தஞ்சையில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்கள்… கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்… தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் மருதக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்வந்த் (8), மாதவன் (10), பாலமுருகன் (10) என்ற மூன்று சிறுவர்கள், நேற்று , ஜூலை 11 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் பள்ளிக்குச் சென்ற பிறகு, அந்த கிராமத்தில்…
Read more