அரைகுறை ஆடையுடன் கிடந்த உடல்…. ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 6ம் வகுப்பு சிறுவன்… மர்மமான முறையில் பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் சிரூர் தாலுகா தகிவாடி கிராமத்தில் ஆறாம் வகுப்பு பயின்று வந்த சாய் மாஞ்சரே என்ற மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலேகான் தம்தேரே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த…

Read more

ஏன் இந்த விபரீத விளையாட்டு?… சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டி சாகசம் செய்த 17 வயது சிறுவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… கதி கலங்க வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியப் பொறியாளரின் மகனான நைதிக் குமார் என்ற அந்த மாணவர் தனது நண்பர்களுடன்…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை… திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழப்பு… கதறும் தாய்… பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியைச் சேர்ந்த அன்னய்யா மற்றும் ரிது தம்பதியரின் இரண்டரை வயது குழந்தை, வீட்டுத் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் ஒருவரின்…

Read more

கோர விபத்து… பைக்குக்கள் நேருக்கு நேர் மோதி பயங்கரம்… துடிதுடித்து பலியான தந்தை… அனாதையாக நின்ற 3 குழந்தைகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் அனில் குமார் நாயக் என்ற செய்தியாளர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி ஊடகவியலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வினோபா நகர் பகுதியில் அனில் குமார் தனது இருசக்கர…

Read more

சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவன் எதிரொலி… பணியில் இருந்து தலைமை ஆசிரியர் விடுவிப்பு…!!!

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த மாணவர் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தனது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த…

Read more

பெரும் சோகம்.. வாழைப்பழம் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு… கதறும் பெற்றோர்…!!!

ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சாய்சரண்(5) என்ற சிறுவன், தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வாழைப்பழத்தின் ஒரு துண்டு தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறலுக்கு உள்ளானார். சிறுவன் சாய்சரணுக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலைக் கண்ட பெற்றோர்…

Read more

தாய் வீட்டுக்கு போன மனைவி..! வேதனையில் தவித்த கணவன்… ஒரு சின்ன சண்டைக்காக இப்படியா..? கடைசியில் நடந்த அதிர்ச்சி.!!

திருவாரூர் அருகே கூடூர் நாரணமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவருக்கும், அவரது மனைவி சவுந்தர்யா (25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சில காலமாக இந்த தம்பதிகளுக்கு இடையில்…

Read more

இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்ற பி.டெக் மாணவன்… பைக்கில் வந்த மர்ம நபர்கள்… மாணவனை கத்தியால் முதுகு மற்றும் இடுப்பில் குத்தி கொலை… அதிர்ச்சி சம்பவம்..!!

போபாலின் பில்கிரியா பகுதியில் வியாழன் இரவு 22 வயது பி.டெக் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர், சிந்த்வாராவில் உள்ள மூசா தேஹி கிராமத்தைச் சேர்ந்த நிதேஷ் சந்திரவன்ஷி என அடையாளம் காணப்பட்டார். அவர் வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில்…

Read more

கனமழை காரணமாக சாலையில் தேங்கி கிடந்த மழை நீர்… நிலை தடுமாறி திறந்த காய்வாய்க்குள் விழுந்த 8 வயது சிறுமி… பரிதாபமாக போன உயிர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள திவார்பூர் காவல் நிலையப் பகுதியில், 8 வயது சிறுமி ஒருவர் திறந்த வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமான நிகழ்வு திங்கட்கிழமை அன்று நடந்தது, அப்போது லாலா டோலி…

Read more

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு… வாலிபரைக் கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய நண்பர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சம் பார்த்துள்ளது. மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (45), நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் (26) ஆகியோர் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, “நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை…

Read more

தலைக்கேறிய குடி போதை… வீட்டின் சாவி கிடைக்காததால் புகைக்கூண்டு வழியே வீட்டுக்குள் சென்ற நபர்… மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (35), மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த அவரை, மனைவி விட்டு விட்டு, தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், மனைவியுடன்…

