ஸ்கூட்டியில் சென்ற சிறுவர்கள்….! “லாரிக்கு வழிவிட ஒதுங்கிய போது…” கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருவாரூர் மாவட்டம் விளம்பர தெற்கு வீதியைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்(17). இவர் திருவாரூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். நேற்று முன்தினம் நவீன் ராஜ் தனது நண்பரான பிரகாஷ்ராஜ்(17) என்பவருடன் கடைத்தெருவுக்கு ஸ்கூட்டியில்…

Read more

“நிறைமாதத்தில் என் மகளுக்கு… பல்லி கலந்த உணவு கொடுக்க முடியுமா?” – “மன்னிக்கவே முடியல!” தந்தையின் கண்ணீரான புகார்..!!

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிர்ச்சி  சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட இட்லி சாம்பாரில் இறந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே…

Read more

“கோவிலுக்கு நள்ளிரவில் நுழைந்து மரகத லிங்கத்தை ஆட்டையை போட்ட கும்பல்”… பல லட்சம் மதிப்புள்ள சாமி நகைகளும் திருட்டு… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பவளதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு நேரத்தில் கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து கருவறையில் இருந்த மரகதலிங்கம் மற்றும்…

Read more

“ஆடு மேய்க்க சென்ற பெண்”… ஆற்றில் அலங்கோல நிலையில்… ஆசைக்கு இணங்க மறுத்ததால் துடிக்க துடிக்க… வாலிபர்கள் வெறிச்செயல்….!!!

திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி சுதா (40) என்ற மனைவியும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு…

Read more

“பட்டாவில் திருத்தம் செய்யணுமா”..? அப்போ‌ ரூ.15,000 லஞ்சம் வேணும்… கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் அதிரடி.!

திருவாரூர் நகர் பகுதியில் செல்வ கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பிழை இருந்ததால் அதனை சரி செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பட்டாவிலுள்ள பிழையை திருத்துவதற்காக மனு கொடுத்த போது வருவாய் முதுநிலை…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தை நெரித்து தங்க நகை பறிப்பு”… மருமகளும், பேரனுமே.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன்-சிந்தியா தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சாந்தகுமாரின் மனைவி மற்றும் மகன் சிந்தியா வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிந்தியா கடந்த…

Read more

அலறி சத்தம் போட்ட மூதாட்டி…! தந்தை, பேரனுடன் இணைந்து மருமகள் செய்த காரியம்…. இப்படியா பண்ணுவீங்க…? போலீஸ் அதிரடி…!!

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சிந்தியா(65). இந்த தம்பதியினருக்கு சாந்தகுமார், விஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். சிந்தியா வீட்டிற்கு அருகிலேயே மூத்த மகன் சாந்தகுமாரின் மனைவி…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… அரசு பேருந்து ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…!!

திரூவாருர் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதுள்ளது. இன்று காலை அரசு பேருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில்…

Read more

“அம்மா…. வலிக்குது…” அலறி துடித்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஐயப்பன்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் அனுஷ்கா இந்த சிறுமிக்கு 12 வயது ஆகிறது. அனுஷ்கா இன்று மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் பிச்சைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்ய சாய்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சத்யசாய் தனது நண்பர்களுடன் அருகே இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்ற போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அதிர்ச்சிடைந்த…

Read more

“வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமி”… 2 குழந்தைகளுக்கு தந்தை செஞ்ச கொடூரம்… உடல் நலம் பாதித்ததால் வெளிவந்த உண்மை… பகீர்..!! ‌

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்‌ 7 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் சிறுமியின் தாய்மாமனுக்கு திருமணமான நிலையில் குழந்தை இல்லாத…

Read more

“ப்ளீஸ்… விட்ருங்க அங்கிள்…” 7 வயது சிறுமியை கதற கதற…. அதிர்ந்த பெற்றோர்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருவாரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றனர். அப்போது வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த விக்னேஷ் என்ற வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து 7 வயது சிறுமியை…

Read more

தூங்கி கொண்டிருந்த தொழிலாளி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… பெரும் சோகம்…!

