குழந்தையை பெற்றெடுத்த சிறுமி..! “யாருன்னே தெரியல”.. கடைசியில் காட்டி கொடுத்த டிஎன்ஏ… தவெக பிரமுகர் அதிரடி கைது…!

ஈரோடு மாவட்டம்  மலைக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமடைந்தார். இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்…

Read more

வேற லெவல் ட்விஸ்ட்..! ரூட்டை மாற்றிய இபிஎஸ்… மீண்டும் அதிமுகவில் டிடிவி தினகரன், சசிகலா..? உறுதிப்படுத்திய முன்னாள் அமைச்சர்… தவெகவை எதிர்க்க புது வியூகம்…!!

அ.தி.மு.க-விலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தது அக்கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி பேசப்பட்டதால்தான் தாங்கள் த.வெ.க-வுக்குச் சென்றதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், ஈரோட்டில்  முன்னாள் அமைச்சர்…

Read more

கர்ஜித்த அமைச்சர் செங்கோட்டையன்.. “குதிரை பேரத்தின் பிதாமகன் திமுக தான்…” தமிழக அரசியலில் புதிய புயல்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மீதான எதிர்க்கட்சிகளின் குதிரை பேரப் புகார்களுக்குக் கடும் மறுப்பு தெரிவித்துள்ள  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாட்டு அரசியலில் குதிரை பேரத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, உருவாக்கியதே திமுகதான் என்று அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி…

Read more

காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! “காதலியுடன் ஒரு வாரத்தில் திருமணம்”… புது மாப்பிள்ளைக்கு திடீரென வந்த விபரீத யோசனை.. திருமண வீடு துக்கவீடாக மாறிய சோகம்..!

ஈரோடு மாவட்டத்தில் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே…

Read more

  • June 15, 2026
“கடைசி 4 நாள்ல தான் மொத்த பிரசாரமும் தலைகீழா மாறிடுச்சு!” முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எழிலரசன் ஓப்பனாக சொன்ன அந்த ஒரு உண்மை.. அறிவாலயத்தில் கசிந்த ரகசியத் தகவல்..!!

“கடைசி 4 நாள்ல தான் சார் மொத்தப் பிரசாரமுமே தலைகீழா மாறிடுச்சு, அதுவரைக்கும் எல்லாமே நமக்குச் சாதகமாத்தான் இருந்துச்சு!” என்று ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தேர்தல் கள ஆய்வுப் பணி குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்…

Read more

“நீட்-ஐ தூக்கி குப்பையில போடுங்க”… கல்வியும் மருத்துவமும் இனி எங்களுக்கே சொந்தம்… அமைச்சர் அருண்ராஜ் போட்டுத் தாக்கிய பாயிண்ட்…!!!

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ், கல்வியும் மருத்துவமும் முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

Read more

பசியால் அழுத 4 மாத பச்சிளம் குழந்தை…! “தாய்ப்பால் கொடுத்ததும் மூச்சே நின்னு போச்சு”… 2 வருஷத்துக்குப் பின் பிறந்த குழந்தையை பறிகொடுத்து விட்டு கதறும் தாய்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், அரியங்காடு பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்கவி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் கடந்த நான்கு…

Read more

  • May 25, 2026
“ஐயோ மதன் கார்த்தி…. எங்கே இருக்கே?” ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுவன்…. தொடரும் தேடுதல் வேட்டை….!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அங்குள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், தாளவாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மதன் கார்த்தி (6) என்ற சிறுவன், ஓடையில்…

Read more

  • May 22, 2026
“கையெழுத்துக்கு ₹300 கேட்ட லட்சணம்” கையும் களவுமாக மாட்டிய ஒப்பந்த ஊழியர்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆதார் கார்டு முகவரி மாற்றப் படிவத்தில், மருத்துவரின் கையொப்பத்தைப் பெற்றுத் தருவதற்காக ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் பொதுமக்களிடம் ₹300 லஞ்சம் கேட்கும் அதிரடி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஏழை எளிய…

Read more

“கோபியில் செங்கோட்டையன் போட்ட ஸ்கெட்ச்”… கதிகலங்கிப் போன எடப்பாடி… மும்முனைப் போட்டியில் யாருக்கு வெற்றி?… திகைப்பில் திமுக..!!!

