பெற்ற அம்மாவா? கட்டுன பொண்டாட்டியா?.. ‘அவ வேணும்னா இவ சாகணும்….ஒற்றை வார்த்தையில் தாயை முடித்த கொடூர மகன்…!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்ற தாய்க்கு விஷம் கொடுத்துக் கொன்ற மகன் ரவீந்திரா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ரவீந்திராவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி தனது…

Read more

“என்னது… ஒரே வீட்டுல 100 பேரா?!” – 6 தலைமுறையா ஒன்றாக வாழும் ஆந்திரா பேமிலி…!

இன்றைய நவீன உலகில் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட சூழலில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாக அசாத்திய ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்பத்தில் மொத்தம் 83 உறுப்பினர்கள் உள்ளனர். தங்களின் வசதிக்காக அடுத்தடுத்து உள்ள…

Read more

பயணி வேடத்தில் பேருந்தில் ஏறிய போக்குவரத்துத் துறை அமைச்சர்.. சில்லறை விவகாரத்தில் அலட்சியம் காட்டிய ஊழியர்களுக்கு விழுந்த ‘பளார்’ சஸ்பெண்ட்…!

பொதுமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் ஏற்படும் அன்றாடச் சிரமங்களை நேரடியாகக் கண்டறியும் நோக்கில், கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் முகக்கவசம் அணிந்து, சாதாரண பயணி போல எளிய உடையில் பெங்களூரு நகரின் அரசுப் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…

Read more

திமுக மட்டும் அன்னைக்கே கூட்டணி ஆட்சி அறிவிச்சிருந்தால்.. விசிக பற்ற வைத்த நெருப்பு… திருமாவளவன் பரபரப்பு பேச்சு… தமிழக அரசியலில் அடுத்த புயல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக திமுக தனது நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதோ அல்லது…

Read more

“அதானி வழக்கில் ரகசிய உடன்படிக்கையா?” அமெரிக்க நீதிமன்றம் கேட்ட பிரமாண பத்திரம் – பின்னணி என்ன?

அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கைவிடுவது தொடர்பாக, அமெரிக்க அரசுக்கும் அதானி தரப்புக்கும் இடையே ஏதேனும் ரகசிய ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி…

Read more

அதிமுக வெற்றிக்கு பாமக தான் காரணம்…! “இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது”… புது புயலை கிளப்பிய அன்புமணி.. எடப்பாடிக்கு செக்..!!

அதிமுக-வினர் வெற்றி பெற்ற 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவர்களின் வெற்றிக்கு  பா.ம.கதான் மிக முக்கியக் காரணம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் களம் மிகவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், கூட்டணியின் பலம்…

Read more

2300 வருஷம் ஆகிட்டு..! ஆனாலும் இன்னும் பீர் அப்படியே இருக்கு… கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட அதிசய பாட்டில்.. சீன விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

சீனாவில் சின் பெருஞ்சுவருக்கு அருகில் அமைந்துள்ள ஷான்ஜியாபோ கல்லறையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது, சுமார் 2,300 ஆண்டுகள் பழமையான, காற்றுப்புகாத வெண்கல பாட்டில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 547 முதல் கி.மு. 221 வரையிலான சின் அரசு அதிகாரத்திற்கு…

Read more

உதட்டில் ஏற்பட்ட காயம்…! “ஒன்றரை வயது குழந்தையை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போன பெற்றோர்.. மயக்க மருந்து கொடுத்ததும் துடிதுடித்து பலி.. பதற வைக்கும் சம்பவம்…!!

கேரள மாநிலம் கண்ணூரில், உதட்டில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை ஒன்று, சிகிச்சையின் போது மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளையாடும் போது உதட்டில்…

Read more

6 நாளில் குற்றப்பத்திரிகை… 40 நாளில் மரண தண்டனை… உறவுக்கு தடையாக இருந்த காதலியின் 18 மாத குழந்தை கொடூர கொலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது காதலுக்கும் உறவுக்கும் தடையாக இருந்ததாகக் கூறி, காதலியின் 18 மாதப் பச்சிளம் குழந்தையைத் தரையில் தூக்கி அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான விராஜ் என்பவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.…

Read more

“யாருப்பா அந்த முகமூடி மனிதன்?” ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கில் உலகையே உற்றுநோக்க வைத்த மர்மம் விலகியது…!!

