காய்கறி வாங்கி வந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு பள்ளி தெருவில் கூலி வேலை பார்க்கும் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும்,…

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேசூர் பேரூராட்சி அருந்ததியர் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் சன்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா…

காவல் நிலையம் முன்பு…. தற்கொலைக்கு முயன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வட அரசம்பட்டு கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.…

காருக்கு டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமம் கூட்ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல் பங்க் மேலாளர் வரதராஜன், ஊழியர்…

உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை…. 4,000 கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்த படி செல்லும் சீடர்கள்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் கங்காப்பூரில் கோலோகோதரம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது இந்த ஆசிரமத்தின் சீடர்கள் மூன்று பேர் உலக நன்மை வேண்டியும்,…

போலியான ஏ.டி.எம் கார்டை கொடுத்து…. ரூ.22 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலையை சேர்ந்த சற்குணம் என்பவர் போளூர் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர்…

திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற இளம் பெண்… புகழ்ந்து தள்ளும் மக்கள்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த நடன மாணவியான பவ்யா ஹாஸினி என்ற 25 வயது இளம் பெண் உலக நன்மைக்காக…

கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்த பக்தர்…. ரூ.21 ஆயிரத்திற்கு ஏலம்…. விமர்சையாக நடந்த திருவிழா….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 23-ஆம் ஆண்டு ஆடிப்பூரவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மனுக்கு ஊரணி…

14 கி.மீ தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற ஆந்திர மாணவி…. ரசித்த பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அந்த கோவில் பின்புறம் மலையை சுற்றி இருக்கும் 14 கிலோமீட்டர் தொலைவு…

மைத்துனர் கத்தியால் குத்தி படுகொலை…. அக்காள் கணவர் வெறிச்செயல்…. கொடூர சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பாண்டியன்-விஜயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்களும்,…

வாடகை ஒப்பந்தத்தின் பேரில் வாகனங்களை விற்று மோசடி…. ஹோட்டல் உரிமையாளர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரசம்பட்டு கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பிரவீன் குமார் தனக்கு…

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. மோட்டார் சைக்கிளால் வந்த வினை…. கதறும் பெற்றோர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பள்ளிக்கூட தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் இருந்தார். தந்தை,மகன்…

BREAKING: 50 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் அருகே தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி…

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர்…. நொடியில் பறிபோன உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் இருக்கும் கண்ணப்பன் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி தீயணைப்பு…

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே…. கோமா நிலைக்கு சென்ற பெண்…. கண்ணீர் மல்க புகார் அளித்த தாய்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளூர் கிராமத்தில் சின்னராஜ்-குமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாரின் மகள்…

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. இடிபாட்டில் சிக்கி விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆராகுர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாட்டு சாணம், எருவு ஆகிய இயற்கை உரத்தை…

இன்று பௌர்ணமி…… கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது….? கோவில் நிர்வாகம் தகவல்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் எனப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மலையை சிவனாக வழிபடுவதால் கோவிலின் பின்புறம்…

செல்போனில் வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை…. பெரும் சோகம்…. போலீஸ் விசாரணை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அண்ணா தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (37). டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 வயதில்…

ரத்த தான முகாம்…. ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்…. வெளியான தகவல்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்த இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில், வேலூர் அடுக்கம்பாறை அரசு…

ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செய்த செயல்…. குவியும் பாராட்டுக்கள்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூரை அடுத்த முத்துக்குமரன் மலை பகுதியில்  வசிப்பவர் ராமன் (30). கூலி தொழிலாளியான இவருக்கு கவுதமி (23)…

அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் விழா….. விளக்கமாக எடுத்துரைத்த அதிகாரிகள்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அருகில் உள்ள வேலையாம்பாக்கம் என்ற  கிராமத்தில் மாநில விரிவாக்கம் சீரமைப்பு திட்டம் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள்…

அரிய வகை ரத்தம் கொண்ட சிறுமியை ரத்த சோகையிலிருந்து காப்பாற்றிய மருத்துவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!

திருவண்ணாமலை அருகில் உள்ள பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த சிறுமியை கடந்த 4…

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இசை வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து போராட்டம்…. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு….!!