திருவாரூர் மாவட்டம்  சிங்களாத்தி பகுதியில் கூரை வீட்டில் ஆனந்தராஜ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் ஆனந்தராஜ் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.…

Read more

“அம்மா….! அழுத பிள்ளைகள்…” சாப்பாடு கொடுக்க முயன்ற இளம்பெண் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்..!!

திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு(35). இவரது மனைவி சிந்து பைரவி(28). இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. இவர்களது வீட்டில் டேபிள் ஃபேனில் ஒயர் பற்றாக்குறை காரணமாக…

Read more

“தாயை இழந்து பரிதவிக்கும் 8 மாத குழந்தை”… அம்மாவுக்காக ஏங்கும் 3 வயது மகன்… குழந்தைக்கு சாப்பாடு தயார் செய்த போது உயிரிழந்த சோகம்..!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் அழகு திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சிந்து பைரவி என்ற மனைவி இருந்த நிலையில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.…

Read more

அதிர்ச்சி..! 24 வயது பெண் போலீஸ் தற்கொலை… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் காவேரி செல்வி(24) கடந்த 2023 ஆம் ஆண்டு காவல் துறையில் வேலைக்கு சேர்ந்தார். இவர் இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செல்வி வேலை…

Read more

“மூக்கு, வாயில் ரத்த கசிவு”… போலீஸ்காரருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்  ராஜேந்திரன்(51). இவரது மனைவி மகாலட்சுமி, மகள் ஸ்ரீஜா. ராஜேந்திரன் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி சார்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று ராஜேந்திரன் மண்ணுக்குமுண்டான் பகுதியில் விசாரணைக்காக…

Read more

“10 வருஷமா நிலுவையில் உள்ள சம்பள உயர்வு”… நியாயமான கோரிக்கைக்கு ரூ. 1 லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி…!!!

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளி காட்டில் புகழ் பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஜோதி என்பவர் செயல்நிலை அதிகாரியாக இருக்கிறார்.  இங்கு  சசிகுமார் என்பவர் எழுத்தராக வேலை பார்த்து…

Read more

சம்பளம் அதிகமா வேணுமா…? அப்போ இதை பண்ணுங்க…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்….. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் செயல் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோயிலில் செயல் அலுவலராக ஜோதி என்பவர் பணியாற்றி வருகிறார். அதே கோயிலில் எழுத்தராக…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் வருகிற 7-ம் தேதி பங்குனி தேர் திருவிழா நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை…

Read more

“சொன்னதை செய்தால் வேலை நடக்கும்….” கறாராக பேசிய அரசு ஊழியர்…. ஆப்பு வைத்த நீதிமன்றம்….!!

திருவாரூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது. புலிவலம் பகுதியைச் சேர்ந்த அருள்தரன் என்பவர், 2015-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற புலிவலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது…

Read more

“திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்…” பேறுகால விடுப்பு மறுக்கப்பட்ட பெண் ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், கர்ப்பம் காரணமாக பேறுகால விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிமன்ற அதிகாரிகள், அவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகக் கூறி…

Read more

“வீடியோ பதிவு….” காலில் விழுந்தும் மன்னிக்காத பேராசிரியை…. 4-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா கட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பரணிதரன். இவர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கணினி பேராசிரியை டேட்டா என்ட்ரி குறித்து…

Read more

உச்சகட்ட கொடூரம்….! கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுப்பெண்…. கதறும் பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழரசன்-ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் புவனேஸ்வரிக்கு(20) ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சபரி(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சபரியும், புவனேஸ்வரியும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம்…

Read more

வெளிநாடு சென்று வந்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்….!!

