“அரை நிர்வாணமாக தெருக்களில் சுற்றும் மர்ம நபர்கள்….!” திருவண்ணாமலையை அதிர வைத்துள்ள முகமூடி மனிதர்களின் பகீர் பின்னணி…. சிக்கிய திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரை நிர்வாணமாக, முகங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் வீடுகளின் வாசல்களிலும், தெருக்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

நள்ளிரவு நேரம்..! “கரண்ட் கட்”… பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து அடுத்தவன் பொண்டாட்டி கட்டிப்பிடித்த 24 வயது வாலிபர்… கணவன் விழிப்பதற்குள் தப்பி ஓட்டம்… தி. மலையில் திடுக்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில், நள்ளிரவில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பைப் பயன்படுத்திப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் வீட்டின் கதவைத்…

Read more

என் கூட வா அந்த அணையை சுட்டிக் காட்டுறேன்…! ஸ்கூல் முடிந்ததும் சிறுமியை பைக்கில் கூட்டிட்டு போன வாலிபர்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரைச் சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணையைச் சுற்றிக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து…

Read more

“பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளே மரண பயம்”.. ஆபத்துல சிக்கிய ஸ்கூல், ஓடிய மாணவர்கள்.. பதறிய பெற்றோர்.. பகீர் சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிய உணவு சமைப்பதற்காகச்…

Read more

  • June 3, 2026
​”கிரிவலம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்” காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல்…. 8 பேர் அதிரடி கைது….!!

ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டுச் சென்ற பெண் ஒருவரைக் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு அவரின் தங்க நகைகளையும் பறித்துச் சென்ற வழக்கில் 8 காமப்பேய்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த மே…

Read more

“கிரிவலப் பாதையில் நடந்த பயங்கரம்!”… பெண்ணிடம் நகையைப் பறித்து அநாகரிக அத்துமீறல்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..!!!

ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த இளம் பெண் ஒருவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிரிவலம்…

Read more

கிரிவலப் பாதையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி ஆபாச படம்..! “8 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை”… கதறும் பெண்… தி. மலையில் பரபரப்பு….!!!

ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஏரிக்கரைப் பகுதியில், சென்னையை சேர்ந்த  பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாக 8 பேர் கொண்ட கொடூரக் கும்பல் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப்…

Read more

  • May 31, 2026
“உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே?” முன்னாள் கலெக்டர் சொன்ன ‘அந்த’ பதில்…. வைரலாகும் சுவாரசிய சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் இஆப (IAS) இன்று முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்கும் சுப வேளையில், கலெக்டர் அலுவலக அறையில் இருந்த அதிகாரிகளிடையே சற்றும் எதிர்பாராத ஒரு கலகலப்பான மற்றும் ருசிகரமான சம்பவம்…

Read more

  • May 31, 2026
“இந்த நக்கல் எல்லாம் இங்க வேண்டாம்!” பணிவா பேசுனா தான் வேலை நடக்கும்! கல்குவாரியில் திடீர் விசிட் அடித்த விஜய் கட்சி எம்.எல்.ஏ..!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்து ஹாட் டாபிக்காக மாறி வரும் வேளையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ள இந்த அதிரடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போளூர் குன்னத்தூர் பகுதியில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும்…

Read more

“பவர் கொடுத்தா பவர் கட் தர்றீங்க.. மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்..!” – அண்ணாமலையார் சன்னதியில் தமிழிசை சொன்ன ‘அந்த’ ரகசியம்.. நடுநடுங்கிப் போன தவெக தரப்பு..!!”

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவில்களில் கூட்டம் அதிகமாக கூடும் நேரங்களில், குழந்தைகளும் பெரியவர்களும் தரிசனத்திற்காக 3 முதல் 4 மணி…

Read more

“ஓடும் லாரியில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”… கூட்டு பாலியல் பலாத்காரம்.. தம்பதி உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் விடுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஓடும் லாரியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆற்காட்டைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரைப் போலீசார் போக்சோ சட்டத்தின்…

Read more

  • May 16, 2026
என்னப்பா நடக்குது இங்க? – வண்டில ஒரு பக்கமா உக்காந்துட்டு, போனை பார்த்துட்டே 3 கிலோமீட்டர் ஆபத்தான பயணம்.. வாலிபரின் வைரல் வீடியோ..!!

திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளையும் நெஞ்சை பதறவைக்கும் வகையிலான ஆபத்தான பைக் ஸ்டண்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் ஒருவர் அதிவேகமாகச் செல்லும் பைக்கின் ஒருபுறமாக (Side seating) அமர்ந்து கொண்டு,…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே?”… சிறுமி விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை… திமுக அரசுக்கு அண்ணாமலை கொடுத்த ‘ஷாக்’ ட்வீட்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த கொடூரச் செயலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

“பச்சோந்திக்கே டஃப் கொடுப்பாரோ?”… அதிமுக – பாஜக ரகசிய உறவு அம்பலமா?… மேடையிலேயே புள்ளிவிவரத்தோடு பொங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். “பச்சோந்தியை விட வேகமாக காவி நிறத்திற்கு மாறியவர் பழனிசாமி” என்று சாடிய அவர், பாஜகவின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் எடப்பாடி…

Read more

  • March 29, 2026
“சீட் இல்லைனா போங்கப்பா!” – எடப்பாடி வெளியிட்ட 3-ம் கட்டப் பட்டியலால் அதிருப்தி.. தவெக-வில் ஐக்கியமான அதிமுக மாவட்டச் செயலாளர் தவெக வேட்பாளராக அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) 17 வேட்பாளர்கள் கொண்ட அதிமுகவின் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் பல முன்னாள் அமைச்சர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும்,…

Read more

பகீர் சம்பவம்! வாயைப் பொத்தி இளம்பெண்ணைத் தூக்கிச் சென்ற வாலிபர்.. விரட்டிப் பிடித்த கிராம மக்கள்.. நள்ளிரவில் நடந்தது கொடூரம்..??

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் செல்வம், ஒரு வீட்டின் உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வாயைப் பொத்தி வலுக்கட்டாயமாக வெளியே தூக்கிச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது சத்தம் கேட்டு…

Read more

4 குழந்தைகளுக்கு தாயான பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வக்கீல்…! அலறி துடித்த பெண்… தி.மலையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இளம் வக்கீலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் கார்த்திக் (27). இவர்…

Read more

அடக்கடவுளே… சொத்துக்காக பெத்த தாயை அடித்து சித்ரவதை செய்த அரசு டாக்டர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சொத்துக்காகப் பெற்ற தாயையே அரசு மருத்துவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.…

Read more

  • February 24, 2026
பகீர் வீடியோ..!! “யப்பா.. வண்டிய ஓரம் கட்டுங்கப்பா!” – – பின்னால் வந்தவர்களைப் பதறவைத்த நபர்.. அலறித் துடித்த வாகன ஓட்டிகள்..!!

திருவண்ணாமலையில் ஒரு ஸ்கூட்டர் செய்த ‘அட்ராசிட்டி’ தற்போது இணையதளங்களில் விமர்சனத்தையும் அதே சமயம் பீதியையும் கிளப்பியுள்ளது. சாலையில் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் அந்த ஒரு வண்டியைப் பார்த்ததுமே, “யப்பா சாமி.. ஓரமா போயிடுங்க!” என்று அலறி அடித்துக் கொண்டு…

Read more

பகீர்: ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு – மனைவியின் செல்போன் பழக்கத்தால் ஆத்திரமடைந்த கணவன் செய்த வெறிச்செயல்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் பகுதியில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசிய ஆத்திரத்தில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். பையூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்ற கார் டிரைவர், தனது முதல் மனைவி…

Read more

அதிர்ச்சி: ஊறிய சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் விழலாம்… தொடர் மழையால் நேர்ந்த விபரீதம் – பலியான சிறுவர்கள்…!!!

வந்தவாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அண்ணன் மற்றும் தம்பி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் வசித்து வந்த இந்த சிறுவர்கள், நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது…

Read more

  • February 11, 2026
“விஜய் கட்சியின் லட்சணம் இது தானா?” பிறந்த நாளுன்னு மக்களுக்கு இடையூறு…. போலீசாரை எதிர்த்து நின்ற தவெக நிர்வாகிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியினர் நடத்திய கொண்டாட்டங்கள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைவலம் சென்ற தொண்டர்களால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம்…

Read more

இது என்ன புது வகை திருட்டு? பூவை குங்குமமாக மாற்றி மயக்கமடையச் செய்த பெண் சாமியார்.. 85 ஆயிரம் ரூபாய் அபேஸ்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாமியார் வேடமணிந்த 65 வயது மூதாட்டி ஒருவர், ஹார்டுவேர்ஸ் கடையில் 85 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீபால்சிங் என்பவரது கடைக்கு வந்த அந்த மூதாட்டி,…

Read more

  • January 31, 2026
“தேர்தலில் போட்டி.. மக்கள் சேவையே இலக்கு!” – ஆரணியில் குஷ்பு அதிரடி பேட்டி..!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவரும், நடிகையுமான குஷ்பு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக-வின் தயாரிப்புகள் குறித்துப் பேசிய அவர், “தேர்தல்…

Read more

“நாலு வருஷ வெயிட்டிங்… ரெண்டு நாட்டு சம்மதம்!” தாய்லாந்து – திருவண்ணாமலை…. கியூட் லவ் ஸ்டோரி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த கோகுல் என்பவர், மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றபோது தாய்லாந்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணைச் சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. சுமார் நான்கு ஆண்டுகளாகத் தங்கள் காதலைப் பேணி வந்த…

Read more

“விளையாட போன பிள்ளைக்கு இப்படியா ஆகணும்”… எமனாக மாறிய தண்ணீர் தொட்டி.. ஒரே மகனை பறிகொடுத்து கதறி துடித்த பெற்றோர்.. கலங்க வைக்கும் சம்பவம்..!

