இந்த மாவட்டத்திற்கு இன்று(மார்ச் 26) உள்ளூர் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் திருவிழா போன்ற நாட்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி மார்ச் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்று…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

தமிழகத்தில் மார்ச் 26 ஆம் தேதி விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் திருவிழா போன்ற நாட்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி மார்ச் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்று…

Read more

அம்மாடியோ இவ்வளவா?… ரூ.35,000க்கு ஏலம்போன எலுமிச்சை பழம்… அப்படி என்ன ஸ்பெஷல்…??

ஈரோடு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மகா சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சை உள்ளிட்ட பொருள்கள் ஏலம் விடப்பட்டன. அதில் ஒரு…

Read more

வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை திடீர் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொண்டப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை உயிரிழந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. சத்தியமங்கலம்…

Read more

OMG: மகனுக்கு கஞ்சா கொடுத்த பெற்றோர்…. கம்பி எண்ண வைத்த காவல்துறை…!!!

பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்களது மகனை சிறையில் பார்க்க வந்த பெற்றோர்கள் வகஞ்சா பொட்டலங்கள் கொடுக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மகனை சந்திக்க வந்த பொழுது 30…

Read more

ஏன் மட்டன் சமைக்கல?… ஆத்திரத்தில் மனைவியையும் மகனையும் வெட்டிய நபர்… கொடூர சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாலியை சேர்ந்த கருப்புசாமி (50) மனைவி சாரதா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கருப்புசாமி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி வழக்கம்போல நேற்று…

Read more

ஓட ஓட விரட்டி சென்ற மர்ம கும்பல்…. மீன் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மண்டப வீதியில் மீன் வியாபாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நேற்று வழக்கம் போல சத்தியமூர்த்தி கொல்லம்பாளையம் பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

பள்ளி மாணவி கடத்தல் வழக்கு…. முதியவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம் சுப்பையன் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காளி பிரதீப்(10) என்ற மகனும், கனிஷ்கா(6) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்தாம் தேதி மாலை கனிஷ்கா…

Read more

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…. பொதுமக்கள் கோரிக்கை…. வாக்குவாதத்தில் ஆலை நிர்வாகம்….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆலை நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விதிமுறைகளை மீறும் ஆலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு எதிர்ப்பு…

Read more

சாலையில் நடந்து சென்ற டாஸ்மாக் விற்பனையாளர்… வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காமராஜர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் பவானியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ் அந்தியூர்…

Read more

கடத்தப்பட்ட ஏழு வயது சிறுமி…. காதணியுடன் தப்பிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு அருகே கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் – சுந்தரி தம்பதி. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் கனிஷ்கா என்ற மகள் இருக்கிறார். இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது மர்ம நபர் ஒருவர் பைக்கில் கடத்தி சென்றுள்ளார். இது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… கணவர் கண்முன்னே பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியில் சுவாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கோபி-சக்தி சாலையில் காசிபாளையம் வாய்க்கால் மேடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

ஊராட்சிகளை இணைக்கக் கூடாது… கிராம மக்கள் எதிர்ப்பு….!!

ஈரோடு அருகே உள்ள பவானி நகராட்சியோடு ஆண்டிகுளம் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பவானி நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லை என்று கருதி இரண்டு ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… கல்லூரி மாணவி பலி; 40 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சனாபுரம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா செல்ல…

Read more

பேருந்து கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு… 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…..!!!!

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றவுடன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்றாம்…

Read more

நடந்து சென்ற முதியவர்…. திடீரென முட்டி தூக்கி வீசிய மாடு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தவிட்டுப்பாளையத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு திடீரென வந்து குருசாமியை முட்டி தூக்கி வீசியது. இதனால் குருசாமி காயமடைந்தார்.…

Read more

நிறம் மாறிய கிணற்றுத் தண்ணீர்…. அச்சத்தில் மக்கள்…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கிணற்றில் இருக்கும் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அருகே எந்த தொழிற்சாலைகளும்…

Read more

பிரசவ வழியில் துடித்த பெண்…. 108ல் பிறந்த பெண் குழந்தை….!!

ஈரோடு மாவட்டம் கல்வாரி பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் – அன்னக்கொடி தம்பதி. கர்ப்பிணியான அன்னக்கொடிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றிக்கொண்டு…

Read more

கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த நபர்…. 1/2 மணி நேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயண முன்பதிவு அலுவலகம் அருகே 80 அடி உயரமுள்ள கண்காணிப்பு கோபுரம் அமைந்துள்ளது. கடந்த 18-ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க நபர் கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக…

Read more

டாஸ்மாக் முன்பு நின்று தகராறு செய்த மர்ம நபர்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஓடக்காட்டில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று காலை சித்தோடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ராஜ்குமார் என்பவர் டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் ராஜ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும்…

Read more

தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

தூத்துக்குடி வல்லநாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி.யின் தனிப்படை காவல்துறையினர் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில்…

Read more

மனைவி சுத்தியலால் அடித்து கொலை…. கணவன் கழுத்தை அறுத்து தற்கொலை…. காரணம் என்ன….?

