• June 27, 2026
“வானத்துல மேகத்தையே காணோம்…. செயற்கைக்கோள் படங்களால் பதறும் விஞ்ஞானிகள்” இந்திய வானிலை மையம் வெளியிட்ட பகீர் அறிக்கை….!!

இந்தியாவில் வழக்கமாக இந்நேரம் தென்மேற்கு பருவமழை பிச்சுகிட்டு ஊற்ற வேண்டிய நிலையில், தற்போது நாட்டின் வானிலை நிலைமை மிகவும் மோசமாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஒரு அதிர்ச்சியான மற்றும் கவலையளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக…

Read more

  • June 21, 2026
“60 கி.மீ வேகத்தில் வீசப்போகும் சூறாவளிக் காற்று” கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை…. கடலோரப் பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கை….!!

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று (ஜூன் 21) நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த திடீர் வானிலை மாற்றம்…

Read more

  • June 18, 2026
நாளை மழை வெளுக்க போகுது…. 27 மாவட்டங்களுக்கு அலர்ட்…. உங்க ஊரு இருக்கா செக் பண்ணிக்கோங்க…. வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை மொத்தம் 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி,…

Read more

பூமிக்கு வந்த புதிய ஆபத்து.. விண்வெளியில் சுற்றும் சைலண்ட் கில்லர்கள்.. கோள்களை வேட்டையாடும் குள்ள நட்சத்திரங்கள்.. விஞ்ஞானிகளை உறைய வைத்த தகவல்..!

அண்டவெளியில் உள்ள குள்ள நட்சத்திரங்கள் விண்வெளி உலகில் ஒரு ‘கூலிப்படை’ போலச் செயல்பட்டு, தங்களைச் சுற்றியுள்ள பிற கோள்களைத் தாக்கி அழித்து வரும் அதிர்ச்சியூட்டும் தகவலை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் மிகக் கடுமையான கதிர்வீச்சுகளும், காந்தப் புயல்களும்…

Read more

  • May 30, 2026
தமிழகத்திற்கு அலர்ட்…. இன்று 16 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா….?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், தற்பொழுது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் வானிலை தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 மாவட்டங்களில்…

Read more

  • May 16, 2026
இன்றும் நாளையும் மழை…. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை மையம் கொடுத்த அலர்ட்….!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை (Heavy Rain Alert) விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்…

Read more

  • May 9, 2026
“7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – இன்று மிக கனமழை பெய்யும்…. சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை….!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று (மே 09) பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்…

Read more

  • May 9, 2026
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! 22 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன்…

Read more

“எரியும் பூமி.. எகிறும் உயிரிழப்புகள்!”… உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை..!!!!

காலநிலை மாற்றத்தின் கோரத்தாண்டவம் குறித்து உலக சுகாதார அமைப்பு தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா மற்றும் அதீத வெப்ப அழுத்தம் காரணமாக வரும் 2030 முதல் 2050-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 2.5…

Read more

​தென் தமிழகத்தை மிரட்டும் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘அலர்ட்’ – வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை….!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21 முதல் 25-ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக பிப்ரவரி 21-ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட…

Read more

  • January 23, 2026
“மீண்டும் வருது பெருமழை…. ஷாக் கொடுத்த வானிலை மையம்” இந்த 7 மாவட்ட மக்கள் குடை எடுக்க மறக்காதீங்க….!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழைக்காலம் தொடங்கவுள்ளது. இன்று (ஜனவரி 23) தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள இந்தத்…

Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. உங்கள் மாவட்டத்தில் கனமழை பெய்யுமா….? இதோ முழு விவரம்….!!

வங்கக்கடலின் தெற்கு பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் மழையில் பிறந்த புத்தாண்டு..! “இன்று இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது”… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் புத்தாண்டு நள்ளிரவில் பெய்த திடீர் மழையால் மக்கள் போட்டிருந்த வண்ணக் கோலங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் பொதுமக்கள் 2026 புத்தாண்டை வரவேற்றனர். 2026-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக…

Read more

BREAKING: கடலோர மாவட்டங்கள் உஷார்…. டெல்டாவில் இன்று காலை முதல் விடாமல் கொட்டும் மழை….!!

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான நாகை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்தத் திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, நாகை, மயிலாடுதுறை,…

Read more

Breaking: தமிழகத்தில் டிட்வா புயலால் 4 பேர் பலி.. 582 கால்நடைகள் உயிரிழப்பு… 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.. அரசு வெளியிட்ட ஷாக் தகவல்..!!

தமிழகத்தில் இன்றும் அதிதீவிர கன மழைக்கான ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில்…

Read more

Breaking: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. மழை அதிகம் உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை… டிட்வா புயல் சென்னையை தாக்குமா..? வந்தது அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து…

Read more

“மீண்டும் எச்சரிக்கை!”… மணிக்கு 15 கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி வலுப்பெற்ற புயல்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ‘டிட்வா’ (Titwa) புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல், தலைநகர் சென்னையிலிருந்து தென்கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவெடுத்துள்ள…

Read more

  • November 27, 2025
ரெட் அலர்ட்: 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை உறுதி! திருவாரூர், தஞ்சை, நாகை மக்கள் உஷார்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தில் மழைப்பொழிவு தீவிரம் அடைந்துள்ளது. இந்தச் சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை (நவ. 28) நான்கு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர்,…

Read more

  • November 27, 2025
6 மாவட்டங்களுக்கு ‘அதி கனமழை’ ரெட் அலர்ட்! வங்கக்கடலில் உருவான தாழ்வு மண்டலத்தால் எச்சரிக்கை..!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (நவ. 27)…

Read more

  • November 26, 2025
தமிழ்நாட்டில் மீண்டும் ரெட் அலர்ட்… 6 மாவட்டங்களில் ‘அதிகனமழை’ எச்சரிக்கை..!!!

