“வாழ முடியல; கருணை கொலை பண்ணுங்க”…. மகனால் நடுத்தெருவில் நிற்கும் பெற்றோர்…. கண்ணீர் மல்க மனு…!!
திருவாரூரில் தியாகராஜன்-மல்லிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். தியாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்தவர். அவர் தனது மனைவி பெயரில் பல சொத்துக்களை வாங்கி வீட்டையும் கட்டியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் தியாகராஜன் தனது…
Read more