தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கங்கை அம்மன் கோவில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில்…

மாணவிகளை பார்த்து ஆபாச சைகை…. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் நோக்கி…

உதவி செய்வது போல நடித்து…. முதியவரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமாள் தனது மகன் அனுப்பிய…

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. மர்மமாக இறந்த லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் தர்மலிங்க முதலில் தெருவில் லாரி டிரைவரான ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம்…

கோவில் அருகே இறந்த குரங்கு…. மனிதர்களை போல இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அக்ராவரம் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரியும். இந்நிலையில்…

“மருந்து” என நினைத்து விஷம் குடித்த விவசாயி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக முனுசாமி மனநலம் பாதிக்கப்பட்டு…

மரத்தில் தழை பறிக்க சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள லாடபுரம் கிராமத்தில் விவசாயியான கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது…

லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவம்…

பணியில் இல்லாத டாக்டர்கள்…. விபத்தில் சிக்கிய மாணவர் இறப்பு… உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாலைமேடு கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு…

வீட்டு பாடங்கள் சரியாக எழுதாமல் வந்த மாணவிகள்…. காயப்படுத்திய ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தீபலட்சுமி என்பவர்…

மூதாட்டியை தாக்கி நகை, பணம் பறிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி நடேச ரெட்டி தெருவில் பவானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக வேலை…

திருமணம் ஆகாத விரக்தி….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியந்தாங்கல் கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குரு முடிதாங்கள் கிராமத்தில் ரேணு(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்திற்கு அருகே வீடு கட்டி…

சரியாக சாப்பிடாமல் இருந்த இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் கிரேட் நகர் பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜஸ்ரீ(23) என்ற…

தாய் இறந்த துக்கம்…. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு…

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. சிக்கிய போலி பெண் டாக்டர்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு ஆங்கில…

குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து…

தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தனியார் பேட்டரி வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கிருக்கும் குடோனில் பழுதடைந்த ஊர்திரி பாகங்கள்…

அடித்து சித்திரவதை செய்த கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை சோளிங்கர் ரோட்டில் மோகனகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கந்தன் என்ற மகன்…

ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு சித்திரவதை…. 2-வது திருமணம் செய்த கணவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அல்லாளச்சேரி கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து பொருட்கள் விற்பனையாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி…

“அதிகரித்த தொந்தரவு”…. கை, கால்கள் துண்டாகி இறந்த வாலிபர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார்.…

வாலிபர் மீது தாக்குதல்…. 18 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ் விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை…

“விவசாய நிலத்திற்கு சென்ற மூதாட்டி” திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடந்தாங்கல் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகின்றார். இதில் விவசாயியான இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்…

“பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஆங்கில மருத்துவம்” விசாரணையில் சிக்கிய போலி மருத்துவர்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பவத்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக…

“சிலைகளுக்கு மாற்று இடம் வேண்டும்” ஏற்படும் போக்குவரத்து நெரிசல்…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

ராணிப்பேட்டையிலுள்ள வாலாஜா பேருந்து நிலையத்தில் நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. அந்த வழியாக பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்றது. இங்கிருந்து…

“விடுதியில் இருந்த மாணவி” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காட்டு சித்தூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் ராணிப்பேட்டை…

“கொழுந்துவிட்டு எரிந்த கம்பெனி” தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…. அச்சத்தில் பணியாளர்கள்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஈரளஞ்சேரி கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த தாட்சாயினி என்பவர் சொந்தமாக பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கம்பெனி நடத்தி வருகின்றார்.…

“சித்தப்பா உடன் சென்ற மகன்” பெற்றோருக்கு காத்திருந்தா அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் நடந்த சோகம்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு வண்டிக்கார தெருவில் சேதுராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திபேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆற்காட்டில்…

காய்ந்த செடிகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நந்தி வேடந்தாங்கல் பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் விவசாயியான இவர் தனது நிலத்தில் விளைந்த நெற்பயிரை…

“வீட்டில் இறந்த தந்தையின் உடல்” தேர்வு எழுத வந்த மாணவி…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புளியங்கண்ணு பகுதியில் துளசி -அருணா தேவி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கிருத்திகா, அமர்நாத், வாசுகி என்ற 3…

