“கணவனிடம் விவாகரத்து”.. இன்ஸ்டாவில் 21 வயது வாலிபர் மீது மலர்ந்த காதல்…. அடிக்கடி உல்லாசம்… கர்ப்பத்தை கலைத்தபின் நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சென்று…

Read more

உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட…! “ரூ.50,000 காலி செய்த குரங்கு….” மொத்த கடையையும் சூறையாடி…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு அவல் பூந்துறை சாலையில் உள்ள மூலப்பலையைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைக்குள் நேற்று ஒற்றை குரங்கு புகுந்து பல்வேறு பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த மேல் கூரைகள், பேட்டுகள் மற்றும் மரப்…

Read more

ஈரோட்டில் பயங்கரம்…! “மாணவிகளுடன் பேசியதால் ஆத்திரம்”… பிணமாக மீட்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்… சக மாணவர்கள் வெறிச்செயல்… பரபரப்பு பின்னணி…!!!

ஈரோடு மாவட்டம் குலமன்கோட்டை செல்வம் நகர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சத்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இவர்களின் மகன் ஆதித்யாவுக்கு 17 வயது…

Read more

“சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தந்தை”… நள்ளிரவில் மனைவியையும்… ஈரோடு இளம்பெண் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்..!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின் பிரசாத் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன்…

Read more

  • June 28, 2025
“ஈரோடு இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்”…. நள்ளிரவில் ஒன்றரை வயது குழந்தையும், மனைவியும் துடிக்க துடிக்க கொலை… கணவன் ஆடிய நாடகம் அம்பலம்…!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார்‌ (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…

Read more

தூங்கும் போது திடீரென மாயமான மனைவி… பதறிப்போய் தேடிய கணவன்.. சமையலறையில் கண்ட காட்சி… தொட்டிலில் தூங்கிய குழந்தையும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார்‌ (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…

Read more

வறுமையால் நொறுங்கிய தம்பதியிடம்… “அழும் குழந்தையை… ஆசை வார்த்தையால் வாங்கி விற்பனை”… பாசத்தை பணமாக மாற்றிய கும்பல் கைது ..!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வறுமை பிடியில் உள்ள  தம்பதியிடம் இருந்து, ஆண் குழந்தையை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு, அதனை சேலம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தம்பதிக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

“பயப்படாமல் தைரியமா வாமா…” ஹாஸ்பிடல் வர தயங்கிய கர்ப்பிணி… 4 மணி நேரம் பேசி சமாதானப்படுத்திய டாக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் உள்ள ஹொசூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. தற்போது ஐந்து மாத கர்ப்பிணியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கணவருடன் வசிக்கும் போது கரு கலைந்து போன அனுபவம் காரணமாக, தொடர்ந்து…

Read more

“ஆசையாக பேசி நம்ப வைத்த அங்கன்வாடி பணியாளர்…” ரூ.60 லட்சத்தை கொடுத்த 17 பேர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் பணம் வாங்கி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, அங்கன்வாடி பணியாளரை கைது செய்துள்ளனர். ஈரோடு ஜீவானந்தம் சாலையை சேர்ந்த ஜெயபிரகாஷ்…

Read more

“மாடு மேய்க்க தான் போனாரு”.. ஆனா ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரல… பதறி தேடி அலைந்த மகன்… காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்… பேரதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிக்கு அருகே உள்ள இருட்டிப்பாளையம் பகுதியில் ராஜூ (79) – பெருமாளம்மாள்  தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராஜு கால்நடைகளை பராமரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன்…

Read more

என்னப்பா இது..! “ஆதாரில் பிறந்த வருடம் 1900…” செய்வதெரியாது தவிக்கும் பழங்குடியின பெண்… மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கேட்டு கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் அரையப்பாளையத்தை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(32) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் பிறந்த வருடம் 1993. ஆனால் அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவாகி இருப்பதால் அரசின்…

Read more

5 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்ற ஜவுளிக்கடை ஊழியர்… 5 மாதம் கர்ப்பம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஈரோட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக கூறி ஜவுளிக்கடை ஊழியர் பாட்ஷா அவரை கடத்திச் சென்று பள்ளி பாளையத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் உடல்நல பாதிப்பால் சிறுமி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த…

Read more

பார்த்தா அப்படி தெரியலையே…! “குழந்தையுடன் நகை கடைக்கு வந்த இளம்பெண்….” ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே ஜெயலக்ஷ்மி ஜூவல்லர்ஸ் அமைந்துள்ளது. இந்த நகை கடையை பாலாஜி என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி ஒரு இளம்பெண் கைக்குழந்தையுடன் நகை கடைக்கு வந்து நகை வாங்குவது போல…

Read more

2-வது மனைவியுடன் விடுதியில் தங்கிய நபர்… “அந்த” காட்சியை பார்த்து ஷாக்கான ஊழியர்கள்… நடந்தது என்ன? சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(61). இவர் சொந்தமாக ஜே.சி.பி வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பாஸ்கரன் கவிதா என்ற பெண்னை காதலித்து இரண்டாவதாக…

