சூப்பர்வைசர் டூ ஆட்டோ டிரைவர்.. 8 மணி நேர உழைப்பில் மாதம் ரூ.45,000 சேமிக்கும் நபர்… நாம நெனச்சா எதையும் சாதிக்கலாம்.. சாதிக்க தூண்டும் வீடியோ..!!

மாலை நேரத்து அலுவலகப் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது நாம் பல பயணங்களைச் சந்திக்கிறோம். ஆனால், ஒரு சாதாரண ஆட்டோ பயணம், ஒருவரது வாழ்க்கைப் பார்வையையே மாற்றும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் ஆகாஷ் குப்தா  என்ற பயணி தனது…

Read more

எப்பவுமே பாம்பு தான் பயந்து ஓடும்.. ஆனா இங்க நடந்ததே வேறு.. விஷப் பாம்பை கண்டு அஞ்சு உயிரைக் காக்க போராடிய கீரிப்பிள்ளை… வைரலாகும் வீடியோ..!

பொதுவாக பாம்பு மற்றும் கீரிப்பிள்ளையின் சண்டை என்றாலே அதில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயற்கையின் விசித்திரமான இந்த மோதல்களைப் பார்ப்பதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கும். அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க…

Read more

எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க..” – நடுத்தெருவில் நின்ற இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!

பொதுவாகத் தனிமையில் இருக்கும் ஒருவரைப் பார்த்தால், அவர் ஏதோ சோகத்தில் இருக்கிறார் அல்லது அவருக்கு யாரும் இல்லை என்று சமூகம் நினைப்பதுண்டு. ஆனால், சுயசார்பும், தன் மீதான காதலும் கொண்டவர்களுக்குத் தனிமை என்பது ஒரு வரப்பிரசாதம். தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள மற்றவர்களின்…

Read more

“இனிமே இந்த வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது.. இந்தியப் பெண்ணை உலுக்கிய நள்ளிரவு நோட்டீஸ்.. பின்னணி என்ன.?

அமெரிக்காவில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கலாம். ஆனால், அங்கு வீடு வாங்குவதுடன் வேலை முடிந்துவிடுவதில்லை; அந்த நாட்டின் கடுமையான வீட்டு விதிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். இதனை அறியாத ஒரு இந்தியக் குடும்பத்திற்கு, அவர்கள்…

Read more

“டிரைவர் இல்லாம வண்டி போகுதே.. காப்பாத்துங்க!” – நடுவழியில் பெண் ஓட்டுநர் செய்த காரியம்.. நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் எண்ணற்ற வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் பார்ப்பவர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில், நகரும் கோல்ஃப் கார்ட் வாகனத்தில் இருந்து தனது தோழியைக் காப்பாற்ற முயன்ற பெண் ஓட்டுநரின் 13…

Read more

வயலில் வேலை..! நெல் நடும் பணி முடிந்தவுடன் ஆற்றுக்கு போன 12 வயசு சிறுவன்… சட்டென வந்து கவ்விய ராட்சத முதலை… 5 மணி நேர போராட்டத்திற்கு பின் சிதைந்த நிலையில் உடல் மீட்பு.. !!

உழைப்பின் களைப்பைப் போக்க நீர்நிலையை நாடிய 12 வயது சிறுவன் ஒருவன், முதலையின் வாய்க்குள் இரையான நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வயலில் நெல் நடும் பணிகளை முடித்துவிட்டு, கைகால்களைக் கழுவுவதற்காக அருகில்…

Read more

இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பிளைட்ல போறேன்.. ரொம்ப நேரமா ட்ரை பண்றேன் ஒன்னு கூட எடுக்க முடியல… ஏர்போர்ட்டில் செல்போனோடு பரிதவித்த பயணி.. கடைசியில் நடந்த நெகிழ்ச்சி…!

