“எனக்கு தராம நீயே அனுபவிப்பியா”..? நியாயத்திற்காக சென்ற தம்பி… கோபத்தில் மண்வெட்டியால் ஒரே போடு… அண்ணன் செஞ்ச கொடூரத்தால் பறிபோன உயர்..!!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்முடியனூர் கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசு (55), புருஷோத்தமன் (53) என்ற மகன்கள் இருக்கிறார்கள். இதில் பாலு ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை மகன்கள் இருவரும் பிரித்துக் கொண்டு விவசாயம்…
Read more