ஆசை ஆசையாய் ஐஸ்கிரீம் சாப்பிட போன குடும்பம்…! எமனாக வந்த கார்… தறிக்கட்டு ஓடி 11 பேர் மீது மோதியது… அண்ணனைப் பார்க்க வந்த கர்ப்பிணி தங்கைக்கு நடந்த பயங்கரம்… அடக்கடவுளே..!

ரக்‌ஷாபந்தன் விழாவையொட்டி தனது சகோதரருடன் விழாவைக் கொண்டாடுவதற்காக 24 வயதான பளக் என்பவர் தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். மூன்று மாத கர்ப்பிணியான அவர், குடும்பத்தினருடன் வெளியே சென்று உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் அனைவரும் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக உணவகத்துக்கு வெளியே சாலையோரம்…

Read more

நீட், ஜேஇஇ வெப்சைட்டையே ஹேக் பண்ணிய 12-ம் வகுப்பு பையன் 16 வயசுல இப்படி ஒரு திறமையா? அவனோட திறமையை பார்த்து அசந்த ஐஐடி…. கடைசியில் கொடுத்த வேலை என்ன தெரியுமா?…

துபாயில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த 16 வயது மாணவர் ரைலன் அணில், நீட் மறுதேர்வு இணையதளம் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு இணையதளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சுட்டிக்காட்டியுள்ளார். இணையதளங்களை சேதப்படுத்தும் நோக்கில் செயல்படாமல், அவற்றில் இருந்த…

Read more

குரு சிஷ்யன் உறவுக்கே களங்கம்…! 2 வருஷமா 11 வயது சிறுவனை சீரழித்த மதராசா ஆசிரியர்… மிரட்டி மிரட்டி பல வருஷமா அரங்கேறிய கொடூரம்… நெஞ்சை பிழியும் பயங்கரம்…!

  கேரள மாநிலம் கண்ணூரில், சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய மதரசா ஆசிரியர் ஒருவர், 11 வயது சிறுவனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளானவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது பஷீர்…

Read more

6,6,6,6,6,6,… 11 பவுன்ட்ரிகள்… விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்த டி காக்.. இவர்தான் முதல் வீரராம்… வேற லெவல் ரெக்கார்டு..!!!

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் குவின்டன் டிகாக் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார். செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக களமிறங்கிய டிகாக், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 57…

Read more

பிச்சை எடுத்த சிறுவர்கள்..! வயிற்றிலிருந்த அப்படி ஒரு காயம்… பணத்தை கூட அவங்கதான் எடுப்பார்களாம்… கிட்னியை கூட விட்டு வைக்கலையா…? வெடித்தது புதிய பூகம்பம்… அதிர்ச்சிகள் அதிகாரிகள்..!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் மெதினிநகர் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் வயிற்றில், சிறுநீரகப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்தது போன்ற கீறல் தடங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், குழந்தைகள் நலக்…

Read more

13 வயசு தான் ஆகுது… ஜஸ்ட் 15-20 நிமிஷம் தான் கேப்.. வெளிய போயிட்டு திரும்பி வரதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே… செல்போன் மோகத்தால் பறிபோன பிஞ்சு சிறுவனின் உயிர்… நடந்தது என்ன.?

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் தாயின் கண்டிப்புக்குப் பிறகு 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரத் ராண்டர் பகுதியில் வசித்து வந்த அந்தச் சிறுவன், அங்குள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த…

Read more

பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில் இது தேவையா..? பட்டாசு போல வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பந்தா காட்டிய வாலிபர்.. வீடியோ எடுத்து வைரலாக்கிய நபர்… பாடம் புகட்டிய போலீஸ்..!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது உரிமம் பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் என்பவரின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றுகூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகள்…

Read more

80 லட்சத்துக்கு வித்து தங்கமா வாங்கி குவிச்சிட்டாரு…! பொறாமையில் வெந்த பெண்…. பொண்டாட்டியை வெளியே அனுப்பிட்டு மாமாவுக்கு விரித்த வலை… காதலனுடன் சேர்ந்து செய்த சதி… பறிபோன உயிர்..!