Read more

திருமணமாகி 5 வருஷம் தான் ஆகுது… இப்படியா சாவு வரணும்?… மாத்திரையை மாத்தி சாப்பிட்டதால் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு… பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் முத்துக்குமரன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக உள்ளார் இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருமயிலாடி கிராமத்தில் வசிக்கும் வினோதினிக்கும்(30) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு…

Read more

வரலாறு காணாத கனமழை…! கடுமையான வெள்ள பெருக்கால் 14 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

தென்கொரியாவில் தற்போது பெய்து வரும் கனமழையால் அந்நாட்டில் உள்ள பல பகுதிகள் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் கியோங்கி மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும்…

Read more

லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து….. 21 பேர் துடிதுடித்து பலி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கானோ மாகாணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து 23 பயணிகளுடன் ஜாரியாவில் இருந்து புறப்பட்ட நிலையில் கானோ நோக்கி சென்றது. இந்நிலையில் பேருந்து…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பைக்..! “சாலையோரம் என்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து”… துடி துடித்து பலியான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி…!!! ‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்?… டயாலிசிஸ் சிகிச்சையின் போது திடீரென ஏற்பட்ட மின் கட்…. பரிதாபமாக போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரபிரதேசத்தில் மாவட்ட மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்வதற்காக 26 வயதான சர்பராஸ் அகமது என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு டயலசிஸ் சிகிச்சை செய்யப்பட்டிருந்த போது திடீரென மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பாதையில் நின்றது. மருத்துவ மையங்களில் வழக்கமாக திடீர் மின்தடையை…

Read more

பெரும் சோகம்…. மழைநீர் வடிக்கால் பணி செய்த நபர்…. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து… துடிதுடித்துப் போன உயிர்…!!!

சென்னை ராமாபுரம் சுடுகாடு அருகே இன்று அதிகாலை மழை நீர் வடிகால் பணியினை மேற்கொண்டு வந்த கணபதி என்பவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் கணபதியின்…

Read more

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற 18 வயது ITI மாணவன்… பாறையில் மோதி தலையில் பலத்த காயம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே…

Read more

அடக்கடவுளே..! ஓடும் பேருந்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நடத்துனர்… இப்படியா ஆகணும்..? அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில்…

Read more

காரில் இருந்து மீட்கப்பட்ட மத போதகரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள திருச்சி, சென்னை நெடுஞ்சாலைக்கு எதிரே உள்ள காலியிடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த…

Read more

மருத்துவமனையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த 6 நோயாளிகள்…. காரணம் என்ன?… நேரில் சென்று விசாரணை நடத்திய அமைச்சர்…!!!

ஒடிசா கொராபுட் மாவட்டத்தில் ஷாகீத் லட்சுமண் நாயக் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் கடந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இது பற்றி…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. நிலைத்தடுமாறி பக்கெட்டில் விழுந்து… பெரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே உள்ள எடப்பளையம் கிராமத்தில் வீதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை…. தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிந்துஜா என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் காணாமல் போன குழந்தையை கண்டு…

Read more

“மரத்தடியில் தூங்கிய வியாபாரி”… குப்பைகளை கொட்டிய நகராட்சி ஊழியர்கள்… மூச்சுத் திணறி நொடி பொழுதில்… ஐயோ அலட்சியத்தால் உயிரே போயிடுச்சே..!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் ஜம்கண்டி பகுதியில், சாலையோர மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த காய்கறி விற்பனையாளர் சுனில் பிரஜாபதி (45), நகராட்சி ஊழியர்கள் கவிழ்த்திய தள்ளுவண்டியில் இருந்த குப்பை மற்றும் சேற்றில் புதைந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். சம்பவம் வியாழக்கிழமை மாலை 4…

Read more

அரசு பேருந்தும், தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து…… 6 பேர் உயிரிழப்பு….. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் தனியார் டெம்போ ஒன்று எதிரே வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ…