எல்லாம் நாசமா போயிடுச்சு…. ரூ1 கோடி மதிப்பிலான கரும்பு வெட்டும் எந்திரம்…. சோகத்தில் விவசாயி….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சித்தேரி வட களத்தூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது விவசாய நிலத்தில் சுமார் 10…

“போதையிலிருந்த வாலிபர்” ரயிலின் கூரையில் ஏறியதால் நேர்ந்த விபரீதம்…. ராணிப்பேட்டையில் நடந்த சோகம்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் கடந்த 9-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் மது போதையில் திடீரென…

“யாரும் இங்கு வீடு கட்ட கூடாது” அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பொது மக்களுக்கு எச்சரிக்கை….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கையினூர் பகுதிக்கு உட்பட்ட மேய்க்கால் புறம்போக்கில் சிலர் ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டி உள்ளனர். இது குறித்து அரக்கோணம்…

போக்குவரத்து நெரிசல்…. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரின் காந்தி சாலையின் இரு புறமும் வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என சுமார் 3…

எனக்கு இவர்கள் வேண்டாம்….!! அதிர்ச்சியில் பெற்றோர்…. தஞ்சமடைந்த கணவன்-மனைவி….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அருந்ததியர் பாளையம் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கலைவாணி என்ற மகள் உள்ளார். இவர் கடந்த…

மர்ம நபர்களின் வேலையா….? தொடர்கதையாகி வரும் சம்பவம்…. பொது மக்களின் கோரிக்கை….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஆவின் பால் நிலையம் அருகே மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு அரிய வகை மூலிகை செடிகள்,…

யார் இந்த ஆண்….? புதரில் கிடந்த சடலம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் ரயில் நிலையம் அருகே புதர் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்…

“குட்டையில் குளிக்கச் சென்ற இருவர்” நீரில் தத்தளித்து உயிரிழந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் சாதிக் பாஷா வசித்து வருகின்றார். இவருக்கு ரியாஸ் ரகுமான் என்ற மகன் இருந்துள்ளார். மேலும் திருவள்ளூர்…

“முதலமைச்சரின் 70- ஆவது பிறந்தநாள்” மாணவர்களுக்கு 2-ம் கட்ட சிற்றுண்டி…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ….!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கைலாசகிரி ஊராட்சி ஆம்பூர் தொகுதி வில்வநாதன் எம்.எல்.ஏ கேக்…

“கோமாரி நோய் தடுப்பூசி முகாம்” கால்நடைகளுடன் கலந்து கொண்ட விவசாயிகள்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வானம்பாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர்…

“நடைபெற்ற நெல் வயல் விழா” மானியத்தில் பொருட்கள்…. கலந்துகொண்ட விவசாயிகள்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சயனபுரம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ் நெல் வயல் விழா நடைபெற்றுள்ளது. இதில்…

வீட்டில் தீ விபத்து…. ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று…

தனியார் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு…. இறந்த மீன்களை கொட்டி போராடிய பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகாணிப்பட்டு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த…

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள படியம்பாக்கம் காலனி பெரிய தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்…

பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் கிராமத்தில் பேருந்து டிரைவரான தங்கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினகரன்(17) என்ற மகன் இருக்கிறார்.…

அரசு அலுவலகங்களில் இனிமே எல்லாம் இப்படித்தான்…. கோப்புகளில் இதை உறுதி செய்ய வேண்டும்…. கலெக்டர் அட்வைஸ்…!!!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழில் பிழையின்றி…

“நேருக்கு நேர் மோதி கொண்ட வாகனங்கள்” கணவன்-மனைவிக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காந்திநகர் பகுதியில் தீனதயாளன் -ரூபாவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில்…

‘லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்’…. கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

ராணிப்பேட்டை பட்டா மாற்றம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செய்யானந்தல் கிராமத்தில் வசிப்பவர் சகாதேவன் (43). இவரது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம்…

கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்…. எதற்கு தெரியுமா…? அரசு அலுவலர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில்…

“குழந்தைகளுடன் சென்ற பெண்” பேருந்தில் நடந்த சம்பவம்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் மகேஷ்- ஜெயப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஏழாம்…