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது, முகமூடி மற்றும் சன்கிளாஸ் அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கமேனிக்கு அடுத்தபடியாக ஈரானின் அடுத்த அதிகாரப் பூர்வ…

Read more

பாம்பை பார்த்தால் மக்கள் பயப்படதான் செய்வாங்க..! பாஜகவை பெருமையாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. ஒரே வார்த்தையில் பொசுக்குன்னு கலாய்த்த அமைச்சர் வன்னியரசு..!

பா.ஜ.க-வைக் கண்டு மற்ற அனைத்துக் கட்சிகளும் பயப்படுவதாகத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு மிகவும் காரசாரமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,…

Read more

“கூகுள்ல பெரிய போஸ்டிங்”.. சொந்தக் கணவனே செஞ்ச கொடூர வேலை.. அமெரிக்காவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி…!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், கூகுள் நிறுவனத்தில் உயர் பதவியில் வகித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தொழில்நுட்ப வல்லுநர் ஷீத்தல் என்பவர், அவரது கணவராலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த…

Read more

“மனைவியை உதறிட்டு நியாயம் கேட்கப்போன இடத்துல இப்படியா?” கல்யாண மண்டப வாசலில் நடந்த கொடூர இரட்டைக்கொலை…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி கல்யாண மண்டபத்தில், குடும்பத் தகராறு தொடர்பாகப் பஞ்சாயத்து செய்யச் சென்ற இருவர் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுனில்…

Read more

கணவனை இழந்து குழந்தைகளுடன் தனியாக வசித்த பெண்.. கட்டிட வேலைக்கு போனவங்களை நல்ல வேலைக்கு கூட்டி செல்வதாக அழைத்து.. கன்மாயில் நடந்த படு பயங்கரம்..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்காகக் கட்டிட வேலைக்குச் சென்று வந்த அந்தப் பெண்ணுக்கு, மேலூர்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தைகள்..! மின்சார வயரை வைத்து கட்டி துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மனைவி பிரிந்ததால் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த தனது 14 வயது மகள் மற்றும் 12 வயது மகனின் கை, கால்களில் மின்சார ஒயரைச் சுற்றி, மின்சாரம் பாய்ச்சிக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, லாரி ஓட்டுநரும் அதே பாணியில்…

Read more

“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நம்ப வச்சு…” பல இடங்களுக்குக் கூட்டிட்டுப் போய் இளம்பெண்ணுடன் உல்லாசம்… கழட்டிவிட்ட காதலனுக்கு கோயம்பேடு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை கோயம்பேடு  பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் அவரைத் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிய வாலிபரின் கொடூரச்…

Read more

“ரெயில் வர்றதை பார்த்தும் இப்படியா பண்றது?!” எச்சரிக்கையை மீறி தண்டவாளத்தை கடந்த டூரிஸ்ட் பஸ்.. நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு ஆசிரியை பலி.. நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் முகோனோ  பகுதியில், ரயில் வரும் எச்சரிக்கைகளையும் மீறி பள்ளி மாணவர்களுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்றபோது, ரயில் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பரபரப்பான கேஸ்..! சட்டுனு ஆவணங்களை கிழித்து தூக்கி வீசிய வழக்கறிஞர்.. சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா…? டென்ஷனான நீதிபதிகள்..!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின்போது, தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையிலேயே மனுதாரர் ஒருவர் தலைமை நீதிபதியை அவதூறாகப் பேசி, நீதிமன்ற கோப்புகளைக் கிழித்து எறிந்த அதிரவைக்கும் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் ஒரு வழக்கின்…

Read more

மாடியில் துணி காய போட்ட பெண்…! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்பு வாசிகள்.. என்ன நடந்தது..?