Read more

“கட்டிடத்தை காலி செய்யக் கூறியும் வீட்டில் இருந்த குடும்பத்தினர்”… இடிந்து விழுந்த மேற்கூரை.. சிறுமி உட்பட 6 பேர் துடி துடித்து பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்யாண் பகுதியில் சப்தசுருங்கி என்ற அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. 4 மாடிகள் உள்ள இந்த கட்டிடம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அந்த  கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களை உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ்…

Read more

கல்குவாரியில் பயங்கர விபத்து… 4 பேரின் சடலங்களை தொடர்ந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்பு… சிவகங்கையில் அதிர்ச்சி.!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம்…

Read more

கல்குவாரியில் பாறை விழுந்த விவகாரம்…. குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா?… ஆய்வு செய்ய உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்துள்ள மல்லாங்கோட்டை அருகே தனியார் கல்குவாரி ஒன்றை இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்துக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடுப்பாடுகளில் சிக்கிய…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து தறிக்கட்டு ஓடிய பேருந்து”… அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி… போலீஸ்காரர் பலி… பதற வைக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தின் ராமநகர மாவட்டத்தில் உள்ள கனகபுரா சாலையில், KSRTC பேருந்து ஒன்று தவறாக திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலை ஓரம் சென்ற பல இருசக்கர வாகனங்களில் மோதியது. அதன் பின்னர், அந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு…

Read more

“சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து தங்கம் கடத்திய நபர்கள்”… மழையினால் ஏற்பட்ட விபத்து… இடிபாடுகளில் சிக்கி 19 தொழிலாளர்கள் பலி…!!!

தெற்காசிய நாடுகளில் அதிக கனிம வளங்கள் கொண்ட பகுதியாக இந்தோனேசியா காணப்படுகிறது. இது ஆசியாவிலேயே தங்க உற்பத்தியில் முதன்மையான நாடாக கருதப்படுகிறது. இங்கிருந்து சுமார் 100 டன் அளவிலான தங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது…

Read more

“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

“காசா மீது இஸ்ரேல் தாக்குதல்”… 2 வருஷமாக நீடிக்கும் போர்… 53,000-க்கும் ஏற்பட்ட மக்கள் பலியானதாக தகவல்..!!!

கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இஸ்ரேல் காசா மீது…

Read more

பேருந்தில் இருந்து விழுந்த 9 மாத குழந்தை பலி…. ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது.…

Read more

பெரும் சோகம்…! அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலி… கோர விபத்தில் நடந்த சோகம்..!!

அமெரிக்காவின் ஓகியோ பகுதியில் கிளீவ்லேண்ட் என்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சவுரா பிரபாகர் (23), மானவ் பட்டேல் (20), என்ற இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் தனது நண்பருடன் சேர்ந்து பென்சில்வேனியாவின் டர்ன் பைக்…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்கள் வழிபாடு… திடீரென பெய்த கனமழை… இடிந்து விழுந்த சுவர்… 9 பேர் பரிதாப பலி..!!

ஆந்திர மாநிலம் சிம்மாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அதிகாலை தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் சிம்மாசனம் பகுதியில் கனத்த மழை…

Read more

சாலையை கடக்க முயற்சி செய்த பெண்…. வேகமாக வந்த கார் அடித்து தூக்கி வீசிய கொடூரம்… மனதை உருக்கும்…!!

மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் வேகமாக வந்த வெள்ளை நிற எஸ்யூவி காரால் மோதி உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

ஜிம்மில் குளிர் சிகிச்சை… திடீரென ஏற்பட்ட நைட்ரஜன் கசிவு… மூச்சுத் திணறி பெண் உயிரிழப்பு.. பெரும் சோகம்.. !!!

பாரிசில் உள்ள ஒரு ஜிம்மில் குளிர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட நைட்ரஜன் வாயு கசியால் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 34 வயது மற்றொரு பெண் கடுமையான சுவாச குறைவால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாரிஸின்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் சிறுவன்..!!