இன்றைய அவசர உலகில் மனிதநேயமும், பிறருக்கு உதவும் குணமும் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்குநரான  ரயாஸ் என்பவர் செய்த ஒரு…

Read more

விடிஞ்சிட்டாலே போதும்..! உடனே கிளம்பி வந்துருவ… உன் கதையை கேட்டு கேட்டு நான் வெறுத்து போயிட்டேன்… போலீஸ் ஸ்டேஷனிலையே பெண்ணை புரட்டி எடுத்த சப்-இன்ஸ்பெக்டர்… அதிர்ச்சி வீடியோ..!

மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டிய காவல் நிலையத்திலேயே, புகார் அளிக்க வந்த பெண்ணை ஒரு பெண் போலீஸ் அதிகாரி சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. வாரணாசியில் உள்ள சௌபேபூர் காவல் நிலையத்தில் நடந்த…

Read more

“ஐயோ பாவம்.. நெட்டிசன்ஸ் பண்ண வேலை!” நடுரோட்டுல ஓடிய இளைஞர்… பின்னாடி இருக்குற சோகமான உண்மை…!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினால் அதன் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பதை ஆராயாமல் பலரும் பகிர்ந்து விடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் நகரில் வாலிபர் ஒருவர் ஆடைகளின்றி நிர்வாணமாக ஓடும்…

Read more

“அடப்பாவமே.. ஒரு வீடியோ எடுத்ததுக்கு இப்படியா?” ஊழியரின் அராஜகம்… நெட்டிசன்களால் வந்த பெரிய ஆப்பு…!

பெங்களூருவில் உள்ள மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ‘ட்ரஃபிள்ஸ்’ , அதன் ஊழியர் ஒருவரின் தவறான நடத்தை காரணமாக தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த உணவகத்தின் ஊழியருக்கும், இரண்டு உணவு வோல்கர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

Read more

“இனி புக்கிங் ரொம்ப ஈஸி பாஸ்!”… ஐஆர்சிடிசி-யின் இந்த புது வசதிய பத்தி தெரியுமா?

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் நிலவி வந்த நீண்ட நேரக் காத்திருப்புக்கும், அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தனது புதிய இணையதளத்தின் பீட்டா பதிப்பை நேற்று இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.…

Read more

டேய் லீவு விட்டா போதுமே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா…? அலமாரி மீது ஸ்பைடர் மேன் போல ஏறிய சிறுவர்கள்… இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் குழந்தைகளும் சுட்டீஸ்களும் செய்யும் சுவாரசியமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது மூன்று சிறுவர்கள் இணைந்து தங்களது வீட்டு அலமாரி (அல்மாரி) மீது ஏறுவதற்காகச் செய்த ஒரு…

Read more

அடுப்பு பத்தி எரியுது..! நெருப்புக்கு மேல் விளையாடிய வாலிபர்… புஷ் அப் எடுக்கிற இடமா இது..? பதற வைக்கும் காணொளி..!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய வேண்டும், தங்களது வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற வேண்டும் என்ற மோகத்தில் பல இளைஞர்கள் தங்களது உயிரையே பணையம் வைத்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பார்ப்பவர்களையே நெஞ்சடைக்க வைக்கும்…

Read more

“மரண ஸ்டண்ட்!”… கையும் உடைஞ்சு போச்சு, ஆனா இவரு பண்ண வேலைய பாத்தா தலை சுத்திடும்.. திக் திக் வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பலதரப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது நெஞ்சை பதறவைக்கும் வகையிலான ஒரு பைக் சாகச வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வலது கை உடைந்த நிலையிலும், ஒருவர் சாலையில் மிகச்…

Read more

“என்னது, வெஸ்ட் இண்டீஸை காப்பாத்த ஜெய் ஷா வர்றாரா?”… ஐசிசி-யின் இந்த அதிரடி முடிவு தெரியுமா?

