கொடூரத்தின் உச்சம்… படுத்த படுக்கையாக கிடந்த தாய்… 4வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில், பெற்று வளர்த்த தாயை மகனே கட்டிடத்தின் 4-வது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 வயதான அந்த மூதாட்டி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த…

Read more

“தாதா தாவூத் இப்ராகிம் பெயர் போட்டால் சும்மா விடுவோமா?”… கர்நாடகாவில் தமிழகப் பேருந்துக்கு நேர்ந்த கதி… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலாப் பேருந்து ஒன்றில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றிருந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமைப் புகழ்ந்து தள்ளும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் அந்தப்…

Read more

பெண்ணின் வீட்டுச் சுவர் ஏறி குதித்த இன்ஸ்பெக்டர்… நள்ளிரவில் சிக்கிய சிசிடிவி காட்சி… அடுக்கடுக்காக வந்த பாலியல் புகார்… ஆய்வாளர் சஸ்பெண்ட்…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள மூடபத்ரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் சந்தேஷ் என்பவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்துள்ள சம்பவம் அம்மாநில காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மைசூரு பகுதியில் உள்ள…

Read more

அப்பாவுக்காக எதையும் செய்வேன்… மதுவால் அழிந்த கல்லீரல்.. மகளின் தியாகத்தால் கிடைத்த மறுவாழ்வு… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூரைச் சேர்ந்த வேளாண்துறை ஊழியர் அஜ்ஜப்பா மதுப்பழக்கம் காரணமாகக் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 50 லட்சம்…

Read more

இன்ஸ்டா மூலம் பழக்கம்… திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசம்… கடைசியில் நடந்த சம்பவம்… அதிர்ச்சியில் இளம்பெண்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது மாணவி ஒருவருக்கு சமூக வலைதளத்தின் வாயிலாகக் கலபுரகியைச் சேர்ந்த சிவானந்தா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவானந்தா கர்நாடக ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். முதலில் நண்பர்களாகப் பழகிய இவர்கள் நாளடைவில்…

Read more

வெளிநாட்டு பெண் பயணிக்கு நேர்ந்த கொடூரம்… கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்… தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி…!!

கர்நாடக மாநிலம் ஹம்பியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்ரேலிய பெண் சுற்றுலா பயணி மற்றும் தங்கும் விடுதி உரிமையாளரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரை கால்வாயில் தள்ளிக் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்குத் தூக்கு…

Read more

மதங்களைக் கடந்த மனிதாபிமானம்… வளர்ப்பு மகனுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த முஸ்லிம் தம்பதி… நெகிழ்ச்சிச் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பஸ்தாவாடா கிராமத்தைச் சேர்ந்த மெகபூப் மற்றும் நூர்ஜன் தம்பதி, சாதி மதங்களைக் கடந்து மனிதநேயத்தைப் போற்றும் வகையில் இந்து இளைஞர் ஒருவருக்குத் தங்களின் முன்னிலையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது…

Read more

மகளின் காலில் விழுந்து கதறிய தாய்.. கண்டுகொள்ளாமல் சென்ற மகள்… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்…!!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரைச் சேர்ந்த பண்டிதா சௌகான் என்பவரது மகள் நிஷா, மாற்று மதத்தைச் சேர்ந்த முகமது சலீம் சுதார் என்ற வாலிபரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இவர்களது காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டை…

Read more

முதலமைச்சரை வரவேற்க ஒரு ஆள் இல்லை… 2 கி.மீ தொலைவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்… அதிருப்தியில் கர்நாடக முதல்வர்…!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தின் லிங்கசுகுரு பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் சித்தராமையாவின் ஹெலிகாப்டர், விமானியின் தவறால் மாற்று இடத்தில் தரையிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுராவின் பேரன் திருமணத்திற்காக,…

Read more

“நான் முதல் – மந்திரி ஆகனும் என்று நினைக்கிறாங்க”… மக்கள் விரும்புவதில் தவறில்லை… டி.கே. சிவகுமார் பரபரப்பு பேட்டி…!!!

கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தான் முதல்வர் ஆவது குறித்துக் காலம்தான் பதில் சொல்லும் எனத் தெரிவித்துள்ளார். மக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் தான் முதல்வராக வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால்…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”… மனைவி சம்மதித்தும் ஊர் ஏற்கவில்லை… உடல்களைத் துணியால் பிணைத்துக் கொண்டு ஆற்றில் குதித்த ஜோடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராம்துர்க் வட்டத்தில் உள்ள மல்லாபுரா கிராமத்தில், காதலர்கள் இருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜெகதீஷ் காவ்லேகர் மற்றும் கங்கம்மா ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், ஜெகதீஷுக்கு…

Read more

மரத்திலிருந்து விழுந்த வாலிபர்… செலவாகும் என பயந்து, கொன்று கல்லைக்கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்… திடுக்கிடும் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் மாயமான வாலிபர் ஒருவரின் மரணத்தில் நீடித்த மர்மத்தை விலக்கிய போலீசார், அவரை நண்பர்களே குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளனர். மாகடி தாலுகா கல்யாணபுரத்தைச் சேர்ந்த 26 வயதான வினோத் குமார்…

Read more

இது என்ன அநியாயமா இருக்கு… என் கடமையைத் தான் செய்தேன்… பெண் நடத்துனரை கன்னத்தில் அறைந்த பெற்றோர்கள்… என்னதான் நடந்துச்சு?… வைரல் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில், அரசுப் பேருந்தில் ஏறிய பள்ளி மாணவிகளை முறையான நிறுத்தத்தில் இறக்கிவிட்ட பெண் நடத்துனரை, மாணவிகளின் பெற்றோர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக்-முண்டரகி சாலையில் உள்ள பாபநாசி சுங்கச்சாவடி அருகே இந்த அதிர்ச்சி சம்பவம்…

Read more

வன நில ஆக்கிரமிப்பு விவகாரம்: வளர்ச்சி ஆய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.சி இடையே மோதல்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தில் நடைபெற்ற காலாண்டு வளர்ச்சிப் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் சித்து பாட்டீல் மற்றும் காங்கிரஸ் மேலவை உறுப்பினர் பீம்ராவ் பாட்டீல் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிதர் மாவட்ட…

Read more

அடப்பாவமே… சிறுமியை விடமால் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள்… அப்பாவையும் விடல… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியில் ஒரே நாளில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உப்பள்ளி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை 3 சிறுவர்கள்…

Read more

ஒருதலை காதல்… என்னை கல்யாணம் பண்ணிக்கோ… திருமணமான பெண்ணை வற்புறுத்திய பள்ளி தோழன்… மறுத்ததால் கத்தியால் குத்தி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் எல்லாப்பூர் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் ஒருவரை அவரது பள்ளிப்பருவ நண்பரே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஞ்சிதா பானசோடே என்ற 30 வயது பெண்மணி, 12 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரைத்…

Read more

ஓடும் ரயிலில் ஏற முயன்ற 55 வயது பயணி… கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் விழ… கடவுள் போல் வந்த ஸ்டேஷன் மாஸ்டர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே விழவிருந்த பயணி ஒருவரை, அங்கு பணியிலிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

2 கணவர்களை உதறி தள்ளிவிட்டு காவலருடன் பெண் ஓட்டம்… பரிதவித்து நின்ற 10வயது குழந்தை… மனைவியை மீட்டு தர கணவன் புகார்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியைச் சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் பத்து வயது மகனைப் பிரிந்து, காவல் துறை ஓட்டுநர் ஒருவருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோனிகா ஏற்கனவே தனது முதல்…

Read more

8 நண்பர்களுடன் இரவு உணவுக்கு சென்ற இளம்பெண்… போலீசாரின் செயலால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

கர்நாடக மாநிலம், பெங்களூருவின் குண்டலஹள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், நண்பர்கள் 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அங்கு மூன்று அறைகளை முன்பதிவு செய்த அவர்கள், அதிகச் சத்தத்துடன் பாடி…

Read more

போதையில் பள்ளிப் பேருந்தை மறித்து அட்டூழியம்… 9-ம் வகுப்பு மாணவியை இறங்க சொல்லி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம், கிருஷ்ணராஜபேட்டை தாலுக்காவில், மதுபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், ஒரு தனியார் பள்ளிப் பேருந்தை மறித்து, அதில் பயணம் செய்துகொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை கட்டாயப்படுத்தி பேருந்திலிருந்து கீழே இறங்கச் சொல்லி அட்டூழியம் செய்த சம்பவம்…

Read more

கடைசி நேரத்தில் ரத்தான விமானம்… காணொளி மூலம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுமணத் தம்பதி… பைரலாகும் வீடியோ…!!!