ஈரோடு மாவட்டத்தின் நட்சத்திர தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே மிகக் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, 1980 முதல் இத்தொகுதியின் அடையாளமாகத் திகழ்ந்த கே.ஏ. செங்கோட்டையன்,…

Read more

“வெளியே போகாதே” என்று சொன்ன ஒரே வார்த்தை.. ஈரோட்டில் 10-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… உருக்கமான பின்னணி…!!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எலச்சிபாளையம் கிராமத்தில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாமரைக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 15 வயது சிறுமி கல்யாணி, சமீபத்தில் பொதுத்தேர்வை எழுதிவிட்டு…

Read more

43 வயதில் 32 வயது வாலிபர் மீது மோகம்..! “அடிக்கடி உடலுறவுக்கு அழைத்த பெண்”… உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு போனதால் உயிரே போன கொடூரம்.. காதலன் வெறிச்செயல்…!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே மாயமான ஜவுளி நிறுவன ஊழியர் புஷ்பராணி (43), தர்மபுரி மாவட்டம் தொப்பையாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திட்டமிட்ட கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலன் மகேந்திரன் மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோரை போலீஸார் கைது…

Read more

படுக்கையில் வேறொருவனுடன் உல்லாசம்…! “காம பேயாக மாறிய தாய்”… பெற்ற குழந்தைகளையே துடிக்க துடிக்க… கள்ளக்காதலன் கண் முன் நடந்த கொடூரம்..!!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைத் தாய் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது கோபி அருகே உள்ள மொடச்சூர்…

Read more

வீட்டில் நடந்த சின்ன விஷயம், விபரீதத்தில் முடிந்த விவாதம்… கடைசி வரை மகளின் முகம் பார்க்க முடியாமல் போன தந்தை… மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருவரெட்டியூரைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகள் மவுனிகா, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.…

Read more

அவள் போனது ஒரு பக்கம், அங்கே விழுந்த பிணங்கள் மறுபக்கம்… மகளின் காதலால் சிதைந்த குடும்பம்… கண்ணீர் மல்கும் ஊர் மக்கள்..!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே, தங்களின் எதிர்ப்பை மீறி மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்பாளையத்தைச் சேர்ந்த மாதேஷ்வரன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோரின் மகள்…

Read more

“அரசியலை விட்டு விலகுங்கள்”… 90% இடங்களில் டெபாசிட் காலி?… ஈரோட்டில் வெடித்த புகழேந்தியின் ‘வெடிகுண்டு’ பேட்டி…!!!

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் புகழேந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாகச் சாடினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஒரு தகுதியான எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய…

Read more

  • March 31, 2026
“ஆடு மேய்க்க போயி இப்படி ஆயிருச்சே” விவசாயி மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து…. ஈரோட்டில் கோர விபத்து….!!

ஈரோடு அருகே சாலையோரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவ்வழியே வந்த பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்த சத்தத்தில் மிரண்ட ஆடுகள், திடீரென சாலைக்கு ஓடியுள்ளன. இதனால் மற்ற…

Read more

திமுகவிடம் இருந்து பறிபோனதா ஈரோடு?… மீண்டும் ‘கை’ கொடுத்த மக்கள்… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியானது அரசியல் ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் வசமாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா-வின் மறைவுக்குப்…

Read more

“ஓபிஎஸ் சென்ற இடம் ஆமை புகுந்த வீடு” “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த பகிரங்க சவால்..!!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்தார். அதிமுகவில் ஒரு சாதாரணத் தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் என்றும், ஆனால் திமுகவில்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ₹2,000, இலவச சிலிண்டர்.. மீண்டும் வருகிறதா அம்மா காலத்து திட்டங்கள்? மேடையில் இ.பி.எஸ் அள்ளி வீசிய மெகா வாக்குறுதிகள்.. அதிரும் தமிழக அரசியல்..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக…

Read more

“ரேஷன் கார்டுக்கு ₹10,000!” மத்திய அரசு எங்க பக்கம்… நிதி கொட்டும்! – அந்தியூர் தேர்தல் களத்தில் அதிமுகவின் புதிய ‘மாஸ்டர் பிளான்’.. திமுகவுக்கு செக்..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். தான் பிறந்து வளர்ந்த இப்பகுதி மக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் தமிழகத்தின்…

Read more

“விஜய் எப்போது முதல்வர்?” – ஈரோட்டில் குவிந்த 150 பெண்கள் எடுத்த அதிரடி முடிவு… மிரண்டு போன மற்ற கட்சிகள்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஈரோட்டில் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. ஈரோடு மரப்பாலம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், த.வெ.க.…

Read more

  • February 21, 2026
இபிஎஸ்-க்கு அடுத்தடுத்த ஷாக்..!! “அதிமுக கோட்டையில் விஜய் விரித்த வலை!” – சபாநாயகர் தனபால் மகன் தவெக-வில் ஐக்கியம்..!!

