தமிழக மக்களே..! “இன்று 30 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது”… சற்று முன் வெளியான எச்சரிக்கை…!!!!

தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான…

Read more

இன்று 40 கி.மீ வேக சூறாவளி காற்றுடன் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… மொத்தம் 21 மாவட்டங்கள்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு…

Read more

Breaking: அலர்ட்…! “40 கி.மீ வேக பலத்த காற்றுடன் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை”… தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறும்…!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்…

Read more

  • September 17, 2025
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வளிமண்டல சுழற்சி காரணமாக வானிலை மையம் அறிவிப்பு..!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால பகுதிகளில் வானிலை மாற்றம் நிலவுவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் பகுதியில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, இன்று…

Read more

தமிழக மக்களே..! “மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய மழை”… இன்று 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது… சற்று முன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் வருகிற 20-ஆம் தேதி…

Read more

  • September 16, 2025
காலையிலேயே அலர்ட்…!! தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை… கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவரும் நிலையில், இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 16) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..! “இன்று முதல் செப். 20 வரை ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை”… காலையிலேயே வந்தது எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 15) முதல் வரும் 20ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. குறிப்பாக நாளை (செப்டம்பர் 16) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில்…

Read more

“சூரியனில் ஏற்பட்டுள்ள பட்டாம்பூச்சி வடிவ துளை”… மின்சார வளைய அமைப்பு தகவல் தொடர்புகளில் ஏற்படப் போகும் பாதிப்பு… நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

சூரியனின் வளிமண்டலத்தில் 5 லட்சம் கிலோமீட்டர் அகலமுள்ள, பட்டாம்பூச்சி வடிவில் தோன்றிய ஒரு அரிய கொரோனல் துளையை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வு, செப்டம்பர் 11 அன்று பதிவு செய்யப்பட்டு, அதன் தனித்துவமான…

Read more

  • September 13, 2025
மக்களே உஷார்…! வங்கக்கடலில் உருவானது பயங்கரம்… தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்… இன்று முதல் செப். 16 வரை… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க..!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாநிலத்திற்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்…

Read more

தமிழக மக்களே..! “மொத்தம் 13 மாவட்டங்கள்”… இன்று கனமழை பிச்சு உதறப்போகுது… சற்று முன் வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலவும் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர கடற்கரை மற்றும் ஒடிசா பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சியும், மன்னார் வளைகுடா மற்றும் தென்னிந்திய…

Read more

தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவம்.. ஆட்டத்தை காட்ட ரெடியான மழை.. இன்று 11 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறப்போகுது… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பத்தாம் தேதி வரை அதாவது நாளைவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை…

Read more

  • September 8, 2025
“அபூர்வ சந்திர கிரகணம்”.. வானில் தோன்றிய ரத்த நிலா…. இரவில் நடந்த அதிசயம்… பிரமிக்க வைக்கும் வீடியோ… நீங்களும் பாருங்க..!!!

இந்திய நேரப்படி நேற்று (செப்டம்பர் 7) இரவு 9.58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது. இரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த நிலை நள்ளிரவு 12.23 மணி வரை, மொத்தம் 82 நிமிடங்கள் நீடித்தது. இதைத் தொடர்ந்து,…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்னிந்தியாவின் மேல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை காரணமாக, இன்று (திங்கட்கிழமை) முதல் வரும் 10-ந்தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி…

Read more

  • September 7, 2025
அரிய காட்சி…! சிவப்பாக்கும்… “இன்றிரவு 11 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம்…” சென்னைவாசிகள் உற்சாகம்..!!!

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அதன்படி, இன்று (செப்.7) இரவு 11 மணியளவில் முழு சந்திரனும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கவுள்ளது. இதனை பொதுமக்கள் நேரடியாகக் காணும் வகையில், வானியல் ஆர்வலர்கள் மற்றும் வானியல் குழுமம் சார்பில்…

Read more

  • September 7, 2025
வெளுக்க போகும் கனமழை…!! தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதன் தொடர்ச்சியாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (செப். 7) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி…

Read more

  • September 6, 2025
“தங்கத்துடன் வெள்ளியும் பறக்குது”… ஒரே நாளில் ரூ.2,000 உயர்வு… வெள்ளி விலை சாதனை..! ஒரு கிலோ ரூ.1.38 லட்சம் தாண்டியது… பொதுமக்கள் அதிர்ச்சி.!!!

சென்னையில் தங்க விலை ஏற்றத்துடன், வெள்ளி விலையும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.136க்கு விற்பனையான நிலையில், இன்று (செப்.6) ரூ.2 அதிகரித்து ரூ.138க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,000 உயர்ந்து ரூ.1,38,000க்கும் விற்பனையாகிறது.…

Read more

  • September 1, 2025
வெளுக்க போகும் கனமழை…!! “தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு எதிரொலி” இரவு நேரத்தில் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…!!!!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலை உருவாகியிருக்கிறது. மேலும், காற்றின் வேக…

Read more

  • August 25, 2025
மக்களே..! வங்கக்கடலில் இன்று உருவாகும் பயங்கரம்..! இன்று இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (ஆக.25) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்…

Read more

  • August 23, 2025
தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 8 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… மதியவேளை வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில், வரும் 25ஆம் தேதி ஒடிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில்…

Read more

  • August 23, 2025
தமிழக மக்களே..! இன்று மஞ்சள் அலர்ட்…. “மீண்டும் ஆட்டம் காட்ட ரெடியான மழை”… கன மழை பிச்சு உதறப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை கொட்டிய நிலையில், இன்று ஆகஸ்ட் 23-ம் தேதி தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை சாத்தியம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,…

Read more

  • August 17, 2025
Breaking: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்னும் 24 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி  உருவாகியுள்ளது. இது மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ‘காற்றழுத்த தாழ்வு மண்டலம்’ ஆக வலு பெறும் என இந்திய வானிலை ஆய்வு…

Read more

  • August 17, 2025
Breaking: வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. கனமழை வெளுக்கப் போகுது..!!!