கர்நாடகத்தில், புதுமணத் தம்பதி ஒன்று தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை காணொலி மூலமாகவே கலந்துகொள்ள நிர்பந்திக்கப்பட்ட விநோதச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம், இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட பரவலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தான். A newly…

Read more

இனி இருசக்கர வாகனத்தில் செல்லும் குழந்தைகளுக்கும் இது கட்டாயம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இருசக்கர வாகனங்களில் பெற்றோருடன் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம். பூனாச்சா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு பொதுநல மனுவை…

Read more

“குடிக்க தண்ணீர் கூட இல்ல”… அடிப்படை வசதி வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம்… 8ம் வகுப்பு சிறுவனின் உருக்கமான செயல்…!!!

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டம், பெட்டகேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சாய்ராம், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் கிராம மக்கள் நீண்ட காலமாகச் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை வசதி…

Read more

“மெகந்தி நிகழ்ச்சி”… வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 30 சிறுவர்கள்… என்ன காரணம்?… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா பகுதியில், மெகந்தி நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, ஒரு குடும்பத்தினர் மீது 30-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்கிய கும்பல் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு எலகங்கா, முனீஸ்வரா லே-அவுட்டில்…

Read more

திடக்கழிவு மேலாண்மையின் புதிய திட்டம்… பொது இடங்களில் குப்பை கொட்டுபவரை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ. 250 சன்மானம்…!!!

கர்நாடக தலைநகர் பெங்களூரில் குப்பை பிரச்சனை முடிவில்லா சிக்கலாக தொடர்கிறது. நகரில் துப்புரவு ஊழியர்கள் தினமும் வீடு வீடாக குப்பை சேகரித்தாலும், பலர் இன்னும் பொதுஇடங்களில் குப்பையை தூக்கி எறிந்து வருவது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், குப்பை…

Read more

ஒரே மேடையில் ஒரே நேரத்தில் 2 தோழிகளை திருமணம் செய்த நபர்… அதன் பின் குத்தாட்டம் போட்டு அசத்தல்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைபெற்ற வித்தியாசமான திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. ஹொரபேட்டை பகுதியைச் சேர்ந்த வாசீம் சேக் (25) என்ற இளைஞர், கோவாவில் வேலை பார்த்தபோது ஷைபா சேக் மற்றும் ஜன்னத் கந்தர் என்ற இரண்டு…

Read more

” நான் உங்கள் வீட்டில் இறக்கி விடுகிறேன்”… 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு, 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி தனது தம்பியுடன் டவுன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ…

Read more

5 லட்சத்தில் 1 தான் இப்படி…. பிறந்த பச்சிளம் குழந்தை வயிற்றில் கரு…. மருத்துவர்கள் SHOCK….!!

கர்நாடகாவில் உள்ள ஹுப்ளியில், கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (KIMC) ஒரு அரிய மற்றும் ஆச்சரியமூட்டும் மருத்துவ நிகழ்வு பதிவாகியுள்ளது. செப்டம்பர் 23 அன்று பிறந்த ஒரு பச்சிளம் குழந்தையின் வயிற்றில் மற்றொரு கரு வளர்ந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலை…

Read more

“இவர்கள் எனக்கு பிறந்த பிள்ளைகள் இல்ல”… மனைவியின் மீது சந்தேகம்… பெத்த பிள்ளைகளை துடிக்க துடிக்க கோடரியை வைத்து கொன்ற தந்தை… பெரும் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே உள்ள துகனூர் ஹட்டி கிராமத்தில் கலங்கவைக்கும் கொடூர சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. கூலி தொழிலாளியான சரணப்பா என்பவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, பலமுறை தகராறு செய்து வந்த…

Read more

“வாய் பேச முடியாது”… வீட்டிற்குள் புகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணின் வாயில் துணியை திணித்து ஆடைகளை கிழித்தெரிந்த வாலிபர்… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஒரு இளம்பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் வாய்ப் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக உள்ளார். அவரது தாய் கூலி வேலை செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் தாய் வேலைக்குச் சென்றதால்,…

Read more

“நள்ளிரவு நேரம்”… செல்போனில் போட்டோ எடுத்து ரூ.70,000 கேட்டு மிரட்டல்.. திடீரென சீரழிக்க முயன்ற கொடூரம்… வாலிபர் வெறிச்செயல்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வங்கி ஒன்றில் பணிபுரியும் 24 வயது இளம்பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த சாய்பாபு சென்னுரு என்ற இளைஞருடன் நட்பாகப் பழகி வந்தார். ஆனால், இந்த நட்பை தவறாகப் பயன்படுத்தி, சாய்பாபு நள்ளிரவில் இளம்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி…

Read more

கீழ்தரமான செயல்களில் ஈடுபடும் யூடியூப் செய்தி சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடாக உள்ளது… முதல்வர் சித்தராமையா காட்டம்…!!!