தில்லி ரோஹிணி செக்டார் 3-ல் 60 வயதான ராகேஷ் கன்னா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நெருங்கிய உறவினரான சிம்ரன், தனது காதலனும் உடற்பயிற்சி நிலைய உரிமையாளருமான ஹிமான்ஷுவுடன் சேர்ந்து இந்தக் கொலைத் திட்டத்தை தீட்டியதாக காவல்துறை…

Read more

கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிடுறவருக்கு இவ்வளவுதான் மரியாதையா..? “விஐபி வருகைக்காக சைக்கிளோடு தூக்கி எறிந்த போலீஸ்காரர்”… கொந்தளிப்பை ஏற்படுத்திய காணொளி..!

மும்பையில் விஐபி வாகன அணிவகுப்பு செல்வதற்காக போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்தபோது, சைக்கிளில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த நபர் ஒருவரை காவலர் தள்ளியதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சாலையில் செல்ல முயன்ற அந்த…

Read more

புலி கூண்டுக்குள் நுழைந்த பெண்…! சுத்தம் செய்யும்போதே ஆவேசத்துடன் பாய்ந்த சிவாஜி… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து பலியான பணிப்பெண்… பூங்காவில் நடந்த பயங்கரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் புலி தாக்கியதில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். சுக்னா தேவி, பூங்காவில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். வழக்கம்போல் புதன்கிழமை காலை புலி அடைக்கப்பட்டிருந்த 16-ஆம் எண்…

Read more

“என் கணவர் திரும்பி வருவார்” என காத்திருந்த மனைவி… 7 நாட்கள் கடந்தும் உடல் கிடைக்காததால் சோகம்… புல்லால் உருவம் செய்து இறுதிச்சடங்கு செய்த தந்தை…!!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பீஹார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் குமார் சிங் என்ற இளைஞர் மாயமானார். நேபாளத்தின் திரிசூலி பகுதியில் 216 மெகாவாட் மின்திட்டப் பணிக்காக அமைக்கப்பட்ட சுரங்கத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென…

Read more

அந்த நாய்கள் பசியோடு இருக்கு..! வயிறு நிறைஞ்சாலே யாரையும் தொந்தரவு பண்ணாது… ஆனா குழந்தைகளை கடிச்சா என்ன பண்றது..? தெரு நாய்களுக்கு உணவு வழங்க வந்த பெண்ணுடன் சண்டை போட்ட குடியிருப்பு வாசிகள்… அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் இந்திராபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தெருநாய்களுக்கு உணவு வழங்கச் சென்ற பெண்ணுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சொசைட்டியின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் தெருநாய்களுக்கு பால் மற்றும் ரொட்டி வழங்க அந்தப்…

Read more

ஒரு பக்கம் மார்பகத்தையே எடுக்க சொன்னாங்க…! அதுக்கெல்லாம் காரணம்… இறப்பதற்கு முன்பாக பாஜக முன்னாள் அமைச்சர் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டம் ஷிகார்பூர் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அனில் சர்மா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை தில்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். 63 வயதான அவர், நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை…

Read more

25 வருஷம் ஆகுது..! கும்பாபிஷேகம் நடக்கிறதுக்கு முன்னாடியே முழுசா கடலுக்குள் மூழ்கிய அம்மன் கோவில்… பல வருஷங்களுக்குப் பிறகு திடீரென தெரிந்த கோபுரம்… ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்…!!

ஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பழைய போடம்பேட்டா கடற்கரையில், கடலுக்குள் மறைந்திருந்த கங்காதேவி கோயிலின் கோபுரப் பகுதி மீண்டும் வெளிப்பட்டுள்ளது. கடற்கரையில் கடல் நீர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, மணலுக்கு அடியில் புதைந்திருந்த கோயிலின் ஒரு பகுதி தற்போது தென்படத் தொடங்கியுள்ளது.…

Read more

“காசு போடும்போது கண்ட காட்சி”… ஆபத்தான கங்கை நதியில் உயிருடன் அடித்து செல்லப்பட்ட 70 வயது முதியவர்… யோசிக்காமல் குதித்து உயிரைக் காத்த இளைஞர்கள்… திகிலான வீடியோ..!

