471 மதிப்பெண்கள் எடுத்தும் இந்த நிலைமையா…? அரசு மாதிரி பள்ளியில் சீட் கிடைக்காததால் உடைந்துபோன மாணவி..!

திருவாரூர் அருகே உள்ள தொழுவனங்குடி பகுதியைச் சேர்ந்தவர்  தர்ஷினி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில், மாணவி தர்ஷினி 500-க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அரசுப்…

Read more

கணவரின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்…! “தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கணவன்”.. உயிரையே விட்ட மனைவி.. பரிதவிப்பில் குழந்தைகள்…!!

திருவாரூர் மாவட்டம் கரும்பியூர் கிராமத்தில், கணவனின் விபரீதமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்த்து அவர் இறந்துவிட்டதாக தவறாக நினைத்த இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பிரவீன் (31) என்ற…

Read more

“அக்கரைக்கு போன பின் தான் ‘இதற்கு அதுவே மேல்’னு புரியும்.. ‘ஆடுகள்’ கதையைக் கூறி முத்தரசன் அதிரடி..!!!

திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அண்மைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், சட்டமன்றத்தில் ‘அப்பாவை காணோம்’ என தமிழக வெற்றிக் கழகத்…

Read more

“நீங்க தேடுற இடத்துல நான் இருக்க மாட்டேன்!” ‘அப்பாவைக் காணோம்’னு சொன்ன விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி…!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் எழுப்பிய அரசியல் விமர்சனத்திற்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூர் காட்டூர் திருமண விழாவில் தனது பாணியில் மிக வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளார். முன்னதாக,…

Read more

“தனித்துப் போட்டி.. நாமே ஆளப்போகிறோம்.. இனி தனி வழிதான்!” கூட்டணிக்கு குட்-பை சொன்ன திமுக.. ஆ.ராசா வெளியிட்ட அதிரடித் தகவல்.. அரசியல் களம் சூடுபிடித்தது..!!”

திருவாரூரில் நேற்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணனின் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த விழாவில் ஆவேசமாகப் பேசிய ஆ. ராசா, இனி திமுக…

Read more

“பெற்ற மகளின் அலறல் சத்தம் வீண் போகவில்லை!”.. திருவாரூர் கொலையாளிகளுக்கு குண்டாஸ் சட்டம்.. அதிரடி ஆக்ஷன் எடுத்த ஆட்சியர்..!!!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெத்த மகளின் கண் முன்னாலேயே தந்தை ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த வழக்கில், தற்போது 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் அதிரடி விவகாரம்…

Read more

“தந்தை கண்முன்னே அராஜகம்.. அடுத்த நிமிடமே கட்!”… திருவாரூரில் இளம்பெண்ணுக்கு ஈவ்-டீசிங் செய்த ஒன்றிய செயலாளர் நீக்கம்..!!!

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயது இளம்பெண் ஒருவருக்கு அவரது தந்தை கண்முன்னேயே ஈவ்-டீசிங் (Eve-teasing) செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியப் புள்ளியான ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட…

Read more

“5000-ஆ? இல்ல 500-ஆ?” வாயைத்திறந்த திருடி.. உரிமையாளரின் புத்திசாலித்தனத்தால் சிக்கிய உண்மை.. திருவாரூர் மொபைல் கடையில் நடந்த பரபரப்பு காட்சி..!!

திருவாரூரில் உள்ள மொபைல் கடை ஒன்றில், கடை உரிமையாளர் இல்லாத நேரத்தில் சிறுவன் ஒருவனுடன் வந்த பெண், அங்கிருந்த பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் யாரும் இல்லாததைக் கவனித்த அந்தப் பெண், தனது குழந்தையையும் வைத்துக்கொண்டு…

Read more

Breaking: “விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” முதலமைச்சர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கொண்டாட்டத்தில் தமிழகம்..!!

“டெல்டா விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” என்று சொல்லும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.134.83 கோடி மதிப்பில் அதிரடியான ‘குறுவை சிறப்பு தொகுப்பு’ திட்டத்தை அறிவித்து விவசாய நெஞ்சங்களை குளிரவைத்துள்ளார். தவெக தலைமையிலான புதிய…

Read more

  • June 11, 2026
​”ஆடு மேய்க்கலன்னு இப்படியா பண்ணுவீங்க” சிறுவன் அடித்துக் கொலை…. உடலை தோண்டி எடுத்த திருவள்ளூர் போலீசார்…. பகீர் சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, ஆடு மேய்க்காத காரணத்திற்காக 4 மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு கோழிப்பண்ணை அருகே புதைக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட வெண்ணிலா என்ற பெண்…

Read more

  • May 30, 2026
நள்ளிரவில் பயங்கரம்…. மகள் கண்முன்னே தந்தை துடிக்க துடிக்க வெட்டிக் கொலை…. செங்கல் சூளை மேஸ்திரிக்கு நேர்ந்த சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் வழக்கம் போல தூங்கிக்…

Read more

அதிகாலையில் கதவை உடைத்து பயங்கரம்… மனைவி, மகள் கண் முன்னே செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை..!!

திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த செங்கல் சூளை மேஸ்திரியான திருமுருகன் (45), இன்று அதிகாலை அவரது வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதிகாலையில்…

Read more

“காலேஜுக்கு போடா!”.. அப்பா சொன்ன ஒரே வார்த்தை.. பெற்ற தந்தை என்றும் பார்க்காமல்.. பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற மகன்.. உறைந்துபோன ஊர்மக்கள்..!!

திருவாரூர் மாவட்டம் அருகே 17 வயது மகன், தனது தந்தையை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிடெக்னிக் படித்து வந்த அந்த மாணவர் சரியாகக் கல்லூரிக்குச் செல்லாததை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே…

Read more

​”₹5 கோடி செலவு…. ராஜஸ்தான் பளிங்கு கற்கள்” அம்மாவுக்காக தாஜ்மஹால் கட்டிய மகன்…. தமிழகத்தில் ஒரு அதிசயம்….!!

​”உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் காதலின் சின்னமாகப் போற்றப்படும் நிலையில், தமிழகத்தின் திருவாரூரில் ஒரு மகன் தனது தாய்க்காகப் பாசத்தின் சின்னமாக ஒரு தாஜ்மஹாலை எழுப்பியுள்ளார்.” திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அம்ருதின் ஷேக் தாவூத், மறைந்த தனது…

Read more

பிளஸ்-1 மாணவியை ஏமாற்றிய ‘கல்லூரி காதலன்’… கர்ப்பமான பள்ளி மாணவி… போக்சோ வழக்கில் தேடப்படும் குற்றவாளி – திருவாரூரில் அதிர்ச்சி..!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 11-ஆம் வகுப்பு மாணவியைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மன்னார்குடி தட்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், தனியார்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! சிறுமிகளை கூட விடாத கொடூரர்கள்… குளிப்பதை இரகசியமாக வீடியோ எடுத்த 20 வயது வாலிபர்… திருவாரூரில் பரபரப்பு..!!

திருவாரூர் அருகே சிறுமிகள் குளிப்பதைப் போனில் ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் உதயகுமார் (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று…

Read more

“திருமணத்திற்கு மீறிய உறவு”… கணவனை கல்லால் அடித்து கொன்ற மனைவி மற்றும் உறவினர்… கண்காணிப்பு கேமரா மூலம் வெளிவந்த உண்மை…!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சமையல் மாஸ்டர் சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், அவரது மனைவி இந்திரா மற்றும் அவரது உறவினர் சந்திரசேகர் ஆகிய இருவரை ஆலிவலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொன்னீரை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் கீழாந்தி…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு.. வாய்க்காலில் பிணமாகக் கிடந்த கணவன்.. மனைவியே போட்ட மாஸ்டர் பிளான்.. சிசிடிவி-யால் சிக்கிய உண்மை..!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீழாந்தி வடிகால் வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க சுப்பிரமணியன் என்பவர் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் மோப்ப நாய் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.…

Read more

  • January 28, 2026
“கீரிப்பிள்ளை கடித்த 3 மாதங்களுக்குப் பின் சோகம்!” – 7 வயது சிறுவன் நவீன் சிகிச்சை பலனின்றி பலி.. உயிரிழக்கும் முன் வினோத செய்கை? திருவாரூரில் சோகத்தில் உறைந்த மக்கள்..!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த முத்து – தேவி தம்பதியினரின் 7 வயது மகன் நவீன், கீரிப்பிள்ளை கடித்த பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு…

Read more

விளையாட்டுப் போட்டியில் விபரீதம்.. கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் அதே கத்தியால் குத்திக் கொலை.. மன்னார்குடியில் பதற்றம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலமரவாக்காடு கிராமத்தில், காணும் பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், மதுபோதையில் தனது நண்பர்களுடன் வந்து போட்டியில் இருந்தவர்களிடம்…

Read more

திமுகவுக்கு காங்கிரஸ் வைத்த செக்… இனி வெறும் தோழமை கட்சி மட்டுமல்ல… கே.எஸ்.அழகிரி ஆடிய அதிரடி ‘பவர் பாலிடிக்ஸ்…!!!