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தைக் காப்பாற்ற, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் அதன் முக்கிய நிர்வாகியான ஜெய் ஷா ஆகியோர் இணைந்து மிகப்பெரிய நிதியுதவியை அறிவித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடைபெற்ற…

Read more

“வியூஸ், லைக்ஸ் இருந்தா போதுமா?!” – ஆக்சிஜன் பெட்ல கணவன்… அசால்ட்டா வீடியோ எடுத்த பெண்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களின் மீதான மோகம் மனிதர்களின் உணர்வுகளையும், மனிதாபிமானத்தையும் எந்த அளவிற்கு மழுங்கடித்துள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் கணவர் ஒருவர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்…

Read more

கோழி பிரியாணி குவாட்டர் கொடுத்து கூடிய பஞ்சாயத்து”.. சில நூறு ரூபாய் கொடுத்து… “3 வயசு சிறுமி பலாத்காரத்தை ஊரே ஒன்று சேர்ந்து மூடி மறைத்த பயங்கரம்”….!!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் மனிதாபிமானத்தையே உலுக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், வெறும் 3 வயது மதிக்கத்தக்க பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்றிற்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராகச்…

Read more

“முடிஞ்சது அமைதி காலம்!” – ஏர்போர்ட்டில் சவுதி குண்டுமழை… பகீர் மிரட்டல்!

மத்திய கிழக்கு நாடான யேமனில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி சூழல் முடிவுக்கு வந்து, மீண்டும் போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. யேமனின் தலைநகரான சனாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா…

Read more

“என்ன கொடுமைடா இது?!” – சாக்லேட், சிப்ஸ் வாங்கித் தந்து 7 வயசு புள்ளைய ஏமாத்திக் கொன்ன காம மிருகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் குதியில், கட்டுமானப் பணியில் உள்ள வணிக வளாகத்தின் அடித்தளத்தில் இருந்து ஏழு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர குற்றத்தைச் செய்த நபர், கடந்த சில மாதங்களாக அந்தச் சிறுமியுடன்…

Read more

14 வயசுப் பொண்ணு.. நட்டநடு ராத்திரியில் நடந்த கொடூரம்… தந்தை கதறல்…!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் இருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப்…

Read more

15 வருஷமா காத்துக்கிட்டு இருந்த பூங்கா.. கடைசியில் பிறந்த 3 நாகப்பாம்பு குட்டிகள்.. செம ஹேப்பி…!

டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று இந்திய நாகப்பாம்பு குட்டிகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விலங்கு பராமரிப்புக் குழுவினரின் முறையான மற்றும் தீவிர மேற்பார்வையின் கீழ், பாம்புகளின் முட்டைகள் செயற்கை முறையில் அடைகாக்கப்பட்டு இந்த அரிய சாதனை…

Read more

லவ் மேரேஜ் பண்ணது ஒரு தப்பா? நெல்லையில் நடந்த கொடூரம்.. நள்ளிரவில் வெறியாட்டம் ஆடிய கும்பல்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!

நெல்லை டவுனை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான ஆவுடையப்பன் (37), நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரைக்…

Read more

பெற்ற அம்மாவா? கட்டுன பொண்டாட்டியா?.. ‘அவ வேணும்னா இவ சாகணும்….ஒற்றை வார்த்தையில் தாயை முடித்த கொடூர மகன்…!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்ற தாய்க்கு விஷம் கொடுத்துக் கொன்ற மகன் ரவீந்திரா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ரவீந்திராவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி தனது…

Read more

“என்னது… ஒரே வீட்டுல 100 பேரா?!” – 6 தலைமுறையா ஒன்றாக வாழும் ஆந்திரா பேமிலி…!

இன்றைய நவீன உலகில் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட சூழலில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாக அசாத்திய ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்பத்தில் மொத்தம் 83 உறுப்பினர்கள் உள்ளனர். தங்களின் வசதிக்காக அடுத்தடுத்து உள்ள…

Read more

பயணி வேடத்தில் பேருந்தில் ஏறிய போக்குவரத்துத் துறை அமைச்சர்.. சில்லறை விவகாரத்தில் அலட்சியம் காட்டிய ஊழியர்களுக்கு விழுந்த ‘பளார்’ சஸ்பெண்ட்…!

பொதுமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் ஏற்படும் அன்றாடச் சிரமங்களை நேரடியாகக் கண்டறியும் நோக்கில், கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் முகக்கவசம் அணிந்து, சாதாரண பயணி போல எளிய உடையில் பெங்களூரு நகரின் அரசுப் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…

Read more

திமுக மட்டும் அன்னைக்கே கூட்டணி ஆட்சி அறிவிச்சிருந்தால்.. விசிக பற்ற வைத்த நெருப்பு… திருமாவளவன் பரபரப்பு பேச்சு… தமிழக அரசியலில் அடுத்த புயல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக திமுக தனது நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதோ அல்லது…

Read more

“அதானி வழக்கில் ரகசிய உடன்படிக்கையா?” அமெரிக்க நீதிமன்றம் கேட்ட பிரமாண பத்திரம் – பின்னணி என்ன?

அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கைவிடுவது தொடர்பாக, அமெரிக்க அரசுக்கும் அதானி தரப்புக்கும் இடையே ஏதேனும் ரகசிய ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி…

Read more

அதிமுக வெற்றிக்கு பாமக தான் காரணம்…! “இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது”… புது புயலை கிளப்பிய அன்புமணி.. எடப்பாடிக்கு செக்..!!

அதிமுக-வினர் வெற்றி பெற்ற 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவர்களின் வெற்றிக்கு  பா.ம.கதான் மிக முக்கியக் காரணம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் களம் மிகவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், கூட்டணியின் பலம்…

Read more

2300 வருஷம் ஆகிட்டு..! ஆனாலும் இன்னும் பீர் அப்படியே இருக்கு… கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட அதிசய பாட்டில்.. சீன விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

சீனாவில் சின் பெருஞ்சுவருக்கு அருகில் அமைந்துள்ள ஷான்ஜியாபோ கல்லறையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது, சுமார் 2,300 ஆண்டுகள் பழமையான, காற்றுப்புகாத வெண்கல பாட்டில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 547 முதல் கி.மு. 221 வரையிலான சின் அரசு அதிகாரத்திற்கு…

Read more

உதட்டில் ஏற்பட்ட காயம்…! “ஒன்றரை வயது குழந்தையை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போன பெற்றோர்.. மயக்க மருந்து கொடுத்ததும் துடிதுடித்து பலி.. பதற வைக்கும் சம்பவம்…!!

கேரள மாநிலம் கண்ணூரில், உதட்டில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை ஒன்று, சிகிச்சையின் போது மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளையாடும் போது உதட்டில்…

Read more

6 நாளில் குற்றப்பத்திரிகை… 40 நாளில் மரண தண்டனை… உறவுக்கு தடையாக இருந்த காதலியின் 18 மாத குழந்தை கொடூர கொலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது காதலுக்கும் உறவுக்கும் தடையாக இருந்ததாகக் கூறி, காதலியின் 18 மாதப் பச்சிளம் குழந்தையைத் தரையில் தூக்கி அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான விராஜ் என்பவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.…

Read more

“யாருப்பா அந்த முகமூடி மனிதன்?” ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கில் உலகையே உற்றுநோக்க வைத்த மர்மம் விலகியது…!!

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது, முகமூடி மற்றும் சன்கிளாஸ் அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கமேனிக்கு அடுத்தபடியாக ஈரானின் அடுத்த அதிகாரப் பூர்வ…

Read more

பாம்பை பார்த்தால் மக்கள் பயப்படதான் செய்வாங்க..! பாஜகவை பெருமையாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. ஒரே வார்த்தையில் பொசுக்குன்னு கலாய்த்த அமைச்சர் வன்னியரசு..!

