“முந்திச் செல்ல முயன்ற வேன்… சிதறிய பிஞ்சுகளின் வாழ்க்கை..!” விபத்தில் 3 பேர் பலி…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு , தையல் கடை நடத்தி வந்தார். இவரது பேரக் குழந்தைகளான அஜய் , குணஸ்ரீ  மற்றும் உறவினர் நிர்மலாவின் மகன் அஸ்வந்த்  ஆகிய 3 பேரும் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள…

Read more

  • June 8, 2026
“அதிகாரிகள் செய்யாததை நாங்க செய்றோம்” ஓடை ஆக்கிரமிப்பு சுவரை இடித்த மக்கள்…. நொடிப் பொழுதில் தரைமட்டம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பொதுமக்கள் தங்களது கைகளில் கடப்பாரையை எடுத்து அதிரடியாகச் சுவரை இடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள முக்கிய ஓடை ஒன்றை தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துச் சுவர்…

Read more

  • May 30, 2026
அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்! “3 முறை வென்ற இபிஎஸ்-ன் தீவிர விசுவாசி..!” – அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரவி தவெக-வில் ஐக்கியம்..!!

“இபிஎஸ் கோட்டையில் அடுத்தடுத்து விழும் இடி.. தீவிர விசுவாசிகளும் த.வெ.க-வுக்கு ஜம்ப்!” – நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், அதிமுகவிலிருந்து த.வெ.க-வுக்கு முக்கியப் புள்ளிகள் தாவும் படலம் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து  ஷாக் கொடுக்கும் விதமாக…

Read more

  • April 3, 2026
“விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த நிர்வாகி!” தவெக-வின் கோட்டையில் ஓட்டை போடும் திமுக, அதிமுக.. தேர்தல் நேரத்தில் விஜய்க்குப் பின்னடைவு?

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து நிர்வாகிகள் மாற்று முகாம்களுக்குத் தாவுவது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதியில் தவெக-வின் திமிரி கிழக்கு…

Read more

பகீர்: மேடையில் உடைந்து அழுத அமைச்சர்.. ஒட்டுமொத்த தமிழகத்தையும் உருக வைத்த அந்த ஒரு நிமிடம்… வைரலாகும் நெகிழ்ச்சிச் சம்பவம்…!!!

ராணிப்பேட்டையில் உள்ள ‘விஸ்வாஸ்’ சிறப்புப் பள்ளியில் பயின்று வரும் ஜாபர் என்ற மாற்றுத்திறனாளி மாணவனின் பிறந்தநாள் விழா சமீபத்தில் உணர்ச்சிகரமான முறையில் கொண்டாடப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியைத் தமிழக அமைச்சர் ஆர். காந்தியின் மனைவி கமலா…

Read more

தனியார் பஸ்யில் நள்ளிரவில் சிக்கிய டீசல் திருடர்கள்… “டீசல் விலையேற்றம் காரணமா?… துரத்திப் பிடித்த காவல்துறை பரபரப்பு சம்பவம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன பேருந்துகளில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடப்பட்டு வந்தது. இது குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், பாணாவரம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட…

Read more

  • December 6, 2025
ராணிப்பேட்டையில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சிறுவளையம் கிராமத்தில் நேற்று (டிசம்பர் 5) அதிகாலையில் கனகா என்ற பெண் கிணற்றில் கால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து, நீண்ட…

Read more

  • December 3, 2025
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை ‘ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்..!!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.03, 2025) காலை வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்துள்ளது. இது அடுத்த…

Read more

மரணத்தின் வாயிலில் மாவீரன்! நெஞ்சுவலியிலும் 35 மாணவிகளின் உயிரைக் காத்த தியாகி! ராணிப்பேட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் ஒருவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியையும் பொருட்படுத்தாமல், உயிர் பிரியும் கடைசி நொடியில் 35 கல்லூரி மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அரக்கோணம் அடுத்த ஜம்புகுளம் பகுதியைச் சேர்ந்த…

Read more

  • November 26, 2025
ராணிப்பேட்டையில் நெஞ்சை உறைய வைத்த கொடூரம்: மூதாட்டியின் இரண்டு காதுகளையும் அறுத்து தங்கக் கம்மல் திருட்டு! பெரும் பரபரப்பு..!!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆக்ராவரம் அடுத்த மலைமேடு பகுதியில் செல்லம்மாள் (70) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். நேற்று (நவ. 25) நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்த கொள்ளையர்கள், மூதாட்டியின் காதில் இருந்த தங்கக் கம்மலைக் கழற்ற முயன்றுள்ளனர். மூதாட்டி…

Read more

  • November 23, 2025
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக அதிக வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

Read more

பெரும் சோகம்… வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை… சிறுவனின் உயிரை காவு வாங்கிய பலூன்… கதறும் தாய்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஷாம் என்ற 3 வயதுச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பலூன் ஒன்றை விழுங்கியதால் ஏற்பட்ட கோரச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் பலூனை விழுங்கியதால் மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது…

