“வானத்துல மேகத்தையே காணோம்…. செயற்கைக்கோள் படங்களால் பதறும் விஞ்ஞானிகள்” இந்திய வானிலை மையம் வெளியிட்ட பகீர் அறிக்கை….!!
இந்தியாவில் வழக்கமாக இந்நேரம் தென்மேற்கு பருவமழை பிச்சுகிட்டு ஊற்ற வேண்டிய நிலையில், தற்போது நாட்டின் வானிலை நிலைமை மிகவும் மோசமாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஒரு அதிர்ச்சியான மற்றும் கவலையளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக…
Read more