அதிமுக-வின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், அக்கட்சியிலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லோகேஷ், கட்சியின் தகவல்…

Read more

  • February 21, 2026
“வாக்குறுதி என்னாச்சு….? ஓட்டு கேட்க வராதீங்க” ஈரோடு கிழக்கு 20-வது வார்டில் மக்கள் அதிரடி ‘பேனர்’ யுத்தம்….!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 20-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் அரசியல் கட்சிகளுக்கு எதிராக அதிரடிப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். சாலை வசதி, குடிநீர் மற்றும் சாக்கடை போன்ற அத்தியாவசியத் தேவைகளை…

Read more

தவெக விசில் Vs செங்கோட்டையன் அதிரடி… இப்படி ரியாக்ட் பண்ணாரா?… வைரலாகும் அரசு விழாவில் திடீர் சலசலப்பு…!!!

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருந்தபோது தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்கள் விசில் அடித்து இடையூறு செய்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மேலும் விழாவில் மேடை ஏறிய செங்கோட்டையன் தனது உரையைத்…

Read more

“என்னால படிக்க முடியல மச்சி..” போலீஸ் தேர்வில் தோல்வி…. வாலிபரின் விபரீத முடிவு….!!

ஈரோடு மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கேசவன், காவலராகப் பணிபுரிய வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கான தேர்வுகளுக்குத் தீவிரமாகத் தயாராகி வந்தார். சமீபத்தில் (பிப்ரவரி 2026) வெளியான காவலர் தேர்வு முடிவுகளில் அவர் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. தான்…

Read more

  • January 28, 2026
“தமிழ்நாட்டுல ஓடாது டப்பா என்ஜின்!” – மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த ‘நச்’ பதிலடி.. ஈரோட்டை அதிரவைக்கும் பரபரப்பு போஸ்டர்கள்! எடப்பாடி, அன்புமணி படங்களுடன் கிண்டல்..!!

மதுராந்தகத்தில் கடந்த ஜனவரி 23 அன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு ‘இரட்டை என்ஜின்’ (Double Engine) ஆட்சி அமையப்போவது உறுதி என்று அறிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,…

Read more

அரசியலை விட்டு ஜூன் மாதம் மீண்டும் நடிக்கப் போகிறாரா தளபதி?… ஸ்டாலின் தான் முதலமைச்சர்.. பொதுவெளியில் போட்டுத் தாக்கிய நடிகர் எஸ்.வி.சேகர்..!!!

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர், தமிழக அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என்று குறிப்பிட்ட அவர்,…

Read more

அடடே..! வள்ளி கும்மி நடனத்தில் அசத்தும் பாஜக தலைவர்கள்…! நயினார் நாகேந்திரன், அண்ணாமலையை தொடர்ந்து குத்தாட்டம் போட்ட குஷ்பூ… கலக்கல் வீடியோ..!!

ஈரோடு மாவட்டத்தில் பாஜக சார்பில் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்களின் வள்ளி கும்மியாட்டம் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பூ கலந்து கொண்டு அந்த பெண்களுடன் சேர்ந்து உற்சாகமாக வள்ளி கும்மி நடனம் ஆடினார்.  …

Read more

  • January 3, 2026
“எல்லாரும் விஜய்யை மட்டும் தாக்குவது ஏன்..?” அதிமுக, திமுக-வின் பயத்தை உடைத்த கே.ஏ. செங்கோட்டையன் ‘நச்’ பதில்…!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அலுவலகத்தில், வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில்…

Read more

அதிமுகவுக்கு செக் வைத்த தவெக.. கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் – டிடிவி…செங்கோட்டையன் சொன்ன பகீர் தகவல்!!!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அங்கம் வகித்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் தற்போது 2026…