Read more

  • October 26, 2025
புயல் அச்சுறுத்தல் தீவிரம்! “நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – சென்னையில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை..!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26, 2025) காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 28-ஆம்…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 20, 2025
குஷியில் இபிஎஸ்..! நாதகவிலிருந்து அதிமுகவுக்கு முக்கிய நிர்வாகிகள் தாவல்! ராணிப்பேட்டை அரசியலில் பரபரப்பு..!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். நாதகவின் மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக்,…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இன்று (செப்டம்பர் 19)…

Read more

“காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலி”….. ரகசியமாக நோட்டமிட்ட வாலிபர்கள்… இளம்பெண்ணை தூக்கிட்டு போய் மாறி மாறி… ராணிப்பேட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது காதலனுடன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருவரும் ஒரு இடத்தில நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது மூன்று மர்ம நபர்கள் அவர்களை…

Read more

  • August 11, 2025
தமிழகத்தில் பயங்கரம்..! போலீஸ் ஸ்டேஷன் அருகே வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… திமுக கவுன்சிலர் கணவன் உட்பட 5 பேர் கைது..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகர் (45) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் (21) ஆகியோருக்கு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, சுதாகரை அவினேஷ் கத்தியால் வெட்டிய வழக்கில்…

Read more

விடுமுறையை கொண்டாட குட்டையில் குளிக்க சென்ற சிறுவர்கள்… ஆழமான பகுதிக்குள் சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்- தம்பி உட்பட 3 பேர் பலி..கதறும் பெற்றோர்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அருகே மேட்டு குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர்  மகன் புவனேஸ்வரன் (7), கோபி என்பவரின் மகன்கள் போனி பிரசாத்(9), சுஜன்(7) ஆகிய சிறுவர்கள் இன்று அந்த கிராமத்தின் அருகே உள்ள குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர்.…

Read more

  • June 25, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பு: மருத்துவரே இல்லாத அரசு சுகாதார நிலையம்..!! அமைச்சர் திடீர் ஆய்வு – நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!!

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இல்லாத நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று காலை வேலூரில் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமனை திருப்பு…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! பாமக கட்சியின் முக்கிய நிர்வாகி மர்ம முறையில் மரணம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கரை பகுதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாமக இளைஞரணி தலைவராக சக்கரவர்த்தி என்பவர் இருந்தார். இவர் வழக்கறிஞர். இவர் தற்போது திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த பாமக நிர்வாகி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரையில் சக்கரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். இந்நிலையில் இவர் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து…

Read more

ரூ.25 லட்சம் இழப்பு….! “சூதாட்டத்திற்கு அடிமையான பேராசிரியர்….” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் மற்றும் சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே போலீசாருக்கு கடந்த இருநாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவரை சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

மாங்காய் தோப்புக்கு வந்த வாலிபர்….! “80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து தரதரவென இழுத்து….” பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சுசிலா (80). சுசிலா தனது வீட்டின் பின்புறம் உள்ள மாங்காய் தோப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த நேற்று மாலை 5 மணி அளவில், கத்தியவாடி பகுதியைச்…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. தண்ணீர் வாளியில் தலைக்குப்புற விழுந்து…. துடிதுடித்துப் போன உயிர்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்துள்ள பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் தொழிலாளி. இவருக்கு பிரகதீஷ் மற்றும் தினேஷ்(1) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே தினேஷ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. நிலைத்தடுமாறி பக்கெட்டில் விழுந்து… பெரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே உள்ள எடப்பளையம் கிராமத்தில் வீதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! காதலிக்க மறுத்ததால் 10-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து குத்தி கொன்ற வாலிபர்… ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் ஜெகத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்துவரும் நிலையில் இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வந்த ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு 15 வயது ஆகிறது. இந்த…

Read more

“அரை நிர்வாண கோலம்….” ஓடையில் கிடந்த பொறியாளர் சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் ராணிபேட்டை மாவட்டத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி நரசிம்மன் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சாலை அமைக்கும்…

Read more

“அந்த வண்டிதான்… புடிங்க….” 50 கி.மீ தூரம் துரத்தி சென்று பிடித்த நண்பர்கள்…. சினிமா பாணியில் நடந்த மிரட்டலான சம்பவம்….!!

சாலையோரம் நிற்கும் லாரிகளை குறிவைத்து டீசல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் சொந்தமாக லாரி வைத்து டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி நேற்று அதிகாலை சென்னை-பெங்களூர்…

Read more

“துடிதுடித்து இறந்த கணவர்….” உடனே மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்…. பகீர் சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). இவர் விவசாயம் பார்த்து வந்தார். அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீட்டிற்கு வெளியே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனை அறியாத முருகன் மின்கம்பியை மிதித்ததால்…

Read more

“பக்கத்து வீட்டு வாலிபருடன் கள்ளக்காதல்”.. 9 மாதங்களாக கணவனைப் பிரிந்த மனைவி 6 மாத கர்ப்பம்… கோபத்தில் மாமியார் உட்பட 3 பேர் வெட்டிகொலை…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கானல் அருகே புது குடியனூர் பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். விவசாயக் கூலியான இவருக்கு திருமணம் ஆகி கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் சஷ்மிதா…