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கையின் வேகமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட சுமார் 70 வயது முதியவர், உள்ளூர் நீச்சல் வீரர்களின் துணிச்சலான முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டார். ஹர்கி பைடி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஐயோ… உசுருக்கு போராடிய முதியவரை காப்பாற்ற போனது ஒரு குத்தமா..? “முதலுதவி செய்ததால் வந்த வினை”… ரூ.2.68 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்த இளம்பெண்… இந்த காலத்துல நல்லது செய்யக்கூட பயப்படனுமா.?

சீனாவின் ஹுனான் மாகாணத்தில், உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த முதியவருக்கு உதவ முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சியாவ் ஐஹுவா என்ற பெண் மக்ஜாங் விளையாட்டு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வழக்கமாக வரும் 60 வயது முதியவர்…

Read more

அமெரிக்காவுல ஒரு பல்லை பிடுங்குறதுக்கு ரூ.2.37 லட்சமா?… பில் பார்த்ததும் ஆடிப்போன இந்தியர்….! இந்த பணத்துக்கு இந்தியாவுக்கே போய் சிகிச்சை பார்த்துட்டு வரலாம்….!!!

அமெரிக்காவில் பல் சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், பல் வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.…

Read more

தாயா இல்ல பேயா..? 2 வயசு குழந்தைக்கு ஆசையா பிஸ்கட் ஊட்டி உசுரையே பறிச்சிட்டா…? இதுலயா விஷம் வைப்பீங்க… கர்ப்பம்னு தெரிஞ்ச உடனே ஹாஸ்பிடல் அனுமதி… பெற்ற மகனை கொன்னுட்டு தப்பியதால் பரபரப்பு.!

பீஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், இரண்டரை வயது மகனை விஷம் கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் பாதுகாப்பில் இருந்த மருத்துவமனையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி குமாரி என்ற அந்தப் பெண், தனது மகன்…

Read more

200 வருஷமா இந்த வீட்டுல பொண்ணே பிறக்கலையாம்… இப்போ பிறந்த குழந்தைக்கு கொடுத்த வரவேற்பை பாருங்க…மேளதாளம்… ஆட்டம்… பாட்டம்… மகாராணிக்கே இப்படி ஒரு வரவேற்பு கிடைக்காது…!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு தலைமுறைகளாக பெண் குழந்தை பிறக்காத நிலையில், தற்போது பிறந்த குழந்தைக்கு ‘கார்கி’ என பெயரிட்டுள்ளனர்.…

Read more

உறவினரின் முகத்தை கடைசியாக பார்க்க முடியல…உடல்கூட கிடைக்கல… வேறு வழியின்றி உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு செய்த குடும்பங்கள்….. நேபாளத்தில் பெரும் சோகம்…!!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் உருவ பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திபெத் பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து போடேகோஷி ஆற்றில்…

Read more

“இனி ராக்கெட் தேவையில்லையாம்!”… விண்வெளிக்கு லிஃப்ட் போடுறாங்களாம் விஞ்ஞானிகள்! 66 ஆயிரம் மைல் நீளத்துல கேபிளா..? கேட்டாலே தல சுத்துதே…!!!

விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்றால் ராக்கெட் மூலம் மட்டுமே முடியும் என்ற நிலையை மாற்றும் வகையில், ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ எனப்படும் விண்வெளி உயர்த்தியை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பூமியிலிருந்து விண்வெளி வரை சுமார் 66 ஆயிரம் மைல் நீளத்துக்கு பிரம்மாண்டமான…

Read more

மைதானத்தில் போட்டி நடக்குது… திடீர்னு தலைக்கு மேலே பறந்த விமானங்கள்..! 41 அடி மட்டுமே உயரம்… அடக்கடவுளே, ஒரு சின்ன தவறு நடந்திருந்தா..?