பா.ஜ.க-வைக் கண்டு மற்ற அனைத்துக் கட்சிகளும் பயப்படுவதாகத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு மிகவும் காரசாரமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,…

Read more

“கூகுள்ல பெரிய போஸ்டிங்”.. சொந்தக் கணவனே செஞ்ச கொடூர வேலை.. அமெரிக்காவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி…!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், கூகுள் நிறுவனத்தில் உயர் பதவியில் வகித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தொழில்நுட்ப வல்லுநர் ஷீத்தல் என்பவர், அவரது கணவராலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த…

Read more

“மனைவியை உதறிட்டு நியாயம் கேட்கப்போன இடத்துல இப்படியா?” கல்யாண மண்டப வாசலில் நடந்த கொடூர இரட்டைக்கொலை…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி கல்யாண மண்டபத்தில், குடும்பத் தகராறு தொடர்பாகப் பஞ்சாயத்து செய்யச் சென்ற இருவர் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுனில்…

Read more

கணவனை இழந்து குழந்தைகளுடன் தனியாக வசித்த பெண்.. கட்டிட வேலைக்கு போனவங்களை நல்ல வேலைக்கு கூட்டி செல்வதாக அழைத்து.. கன்மாயில் நடந்த படு பயங்கரம்..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்காகக் கட்டிட வேலைக்குச் சென்று வந்த அந்தப் பெண்ணுக்கு, மேலூர்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தைகள்..! மின்சார வயரை வைத்து கட்டி துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மனைவி பிரிந்ததால் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த தனது 14 வயது மகள் மற்றும் 12 வயது மகனின் கை, கால்களில் மின்சார ஒயரைச் சுற்றி, மின்சாரம் பாய்ச்சிக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, லாரி ஓட்டுநரும் அதே பாணியில்…

Read more

“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நம்ப வச்சு…” பல இடங்களுக்குக் கூட்டிட்டுப் போய் இளம்பெண்ணுடன் உல்லாசம்… கழட்டிவிட்ட காதலனுக்கு கோயம்பேடு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை கோயம்பேடு  பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் அவரைத் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிய வாலிபரின் கொடூரச்…

Read more

“ரெயில் வர்றதை பார்த்தும் இப்படியா பண்றது?!” எச்சரிக்கையை மீறி தண்டவாளத்தை கடந்த டூரிஸ்ட் பஸ்.. நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு ஆசிரியை பலி.. நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் முகோனோ  பகுதியில், ரயில் வரும் எச்சரிக்கைகளையும் மீறி பள்ளி மாணவர்களுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்றபோது, ரயில் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பரபரப்பான கேஸ்..! சட்டுனு ஆவணங்களை கிழித்து தூக்கி வீசிய வழக்கறிஞர்.. சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா…? டென்ஷனான நீதிபதிகள்..!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின்போது, தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையிலேயே மனுதாரர் ஒருவர் தலைமை நீதிபதியை அவதூறாகப் பேசி, நீதிமன்ற கோப்புகளைக் கிழித்து எறிந்த அதிரவைக்கும் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் ஒரு வழக்கின்…

Read more

மாடியில் துணி காய போட்ட பெண்…! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்பு வாசிகள்.. என்ன நடந்தது..?

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், மூன்றாவது மாடியில் துணிகளை காய வைக்க முயன்ற லட்சுமி (34) என்ற பெண் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்து அவர் துணிகளை உலர்த்தியபோது,…

Read more

“பாதுகாப்பா இருக்க வேண்டிய தாத்தாவே இப்படி பண்ணலாமா?” 10-ம் வகுப்பு பேத்தி கர்ப்பம்… பரபரப்பு சம்பவம்.!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர், பத்தாம் வகுப்பு படித்து வரும் தனது சொந்த பேத்தியையே (15 வயது) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமடையச் செய்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