Read more

  • December 25, 2025
“தண்ணீர் பாட்டிலால் வந்த வினை..!” நடுரோட்டில் நின்ற ஆட்டோ மீது மின்னல் வேகத்தில் மோதிய டேங்கர் லாரி. ஈரோட்டில் நடந்த பகீர் விபத்து. சிதறிய வாகனங்கள்.. நெஞ்சைப் பதறவைக்கும் காட்சி…!!!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில், பயணிகள் மற்றும் ஆட்களுடன் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகமாக வந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவானி நோக்கிச் சென்ற அந்த ஆட்டோவில்…

Read more

750 ஆண்டுகால அதிசயம்: ஈரோட்டின் ‘மஞ்சள்’ புரட்சிக்கு பின்னால் இருக்கும் அந்த ஒரு மனிதர்! – உலகையே வியக்க வைக்கும் காலிங்கராயன் கால்வாய் ரகசியம்

ஈரோடு மாவட்டத்தின் விவசாயச் செழுமைக்கு உயிர்நாடியாக விளங்குவது 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் அணை மற்றும் கால்வாய் ஆகும். பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் தளபதியாக இருந்து, பின்னர் கொங்கு நாட்டின் சிற்றரசராகப் பொறுப்பேற்ற லிங்கையன் என்ற காலிங்கராயன், தன் நாடு…

Read more

ஈரோட்டில் அதிரும் அரசியல் களம்! அதிமுகவில் இணைந்த 75 நிர்வாகிகள் – எடப்பாடி பழனிசாமி காட்டிய மாஸ் அதிரடி..!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திரளாக இணைந்தனர். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அங்கு அதிமுகவினரை…

Read more

  • December 18, 2025
“மக்களுக்காக வந்துள்ள என்னை அவர்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள்” – ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சிப் பேச்சு..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று (டிசம்பர் 18) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்  எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். கரூர் விபத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதன்முறையாகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர்,…

Read more

கரூர் சம்பவத்திற்கு விஜய் கொடுக்கப்போகும் பதிலடி என்ன? ஈரோட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட் – ஷாக்கில் அரசியல் கட்சிகள்..!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடைபெறுகிறது. கரூரில் சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது என்பதால், அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில்…

Read more

விஜய் சொன்ன அந்த ‘நல்ல நாள்’! கரூர், புதுச்சேரிக்குப் பிறகு ஈரோட்டில் ஏன் கால் பதிக்கிறார்? செங்கோட்டையன் சொன்ன முழு விவரம் உள்ளே!

ஈரோட்டில் வரும் 18-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். திருச்செங்கோட்டில் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் ஆம்புலன்ஸும்…

Read more

மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க திண்டாட்டம்…. கருவி இல்லையா? மருத்துவர் இல்லையா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை நிலமை….!!

சமீபத்தில் X சமூக வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று, ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிலவும் சுகாதாரத் துறை குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அந்தக் காணொளியில், ஸ்கேன் எடுப்பதற்காக ஏராளமான மக்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பதைக் காண முடிகிறது. அங்கிருந்த…

Read more

“5 மாசம்தான் ஆகுது”… காதல் கணவனை தீர்த்து கட்டிய புது மனைவி… விஷம் குடித்து இறந்ததாக நாடகம்… நடந்தது என்ன..? உண்மை தெரிந்தது எப்படி..?

ஈரோடு அருகே கீழ் திண்டல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மதன்குமார் (21) மரணம் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் தற்கொலை செய்யவில்லை என்பதும், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

Read more

விஷம் குடிச்சிட்டாரு…. நாடகமாடிய காதல் மனைவி…. மது போதையில் அசம்பாவிதம்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஈரோடு அருகே உள்ள கீழ் திண்டலைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மதன்குமார் என்பவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மதன்குமார் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக்…

Read more

  • December 9, 2025
அதிமுகவுக்கு அதிர்ச்சி! “கே.ஏ.எஸ். யார் பக்கம் கை காட்டுகிறாரோ அவருக்கே எங்கள் வாக்கு!” – 500 அதிமுகவினர் தவெக-வில் திடீர் இணைவு..!!!