கேளம்பாக்கம் அருகே பாலமா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ்(34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்கள் இருவருக்கும் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் ஹரிதாஸ் தனது மனைவி…

Read more

நடு ரோட்டில் 15 முறை பல்டி அடித்த கார்… 3 பேர் பலி.‌. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலத்தில் சல்லகேர் மற்றும் பல்லாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் 15 முறை பல்டி அடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர்…

Read more

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..‌ 5 பேர் பலி… 20 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!!

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு…

Read more

“திருமணமாகி 4 மாசம் தான் ஆகுது”… கதவை திறந்ததும் படுக்கையறையில் கண்ட காட்சி… பெண் டாக்டரின் மரணத்தில் சந்தேகம் கிளப்பும் குடும்பத்தினர்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனது வீட்டில் 25 வயது இளம்பெண் டாக்டர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ரிச்சா பாண்டே என்ற பெண், போபாலில் உள்ள தனியார் மருத்துவக்…

Read more

தொடர்ந்து ராணுவ வாகனங்களை குறிவைக்கும் தற்கொலை படை தாக்குதல்… பலியான 90 வீரர்கள்….. பாகிஸ்தானில் பரபரப்பு…!!

தென்மேற்கு பாகிஸ்தானில் ஈரானிய எல்லைப் பகுதியில் டாப்ஃடான் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவ பாதுகாப்பு படை வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில்…

Read more

“பிறந்து கொஞ்ச நாள் தான் ஆகுது”… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழந்த குழந்தை… கதறி துடிக்கும் தாய்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கள்வர்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (29) மற்றும் தனலட்சுமி தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு, தனலட்சுமி திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றிருந்தார். மார்ச் 12ஆம்…

Read more

“இஸ்ரேலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்”… இறுதி நிமிடங்களை பகிர்ந்து கதறும் மனைவி… என்னதான் நடந்தது..? பரபரப்பு பேட்டி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தோமஸ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னதாக 5 ஆண்டுகள் குவைத்தில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி யோர்டானியவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நண்பரான எடிசன் உடன்…

Read more

செல்லப்பிராணியை கொண்டு வர வேண்டாம்னு சொன்னது குத்தமா?…. காரை ஏற்றி கொன்ற பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் வசிக்கும் தீபக் பத்ரா என்ற பெண் தனது குடும்பத்துடன் கோவாவில் உள்ள மந்திரேம் என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது மரியாபெலிஸ் பெர்னாண்டஸ் மற்றும் அவரது மகன், தனது வீட்டிற்கு அருகே செல்லப்பிராணியை கொண்டு வர வேண்டாம் என்று தீபக்…

Read more

“சந்தேகத்தால் வந்த வினை”… பெற்ற தாயை மார்பில் மிதத்தே கொடூரமாக கொன்ற 2 மகன்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதியில் பொன்வேல்(45), வசந்தி (38) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கவின்(20) மற்றும் 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை பார்க்கின்றனர். 17 வயதான மகன் ஆடல்…

Read more

செம ஷாக்..! தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பதில் தகராறு… மாணவன் உயிரிழப்பு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளாண்டி வலசு காமராஜர் பகுதியில் வசிக்கும் கணபதி என்பவரின் மகன் சரவணன்(14) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

காரை கழுவிய மெக்கானிக்…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் உயிரிழப்பு…. கலங்கவைக்கும் வீடியோ…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பகுதியில் கோதண்டராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் கேரேஜ் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த கேரேஜில் குடியாத்தம் தாங்கல் பகுதியில் வசிக்கும் சுதாகர்(24) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன்…. கால்பந்து கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில்…

Read more

“கிரிக்கெட் வீராங்கனை உறவினருக்கு நேர்ந்த கொடூரம்”… மரண பீதியில் பொதுமக்கள்… நடுங்க வைக்கும் சம்பவம்.‌!!

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள மனந்தவாடி என்ற பகுதிக்கு அருகே காபி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் ராதா(45) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று…

Read more

Other Story