திருவாரூர் மாவட்டம் அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இதில் மூன்றாவது மகள் நிஷா சவுதி அரேபியாவில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு…

Read more

என் தங்கச்சி கூட சேர்ந்து வாழ மாட்டியா..? கணவனுடன் தகராறு செய்த அண்ணன்… மறுநாள் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்… பகீர்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் ரோபேட் என்ற சோமசுந்தரம் (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக சுபலட்சுமி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…

Read more

“வாழ முடியல; கருணை கொலை பண்ணுங்க”…. மகனால் நடுத்தெருவில் நிற்கும் பெற்றோர்…. கண்ணீர் மல்க மனு…!!

திருவாரூரில் தியாகராஜன்-மல்லிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். தியாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்தவர். அவர் தனது மனைவி பெயரில் பல சொத்துக்களை வாங்கி வீட்டையும் கட்டியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் தியாகராஜன் தனது…

Read more

Breaking: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிய நிலையில் டிசம்பர் வரை பருவமழை நீடிக்கும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில்…

Read more

45 நாட்களுக்கு முன்பிறந்த குழந்தை… “திடீரென நேர்ந்த சோகம்”… அதிக ரத்தப்போக்கால் பலியான தாய்… உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு…!!!

திருவாரூர் மாவட்டம் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 45 நாட்களுக்கு முன்பு பிரசவத்தின்போது செலஸ்டினா (வயது 35) என்ற பெண் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த சிகிச்சையின் போது அவருக்கு மிகுந்த ரத்தப்போக்கு ஏற்பட்டது.  அவர் அரசு மருத்துவமனையில் …

Read more

“ஒரு லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு”… 10 மாசம் சுமந்து பெத்த பிள்ளையை விற்ற கொடூர தாய்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆவூர் பகுதியைச் சேர்ந்த சுகந்தி (35), தனது 10 மாதப் பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தனது கணவர் செல்வம் உயிரிழந்த…

Read more

செம ஷாக்…! சடலம் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸில் மின்கசிவு…. பரிதாபமாக போன இரு உயிர்கள்… 4 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குருமூர்த்தியின் இறப்பில் ஏற்பட்ட துயரம் இன்று மேலும் பெருகியுள்ளது. அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் கசிந்ததில் ஏற்பட்ட விபத்தில் குருமூர்த்தியின் சகோதரி சுந்தரி உயிரிழந்துள்ளார். இந்த…

Read more

தமிழ் வாழ்க : இயற்கை செழிக்க அற்புத திட்டம்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

திருவாரூரில் தமிழ் வாழ்க! – அலையாத்திக்காடுகளில் வாய்க்கால் வடிவமைப்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சரகம் அலையாத்திக்காடுகளில் தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டும் வகையில் ஒரு அற்புதமான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 9.0 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திட்டத்தில், வாய்க்கால்கள் மூலம்…

Read more

இலவச தையல் மெஷின் பெற விண்ணப்பம்…. ஜூலை 31 கடைசி நாள்…. உடனே முந்துங்கள்…!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மகளிர் உரிமைத்துறையின் கீழ் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது எம்பிராய்டரி தையல் மெஷின்…

Read more

கோவில் திருவிழாவுக்கு பைக்கில் சென்ற நண்பர்கள்… சட்டென சாலையில் நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி…!!

திருவாரூர் மாவட்டம் கருணாவூர் கிராமத்தில் மனோஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் பிரசாந்த். இவர்கள் இருவரும் ஒரு கோவில் திருவிழாவிற்கு நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அதாவது பச்சகுளம் பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். இவர்கள்…

Read more

அடக்கடவுளே…! சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் பலி…. பெரும் சோகம்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெண் ஒருவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப்பை பயன்படுத்திய பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த செந்திமயில் என்ற பெண் வீட்டில் சார்ஜ் போட்டபடி லேப்டாப்…

Read more

என் சாவுக்கு அவங்க தான் காரணம்…. கடிதம் எழுதி வைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

திருவாரூர் மாவட்டம் மருதவனம் பகுதியில் பாபு (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புழுதிக்குடியில் உள்ள மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு களப்பால் கிராமத்தில் அமைந்துள்ள மதுபான கடையிலும் கூடுதல்…