ஆரணி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்,  ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவரது மனைவி பவானி. இந்தத் தம்பதியருக்கு சஞ்சீவ்…

Read more

“மறையாத சிரிப்பு…. மாறாத வடு” தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயதுக் குழந்தை பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் – பவானி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சஞ்சீவ் மித்ரன் என்ற 3 வயது மகன் இருந்தான். நேற்று முன்தினம் இரவு, குழந்தை வீட்டின் அருகே மழலை மாறாத சிரிப்புடன்…

Read more

“நண்பர்களைப் பார்க்கப் போகாதே..” மனைவியின் ஒரு வார்த்தை.. திருமணமான ஒரே மாதத்தில் நேர்ந்த சோகம்.. கண்ணீரில் உறைந்த குடும்பத்தினர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மோகன்ராஜ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு புதுத்தெரு பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகக் கூறியபோது, அவரது மனைவி…

Read more

இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைக்கும் திமுக.. தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரம்மாண்ட இளைஞரணி மாநாட்டைத் தொடர்ந்து, தென் மாவட்ட இளைஞர்களைக் கவரும் வகையில் திமுக இளைஞரணியின் அடுத்த கட்ட நிர்வாகிகள் சந்திப்பு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற, துணை முதல்வர் உதயநிதி…

Read more

திமுக-தான் தமிழ்நாட்டின் தாய் கழகம்.. “கட்சி ஆரம்பிச்ச உடனே நாற்காலி கேக்குதா?” புதிய அரசியல் வருகைகளை வம்புக்கு இழுத்த அமைச்சர் எ.வ.வேலு..!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற விழாவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,500 பேர் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இப்போதெல்லாம் கட்சி ஆரம்பித்த மறுநாளே நாற்காலி போட்டுக்கொண்டு, தங்களை ‘நாளைய முதல்வர்’ என…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

“விபத்து இல்ல திட்டமிட்ட கொலை!”.. கள்ளக்காதல் ஜோடி கருகி சாம்பல்.. திருவண்ணாமலை அரங்கேறிய பயங்கரம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும், கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து வந்த அமிர்தம் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாகச் செங்கம் அருகே உள்ள…

Read more

பகீர்! திமுக நிர்வாகி எரித்துக்கொலை…. வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி…. மர்ம நபர்கள் வெறிச்செயல்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளராக இருந்த வேலு மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது விளைநிலத்தில் உள்ள குடிசையில் தங்கியிருந்தபோது, மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில்…

Read more

எஞ்சினை அணைக்கல..! லாரியை நிறுத்த போராடி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியான தொழிலாளி… வைரலாகும் பகீர் சிசிடிவி வீடியோ…!!

ஆரணி அருகே அட்டைப்பெட்டித் தொழிற்சாலையில், இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் மோட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (65). இவருக்கு விஜயா என்ற…

Read more

காலை உணவுத் திட்டம்… முதலமைச்சருக்கு நன்றி சொன்ன 5 வயது சிறுவன்… நேரில் கடிதம் வழங்கிய மாணவன்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் பொருட்காட்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சேத்துப்பட்டு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக கலசப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலையைத் திறந்து வைத்த முதல்வர், பின்னர் சேத்துப்பட்டு…

Read more

மலப்பாம்பாடியில் குவிந்த மக்கள் கூட்டம்..”புது எனர்ஜி கிடைச்சிடுச்சு!” திருவண்ணாமலை மண்ணின் பெருமையை உருகிப் பேசிய முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அவர், அங்கு திரண்டிருந்த மக்களின்…

Read more

“31 வயசு ஆணுடன் உல்லாசம்”… 18 வயது மகளைக் கடத்திய 42 வயது தாய்… கள்ளக்காதலனை தாலி கட்ட வைத்து பலாத்காரம் செய்ய வைத்த கொடூரம்… திடுக்கிடும் பின்னணி..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 42 வயது விதவை பெண் ஒருவரும், அவரது 18 வயது இளைய மகளும் மாயமானதாக  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் கணவர் கடந்த 15…

Read more

“திருமணமாகி 12 வருஷம் ஆகுது”.. கணவன்-மனைவி இடையே தீராத சண்டை… பிரிந்து சென்றும் விடல… கணவனை தரதரவென இழுத்து வந்து… பதற வைக்கும் கொடூரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஜம்போடை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (43) கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கும் மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த துர்கா (30) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள்…

Read more

அதிரடி! தமிழ்நாட்டைக் கடந்து இந்தியாவையும் காக்க வேண்டிய கடமை! அறிவுத்திருவிழா நடத்தி அசத்திய உதயநிதி! ஸ்டாலின் கொடுத்த ஷாக் தகவல்!