வங்கக்கடலில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக,  மேற்கு தமிழக மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக…

Read more

தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 32 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான…

Read more

  • August 16, 2025
காலையிலேயே வந்தது அலர்ட்…! தமிழகத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை மழை…! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்னிந்தியாவில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று  (ஆகஸ்ட் 16) முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் மணிக்கு…

Read more

  • August 14, 2025
மக்களே…! “அடுத்த 48 நேரத்தில் வங்க கடலில் உருவாகும் பயங்கரம்”… தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்க போகுது… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதுடன், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு…

Read more

Breaking: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய புயல் சின்னம்… தமிழகத்தில் கன மழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதனால் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி…

Read more

இன்று வங்க கடலில் உருவாகும் பயங்கரம்…! இனி 15-ஆம் தேதி வரை இப்படித்தான்… தமிழகத்தில் கன மழை பிச்சு உதறப்போகுது.. காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதனால் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி…

Read more

மக்களே..! வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின்…

Read more

வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்…! தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை வெளுக்க போகுது… இனி 7 நாட்களுக்கு இப்படித்தான்… அலர்ட்..!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின்…

Read more

மக்களே அலர்ட்… இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும்…‌ வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, தென்னிந்தியக் கடல் மேற்பரப்பில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) முதல் ஆகஸ்ட் 16 வரை இடி, மின்னலுடன் கூடிய…

Read more

  • August 10, 2025
தமிழக மக்களே..! மொத்தம் 21 மாவட்டங்கள்… காலையிலேயே பிச்சு உதறப்போகுது மழை… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க…!!!

தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்…

Read more

  • August 10, 2025
மக்களே உஷார்…! வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க… எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா,…

Read more

  • August 9, 2025
Breaking: தமிழகத்தில் காலையிலேயே வெளுத்து வாங்கும் கனமழை… இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் இன்று (ஆகஸ்ட் 9) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே அரசுப் பள்ளிகள் விடுமுறையில் இருந்த நிலையில், தற்போது தனியார்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இன்று வட தமிழகத்தில் சில…

Read more

  • August 8, 2025
தமிழக மக்களே‌‌…! மீண்டும் ஆட்டம் காட்ட ரெடியான மழை… இன்று 9 மாவட்டங்களில் வெளுக்க போகுது… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நள்ளிரவு முதலே…

Read more

காலையிலேயே வந்தது அலர்ட்…! இன்று ருத்ரதாண்டவம் ஆடபோகும் மழை…. எந்தெந்த மாவட்டகளில் தெரியுமா….? மக்களே உஷாரா இருங்க….!!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள வாலாஜாவில் 13 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கலவை பகுதியில் 10 செ.மீ., திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலசப்பாக்கத்தில் தலா…

Read more

  • August 7, 2025
மக்களே..!! தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகத்தில் பல இடங்களில்,…

Read more

காலையிலேயே வந்த அலர்ட்…! தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு வெளுக்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மக்களே உஷாரா இருங்க….!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ் மாநிலம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியா, ராயலசீமா மற்றும் அதை ஒட்டிய…

Read more

காலையிலேயே வந்த அலர்ட்…! தமிழகத்தில் இன்று முதல் 11-ஆம் தேதி வரை வெளுக்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மக்களே உஷாரா இருங்க….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் இந்திய மாநிலப் பகுதிகளில் பல்வேறு வளிமண்டல சுழற்சிகள் நிலவி வருவதால், தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள்,…

Read more

மக்களே உஷார்…! இன்று ருத்ரதாண்டவம் ஆட போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? காலையிலேயே வந்தது அலர்ட்….!!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் சில இடங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி,…

Read more

  • August 4, 2025
தமிழக மக்களே..! இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்‌…!!!!

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 4) பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால்…

Read more

  • August 3, 2025
தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவம்… இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..??

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் பேரில், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்…

Read more

  • August 2, 2025
தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை… இன்று கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 2) முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேற்கு…

Read more

காலையிலேயே வந்தது அலர்ட்…! தமிழகத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை மழை…! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி…

Read more

தமிழக மக்களே..! 50 கி.மீ வேக பலத்த காற்று..‌ இன்று வெளுக்கப் போகுது கனமழை… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குஜராத் கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

  • July 27, 2025
மக்களே..!! “2 நாளைக்கு அலர்ட்! தமிழகத்தில் மிதமான மழை… 50 கிமீ வேக காற்று வீசப்போகுது” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் வரும் நாட்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

Read more

மக்களே..!! தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில், இன்று (ஜூலை 27) மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள்  அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், மழை பாதிப்பு ஏற்படும்…

Read more

  • July 26, 2025
மக்களே…! வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் தற்போது வானிலை மாறுபாடுகளுடன் மழைச்சுழற்சி நிலவுகிறது. வங்கக்கடலின் வடக்கு பகுதியில் கடந்த சில தினங்களாக உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,…

Read more

மக்களே அலர்ட்…! வங்கக்கடலில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இனி 4 நாட்களுக்கு மழை பிச்சு உதறும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

பருவமழை காலம் தொடங்கிய நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் இன்று காலை காற்றழுத்த தாழ்வாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, வங்கக் கடலில் வடக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதாகவும், அவை அடுத்த…

Read more

Other Story