திடீரென போலீசாருக்கு 100-க்கும் 108-க்கும் ஒரு call … “ரெயிலைக் கடத்தப்போறேன்!” – சொன்னவரும் ரெயிலுக்குள்ளே இருந்தாராம்… அப்புறம் நடந்த திகைக்கும் ட்விஸ்ட்..!!!
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த பரபரப்பான சம்பவம் ரெயில்வே பாதுகாப்புப் படையினரையே உஷாராக வைத்தது. மொரப்பூர் ரெயில் நிலையம் வந்ததும், ஒரு மர்ம நபர் அவசர உதவிக் கைபேசி எண்கள்…
Read more