிரபல கார் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா (Alisha Abdullah) குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், அவரது இரட்டைக் குழந்தைகளை மிகவும் இழிவுபடுத்தியும் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட வழக்கில், திருச்சி சூர்யா மற்றும்…

Read more

“மறைத்து வைத்தால் தப்பிவிடலாமா?”… சென்னை அம்பத்தூரில் 2 சிறுமிகளைக் கடத்தி அறையில் அடைத்து பாலியல் தொல்லை.. சிக்கிய 2 வாலிபர்கள்..!!

சென்னை அம்பத்தூர் பகுதியில் 2 சிறுமிகளைக் கடத்திச் சென்று, ஒரு அறையில் ரகசியமாக அடைத்து வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 வாலிபர்களை ஆவடி காவல் ஆணையரக போலீஸார் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்கள்…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி பண்ணலாமா?”… சென்னை மாங்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி அதிரடி கைது..!!!

சென்னை மாங்காடு அருகே உள்ள ஒரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி (Watchman) பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சென்னை மக்களையும் உலுக்கியுள்ளது. பாதுகாப்புத் தருவார் என்று…

Read more

“ஒரே நைட்டில் 1933 கேஸ்கள்!”… சென்னை முழுக்க விடிய விடிய நடந்த போலீசாரின் அதிரடி வேட்டை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருநகர சென்னை காவல்துறை நள்ளிரவில் நடத்திய அதிரடி வேட்டை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே இரவில் நடத்தப்பட்ட…

Read more

“பல பெண்களுடன் தொடர்பு.. அதான் வெட்டி வீசினோம்!”… சென்னை பெரம்பூர் கொலையில் வெளியான திடுக்கிடும் பின்னணி.. 2-வது கணவனைத் தீர்த்துக் கட்டிய பயங்கரம்..!!!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை படிக்கட்டில் கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேஸில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், கொலையான நபரின் அடையாளம் காணப்பட்டு அவரது மனைவி மற்றும் நண்பர் ஆகிய…

Read more

“35 சவரன் நகை திருட்டுப் புகாரால் வந்த வினை!”… முறைப்படி கைது செய்யாமல் விட்டதால் விபரீத முடிவு… சென்னையில் அரங்கேறிய பயங்கரம்..!!!

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வீட்டு வேலை செய்யும் இடத்தில் 35 சவரன் நகையைத் திருடியதாக போலீசாரின் பிடியில் சிக்கிய பெண் ஒருவரை, அவரது கணவரே கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்தத்…

Read more

“சென்னையில் அதிர்ச்சி!”.. உறவினர் வீட்டில் தூங்கிய 11-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. வடபழனி ஹெட் கான்ஸ்டபிள் அதிரடி கைது..!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், அங்குத் தங்கி இருந்தபோது அவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனின் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில்,…

Read more

“சென்னையில் பயங்கரம்.. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்!”… 2 மணி நேரத்தில் வடமாநில வக்கிர புத்தி நபர்களை வேட்டையாடிய போலீஸ்..!!!!

சென்னை வேளச்சேரியில் முதியவர் என்றும் பாராமல் மூதாட்டி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட இரண்டு வடமாநில நபர்களை, சற்றும் தாமதிக்காமல் வேளச்சேரி காவல்துறையினர் வெறும் 2…

Read more

“பணம் இருந்தா ஒரு நீதி.. இல்லனா ஒரு நீதியா..?” – கோவில் சிறப்பு கட்டணத்திற்கு வந்த சோதனை.. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!”

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அமலில் இருக்கும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கூட்ட நெரிசலைக்…

Read more

“ஒரே நைட்.. டோட்டல் அவுட்!”… சென்னை ரவுடிகளுக்கு போலீஸ் வச்ச ‘செக்’.. நள்ளிரவில் பறந்த உத்தரவு..!!!

சென்னை மாநகர காவல் ஆணையரின் அதிரடி உத்தரவின் பேரில், தலைநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் தீவிர தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், சென்னையில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 133 ரவுடிகள்…

Read more

“சென்னையில் பறந்தது முக்கிய உத்தரவு!”… கறார் காட்டும் கமிஷனர்.. மீறினால் போலீஸ் மீது ஆக்‌ஷன்…!!!!

சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நேரக்கட்டுப்பாடு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சென்னையில் உள்ள சாதாரண டாஸ்மாக் கடைகள் (TASMAC & ELITE) அனைத்தும்…

Read more

“ஒரு போன் கால்!”.. மூதாட்டியின் செல்போன் பேச்சைக் கேட்ட ஆட்டோ டிரைவர்.. கடைசியில் நடந்த கொடூரம்.. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 வாலிபர்கள்..!!

சென்னையில் தனியாக இருந்த மூதாட்டி பணத்திற்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர்  பகுதியில் வசித்து வந்த பொன்னம்மாள் என்ற மூதாட்டி, அண்மையில் தனது நிலத்தை விற்ற விவகாரம் தொடர்பாக ஆட்டோவில் பேசிக்கொண்டு சென்றதே…

Read more

“ஜன்னல் ஓரம் தெரிந்த செல்போன்.. மிரண்டு போன இளம்பெண்!” நள்ளிரவில் வீடியோ எடுத்த காமுகன்.. வளைத்துப்பிடித்த போலீஸ்.. விசாரணையில் வெளிவந்த முல்லைநாதனின் லீலைகள்..!!

சென்னையில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் குளியலறையில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னை கிண்டியில் தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை அவர் குளியலறைக்குச்…

Read more

“வேண்டுமென்று கொல்லவில்லை, அவனுக்கு வலி தெரியனும்!”.. 6 வயது மகனை கழுத்து நெரித்து கொன்ற தாய்… வியாசர்பாடியில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை வியாசர்பாடியில் துருதுருவென சேட்டை செய்த 6 வயது மகனை, பெற்ற தாயே கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பள்ளத்தெருவைச் சேர்ந்த வீரச்செல்வன் – சிவரஞ்சனி தம்பதிக்கு கிருஷ்ணன் (6) மற்றும் மித்ரன் (9 மாதங்கள்)…

Read more

“நிர்வாண டான்ஸை தட்டிக்கேட்ட ஸ்கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த கதி!”.. குறிவைத்து முடித்த இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் முடிந்த பகீர் மோதல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில், கூலித்தொழிலாளி ஒருவர் பாறாங்கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் என்ற தொழிலாளி தனது நண்பர்களுடன் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆகாஷ் என்ற இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞர் ஆடையின்றி…

Read more

“சென்னையில் ரூம் எடுத்துத் தங்குறீங்களா? ஜாக்கிரதை!”… காலியாகப்போகும் பாக்கெட்.. மே 5 முதல் புது வாடகை லிஸ்ட் இதோ..!!!!!

தலைநகர் சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றும் பயிலும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மே 5-ம் தேதி முதல் விடுதிகளின் (PG) கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு பிஜி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. கேஸ் விலை மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக…

Read more

“விரக்தியில் இப்படியா செய்வாங்க!”.. டி20 கிரிக்கெட் கனவு சிதைந்த சோகம்… ஜி.எஸ்.டி அதிகாரியின் மகள் எடுத்த விபரீத முடிவு..!!!

சென்னையில் ஜி.எஸ்.டி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர்குமார் என்பவரின் மகள் ஏஞ்சல் கங்கவாணி (19), கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட தீவிர ஆர்வத்தால் தனியார் அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். புதுவையில் உள்ள ஒரு தனியார்…

Read more

“பணம் தரலைனா ஸ்டேஷன் தான்!”.. மாணவியை மிரட்டி ரூ.8,000 பறித்த காவலர்… சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவியிடம் காவலர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அந்த மாணவியை மிரட்டிய அந்த…

Read more

“நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம்!”… மகனுக்கு வந்த கடைசி மெசேஜ்.. இன்ஸ்டா பிரபலம் படுகொலை.. சென்னையில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 42 வயதான நாகலட்சுமி, இன்ஸ்டாகிராமில் புடவை விற்பனை மூலம் மிகவும் பிரபலமான தொழிலதிபர். இவரது கணவர் சுப்பிரமணியன் எவ்வித வேலைக்கும் செல்லாமல் தகராறு செய்ததால், இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தனியாகப் போராடி தனது…

Read more

Other Story