வங்கக்கடலில் தற்போது நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று, விரைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் மழைப்பொழிவு தீவிரம் அடைய உள்ளது. அதன்படி,…

Read more

  • November 26, 2025
அலர்ட்: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த தாழ்வு மண்டலம்… தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!!

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

  • November 25, 2025
மீண்டும் கனமழை மிரட்டல்… தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளதன் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் மழைப்பொழிவு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (நவ. 25) கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்…

Read more

  • November 24, 2025
புயல் உருவாகும் தேதி அறிவிப்பு! “இயல்பை விட 5% அதிக மழைக்கு வாய்ப்பு”.. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும் தாழ்வுப் பகுதி..!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் நாளை…

Read more

  • November 24, 2025
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புயல் அபாயம்! 3 வளிமண்டலச் சுழற்சிகள்: பொதுமக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

இந்தியக் கடல் பகுதிகளில் தற்போது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மூன்று வளிமண்டலச் சுழற்சிகள் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா தகவல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தற்போது அந்தமான் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்…

Read more

“வானிலை எச்சரிக்கை!”… புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!!!

தமிழகத்தில், ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Low-Pressure Area) உருவாகி வருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களுக்கு இன்று ‘மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

  • November 23, 2025
அலர்ட்: மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்! “நவம்பர் 25 வரை பலத்த காற்று வீசும்”16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (நவ. 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் தமிழகக் கடலோரப்…

Read more

  • November 23, 2025
அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை உறுதி! கன்னியாகுமரி முதல் கடலூர் வரை… எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த மழைப் பொழிவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலில்,…

Read more

  • November 21, 2025
திடீர் அறிவிப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை! – சென்னை வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (நவ. 21) தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

Read more

  • November 20, 2025
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!!

லட்சத்தீவு அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தெற்கு அந்தமான் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், வரும் 22-ஆம்…

Read more

“மீண்டும் புயல் எச்சரிக்கை!”… புதிய காற்றழுத்த தாழ்வு… தமிழகத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு..!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 21ஆம் தேதி, ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (New Low-Pressure Area) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மண்டலமாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது…

Read more

  • November 13, 2025
அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழகத்தில் மீண்டும் தீவிரம்! நவ. 16 முதல் 25 வரை – டெல்டா வெதர்மேன் தகவல்..!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்ட இடைவெளி முடிந்து, நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். பருவக்காற்று வீசத்…

Read more

  • November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

  • October 27, 2025
மோன்தா புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’ – மிக கனமழை எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் தீவிர தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக். 28) ‘மிக கனமழை’க்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில்…

Read more

‘மோன்தா’ புயல் வேகமெடுக்கும்! அக்டோபர் 28ம் தேதி இங்கு கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல், நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 28ஆம் தேதி மாலை ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக…

Read more

  • October 24, 2025
வங்கக் கடலில் உருவாகும் “மோந்தா” புயல் – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… கனமழை எச்சரிக்கை.!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

  • October 24, 2025
“24 மணி நேரத்தில்” வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் சாத்தியம்! – தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக நீலகிரி, கோயம்பத்தூர்…

Read more

  • October 23, 2025
மீண்டும்… “தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை மையம் அவசர எச்சரிக்கை..!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (அக்.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும்…

Read more

மீண்டும் ருத்ரதாண்டவம் ஆட ரெடியான மழை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… சற்று முன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய…

Read more

“தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை”… அலர்ட் நிலையில் மாநில அரசு… துணை முதல்வர் உதயநிதி அப்டேட்…!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகள் நீர்மூழ்கியுள்ளன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன்…

Read more

  • October 21, 2025
மீண்டும் கொட்டித் தீர்க்கும் மழை! “புதிய ஆரஞ்சு அலர்ட்” – கடலூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) மிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

  • October 20, 2025
கனமழை எச்சரிக்கை: 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் – நாளையும் மழை தொடரும் முன்னறிவிப்பு..!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.20) தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை…

Read more

  • October 19, 2025
“வெளுக்க போகுது”… தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! – சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து, இன்று அக்டோபர் 19ஆம் தேதி, மொத்தம் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,…

Read more

  • October 17, 2025
ஆரஞ்ச் அலர்ட்! “வெளுக்க போகும் கனமழை” குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக். 17) வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…

Read more

  • October 16, 2025
தமிழக மக்களே ரெடியா..? இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை… இன்று 26 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்.. காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விலகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (அக்.16, வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா-மாஹி, தெற்கு உள் கர்நாடகம், ராயல்சீமா மற்றும் தெற்கு கடலோர ஆந்திரப்பிரதேச பகுதிகளில் வடகிழக்கு பருவமழை…

Read more

தமிழக மக்களே…! நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை… 18 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவமழை எனவும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை எனவும் பதிவு செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையை நம்பியிருந்தாலும்,…

Read more

தமிழக மக்களே..! தீபாவளியில் பட்டாசு வெடிக்க முடியுமா..? இல்ல மழை கொட்டி தீர்க்குமா..? வானிலை ரிப்போர்ட் வந்தாச்சு…!!!

சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா, வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பது குறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: “தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் இந்தியப் பகுதியிலிருந்து விலகும் வாய்ப்பு…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க… சற்றுமுன் அலர்ட்..!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், செப். 2-ஆம் தேதி மாலை ஒரிசாவின் கோபல்பூர் அருகே…

Read more

  • September 27, 2025
#Breaking: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்னும் 24 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று (செப்டம்பர் 26) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை அடுத்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர்,…

Read more

மக்களே அலர்ட்..! “சென்னையில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை”… தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

சென்னையில் இன்று (செப். 23) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

Other Story