என் கூட வா அந்த அணையை சுட்டிக் காட்டுறேன்…! ஸ்கூல் முடிந்ததும் சிறுமியை பைக்கில் கூட்டிட்டு போன வாலிபர்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரைச் சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணையைச் சுற்றிக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து…

Read more

Other Story