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், மூன்றாவது மாடியில் துணிகளை காய வைக்க முயன்ற லட்சுமி (34) என்ற பெண் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்து அவர் துணிகளை உலர்த்தியபோது,…

Read more

“பாதுகாப்பா இருக்க வேண்டிய தாத்தாவே இப்படி பண்ணலாமா?” 10-ம் வகுப்பு பேத்தி கர்ப்பம்… பரபரப்பு சம்பவம்.!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர், பத்தாம் வகுப்பு படித்து வரும் தனது சொந்த பேத்தியையே (15 வயது) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமடையச் செய்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

‘அய்யோ.. நடுரோட்டுல என்னப்பா இது..!’ ஆபீஸ்க்கு அவசரமா போற டைம்ல டிராபிக்ல வந்து நின்னு.. 30 நிமிஷம் வண்டிகளை மிரட்டிய நாகப்பாம்பு வீடியோ…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரபரப்பான பிரதான சாலை ஒன்றில் திடீரெனப் புகுந்த பிரம்மாண்ட நாகப்பாம்பு ஒன்று, நடுரோட்டில் படம் எடுத்து ஆடியதால் அந்த வழியே செல்லவிருந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.…

Read more

தாலி கட்டின புருஷனை கொன்று தோட்டத்தில் புதைத்த மனைவி…! “பயமே இல்லாமல் 8 மாசமாக”.. கள்ளக்காதலனுடன் ரொமான்ஸ் டூர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடலைத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டு, கடந்த 8 மாதங்களாகக் கள்ளக்காதலனுடன் எவ்வித பயமுமின்றி உல்லாசச் சுற்றுலா சென்ற பெண் உட்பட இருவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஐதராபாத்…

Read more

“இதென்னப்பா புதுசா இருக்கு..?” தண்ணிக்குள்ள கார், பைக் போயி பாத்திருப்பீங்க.. ஆனா 3,000 சிலிண்டர் போறத பாத்திருக்கீங்களா?

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள கேஸ் சிலிண்டர் விநியோக நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ள நீரில் பொம்மைகளைப்…

Read more

என் கணவர் விட்டுட்டு போயிட்டாரா..? “மரண செய்தியை கேட்டால் அடுத்த நொடியே மாரடைப்பால் மனைவி மரணம்”.. இறப்பிலும் இணைபிரியா தம்பதி..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கணவர் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜாமணி (68) என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு…

Read more

“இடுப்பளவுக்கு சூழ்ந்த வெள்ள நீர்”… வீட்டின் கதவையை ஸ்ட்ரக்சராக மாற்றிய ஊர் மக்கள்… பிரசவ வலியில் துடிதுடித்த கர்ப்பிணிக்காக ஒட்டுமொத்தமாக களமிறங்கிய சம்பவம்… காப்பாற்றப்பட்ட இரு உயிர்கள்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ள சூழலில், பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணி ஒருவரைப் பகுதி மக்கள் தங்களின் வீட்டின் மரக்கதவை தற்காலிகப் படுக்கையாகப் பயன்படுத்தி, ஆபத்தான வெள்ள நீரைக் கடந்து காப்பாற்றிய மனிதாபிமானச்…

Read more

எங்க ஊருக்கும் இப்படியொரு சிஎம் வேணும்ப்பா..’ குழந்தைகளை கொஞ்சிய முதல்-அமைச்சர் விஜய்யின் அதிரடியை பார்த்து உருகும் அண்டை மாநில மக்கள்…!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி, பின்னர் அரசியல் களத்தில் குதித்து இருபெரும் திராவிடக் கட்சிகளின் சவால்களையும் முறியடித்து தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க தலைவர் விஜய்யின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் அண்டை மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. தற்போதைய த.வெ.க…

Read more

‘அப்படியே ஷாக் ஆயிட்டேன்..!’ இந்தியா – பாகிஸ்தான் சண்டையில 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? 5 கோடி பேரை காப்பாத்துனதா டிரம்ப் பரபரப்பு பேச்சு..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான எல்லை மோதலின் போது, இருதரப்பிலும் சேர்த்து மொத்தம் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்வதேச மேடையில் பேசிப் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.…

Read more

அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா..!’ இனி வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் காட்டுனா ஃபைன் கட்டணும்.. ‘Rail One’ செயலியில் டிக்கெட் காட்டுறதுக்கு ரயில்வே போட்ட புதிய கண்டிஷன்..!

இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த ‘Rail One’ செயலி மூலம் எடுக்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளில் போலிப் பதிவுகளைத் தடுத்து, முறைகேடுகளை ஒழிக்கும் பொருட்டு டிக்கெட் பரிசோதனை முறையில் ரயில்வே நிர்வாகம் புதிய அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திப் போலி டிக்கெட்டுகள்…

Read more

“மலையே சரிஞ்சு விழுந்துட்டு…” லாரிக்கு அடியில் சிக்கியும் நூலிழையில் தப்பிச்ச மதுரை தம்பதி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!

கேரள மாநிலம் வயநாடு கல்லடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவின் போது, ராட்சத டேங்கர் லாரி ஒன்றின் அடியில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த தம்பதியினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பால்ராஜ் – கூடம்மாள் தம்பதியினர்,…

Read more

என்னது, தாய்லாந்துல நம்ம தமிழரோட தங்க மோதிரமா!” – 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பொக்கிஷத்தைப் பார்த்து ஆடிப்போன ஆய்வாளர்கள்…!

பண்டைய தமிழர்களின் கடல் கடந்த வணிக ஆதிக்கத்திற்கும், அவர்களின் மிகச் சிறந்த கலைநயத்திற்கும் மிக முக்கிய சான்றாகத் தாய்லாந்து நாட்டில் பழமையான அரிய வகை தங்க மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த…

Read more

“நோ சொன்னா கத்தியால குத்துவீங்களா?” ஒரு தலை காதலால் இளம் பெண்ணுக்கு பட்ட பகலில் பஸ் ஸ்டாண்டில் நடந்த பயங்கரம்..!

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில், பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…

Read more

எல்லா அதிகாரத்தையும் ஆளுநர் திட்ட தாரை வார்க்க துடிப்பது ஏன்…? பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்.. தவெக அரசுக்கு கடும் கண்டனம்..!!

தமிழகத்தில் உள்ள 16 அரசுப் பல்கலைக்கழகங்களில் நீண்ட நாட்களாகத் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் உயர்கல்வித்துறையை வழிநடத்த வேண்டிய முக்கியப் பல்கலைக்கழகங்கள் தலைமை…

Read more

“வியூஸுக்காக பண்ணுன பிராங்க்-னு நெனச்சா நிஜமாவே போயிட்டாரே!” – பிரபல யூடியூபர் மர்ம மரணம்.. நடுங்க வைக்கும் பின்னணி.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உடற்பயிற்சி நிபுணரும், யூடியூபருமான கான்னர் மர்பி (32), தாய்லாந்தில் உள்ள ஒரு ஏரியில் மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று கடுமையான மன உளைச்சல் அல்லது விசித்திரமான நடத்தை காரணமாகச் சாலையில் அங்கும் இங்கும்…

Read more

“ஒப்பந்தம் எல்லாம் இனி செல்லாது, இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்!” – அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவால் ஈரானுடன் மீண்டும் வெடித்தது மோதல்…!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பிராந்திய அமைதியை நிலைநாட்டும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டிருந்த உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். ஈரானின் அணுஆயுதக் கட்டுப்பாட்டு விதிமீறல்கள் மற்றும் சர்வதேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன்னிச்சையான செயல்பாடுகளே இந்த அமைதி ஒப்பந்தம் முறிவதற்குக்…

Read more

“பி.எப் வட்டி ஏறியாச்சு பாஸ், இனி அக்கவுண்ட்ல பணம் சும்மா எகிறும்!” – 8 கோடி தொழிலாளர்களுக்கு மத்திய அரசு கொடுத்த மெகா ஜாக்பாட் குட் நியூஸ்…!!

