தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.…
Category: ஈரோடு
டென்ஷன் பண்ணாதீங்க, அமைச்சர வர சொல்லுங்க…. போதையில் போலீசிடம் எகிறிய நபர்….!!!!
ஈரோட்டில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் அவர் டென்ஷன் பண்ணாதீங்க அமைச்சர் முத்துசாமி அண்ணனை…
தமிழகத்தில் செப்டம்பர் 30 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.…
தந்தையுடன் நீச்சல் பழக சென்ற சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டி செல்லிபாளையத்தில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
பொம்மை கடை விற்பனையாளர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊசிமலை வீதியூரில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வைகுந்தம் சுங்கச்சாவடி…
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை மணிமலை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங்…
பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அ.தி.மு.க பிரமுகரின் மனைவி பலி; 4 பேர் காயம்…. கோர விபத்து…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் அ.தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் எஸ்.ஜி சண்முகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பவள்ளி என்ற…
வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…. காயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடியில் இருந்து ஒரு வேன் கோபி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் பயணம் செய்தனர்.…
வேலைக்கு செல்வதாக கூறிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மயிலம்பாடி முருகன் கோவில் தோட்டம் அருகே முருகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை…
அரசு பேருந்துகள் மோதல்…. காயமடைந்த 5 பயணிகள்…. கோர விபத்து…!!
ஈரோட்டில் இருந்து அரசு டவுன் பேருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கருங்கல்பாளையம் காவிரி ரோடு சோதனை சாவடி…
தொழிலாளியை கரம் பிடித்த இன்ஜினியரிங் மாணவி…. எதிர்க்கும் பெற்றோர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்காட்டு பாளையத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம்…
பிளஸ்-2 மாணவியிடம் ஆபாச பேச்சு…. 50 வயது தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சித்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சித்தன் அதே பகுதியில்…
தூங்கி கொண்டிருந்த பெண்…. கட்டிலில் இருந்து தவறி விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள அண்ணாமலை வீதியில் மேகனா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால்…
பெண் பார்க்க சென்ற போது…. சரக்கு வாகனம் விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு பெண் பார்ப்பதற்காக 20 உறவினர்களை தன்னுடைய சரக்கு…
வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற நபர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் கூலி வேலை பார்க்கும் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் குமார் 6…
மருமகள்-மாமியார் மீது தாக்குதல்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தாகவுண்டனூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார் இவர் விவசாய நிலத்தில் கற்களை நிறுத்தி கம்பி வேலி…
குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிணிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் சென்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குருநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு…
டி.வி பார்க்க சென்ற 16 வயது சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி எங்கே இருக்கும் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்புசாமி(41) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு…
தொழில்ல வருமானம் இல்ல….. அதனால தான் இப்படி பண்ணிட்டோம்…. ஈரோடு அருகே 3 பேர் கைது..!!
ஈரோடு அருகே வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து குப்பை தொட்டியில் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம்…
திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் அண்ணா நகர் களியங்காட்டு தோட்டத்தில் விவசாய குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா(26)…
எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது வள்ளியம்பாளையம் பிரிவு பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார்(22) என்ற மகன் உள்ளார்.…
பசுமாட்டை கடித்து கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வனச்சரகம் கும்டாபுரத்தில் பசுவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐந்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மானாவாரி…
மாத தவணையில் வீட்டுமனை வழங்குவதாக கூறி ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி தேராய் பிள்ளை தெருவில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்பட 7 பேர் ஈரோடு…
விஷ காய்களை சாப்பிட்ட 21 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை…
“ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லை”…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டடிபாளையத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிதன்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில்…
எந்த பயனும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளை கவுண்டர்(82) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட…
விளையாடி கொண்டிருந்த குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாமக்கல் பாளையத்தில் ராமசாமி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய மேகநாதன் என்ற ஆண்…
வாளிக்குள் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு…. போலீசுக்கு தெரியாமல் உடலை புதைத்ததால் பரபரப்பு…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…
பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து…. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…. கோர விபத்து…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று அந்த பேருந்தை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி…
சிறுமியை கடத்தி பலாத்காரம்…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.…
ரூ.3 கோடிக்கு விலை பேசப்படும் குதிரை…. ஆர்வமுடன் செல்பி எடுக்கும் பொதுமக்கள்….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தென்னிந்தியாவின் புகழ் பெற்ற குதிரை சந்தையான…
அடுத்தடுத்து இறந்த பெற்றோர், தங்கை…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை பெரியார் நகர் வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலதண்டாயுதபாணிக்கு இன்னும்…
வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.3 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியில் ஐயப்பன்- கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரிடம்…
திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் கூலி வேலை பார்க்கும் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…
போதை தலைக்கேறி தகராறு…. கணவரை வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள நாமக்கல் பாளையத்தில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இதில் பாலு அப்பகுதியில்…
செல்போனை வாங்கிய பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் பாரதி நகரில் லாரி டிரைவரான ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு…
“உணவு, தண்ணீர் இன்றி 2 நாட்கள்”…. கிணற்றுக்குள் தவித்த முதியவர் உயிருடன் மீட்பு….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிச்சாமி நடந்து சென்ற போது…
லஞ்சம் கேட்டு டிரைவர் மீது தாக்குதல்.. வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குவரும் வாகனங்களை வனத்துறையினர்…
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. டிரைவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு மே…
10 பேரின் வங்கி கணக்கில் போலியான நகை…. ரூ.41 3/4 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்…. போலீஸ் அதிரடி…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி காளியண்ண வீதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கவுந்தப்பாடியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்…
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. குழந்தைகள் உள்பட 4 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் மணிநகர் பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்…
தோட்டத்திற்குள் நுழைந்த விலங்கு…. வேட்டையாடப்பட்ட கன்று குட்டி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சமனா காட்டுத் தோட்டம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகள் மற்றும்…
தாய் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள புது அண்ணாமலை பாளையத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சிவசங்கரி திருமணமான இரண்டு வருடத்திலேயே கணவரை…
மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிய ஒற்றை யானை…. பீதியில் பொதுமக்கள்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கடம்பூர்…
ஆம்புலன்ஸில் “குவா, குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமிபாளையம் எலவநத்தம் கிராமத்தில் கிராமத்தில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்…
திடீரென பழுதாகி நின்ற லிப்ட்… பரிதவித்த 5 பேர்…. 20 நிமிட போராட்டம்…!!
ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிலர்…
பீடி புகைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசன் மேடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி உள்ளார்.…
சாலையில் கவிழ்ந்த லாரி…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் காணகுந்தூர் பகுதியில் யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கர்நாடக…
மின்வாரிய துறையில் வேலையா….? ரூ.17 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்…
மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி 10-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கோர விபத்து…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கள்ள கவுண்டன் பாளையத்தில் முருகன்- அமுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…