ஸ்கூட்டியில் சென்ற சிறுவர்கள்….! “லாரிக்கு வழிவிட ஒதுங்கிய போது…” கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!
திருவாரூர் மாவட்டம் விளம்பர தெற்கு வீதியைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்(17). இவர் திருவாரூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். நேற்று முன்தினம் நவீன் ராஜ் தனது நண்பரான பிரகாஷ்ராஜ்(17) என்பவருடன் கடைத்தெருவுக்கு ஸ்கூட்டியில்…
Read more