சத்தியமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக செயலாளரான என்.என்.சிவராஜ் உட்பட 500க்கும் மேற்பட்டோர் அண்மையில் கட்சியில் இருந்து விலகி தவெக .வில் இணைந்தனர். முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அவர்கள் தவெக.வில் இணைந்தனர். நடிகர் விஜய்யின் அரசியல் பரப்புரை ஒருபுறம்…

Read more

  • December 8, 2025
“ஒரு முடிவோடு இறங்கும் விஜய்” ‘ரூட்’ மாறிய தவெக! – கடைசி நிமிட சிக்கலைத் தவிர்க்க செங்கோட்டையன் மாஸ்டர் பிளான்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் டிசம்பர் 16-ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கும் நிலையில், கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் முதலில் பவளத்தபாளையத்தில் அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், ஏழு…

Read more

“சொத்தை விற்கணும்”…. பட்டப்பகலில் நடுரோட்டில் முதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு அருகில் உள்ள தீர்த்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் 60 அறுபது வயதான செங்கோட்டையன். இவருக்கும், கருமாண்டிசெல்லிப்பாளையத்தைச் சேர்ந்த 52 வயதுள்ள விஜயா என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்…

Read more

ஈரோட்டில் பரபரப்பு! விஜய் வருகைக்கு அனுமதி மறுப்பு? மாற்று ஏற்பாடு என்ன? நிர்வாகி செங்கோட்டையன் வெளியிட்ட தகவல்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின்  ஈரோடு நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வரும் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், வாரி மஹால் அருகே பரப்புரைக்காக தாங்கள் கேட்ட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும், காவல்துறை…

Read more

  • December 7, 2025
மீண்டும் அதிர்ச்சி..! “ஈரோடு மண்ணில் ‘தவெக-விற்கு பின்னடைவு”… அவசர நடவடிக்கையில் இறங்கிய செங்கோட்டையன்..!!

ஈரோட்டில் ஸ்ரீவாரி மஹால் அருகிலுள்ள தனியார் இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக இருந்தனர். இதற்காக மாவட்ட காவல்துறையிடம் முறையான அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும், தவெக சார்பில் கோரப்பட்ட குறிப்பிட்ட இடத்திற்கு காவல்துறையினர்…

Read more

  • December 7, 2025
தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி! கொங்கு மண்டலத்தின் கதவைத் திறக்கும் ஈரோடு பொதுக்கூட்டம்! ‘அனுமதி கேட்டாச்சு’- செங்கோட்டையன் மாஸ்டர் பிளான்..!!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு, கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின்…

Read more

பெரும் சோகம்.. வாழைப்பழம் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு… கதறும் பெற்றோர்…!!!

ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சாய்சரண்(5) என்ற சிறுவன், தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வாழைப்பழத்தின் ஒரு துண்டு தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறலுக்கு உள்ளானார். சிறுவன் சாய்சரணுக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலைக் கண்ட பெற்றோர்…

Read more

“யார் யாரோ கண்ட கனவை நொறுக்கிவிட்டீர்கள்!” – கோபிசெட்டிபாளையம் கூட்டத்தில் விஜய், செங்கோட்டையனை மறைமுகமாகச் சாடிய இபிஎஸ்..!!!

நேற்று  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசும்போது, கோபிசெட்டிபாளையமே அதிரும் அளவுக்கு மக்கள் கூட்டம் கடல் போல காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்தச் சூழலில், “யார் யாரோ கனவு கண்டுகொண்டு…

Read more

துக்க நிகழ்ச்சியில் வெளியான கொலையின் ரகசியம்! மனைவி பரிமளா கொடுத்த வாக்குமூலம்! கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, பெருங்கடம்பனூரைச் சேர்ந்த ஸ்ரீதர் (36), பட்டதாரியான பரிமளா (34) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வேலை தேடி ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள காசிபிள்ளாம்பாளையத்திற்கு…

Read more

  • November 27, 2025
“2026 தேர்தலுக்கு முன் தலைகீழாக மாறும் அரசியல் களம்”.. ‘சூப்பர் சீனியர்’ இன்று தவெகவில் இணைப்பு! ஈரோடு கோட்டையை ஆட்டம் காண வைத்த விஜயின் மாஸ்டர் பிளான்..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 27) தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைகிறார். அதிமுகவில் பிளவுபட்ட அணிகளை ஒன்றிணைக்க வலியுறுத்திய காரணங்களுக்காக, எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன், நேற்று…

Read more

Other Story