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெற்ற மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துவக்க விழாவில், அம்மாநில முதல்வர் சித்தராமையா பங்கேற்று பேசினார். இந்த நிகழ்வில், சமூக ஊடகங்களில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் யூடியூப் செய்தி சேனல்களுக்கு, அரசு அங்கீகார லைசென்ஸ் கட்டாயமாக்க வேண்டும்…

Read more

“என் புருஷனை கொன்னு காட்டுல பிணத்தை வீசினால் பணம் கிடைக்கும்”… சோற்றில் விஷம் வைத்த மனைவி… புலி கொன்றதாக நாடகம்… அம்பலமான பகீர் உண்மை..!!

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே வெங்கடசாமி – சல்லாபுரி தம்பதி வசித்து வந்தனர் . வெங்கடசாமி விவசாயியாக இருந்தார். இவர்களது கிராமத்தில் சிலர், வனவிலங்குகள் தாக்கி இறந்தால் அரசிடமிருந்து அதிக அளவில் இழப்பீடு தொகை கிடைக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர். இதனைக் கேட்ட…

Read more

“திருமணத்திற்கு மறுப்பு”… செல்போன் நம்பரை பிளாக் செய்த காதலி… பைக்கில் பின் தொடர்ந்த காதலன்… பட்டப்பகலில் ஆத்திரம் தீர தீர… நடுங்க வைக்கும் கொடூரம்..!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ரக்‌ஷிதா (வயது 23). இவர் மணிப்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக் பூஜாரி. இந்த நிலையில் ரக்‌ஷிதாவும், கார்த்திக் பூஜாரியும்…

Read more

அடக்கடவுளே… திருமணத்திற்கு இன்னும் 14 நாட்கள் தான் இருக்கு.. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்… சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பெண்… கதறும் பெற்றோர்..!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா அருகே தும்மள்ளி கிராசில் நிகழ்ந்த சாலை விபத்தில் 26 வயது இளம்பெண் கவிதா உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து தம்பி சந்தோஷுடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கவிதா, முன்னால் சென்ற பைக் ஒன்றுடன் ஏற்பட்ட மோதலால் சாலையில்…

Read more

பட்டப்பகலில் படு பயங்கரம்..! பஞ்சாயத்து தலைவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்… முடி வெட்டும் கடையில் பகீர்… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!!

கர்நாடகாவின் விஜயபுராவில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தேவரநிம்பர்கி கிராமத்தின் கிராம பஞ்சாயத்து தலைவர் பீமநகவுடா புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பீமா நதி பகுதியில் முக்கியமான நபரான மகாதேவ் சாஹுகர் பைராகோண்டாவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்று உள்ளூர் செய்திகள்…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலனை விட்டு விட்டு வேறொருவருடன் பழகிய பெண்… ஆத்திரத்தில் இளம்பெண்ணை தாக்கி உடலை எரித்த வாலிபர்… கதறும் தாய்…!!!

கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோவர்ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த வர்ஷிதா (19), சித்ரதுர்கா சமூக நலத்துறை விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு கல்லூரியில் B.A. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 14ம் தேதி ஊருக்குப் புறப்படுவதாக விடுதி வார்டனிடம்…

Read more

“நான் இருக்கும்போதே இன்னொருத்தன் கிட்ட பேசுற”…. ஆத்திரத்தில் காதலியை தாக்கி கொன்று… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை…!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் ஒரு இளம்பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சித்ரதுர்கா புறநகர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். முதலில் அந்த இளம்பெண்ணின் அடையாளம்…

Read more

ரசிகரை கொன்ற பிரபல நடிகர்… ஜாமீன் ரத்தானதால் மீண்டும் கைது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருடைய காதலிக்கு தவறான மெசேஜ் அனுப்பிய காரணத்திற்காக தன்னுடைய தீவிர ரசிகரான ரேணுகா சாமி என்பவரை கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். இவருடன் அவருடைய காதலி பவித்ரா கவுடா உட்பட 11…

Read more

“மாமியாரை 19 துண்டுகளாக கூறு போட்ட மருமகன்”… தலை உட்பட உடம்பை 18 துண்டுகளாக பாலித்தீன் பைகளில் கட்டி… பல் டாக்டரின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் உண்மை..!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அருகே முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று ஒரு கருப்பு நிற பாலித்தீன் கவர் ஒன்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது…

Read more

“18 வயது கல்லூரி மாணவி மீது 17 வயது சிறுவனுக்கு வந்த விபரீத ஆசை”… திருமணத்துக்கு தடையாக வந்த வயது.. கர்ப்பத்தால் தெரிந்த உண்மை.. பேரதிர்ச்சியில் பெற்றோர்…!!!

கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பியூ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.…

Read more

“தகாத உறவுக்கு மறுப்பு தெரிவித்த நண்பனின் மனைவி”.. 6 வயசு குழந்தைக்கு தாயான பிறகும் விடாத கொடூரம்… பெண்ணின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே மந்திரா மண்டல்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பிஜோன் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக பிஜோன் மந்திரா ஆகியோர் பிரிந்து வாழ்ந்து…

Read more

கோவிலின் அருகே துண்டு துண்டாக கிடந்த உடல் பாகங்கள்… ஆனா தலையை மட்டும் காணும்…. தீவிர விசாரணையில் போலீஸ்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அருகே முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று ஒரு கருப்பு நிற பாலித்தீன் கவர் ஒன்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது…

Read more

Breaking: பாலியல் வன்கொடுமை வழக்கு… முன்னாள் எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா, தனது வீட்டில் பணிபுரிந்த 47 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான வழக்கில், பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.…

Read more

அடக்கடவுளே..! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு வாழ்வில் இவ்வளவு பெரிய துயரமா..? உயிருக்கு போராடும் மகன்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கர்நாடகாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் என மொத்தம் ஐந்து பேர் உள்ளனர். இதில் மூத்த மகனான பிரியங் கார்கே சித்தராமையா தலைமையில் கர்நாடகா அரசில்…

Read more

எங்க பின்னாடியே வாங்க..! என்ன பண்ணாலும் வழிவிட முடியாது… பேருந்துக்கு வழி விடாமல் தாறுமாறாக பைக்கை ஓட்டிய வாலிபர்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!!

கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டம் பால்பாவிலிருந்து சுப்பிரமணியாவை நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சுப்பிரமணியா அருகே வந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிள் பஸ்சின் முன்பக்கம் சென்றது. அதில் பயணித்த 2 வாலிபர்கள், பஸ்சுக்கு…

Read more

நகை கடையில் துப்பாக்கி முனையில் திருட்டு… முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் கடையின் உரிமையாளரின் மிரட்டி 184 கிராம் தங்க நகைகளை… அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் மகுடி சாலையில் ஒரு பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை இரவில் ஊழியர்கள் அடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி துப்பாக்கியுடன் 3 பேர் கடைக்குள் நுழைந்தனர். பின்னர் அந்த மர்மநபர்கள் நகை…

Read more

பட்டப்பகலில் நடந்த கொடூரம்… 71 வயது முதியவர் மீது பேருந்து மோதி கோர விபத்து… தலையின் மீது ஏறி இறங்கி… பதற வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தின் மையசூரில், சீராம்புரா பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு சோகமிகு விபத்தில் 71 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்தார். பூருஷோத்தமையா என்ற அந்த முதியவர், அருகிலுள்ள பால் கடையிலிருந்து பால் வாங்கிக்கொண்டு தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில்,…

Read more

பெண்களே உஷார்..! “2 பெண்களை நிர்வாணப்படுத்தி”… டிஜிட்டல் அரஸ்ட் என கூறி அரங்கேறிய கொடூரம்… இப்படி போன் பண்ணா ஏமாந்துறாதீங்க…!!!!!

தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் மனித வாழ்க்கை எளிமையாகியுள்ளதுடன், அதே சமயம் இந்த வளர்ச்சியை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் சிலர், பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுகிறார்கள். அதில் மிகவும் ஆபத்தானதாக பரவி வரும் ஒன்று தான் ‘டிஜிட்டல் கைது’ எனப்படும் மோசடி. இதில், தங்களை…

Read more

பெரும் அதிர்ச்சி… மாரடைப்பால் அதிகரிக்கும் உயிரிழப்பு… பெண் போலீஸ் உட்பட 2 பேர் பலி… கர்நாடகாவில் தொடரும் சோகம்..!

கர்நாடகாவில் உள்ள கலபுரகி மாவட்டம் அடுத்துள்ள கிராமத்தில் சரிதா(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள புறநகர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவன் பீதரில் டவுன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான…

Read more

Other Story