Read more

“2 வயசு மகனுடன் வெளியே நின்று கொண்டிருந்த கணவன்”… திடீரென கதவை பூட்டிய மனைவி… பலமுறை தட்டியும் திறக்கல… துப்பட்டாவால்… பதற வைக்கும் சம்பவம்..!!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை வைத்து நடத்திவரும் நிலையில் திருமணமாகி ஜமுனாதேவி ‌(30) என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லோகநாதன் நேற்று முன்தினம் தன்னுடைய மகனை…

Read more

“17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 31 வயது வாலிபர்”… 2 மாத கர்ப்பம்… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேமாண்டம் பாளையம் பகுதியில் விக்னேஷ் என்ற 31 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் ஒரு 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவிலுக்கு பொங்கல் வைக்க போய்… கடைசியில்…. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் சுங்கத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு வாணிபுத்தூரில் வசிக்கும் ஞானசேகரன், மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். அப்போது பொங்கல் வைக்கும் போது எழுந்த புகையின் காரணமாக அருகில்…

Read more

“அது வந்து சார்…” சட்டென வந்த போலீஸ்…. ஒரே வீட்டில் இருந்த 3 இளம்பெண்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்….. அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில் 3 இளம் பெண்களை வைத்து…

Read more

“தோட்டத்துக்குள் கூட்டமாக வந்த நாய்கள்”… கோபத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி செஞ்ச கொடூரம்… புகார் கொடுத்த உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தனது தோட்டத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது சில நாய்கள் தோட்டத்திற்குள் சுற்றி வந்ததை பார்த்தார். இதனால் கோபமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால்…

Read more

“மூட்டை மூட்டையாக ஓடையில் பூக்களை கொட்டும் விவசாயிகள்”… ஒரு கிலோ 10 ரூபாய்க்கு தான் விற்பனையாகுது… வேதனை சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, புஞ்சை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏக்கர் கணக்கில் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் போன்ற பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் தினமும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்துச் சென்று விற்பனை…

Read more

தலைக்கேறிய போதை… “NO PARKING” போர்டினை தூக்கி சென்ற குடிமகன்… தள்ளாடியபடியே நடந்து சென்ற வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சிலர் குடிபோதையில் செய்யும் அட்ரா சிட்டிகளை சொல்லவே வேண்டாம். மது போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சிலர் செய்யும் வேலைகள் சில சமயங்களில் நகைச்சுவையாகவும்…

Read more

“மொத்த மதிப்பு 15 லட்சம்…” போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த நபர்… போலீஸ் அதிரடி… !!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது போலீசாருக்கு…

Read more

Breaking: ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. பகலில் வேலை இரவில் கொள்ளை… “இவர்கள்தான் அந்த கொடூரர்கள்”… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை..! “தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை”… 3 பேர் கைது..!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“ஆரம்பத்திலேயே எச்சரித்த நண்பர்…” அலட்சியத்தால் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் தீபக்குமார்(30). இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்துவந்துள்ளார். தற்போது தீபக்குமார் நண்பர்களுடன் தர்மபுரம் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தீபக்மாரின் நண்பர் கனிஷ்கர் தங்கும்…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்…” தம்பதியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் வலசு பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன் – கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாதால் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரரிடம் குழந்தை…

Read more

சாலையோரம் சுற்றித்திரிந்த விலங்கு… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனசரகங்கள் உள்ளது. இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்குள்ள யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…

Read more

“கல்யாணமாகி 10 வருஷமாகியும் குழந்தையில்லை”… வீட்டுக்குள் முடங்கிய தம்பதி… சகோதரரிடம் சொல்லி கதறல்… திடீரென எடுத்த விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே மாதேஸ்வரன் (40)-கீதா (32) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாதேஸ்வரன் டைல்ஸ் மட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து…

Read more

“சமாதானப்படுத்திய சகோதரி….” வீட்டில் இருந்த தம்பதி…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரியிடம் செல்போனில் குழந்தை இல்லாதது பற்றி புலம்பி அழுதுள்ளார்.…

Read more

அம்மாடியோ…! பல் குத்தும்போது தொண்டைக்குள் சிக்கிய ஊக்கு… பரிதவித்துப்போன தொழிலாளி… உயிரைக் காத்த அரசு மருத்துவர்கள்..!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அப்பகுதியில் தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கன்னியப்பன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பற்களை ஊக்கால் குத்திக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஊக்கு தொண்டைக்குள் சிக்கி அப்பகுதியில் ரத்தம் வெளியேறத்…

Read more

“கோவில் திருவிழாவிற்கு சென்ற புதுமணத்தம்பதி….” இரவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் புது கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(23). இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரும் சின்ன கரடு பகுதியைச் சேர்ந்த ராக்கி முத்துவின் மகள் பிரியதர்ஷினி(19) காதலித்து வந்தனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த முதிய தம்பதி கொடூர கொலை… 15 சவரன் தங்க நகைகள் மாயம்… ஈரோட்டில் பரபரப்பு..!!!