Read more

“கணவரின் தம்பி மகள்…” 3 வயது குழந்தையை கொன்ற பெரியம்மா…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டம் செட்டித்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(47). இவரது மனைவி ராஜேஸ்வரி(45). இந்த தம்பதியினருக்கு தனுஷ்(13), கோபிகா என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும், காந்தியின் சகோதரரான சேட்டுவின் மனைவி புஷ்பராணிக்கும்(48) குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம்…

Read more

“நண்பன் மனைவியை உயிரோடு எரித்து கொன்று…” 31 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியால் சிக்கிய குற்றவாளி…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சவுத்ரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி ஜெயஸ்ரீ. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சவுத்ரி தனது மனைவியை…

Read more

  • April 21, 2025
தமிழகத்தில் அதிர்ச்சி..!! “லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து”… சிறுமி பலி… 5 பேர் படுகாயம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வாணிசத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென நின்றது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்துமோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதன்படி ஒரு ஆட்டோ, மற்றொரு…

Read more

பயங்கரம்…! திமுக கவுன்சிலரின் கணவரை சரமாரியாக வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூரைச் சேர்ந்தவர் சுதாகர்(48). இவரது மனைவி அஸ்வினி. இவர் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அவினேஷ் (28). இந்த நிலையில் அவினேஷுக்கும் சுதாகருக்கு இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? அரசு ஊழியர்கள் செய்த காரியம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், தனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து மரணம்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருப்பத்தூர்  மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் பிரேம் (26). இவர் தனது குடும்பத்தினருடன் உறவுக்காரர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக நேற்று காலை ஆம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கோவை- சென்னை இன்டர்சிட்டி ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு…

Read more

“இதெல்லாம் அநியாயம்”… வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் அரக்கோணத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே ஜோசப் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்த முடிவு செய்தார். இதனையடுத்து வீட்டு மின்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” தாயிடம் கதறி அழுத 8 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். கடந்த 2018-ஆம் ஆண்டு மோகன்ராஜ் 2-ஆம் வகுப்பு படித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை…

Read more

ராணிப்பேட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை…10 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி திருட்டு… கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதிக்கு அடுத்துள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் அமுதா என்ற மூதாட்டி. இவர் சம்பவ நாளன்று தனது உடல்நலம் சரியில்லாத உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பின்…

Read more

“அம்மா… அண்ணன் என்னை…” 9 வயது மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்…. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். நேற்று சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது உறவுமுறை அண்ணனான 17 வயது சிறுவன், 14 வயது சிறுவன், சக்கரவர்த்தி…

Read more

“9 வயசு சிறுமிக்குமா”…? 17 வயசு அண்ணன், 14 வயசு சிறுவன் உட்பட 4 பேர் செஞ்ச கொடூரம்…. ராணிப்பேட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு 9 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு வழக்கம் போல் வீட்டிற்கு திரும்பிய நிலையில் பின்னர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தாய் வழியில் அண்ணன் உறவு…

Read more

“7 வருஷத்துக்கு பிறகு முதல் முறையாக கர்ப்பமான மனைவி”… மருந்து வாங்க கூட காசு இல்ல… மன வேதனையில் பூசாரி விபரீத முடிவு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கிடங்கு தெருவைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (35). இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜெயின் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த இவர், குடும்பச் சூழ்நிலை காரணமாக மனைவியுடன்…

Read more

“வீட்டுக்குள்ளேயே ஏசி மற்றும் படுக்கை அறையுடன் மனைவிக்கு சமாதி கட்டிய கணவன்”… இறந்த பிறகும் குறையாத அன்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. இவர் ஒரு கான்கிரீட் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். பழனி தனது அத்தை மகளான செல்வியை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வாழ்ந்து…

Read more

உச்சகட்ட கொடூரம்…! பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

ராணிப்பேட்டை அருகே பிரபல ரவுடி சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வயல்வெளியில் மறைந்திருந்து சீனிவாசனை ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க சீனிவாசன் முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவர்கள் சீனிவாசனை ஓட…

Read more

சின்ன வயசுல இருந்தே விவசாயம் மட்டும் தான்.. வேற எந்த தொழிலும் தெரியாது… கத்தியை காட்டி என் அம்மா மிரட்டுறாங்க… காதல் திருமணம் செஞ்ச மகன் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பூபாலன் முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தம்பதி இருவருக்கும் தலா 5 ஏக்கர்.…

Read more

மக்களே உஷார்…!! இப்படியும் திருடுவார்கள்… போலீஸ் போல் நடித்து வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை… பேராசிரியரின் பரபரப்பு புகார்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் லட்சுமி பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். பேராசிரியரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த 6…

Read more

சிறுமியின் வயிற்றில் 6 மாத சிசு…. கதற கதற சீரழித்த கும்பல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! மீண்டும் ஒரு பயங்கர விமான விபத்து… 6 பேர் பலி… அமெரிக்காவில் பரபரப்பு..!!

சமீபகாலமாக விமான விபத்துகள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒரு பயங்கர விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் ஒரு…

Read more

Other Story