“5000-ஆ? இல்ல 500-ஆ?” வாயைத்திறந்த திருடி.. உரிமையாளரின் புத்திசாலித்தனத்தால் சிக்கிய உண்மை.. திருவாரூர் மொபைல் கடையில் நடந்த பரபரப்பு காட்சி..!!
திருவாரூரில் உள்ள மொபைல் கடை ஒன்றில், கடை உரிமையாளர் இல்லாத நேரத்தில் சிறுவன் ஒருவனுடன் வந்த பெண், அங்கிருந்த பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் யாரும் இல்லாததைக் கவனித்த அந்தப் பெண், தனது குழந்தையையும் வைத்துக்கொண்டு…
Read more