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர்ச்சியடைய விரும்புவதும், அதிகாரத்தில் பங்கு கேட்பதும் நியாயமானது…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

குடும்பத் தகராறு… குடிபோதையில் பெண்ணை துன்புறுத்தி மனைவியைத் தோசை கரண்டியால் அடித்து கொன்ற… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தோசை கரண்டியால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஆவூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளியான பரதன் என்பவருக்கும்,…

Read more

  • December 29, 2025
இல்லத்தரசிகளே உஷார்…! “வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்..!” ஆசை வார்த்தை காட்டி ஆப்படிக்கப்பட்ட 14.42 லட்சம் ரூபாய். வெளிநாட்டில் கணவர் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் அவுட்… சைபர் கிரைம் போலீஸில் பகீர் புகார்…!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, வெளிநாட்டில் வேலை செய்து வரும் பீர் முகமது என்பவரது மனைவியிடம் ஆன்லைன் பகுதி நேர வேலை (Part-time job) எனக்கூறி ரூ.14.42 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு…

Read more

அம்மா அப்பா 2 பேருமே இறந்துட்டாங்க… ஒழுகும் வீட்டில் 3 குழந்தைகள்… பரிதாப நிலை… அரசுக்கு உருக்கமான கோரிக்கை..!!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தாய் தந்தையை இழந்த மூன்று பிள்ளைகள் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சிவகுமார் மற்றும் சுமதி தம்பதியினர்…

Read more

அரசு பேருந்தில் அலறிய பள்ளி மாணவி..! 8-ம் வகுப்பு சிறுமியிடம் 44 வயது நபர் செய்த கொடூரம்…. திருவாரூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருவாரூர் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி, பள்ளிக்குச் செல்லும் போது பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலைப்…

Read more

“தமிழகமே அதிர்ச்சி”…! பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்… 12-ம் வகுப்பு மாணவன் மூளைச் சாவு… பெற்றோர் கதறல்..!!

பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், பிளஸ்-2 மாணவர் கவியரசன் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பவரின் மகன் கவியரசன்…

Read more

“மீண்டும் கோர விபத்து!”… அரசு-தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்… 20 பேர் படுகாயம்..3 பேர் கவலைக்கிடம்… மன்னார்குடியில் பரபரப்பு ..!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் உள்ள ஒரு வளைவில், அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (டிசம்பர் 7) விபத்துக்குள்ளானது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், மன்னார்குடியில் இருந்துத்…

Read more

Breaking: வெளுத்து வாங்கும் கனமழை… இன்று மதியம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த புயல் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இந்த புயல் சென்னையிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில்…

Read more

மருமகளைக் கொன்று வாய்க்காலில் வீசிய மாமனார், மாமியார்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள எடமேலையூர் வடக்கு அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தங்கபாண்டியன் (41) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனால்…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
Breaking : அலர்ட்! தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! மழையின் தீவிரம் எதிரொலி! பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை..!!!

வங்கக் கடலில் இன்னும் இரண்டு நாள்களில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, முன்னெச்சரிக்கை…

Read more

  • November 21, 2025
டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு ஷாக்: 500 பேருடன் அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி! … எடப்பாடிக்குக் கிடைத்த பலம்..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) டி.டி.வி. தினகரன் விலகியதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட அமமுக நிர்வாகி மணிகண்டன், தனது 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வின் தாய்க் கழகத்தில் இணைந்து கொண்ட அவர்,…

Read more

  • November 12, 2025
வெளுக்க போகும் கனமழை… இந்த 8 மாவட்டங்களுக்கு நவம்பர் 17 அன்று உஷார்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கியத் தகவல்!

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.12) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, டெல்டா மற்றும்…

Read more

  • November 7, 2025
10-ம் வகுப்பு மாணவனை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி ஊழியருக்கு! – நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு..!!!

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரிப் பகுதியைச் சேர்ந்த 40 வயது லலிதா என்ற அங்கன்வாடி சமையல் உதவியாளர், 10-ஆம் வகுப்பு மாணவனைக் கடத்திப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மாவட்ட மகளிர் நீதிமன்றம் 54 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. லலிதா,…

Read more

  • October 24, 2025
வீடியோ: “நான் உயிரோடு இருக்க மாட்டேன்” காதல் தகராறில் குளத்தில் குதித்து தற்கொலை – காப்பாற்ற முயன்ற காதலியும் உயிர் போராட்டம்.!!

திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதான பிரவீன்குமார் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த 19 வயதான ஜெயஸ்ரீ ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த காதலர்கள். கடந்த சில நாட்களாக காதலை தொடர விரும்பவில்லை என ஜெயஸ்ரீ…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 21, 2025
Breaking: திருவாரூர், தஞ்சாவூர்,மயிலாடுதுறை ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை தொடரும் அபாயம்…

Read more

“என் புருஷன் கூட வாழனும், நீங்களும் பெண் தானே” மாமியாரிடம் கெஞ்சி கதறிய பெண்…. சமாதானம் பேசிய போலீஸ்….!!