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் சுமார் 56,000 ரசிகர்கள் திரண்டிருந்த மைதானத்துக்கு மேலே இரண்டு பயணிகள் விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டிக்கு முன்பாக இந்த விமான சாகசம்…

Read more

“மேலாடை இல்ல”… உச்சகட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய பிரபல இட்லி கடை பட நடிகை…? இணையத்தை பற்ற வைத்த நடிகை ஷாலினி பாண்டேவின் வீடியோவின் அதிர வைக்கும் உண்மை… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நடிகை ஷாலினி பாண்டேவைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்தக் காணொலி உண்மையானது அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியானது என்றும் ஷாலினி பாண்டே…

Read more

ரூ.36,000 கோடியில் பிரம்மாண்ட பாலம்..! ஆனா இந்த மழைக்கே தாங்கல… திடீரென விழுந்த பள்ளம்… கம்பளியை மூடி ஓட்டையை மறைத்த அவலம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கங்கை விரைவுச்சாலையில் பல அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஷீர் கஞ்ச் கிராமம் அருகே, விரைவுச்சாலையின் 423.6-ஆவது கிலோமீட்டர் பகுதியில் இந்தப் பள்ளம் ஏற்பட்டதாகத்…

Read more

“வைரல் வீடியோன்னு தேடிப் பார்த்தாங்க”… ரஃபேல் பமிட்டன் பெயரில் பரபரப்பு… கடைசியில் அது உண்மையில்லையாம்… அடக்கடவுளே இப்படி ஒரு மோசடியா..?

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இளம் பொது சேவையாளர் ரஃபேல் குரூஸ் பமிட்டன் தொடர்பாக தனிப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு பதிவுகளும், விடியோவுக்கான இணைப்புகள் எனக் கூறப்படும் தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன. எனினும்,…

Read more

ஒன்றரை வயசு தான் ஆகுது..! 15 நிமிஷம் பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போன தாய்… பாழடைஞ்ச பங்களாவுக்கு தூக்கிட்டு போன 20 வயது வாலிபர்… ஆடு மேய்ப்பவர் சொன்ன அந்த சொல்… நெஞ்சை பதற வைத்த காட்சி…!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மருத்துவமனை உணவகத்தில் ஒன்றரை வயது குழந்தையை தாயிடம் இருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் பணியாற்றி வரும் குழந்தையின் தாய், அந்த இளைஞரை ஏற்கெனவே…

Read more

“20 வருஷம் ஜெயில்”… சிறையில் இருக்கும் போதே இந்தியரின் குடியுரிமையை ரத்து செய்த அமெரிக்கா… நிரந்தர குடியுரிமை பெற்ற உடனே பெண் கொடூர பலாத்காரம்… யார் இந்த குர்மீத் சிங்..?

இந்தியாவைச் சேர்ந்த 55 வயதான குர்மீத் சிங்கின் அமெரிக்க குடியுரிமையை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பெண் ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து…

Read more

தலைக்கு மேல வெள்ளம் போகுது…! “உயிர் பயத்தை காட்டிய ஆறு”… பயங்கர நீரோட்டத்திலும் அசால்டாக ஆற்றில் குதித்த சிறுவர்கள்”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ… பெத்த மனசு பார்த்தா என்னா பாடுபடும்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சத்னா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து, ஆற்றின் நீரோட்டம் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆறுகள், பாலங்கள்…

Read more

அழுகிய நிலையில் பிணம்..! 10 நாட்களுக்கு முன்பே இறுதிச் சடங்கு… இறந்த மகன் மீண்டும் வீட்டுக்கு திரும்பியதால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… நடந்தது என்ன..?

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில், இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் தகனம் செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டோல் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சனாதன் நாயக், கடந்த…

Read more

நான் சிகரெட் பிடிக்கணும்..! தீப்பெட்டி தா… ஒரு சின்ன வத்திக்குச்சிக்காக வெடித்த சண்டை… கடைசியில் உயிரே போயிட்டு… அடக்கடவுளே இப்படி ஒரு சம்பவமா..?

