3 மாதத்தில் விபரீதம்…. வாழ மாட்டேன்னு சொன்ன மனைவி…. ஒரே நேரத்தில் இரட்டை கொலை…. சரணடைந்த தந்தை – மகன்….!!
தேனி மாவட்டம் தேவாரம் பக்கத்தில் வசித்த பிரதீப் (27) என்பவருக்கும், வழக்கறிஞரான நிகிலாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. பிரதீப் குடித்துவிட்டு அடிக்கடி சண்டை போடுவதால், நிகிலா அவருடன் வாழப் பிடிக்காமல் பிரிந்து தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இனிமேல்…
Read more