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்…

போதைப் பொருள் ஒழிப்பு தினம்….. மினி மாரத்தான் போட்டி….. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று மினி மாரத்தான் அங்கு நடத்தப்பட்டது.…

அரசு பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை….. குவியும் பாராட்டுக்கள்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலையில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்…

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…. அதிகாரியின் விளக்கவுரை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம்….. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்டரங்கில் இமைகள் என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக…

நாளை நடக்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி….. தமிழக அரசின் சூப்பர் திட்டம்… மிஸ் பண்ணிடாதீங்க….!!

நான் முதல்வன் “உயர்வுக்கு படி” என்ற திட்டத்தின் மூலம் பிளஸ்-2 வகுப்பு முடித்தபின் உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவது குறித்த…

குப்பைத் தொட்டியில் பிணமாக கிடந்த ஆண் சிசு….. போலீஸ் விசாரணை….!!

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த செ.ஆண்டப்பட்டு ஊராட்சி வரவேற்பு எல்லை பலகை வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஊராட்சி சார்பாக  குப்பை தொட்டி ஒன்று…

100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் ஒன்றியம் திண்டிவனம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்க கோரி அனைத்து வகை…

விவசாயிகளுக்கு புதுக்கோட்டை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி….. வெளியான தகவல்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய வட்டாரங்களில் இருந்து 40 விவசாயிகள் புதுக்கோட்டையில் உள்ள தேசிய…

கிராம நிர்வாக அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்….. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின்…

பள்ளியில் கட்டாய கல்வி சட்ட விழிப்புணர்வு முகாம்….. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆரணி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக 14 வயதுக்குட்பட்ட அனைத்து…

வருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…. ஏராளமானோர் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் வருவாய் துறை சார்பாக  கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாசில்தார் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.…

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி….. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் உள்ள ரெட்டியார்பாளையத்தில் செயல்பட்டு வரும், அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும்…

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்….. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தேசூர் அருகே சி.ம.புதூர் என்ற கிராமத்தில் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கை விழிப்புணர்வு…

புதிய பகுதி நேர கூட்டுறவு நியாயவிலைக்கடை திறப்பு விழா…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை ஒன்றியத்தில் செயல்படும் வேங்கிக்கால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு அய்யப்பன் நகர் பகுதியில்…

மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்வு நாள் கூட்டம்….. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வுநாள் கூட்டம், அம்மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி…

காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு….. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அரசு மருத்துவமனையில் காசநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியா தலைமையில்…

‘இந்த கல்வி உதவித்தொகை பெற’ பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!

திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியர் முருகேஷ்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, 2022-2023-ஆம் கல்வியாண்டில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை என்ற திட்டத்தின் கீழ்…

ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா….. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில், ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அதன் பன்னாட்டு…

காணாமல் போனதாக செய்யப்பட்ட வழக்குப்பதிவு….. மீட்கப்பட்ட 100 செல்போன்கள்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகள் மீது மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை…

HeavyRainHolidays: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக…

சாத்தனூர் அணைக்கு 460 கனஅடி நீர் வரத்து….. வெளியான தகவல்….!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 உயரம் கொண்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக விளங்குகிறது.…

மக்களே எச்சரிக்கை….. ‘லோன் ஆப்’ செயலிகளை செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்…. சைபர் கிரைம் அறிவுறுத்தல்….!!

திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது,  சமூக வலைதளங்களில் போலியான வலைத்தள பக்கங்கள் மூலமாகவோ,…

ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்….. நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் வட்ட தலைவர் அபில்லாகான் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து…

வருகிற 20-ந் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள்…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விண்ணவனூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற…

இன்று மின்நிறுத்தம் ஏற்படும் இடங்கள்…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று…

அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை….. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் இசைப்பள்ளியானது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் சாலை கிரிவலப் பாதையில் சமுத்திரம்…

வளர்ச்சி பணிகள் பற்றிய ஆய்வு கூட்டம்….. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அருகே இருக்கும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் பற்றிய…