ஆந்திரப் பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டம், வேமுரு மண்டலத்துக்குள்பட்ட வெல்லபாடு கிராமத்தில், சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், சாலையில் சென்று கொண்டிருந்த சி.எச். சரண் தேஜாவிடம்…

Read more

“37 வினாடியில் 83 முறை”… காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணது ஒரு குத்தமா..? பஸ் ஸ்டாண்டில் வைத்து வாலிபரை துடிக்க துடிக்க வெறித்தனமாக கொன்ற அண்ணன்… நெஞ்சை பதற வைக்கும் கொலை..!

பஞ்சாப் மாநிலம் தர்ன் தரன் பகுதியில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு காரணமாக இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்கில் கிராமத்தைச் சேர்ந்த ஜக்ஜித் சிங் என்பவர் தர்ன் தரன் பேருந்து நிலையம் அருகே கூர்மையான…

Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…! இனி 100 ரூபாய் இல்ல வெறும் 35 ரூபாய் தான்… செப்டம்பர் 3 முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

சமையலில் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் வெங்காயத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.18 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.70-ஐ தாண்டியுள்ளது. வரும்…

Read more

“தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?”… ரயில் டிக்கெட் எப்போ புக் பண்ணணும் தெரியுமா? அதிகாலைலேயே காத்திருக்க வேண்டாம்… இந்த தேதியை மட்டும் நோட் பண்ணிக்கோங்க…!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் பலரும் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக பயணத் திட்டங்களைத் தொடங்கியுள்ளனர். நிகழாண்டு தீபாவளி நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில் பயணிகளுக்கான முன்பதிவு தேதிகள் தற்போது வெளியாகியுள்ளன. கூட்ட நெரிசலைத்…

Read more

ஆதார் கார்டில் எத்தனை முறை வயதை மாற்றலாம்..? திரும்பத் திரும்ப செய்யலாம்னு நினைச்சா அது தப்பு… அந்த ஆவணத்தை பயன்படுத்தினால் மொத்தமா போயிரும்…. இந்த விதியை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!

ஆதார் அட்டையில் பிறந்த தேதியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) முக்கிய விளக்கம் அளித்துள்ளது. பிறந்த தேதியை மாற்றுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறை வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், முதல்…

Read more

இது பாகிஸ்தான் டாமினோஸ்… “அங்குள்ள பீட்சாவை சாப்பிட்டதும் ஆடி போயிட்டேன்.”.. வெளிநாட்டு பயணி வெளியிட்ட வீடியோ… இது உண்மையான கடையா இல்ல சும்மாவா..? இணையத்தில் வெடித்த புது விவாதம்..!

பாகிஸ்தானில் டொமினோஸ் பெயரில் செயல்பட்டு வரும்தாகக் கூறப்படும் உணவகத்தின் மீது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த  பயணி ஒருவர் தனது பயணத்தின்போது அங்குள்ள உணவகத்துக்குச் சென்றதாகவும், அங்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் உணவகத்தின் செயல்பாடுகள் குறித்து தனது…

Read more

“கழுத்தில் இருந்த அந்த ஒரு தழும்பு”… என் தங்கச்சி அநியாயமா அடிச்சே கொன்னுட்டாங்க… மரண செய்தியை கேட்டு ஓடி வந்த அண்ணன் கண்ட அந்த ஒரு காட்சி… கணவன் குடும்பத்தினர் மீது பகீர் புகார்…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஜாப்னேரில், திருமணமான இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலைப் பார்த்த குடும்பத்தினர் கழுத்தில் தழும்புகள் இருந்ததாகக் கூறி அதிர்ச்சி…

Read more

நேபாளத்தில் ஒவ்வொரு முறையும் இந்த ஒரு இடத்தில் தான் அடி ரொம்ப விழுது..! “இமயமலையில் பக்கத்தில் உள்ள கிராமம்”… வெள்ளத்தில் மொத்தமா உருக்குலைஞ்சிட்டு… அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா..?

