பெற்ற அம்மாவா? கட்டுன பொண்டாட்டியா?.. ‘அவ வேணும்னா இவ சாகணும்….ஒற்றை வார்த்தையில் தாயை முடித்த கொடூர மகன்…!
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்ற தாய்க்கு விஷம் கொடுத்துக் கொன்ற மகன் ரவீந்திரா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ரவீந்திராவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி தனது…
Read more