கொடூரத்தின் உச்சம்… படுத்த படுக்கையாக கிடந்த தாய்… 4வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில், பெற்று வளர்த்த தாயை மகனே கட்டிடத்தின் 4-வது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 வயதான அந்த மூதாட்டி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த…
Read more