நேபாளத்தின் ரசுவா மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக தொடர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரழிவுகளை எதிர்கொண்டு வருகிறது. இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் பனிப்பாறைகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஒவ்வொரு பேரழிவின்போதும்…

Read more

இது அரசு அலுவலகமா சந்தை கடையா..? “கவர்மெண்ட் ஆபீஸில் சட்டையை பிடித்து குழாயடி சண்டை போட்ட அதிகாரி ஊழியர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!

பீகார் மாநிலம் கடிஹார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள்பட்ட சதர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் மற்றும் ஊழியர் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டாட்சியர் சோனு பகத் மற்றும் அலுவலக ஊழியர் சஞ்சய் வர்மா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர்…

Read more

செருப்பை கையில் எடுத்துட்டு வெறும் காலில் நடுரோட்டில் ஓடி மாரத்தான் ஜெயிச்ச தாய்… “இணையத்தை உலுக்கிய ஒற்றை போட்டோ”… 2 மகள்களின் கல்வி செலவை ஏற்றது அரசு… ரூ.3000 பரிசுக்காக செய்த தியாகம் வீணா போகல.!

மகள்களின் கல்விக்காக காலில் இருந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு வெறுங்காலில் ஓடி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமாபாய் ரண்வீருக்கு தற்போது அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. பீட் மாவட்டம் அம்பாஜோகாயைச் சேர்ந்த ரமாபாய், அண்மையில் நடைபெற்ற ஓட்டப் போட்டியில்…

Read more

நள்ளிரவு 1:30 மணி… “தங்கச்சி கிட்ட அதை வாங்கிட்டு ராத்திரியோடு ராத்திரியா கிளம்பிய கணவன்”… பூட்டப்பட்ட படுக்கையறை… பயத்தில் நடுங்க அண்ணன் வந்து திறந்த கதவு… அந்தக் காட்சியை கண்டு நொறுங்கிட்டாங்க..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் 27 வயதான சிவானி என்ற திருமணமான பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை காலை வீட்டின் அறையில் படுக்கையில் சிவானி சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் யஷ் தாக்குர்…

Read more

இரவு 9.15 மணி..! 25 நிமிஷம் மரண போராட்டம்… மாலின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதிப்பதாக கூறி பீதியை கிளப்பிய 20 வயது பெண்…. கடைசியில் இப்படி பதற வெச்சிட்டியேமா..!

  தில்லி ரோஹிணி பகுதியில் உள்ள யூனிட்டி ஒன் வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. வணிக வளாகத்தின் மாடிக்குச் சென்ற 20 வயது பெண் ஒருவர், அங்கிருந்து கீழே குதிக்க முயன்றதாகத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து இரவு சுமார்…

Read more

“அமெரிக்காவுக்கு வந்த மெகா சோதனை”… மொத்தமும் காலியாக போகுதா..? வெனிசுலா கொடுத்த பரிசு… அத கூட அவர் தான் சொல்றாரு… அதிபர் ட்ரம்பின் புதிய‌ மூவ்… உற்று நோக்கும் உலக நாடுகள்..!

அமெரிக்காவின் அவசரகால எரிபொருள் பாதுகாப்புக்கான மூலோபாய பெட்ரோலிய சேமிப்பு தற்போது குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 70 கோடி பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட இந்தச் சேமிப்பில் சுமார் 28.97 கோடி பீப்பாய்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அவசரகால…

Read more

50 கோடி பணம் தங்கம்…! வெள்ளத்தில் சிக்கிய புதையல்… ஆட்டைய போட பார்த்த கும்பல்… ஆனா இது அதிர்ஷ்டம் இல்லங்க ஒரு வங்கியோட லாக்கர்… வெள்ளத்தில் சிக்கிய அப்படி ஒரு பொருள்…!

நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு நுவாகோட், ராசுவா உள்ளிட்ட பல பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக போதேகோசி மற்றும் திரிசூலி நதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிசூலி…

Read more

வேற லெவல்.! நீங்கதான் சார் ரியல் ஹீரோ… டிஜிபி டூ கிரிக்கெட் வீரர்… சதம் அடித்து மிரட்டிய போலீஸ் அதிகாரி… ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லின்னு நிரூபிச்சுட்டாருப்பா..!