சிவகிரியில் உள்ள விளாங்கோட்டு வலசு பகுதியில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. இங்கு ஒரு வயதான தம்பதி தனியாக வசித்து வந்துள்ளனர். அதாவது அந்தத் தோட்டத்தில் பாக்கியம் (65)-ராமசாமி (75) தம்பதியினர் வசித்து வந்த நிலையில் அவர்கள் தற்போது கொலை செய்யப்பட்ட…

Read more

“கதவை திறக்க இவ்ளோ நேரமா….?” இளம்பெண்ணை துடிக்க துடிக்க…. பரிதவிக்கும் 5 வயது மகன்…. நாடகமாடியை தந்தையை தட்டி தூக்கிய போலீஸ்…..!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அம்மன் கோவில் சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவர் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார். கடந்த 29-ஆம் தேதி ஜானகி ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே இறந்து…

Read more

கல்யாண வீட்டிற்கு புறப்பட்ட போலீஸ்காரரின் மனைவி…. பேருந்தில் அப்படி ஒரு சம்பவம்…. யாரு செஞ்ச வேலை இது….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜா. இவர் நம்பியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நேற்று காலை பச்சம்பாளையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கவுந்தப்பாடியில் இருந்து அந்தியூர் செல்லும் டவுன் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த…

Read more

“பீரோ வாங்க வந்தேன் பாட்டி…” அசந்த நேரத்தில் வேலையை காட்டிய ஜோடி…. பரிதவித்த மூதாட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை இங்கூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனலட்சுமியின் தாய் அருக்காணி(60) கடையில் இருந்தார். அப்போது ஒரு வாலிபரும் பெண்ணும் ஸ்கூட்டரில் கடைக்கு வந்தனர்.…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவர்….! கதறி அழுத 5 வயது மகன்… “மனைவியை அந்த நிலையில் கண்டு….” பதற வைக்கும் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து கணேஷ் ராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது ஜானகி தலையில்…

Read more

“35 வயசு ஆகுது”… ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தும் பெண் கிடைக்கல… திருமணமாகாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் சீராளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில்…

Read more

“நீ இல்லாம எப்படி இருப்போம்….” மகனை அந்த கோலத்தில் கண்டு கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு இந்தியன் நகரை சேர்ந்தவர் பிரவீன். எம்.இ பட்டதாரியான பிரவீனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பிரவீன் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

“வயதான மூதாட்டினு கூட பாராமல்”… கொடூரமாக தலையில் அடித்து… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவல்பூந்துறை அருகே உள்ள  எரப்பம்பாளையத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி இந்திரா (62). இவர்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். வழக்கம் போல கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மாலை மளிகை கடையில் இந்திரா …

Read more

“உங்கள இப்படியா பார்க்கனும்”… விறகு சேகரிக்க சென்ற முதியவர்… காட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன்(71). இவர் அந்தியூர் அருகே உள்ள விராலிகாட்டூர் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு காட்டு யானை வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கப்பன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி…

Read more

“என் பொண்ணை அனுப்பி வை…” போலீஸ் ஸ்டேஷன் முன்பே காதலனை வெளுத்து வாங்கிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் மரப்பாலத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஸ்வரன் சுபஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரன் நண்பர்கள் முன்னிலையில் காதலியை திருமணம் செய்து…

Read more

“விவாகரத்து நோட்டீஸ்…” பூதாகரமான சண்டை…. கணவர் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(45). இவரது மனைவி ரேவதி(38). இந்த தம்பதியினருக்கு சுதிக்ஷன்(13), கபிலேஷ்(11) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 5…

Read more

“குழந்தை இல்ல… இப்போ கணவரும்….” அந்த காட்சியை கண்டு பதறிய அக்கம் பக்கத்தினர்…. கதறும் மனைவி….!!

ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வன் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு…

Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்யும் பொருளா இது..? கையும் களவுமாக சிக்கியையும் மூதாட்டி மற்றும் வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…

Read more

முதியவரின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. அலறிய மனைவி…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சுப்பிரமணி (70). இவர் ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வீட்டில் தனியாக இருந்த போது, கொள்ளையடிக்கும் நோக்கில் சுமார் 30 வயதுடைய ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

“15 வயசு தான் ஆகுது”… 40 வயசு தொழிலாளிக்கு வந்த விபரீத ஆசை.. கடத்தி குடும்பம் நடத்தி… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்…!!!

ஈரோட்டில் 15 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய வட மாநில தொழிலாளி கைது பிகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் தாகூர் (40) என்பவர், ஈரோட்டில் பாப்பாத்தி காடு பகுதியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமாகி…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. துடிதுடித்து பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டம் பவானியில் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தங்களது உறவினர் குரு என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு  அந்த இளைஞன் தன்னுடைய…

Read more

வீட்டில் ஆசையாக வளர்த்த கிளியை காணவில்லை… போஸ்டர் அடித்து வலைவீசி தேடிய பிரபல நிறுவனத்தின் நிறுவனர்.. யார் தெரியுமா?..!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. இதனால் அவர்…

Read more

Other Story