Read more

புதிதாக வீடு கட்டிய மூதாட்டி…. சுத்தியலால் அடித்து நொறுக்கி ரகளை செய்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் அருகே சொத்து தகராறு காரணமாக மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட நபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சன்னாநல்லூர் அருகே காவாளி கிராமத்தில் பாப்பம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே…

Read more

“youtube-ல் நிர்வாண வீடியோ”… பொய் தகவல் கூறி இளம் பெண்ணிடம் பணம் பறிப்பு… போலீசில் பரபரப்பு புகார்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் ஒரு விடுதி உள்ளது. இங்கு 23 வயது இளம்பெண் ஒருவர் தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சம்பவ நாளில் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி ஒருவர் செல்போன் மூலம்…

Read more

“உனது ஆபாச படம் இணையத்தில் லீக்” போனில் பேசிய நபர்…. அதிர்ச்சியடைந்த இளம்பெண்…. நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிஇ வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கொரியர் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று காலை இவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது தொடர்புகொண்ட…

Read more

திருவாரூர் நில அதிர்வு ஒரு வதந்தி…. உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு…!!

திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திடீர் வெடி சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சம் என செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு பகிர்ந்துள்ள பதிவில் அது முற்றிலும்…

Read more

BREAKING: தமிழகத்தில் நிலநடுக்கம்…. அதிர்ச்சி…!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் வரை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எவ்வளவு ரிக்டர் அளவில்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை…. எதற்காக தெரியுமா…??

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை வழங்குவதற்கு தமிழக அரசால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் ஆழித்தேர் திருவிழாவானது வருடம் தோறும் கொண்டாடப்பட்டு…

Read more

ரூ.1000 உதவித்தொகை பெற… உயிரோடு இருக்கும் கணவரை கொன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்….!!

திருவாரூரில் கணவருடன் வாழ்ந்துக் கொண்டே பெண் ஒருவர் விதவை உதவித்தொகை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பெண் திருமணமாகி  கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்துள்ளர். இந்நிலையி கடந்த 2019 ஆம் வருடம் கணவருக்கு தெரியாமலேயே அவர் இறந்ததாக கூறி…

Read more

ஆதரவு விலையை சட்டமாக்கணும்…. விவசாயிகளின் டிராக்டர் பேரணி….!!

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் டிராக்டர் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தஞ்சை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வேலவஸ்தா சாவடியில் நிறைவு பெற்றது. இதேபோன்று திருவாரூர்,…

Read more

இஸ்ரேலுடன் உறவை முறித்துக் கொள்ள வேண்டும்…. திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்….!!

திருவாரூர் மாவட்டத்தில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காசாவை விட்டு இஸ்ரேல் உடனடியாக வெளியேற ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஏராளமான உயிரிழப்புக்கு காரணமான இஸ்ரேலை கண்டித்தும் மத்திய அரசு…

Read more

அதிவேகமாக வந்த லாரி….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தம்பாடி மெயின் ரோடு பகுதியில் வீடு கட்டும் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூலி பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுமான பணிக்காக சாலையோரம் சிமெண்ட் கலவை கலந்து கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டி…

Read more

கொட்டித்தீர்க்கும் கனமழை… திருவாரூரில் வெள்ளம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!

தமிழகத்தில் இரவு முதல் பல மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் வெள்ளத்தால் தத்தளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. வலங்கைமான் தாலுகாவில் வீடுகளுக்குள் மழை வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அரசு தாய் சேய் மருத்துவமனையிலும் வெள்ள நீர் புகுந்ததால் கர்ப்பிணிகள்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. போலீஸ்காரர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான முருகையன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூருக்கு சென்று விட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில்…

Read more

ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய பசு….. நெகிழ்ச்சியான மாறிய தருணம்… கியூட் வீடியோ இதோ….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார். இவர் தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வைத்து வளர்த்து வருகிறார். இவருடைய ஆடு ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்பாக கன்று குட்டியை ஈன்றுள்ளது. இதில் ஒரு குட்டி தன்னுடைய…

Read more

Other Story