தெலங்கானா மாநில காவல் துறை தலைமை இயக்குநர் சி.வி. ஆனந்த், கிரிக்கெட் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்துள்ளார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற சி-டிவிஷன் ஒருநாள் லீக் போட்டியில் செகந்தராபாத் கிளப் அணிக்காக அவர் விளையாடினார். தொடக்க…

Read more

30 டூ 60… வேலைக்காக எந்த சிட்டிக்கு போலாம்..? கல்யாணம் முடிஞ்சு செட்டிலாக இந்த ஊரா..? அப்ப 60 வயசில் ஓய்வெடுக்க…. இந்தியாவில் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றபடி நகரம்… அட என்ன சொல்றீங்க…!!

இந்தியாவில் வசிக்க சிறந்த நகரம் என்ற கேள்விக்கு ஒரே பதில் இல்லை என புதிய பகுப்பாய்வு தெரிவிக்கிறது. ஒருவரின் வயது, வேலை, குடும்பச் சூழல், வருமானம் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த நகரத்தின் தேர்வும் மாறுகிறது. குறிப்பாக 20 முதல்…

Read more

தோல்வி பயம்..! எல்லாரும் முன்னாடியும் அப்ப மைதானத்தில் நடிச்சாரா…? மேட்சின் போது நடக்க முடியல… ஆனா பயிற்சியின் போது இப்படியா…? பாகிஸ்தான் வீரரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்… என்ன நடந்தது..?

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம்…

Read more

தண்டவாளமே தெரியல…! மழையில் வந்த வெள்ளம்… சிவப்பு கொடியுடன் ஒருவர் முன்னாள் செல்ல பின்னாடி மெதுவா போன ட்ரெயின்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா–சித்ரகூட் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மானிக்பூர் அருகே உள்ள டோடா அணை நிரம்பி உடைந்ததைத் தொடர்ந்து மானிக்பூர் மற்றும் சித்ரகூட் பகுதிகளில் வெள்ள நிலை உருவானது.…

Read more

“உசுர காப்பாத்தணும்னு ஹாஸ்பிடலுக்கு வந்தாங்க”… கடைசியில் அங்கேயே நடந்த பயங்கரம்… மரம் விழுந்து படுகாயம்… லிப்டுக்குள் வைத்து பறிபோன உயிர்… அடக்கடவுளே இப்படி ஒரு மரணமா..?

மத்தியப் பிரதேச மாநிலம் ரீவா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த லிஃப்ட் விபத்தில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளி உயிரிழந்தார். மரத்தில் இருந்து தவறி விழுந்து தோள்பட்டையில் காயமடைந்த சுரேஷ் சென் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை இரவு…

Read more

தாயின் பக்கத்தில் தூங்கிய 3 மாத பிஞ்சு குழந்தை..! “திடீர்னு ராத்திரியில் காணல”… மறுநாள் குழிக்குள் பிணமாக கிடந்த பயங்கரம்… நடுவில் நடு ராத்திரியில் நடந்தது என்ன..? மொத்த ஊரும் அதிர்ச்சி…!

தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று மாதக் குழந்தை திடீரென காணாமல் போனதும், பின்னர் அருகிலுள்ள பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை காணாமல் போனதைத் தொடர்ந்து குடும்பத்தினர் வீடு…

Read more

47 கிலோமீட்டர் தூரம்… “இரவு நேரம்”… ஓடும் பஸ்ஸில் 11 வயது சிறுமியை மாறி மாறி சீரழித்த ஓட்டுனர் நடத்துனர்… நள்ளிரவில் நடு ரோட்டில் இறக்கிவிட்டு தப்பி ஓட்டம்… நெஞ்சை பதற வைக்கும் பயங்கரம்..!

தலைநகரில் காலியாக இருந்த உறங்கும் வசதி கொண்ட பேருந்தில் 11-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் குல்தீப் (39),…

Read more

Other Story