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் – கனிமொழி தம்பதி. இந்த தம்பதியின் 27 வயது மகன் கார்த்தி அசாம் மாநிலத்தில் பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். ஈஸ்வரன் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பெட்ரோல் பங்குக்கு…

Read more

3 வாரங்களாக நீடிக்கும் நிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைபாளிமேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர்…

Read more

தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏளூர் மேடு பகுதியில் ரத்தினம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மகன் பிரவீன் மருமகள் மற்றும் பேரனுடன் வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வெளியே சென்றனர். மறுநாள் காலை வந்து…

Read more

தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் விடுதியில் படிக்கும் ஒரு மாணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

கடைக்கு போயிட்டு வர்றதுக்குள்ள…. பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு பவானியை அடுத்துள்ள மூன்றோடு கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மகன் மற்றும் மகளுடன் தனது சகோதரன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கண்ணகி அருகே இருந்த கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி…

Read more

மூச்சு திணறி இறந்த பெண்…. கொன்று நாடகமாடிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன் சத்திரம் பகுதியில் லீலா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. நண்பர்களிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுலும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு தெற்கு…

Read more

மென் பொருள் நிறுவனத்தில் வேலை…. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்லூரி நிர்வாகத்தின் பரிசு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆர்டி கல்லூரி வளாகத்தில் ஆர்.டி ஸ்கைநெட் என்ற மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆர்.டி கல்லூரி மாணவ, மாணவிகளும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சுயமாக உருவாக்கிய மென்பொருளை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும்…

Read more

வேன் மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிச்சி நகர் பகுதியில் வேன் டிரைவரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் வசிக்கும் மச்சேந்திரன், ராகுல் ஆகியோரும் வேனில் இருந்தனர். இந்நிலையில் ஓலப்பாளையம் பிரிவு அருகே…

Read more

வைகுண்ட ஏகாதசி…. புகழ்பெற்ற கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13-ஆம் தேதி சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவர் சிலைக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதற்காக இளநீர், பால், தயிர்…

Read more

பிரியாணி வாங்கி சாப்பிட்ட வாலிபர்கள்…. ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம் பகுதியில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று மதியம் 4 பேர் குடிபோதையில் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா மற்றும் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்ற நான்கு பேரிடமும் உரிமையாளர் பணம்…

Read more

நீதிமன்ற வழக்கு…. மனைவி, மகள் மீது தாக்குதல் நடத்திய நபர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பு ஓடை பகுதியில் கருப்பண்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்…

Read more

கர்ப்பமான பள்ளி மாணவி…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரப்பாடி புது மாரியம்மன் கோவில் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் தனது மனைவியின் உறவினரான 12-ஆம்…

Read more

ஜெர்மனியில் வேலை வாங்கி தருவதாக கூறி…. வாலிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் அறிவிச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஜாவில் தங்கி எம்.பி.பி.எஸ் படித்தார். அவருடன் கதிர் காமம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த அபினேஷ் என்பவரும் படித்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு…

Read more

கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பைனபுரம் கிராமத்திற்குள் கூட்டமாக காட்டு யானைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது யானைகள் பகல் நேரத்தில்…

Read more

பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை…. மும்முரமாக தொடங்கிய பணி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலப்பாளையம் முதல் குட்ட பாளையம் பிரிவு வரை நபார்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள தார் சாலை பணிகள் தொடக்க விழா…

Read more

செல்போனில் பேசிய வட மாநில வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் நல்லம்மாள் நகரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹரிச்சந்திரா பத்ரிக்கா, அவரது தம்பி உட்பட சிலர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மதுபோதையில் அரிச்சந்திர பத்ரிக்கா செல்போனில் யாரிடமோ நீண்ட…

Read more

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு …. தொழிலாளி கல்லால் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதி அருகே இந்திரா நகரில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியூரில் போர் போடும் வண்டியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ராமரிடம் நானும் உன்னுடன் வேலைக்கு…

Read more

தகராறு செய்த கும்பல்…. படுகாயமடைந்த பரோட்டா மாஸ்டர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி நால்ரோட்டில் இருக்கும் ஹோட்டலில் தேதுராமன் என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது நேரம் முடிந்து விட்டதால் பார்சல் உணவு…

Read more

பொண்ணு இறந்து 1 மாசம் ஆச்சு… தப்பியோடிய மாப்பிளை வீட்டார்…. எஸ்.பி அலுவலகம் முன் பெற்றோர்கள் கதறல்…!!

ஈரோடு மாவட்டம் பூமாண்ட கவுண்டனூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான 29 வயதான பூரணி, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து வந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின் பெண்…

Read more

50 ஆண்டுகளாக இடையூறு…. சாலையின் நடுவே இருந்த மின் கம்பம் அகற்றம்…. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 12-வது வார்டில் 50 ஆண்டுகளாக சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் இருந்தது. இதனால் அந்த சாலை வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. ஈரோட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தாய்…. வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை…. ஏற்பட்ட சோகம்….!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருபவர்கள் அருண்பாகத் – சாந்தினி தம்பதி. பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதிக்கு மனிஷா குமாரி என்ற மகளும் சோன்பி குமாரி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்தது. இதில் மனிஷா குமாரி…

Read more

வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒரு வயது குழந்தை பால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சித்தோடு அருகே உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி, 11 வயது…

Read more

அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை…. விளை நிலங்கள் சேதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இரவு நேரம் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் கொம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை…

Read more

தண்ணீர் கொஞ்சம் கூட இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முடுக்கன்துறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

சாலையில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து…. 17 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கல்லூரி பேருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டுபுதூர் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப…

Read more

மேளதாளங்கள் முழங்க கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திட்டமாலை பெரிய நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 26-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வரா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின்…

Read more