விடுமுறையை கொண்டாட குட்டையில் குளிக்க சென்ற சிறுவர்கள்… ஆழமான பகுதிக்குள் சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்- தம்பி உட்பட 3 பேர் பலி..கதறும் பெற்றோர்கள்…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அருகே மேட்டு குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் மகன் புவனேஸ்வரன் (7), கோபி என்பவரின் மகன்கள் போனி பிரசாத்(9), சுஜன்(7) ஆகிய சிறுவர்கள் இன்று அந்த கிராமத்தின் அருகே உள்ள குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர்.…
Read more