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணம், தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுக்க முயன்ற சக்திகளை எதிர்த்துப்…

Read more

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்! தவெக-வை தெறிக்கவிட்ட திமுகவின் ‘இளைஞர் படை’ பிளான்! தேர்தலில் நடக்கப்போவது இதுதான்!

திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடத்தவுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, புதிய கட்சியாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்…

Read more

தினமும் குடித்துவிட்டு அடிச்சா… என்ன செய்வேன்?” – விசாரணையில் மனைவி விஜயா அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழப்பழுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவருக்கும், விஜயா என்பவருக்கும் திருமணமாகி கௌசல்யா, சோபியா என்ற இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், விநாயகம் – விஜயா தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளாக…

Read more

பயங்கரம்… குடிபோதையில் தகராறு… காய்கறி வெட்டும் கத்தியால் கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் விநாயகம் மற்றும் விஜயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். விநாயகம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், குடிக்க பணம் கேட்டு மனைவி விஜயாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.…

Read more

இப்படியா சாவு வரணும்.. “வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு”… தி.மலையில் அதிர்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்–வனிதா தம்பதியருக்கு பிரனிதா (11), டிக்சிதா (9), டில்சிதா (7) என்ற 3 மகள்கள் உள்ளனர். கடந்த 23 ஆம் தேதி காலை, வீட்டில் சமைக்கப்பட்ட வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளனர்.…

Read more

  • November 21, 2025
அலறல்: “உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பி…” மனைவி மற்றும் மாமியாரின் கொடூரம்! காதலித்து மணந்த டிரைவர் விஜய்க்கு நேர்ந்த பயங்கரம்! அதிர்ச்சி வாக்குமூலம் வெளியானது..!!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூரைச் சேர்ந்த லாரி டிரைவர் விஜய் (27), ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஷர்மிளா என்பவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி…

Read more

Breaking: அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம் அன்று உள்ளூர் விடுமுறை…. 4764 சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, டிசம்பர் 3-ம் தேதி அன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மகாதீபம் ஏற்றப்படும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்…

Read more

கொடூரம்! 4 பவுன் நகைக்காக இளம் பெண் கொடூர கொலை… பிஞ்சு குழந்தையை ரோட்டோரம் விட்டு சென்ற அநியாயம்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேலின் மனைவி அம்சா (28). கடந்த மாதம் (அக்டோபர்) 15ஆம் தேதி தனது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு உடல்நிலை…

Read more

இந்த குழந்தை வேண்டாம்…! “இப்பவே கருவை கலைத்துவிடு”… தொடர்ந்து தகராறு செய்த கணவன்… மனவேதனையில் கர்ப்பிணி எடுத்த முடிவு… பரிதவிப்பில் மகள்..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த வேலுவின் மகள் அஸ்வதி (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் (25) என்பவரை 3…

Read more

விவசாயியை கடித்த தெரு நாய்… சிகிச்சை எடுக்காததால் ரேபிஸ் நோய் தொற்றால் பாதிப்பு… பரிதாபமாக போன உயிர்…!!!

திருவண்ணாமலை அருகே உள்ள புது சாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜான் ஆண்ட்ரூஸை(48), சில மாதங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று கடித்துள்ளது. ஆனால் அதற்காக முதலுதவியோ சிகிச்சையோ செய்யாமல் இருந்துள்ளார். பலர் வலியுறுத்தியும், மருந்தும் முதலுதவியும் எடுக்காமல் விட்டு வைத்ததால், சமீபமாக…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இன்று (செப்டம்பர் 19)…

Read more

பெரும் அதிர்ச்சி…! “லிப்ட் கொடுப்பது போல் நாடகமாடி மூதாட்டியிடம் செயின் பறிப்பு”… தவெக கட்சியின் நிர்வாகி அதிரடி கைது…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி கௌதம் (30). இவர் ஆரணி அருகே ஒரு மூதாட்டிக்கு லிப்ட் கொடுப்பது போல்…

Read more

Other Story