‘அய்யோ.. நடுரோட்டுல என்னப்பா இது..!’ ஆபீஸ்க்கு அவசரமா போற டைம்ல டிராபிக்ல வந்து நின்னு.. 30 நிமிஷம் வண்டிகளை மிரட்டிய நாகப்பாம்பு வீடியோ…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரபரப்பான பிரதான சாலை ஒன்றில் திடீரெனப் புகுந்த பிரம்மாண்ட நாகப்பாம்பு ஒன்று, நடுரோட்டில் படம் எடுத்து ஆடியதால் அந்த வழியே செல்லவிருந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.…

Read more

தாலி கட்டின புருஷனை கொன்று தோட்டத்தில் புதைத்த மனைவி…! “பயமே இல்லாமல் 8 மாசமாக”.. கள்ளக்காதலனுடன் ரொமான்ஸ் டூர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடலைத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டு, கடந்த 8 மாதங்களாகக் கள்ளக்காதலனுடன் எவ்வித பயமுமின்றி உல்லாசச் சுற்றுலா சென்ற பெண் உட்பட இருவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஐதராபாத்…

Read more

“இதென்னப்பா புதுசா இருக்கு..?” தண்ணிக்குள்ள கார், பைக் போயி பாத்திருப்பீங்க.. ஆனா 3,000 சிலிண்டர் போறத பாத்திருக்கீங்களா?

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள கேஸ் சிலிண்டர் விநியோக நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ள நீரில் பொம்மைகளைப்…

Read more

என் கணவர் விட்டுட்டு போயிட்டாரா..? “மரண செய்தியை கேட்டால் அடுத்த நொடியே மாரடைப்பால் மனைவி மரணம்”.. இறப்பிலும் இணைபிரியா தம்பதி..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கணவர் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜாமணி (68) என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு…

Read more

“இடுப்பளவுக்கு சூழ்ந்த வெள்ள நீர்”… வீட்டின் கதவையை ஸ்ட்ரக்சராக மாற்றிய ஊர் மக்கள்… பிரசவ வலியில் துடிதுடித்த கர்ப்பிணிக்காக ஒட்டுமொத்தமாக களமிறங்கிய சம்பவம்… காப்பாற்றப்பட்ட இரு உயிர்கள்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ள சூழலில், பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணி ஒருவரைப் பகுதி மக்கள் தங்களின் வீட்டின் மரக்கதவை தற்காலிகப் படுக்கையாகப் பயன்படுத்தி, ஆபத்தான வெள்ள நீரைக் கடந்து காப்பாற்றிய மனிதாபிமானச்…

Read more

எங்க ஊருக்கும் இப்படியொரு சிஎம் வேணும்ப்பா..’ குழந்தைகளை கொஞ்சிய முதல்-அமைச்சர் விஜய்யின் அதிரடியை பார்த்து உருகும் அண்டை மாநில மக்கள்…!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி, பின்னர் அரசியல் களத்தில் குதித்து இருபெரும் திராவிடக் கட்சிகளின் சவால்களையும் முறியடித்து தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க தலைவர் விஜய்யின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் அண்டை மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. தற்போதைய த.வெ.க…

Read more

‘அப்படியே ஷாக் ஆயிட்டேன்..!’ இந்தியா – பாகிஸ்தான் சண்டையில 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? 5 கோடி பேரை காப்பாத்துனதா டிரம்ப் பரபரப்பு பேச்சு..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான எல்லை மோதலின் போது, இருதரப்பிலும் சேர்த்து மொத்தம் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்வதேச மேடையில் பேசிப் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.…

Read more

அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா..!’ இனி வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் காட்டுனா ஃபைன் கட்டணும்.. ‘Rail One’ செயலியில் டிக்கெட் காட்டுறதுக்கு ரயில்வே போட்ட புதிய கண்டிஷன்..!

இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த ‘Rail One’ செயலி மூலம் எடுக்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளில் போலிப் பதிவுகளைத் தடுத்து, முறைகேடுகளை ஒழிக்கும் பொருட்டு டிக்கெட் பரிசோதனை முறையில் ரயில்வே நிர்வாகம் புதிய அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திப் போலி டிக்கெட்டுகள்…

Read more

Other Story