“கோயில் வளாகத்திலேயே அநாகரிகம்!” அம்புபாச்சி விழாவில் தம்பதியினர் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு.. நெஞ்சை அதிரவைக்கும் வீடியோ..!!”

கவுகாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா தேவி கோயிலில் நடைபெற்று வரும் அம்புபாச்சி திருவிழாவின் போது, ஒரு இளம் தம்பதியினரை அங்கிருந்த கூட்டத்தினர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிழா கூட்டத்தில் சிக்கித் தவித்த அந்தப் பெண்மணிக்கு திடீரென…

Read more

“காணிக்கைப் பணத்திற்காகக் கைமீறிய வன்முறை!” சிவ ஆலயத்தில் நடந்த வெறித்தனம்.. கோயில் நிர்வாகத்தில் நடக்கும் அந்த ரகசிய மோதல் என்ன? பக்தர்களை அதிரவைத்த வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம், தேவாரியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மகேந்திரநாத் சிவ ஆலயத்தில், கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நிர்வாக உரிமை தொடர்பான மோதலால் புரோகிதர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினையால் இரு தரப்பினருக்கும்…

Read more

“பணம் இருந்தா ஒரு நீதி.. இல்லனா ஒரு நீதியா..?” – கோவில் சிறப்பு கட்டணத்திற்கு வந்த சோதனை.. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!”

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அமலில் இருக்கும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கூட்ட நெரிசலைக்…

Read more

பக்தி பழமா வந்தாங்க.. ஆனா பண்ண காரியம்? எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸ் முன்னாடியே இத பண்ணுவாங்க? கோவில் கூட்டத்துல கைவரிசையை காட்டிய “லேடி திருடர்கள்” “ஷாக் வீடியோ..!!

கேரளாவில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்ணிடம் இருந்து தங்க நகையைத் திருடிய இரண்டு பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததைப் சாதகமாக்கிக்கொண்டு, அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை…

Read more

சாமி கும்பிட வந்த இடத்தில் இப்படியா? ரணகளமான கோவில்.. தன்னார்வலர்களை வெளுத்து வாங்கிய பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் உள்ள புகழ்பெற்ற சித்தபாலி கோயில் வளாகத்தில், ஜனவரி 2-ம் தேதி காலை பக்தர்களுக்கும் கோயில் தன்னார்வலர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தரிசனத்திற்காக வரிசையில் செல்வது தொடர்பான தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.…

Read more

Other Story