திருவாரூரில் மணிகண்டன் என்ற 25 வயது இளைஞருக்கும், தீபா என்ற 22 வயது பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக தீபா கடந்த ஒரு வருடமாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். மணிகண்டன்…

Read more

  • September 20, 2025
நண்பா.. ஒரு டவுட்டு…‌ யாரும் ஓட்டு போட மாட்டாங்களாம்.. “இது என்ன சும்மா சேர்ந்த கூட்டமா”..? தொண்டர்களிடம் கேட்ட விஜய்… TVK TVK என ஆர்ப்பரித்த கூட்டம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்களை எதிர்நோக்கி உரையாற்றினார். “கேள்வி கேட்பது மட்டுமல்ல, தீர்வை நோக்கி செல்லவே தான் தவெக-வின் நோக்கம். தேர்தல் அறிக்கையில், நம்மால் செய்யக்கூடியதை மட்டுமே எழுதுவோம்.…

Read more

தலைக்கேறிய மதுபோதை… நடுரோட்டில் ஹெச்.எம்- ஐ கட்டையால் தாக்கிய முன்னாள் மாணவர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்த சுஜாதா, வாட்டார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று பள்ளி முடிந்து சிறப்பு வகுப்பு நிறைவடைந்த பிறகு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, முன்னாள்…

Read more

“முதலில் மாமியார் தொல்லை”… அடுத்து கணவன்… மனைவி மீது சந்தேகம்..! 10 வயது மகனின் உடம்பில் 19 இடங்களில்… சூடு வைத்து வெறி தீர்த்த தந்தை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ராஜ் கண்ணன்-உமா தம்பதிக்கு 10 வயதில் அமுதன் என்ற மகன் உள்ளார். ராஜ் கண்ணனின் தாய், உமாவை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். இதனால், ராஜ் கண்ணன் தனது மனைவி உமாவையும் மகன்…

Read more

“காதலித்த பெண்ணை ஆசையாக தரம் பிடித்த வாலிபர்”… திருமணம் ஆகி 3 மாதம் தான் ஆகுது… பைக்கில் செல்லும்போது 20 வயது வாலிபருக்கு நேர்ந்த துயரம்… பரிதாபமாக போன உயிர்..!!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 20 வயது இளைஞர், அரசு பேருந்துடன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த சுதாகரின் மகன் பரசுராம் (20) தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர்,…

Read more

தாய் வீட்டுக்கு போன மனைவி..! வேதனையில் தவித்த கணவன்… ஒரு சின்ன சண்டைக்காக இப்படியா..? கடைசியில் நடந்த அதிர்ச்சி.!!

திருவாரூர் அருகே கூடூர் நாரணமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவருக்கும், அவரது மனைவி சவுந்தர்யா (25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சில காலமாக இந்த தம்பதிகளுக்கு இடையில்…

Read more

  • August 23, 2025
தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 8 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… மதியவேளை வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில், வரும் 25ஆம் தேதி ஒடிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில்…

Read more

தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை… வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய், குழந்தையை கவ்வி இழுத்து… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் கிராமத்தில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த தாய், தனது குழந்தையை தொட்டிலில் தூங்கவைத்திருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வீட்டிற்குள் நுழைந்த ஒரு தெருநாய், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடித்து…

Read more

  • August 11, 2025
Breaking: பெரும் அதிர்ச்சி…! ஆற்றில் குளிக்க சென்ற 4 இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு……!!!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே புத்தாற்றில் குளிக்கச் சென்ற நான்கு இளைஞர்கள் துரதிர்ஷ்டவசமாக மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், உடனடியாக தகவல் அளித்ததைத் தொடர்ந்து நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியாளர்கள் விரைந்து சென்று நான்கு பேரின் உடல்களையும்…

Read more

  • July 28, 2025
Breaking: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… தமிழகத்தில் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பெரிதளவில் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில்,…

Read more

  • July 25, 2025
“திருமண வயதில் 2 மகன்கள்”… படுக்கைக்கு அழைத்த கணவன்.. மறுத்ததால் கீழே தள்ளி வலுக்கட்டாயமாக… கத்திய மனைவி… தாலி கயிறால் கொன்ற கொடூரம்..!!!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலம் ஊட்டியாணி காலனி தெருவை சேர்ந்த ரமேஷ் (49) என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்வி (39) என்ற மனைவியும், வினித் (24), விக்ரம் (22) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.…

Read more

நான் உனக்கு வேண்டாமா….? “உல்லாசத்திற்கு அழைத்த கணவர்…” தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பிள்ளைகள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் ஊட்டி அணி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கூலி வேலை பார்க்கும் ரமேஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்து தொந்தரவு செய்துள்ளார்.…

Read more

Other Story