நாட்டின் முறைசார் துறைகளில் பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வருங்கால வைப்பு நிதி (EPFO) சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 8.25 சதவீதமாக நிர்ணயித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வட்டி…

Read more

“கல்யாணத்துக்கு முன்னாடியே சீக்ரெட் மேரேஜா..? விபத்துனு நினைச்சா ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்காங்க!” – புனே தொழிலதிபர் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால், லோஹகாட் கோட்டைப் பகுதியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த வழக்கில் தற்போது புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்செயலாக நடந்த விபத்து அல்ல என்றும், கேதனின் நிச்சயிக்கப்பட்ட…

Read more

என்னது, தாஜ்மஹால் சிவன் கோயிலா? அந்த பூட்டுன 22 அறைக்குள்ள என்னதான் இருக்கு?” – மத்திய அரசுக்கும் தொல்லியல் துறைக்கும் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உண்மையில் ‘தேஜோ மஹாலயா’ என்ற பெயரைக் கொண்ட சிவன் கோயிலா என்பது குறித்து ஆய்வு நடத்தக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எழுத்தாளர் பி.என். ஓக் முன்வைத்த வரலாற்று வாதங்களின் அடிப்படையில், இந்த…

Read more

வண்டிய அப்புறம் ஓட்டிக்கலாம், குருவிக்கு கூடு… வண்டிக்கு லீவு…!– சிட்டுக்குருவிக்காகத் தன் மொபட்டைத் தியாகம் செய்த நெகிழ வைத்த ஆசிரியர்…!!

பறவைகளின் மீதான அன்பின் காரணமாகப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டியதால், அதை எடுக்காமல் அப்படியே விட்டுக்கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆசிரியர் கூட்டுறவு சங்க செயலாளர் கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் (55)…

Read more

ரயில் பெட்டியில இப்படியா பண்ணுவாங்க..?’ ஃபர்ஸ்ட் கிளாஸ் கோச்சை முதலிரவு ரூமாக மாற்றிய ஜோடி.. வசமாக சிக்கிய டிக்கெட் பரிசோதகர்…!!

இந்திய ரயில்வேயின் சொகுசு வசதிகள் கொண்ட முதல் வகுப்பு (ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ்) பெட்டியை, புதுமணத் தம்பதி ஒருவருக்காக முதலிரவு அறை போல மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்க அனுமதித்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தலைமை டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) அதிரடியாகப் பணியிடை நீக்கம்…

Read more

“கரெக்டா 2000 வருஷத்துக்கு முன்னாடி..” இஸ்ரேல் மக்கள் இந்தியாவுக்கு ஏன் வந்தாங்க? சிவாஜி சிலை பின்னணி…!

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மராட்டியப் பேரரசைத் தோற்றுவித்த மாவீரர் சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரம் ஒன்றில் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட உள்ளது. சத்ரபதி சிவாஜியின்…

Read more

வருஷம் 25 லட்சமா?… நெஞ்சு பதறும் தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம்.. தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்…!!

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் ஆண்டுக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்திற்கு நிகராகக் குறைக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து…

Read more

“நீங்க தேடுற இடத்துல நான் இருக்க மாட்டேன்!” ‘அப்பாவைக் காணோம்’னு சொன்ன விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி…!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் எழுப்பிய அரசியல் விமர்சனத்திற்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூர் காட்டூர் திருமண விழாவில் தனது பாணியில் மிக வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளார். முன்னதாக,…

Read more

“கொஞ்சம் சாப்பாடு அதிகமா வைங்கப்பா..” – பசியில் உருகிய இளைஞர்.. அந்த ஓனர் பண்ண காரியத்த பாருங்க!

சீனாவில் வேலை இழந்து பசியால் வாடிய இளைஞர் ஒருவருக்கு, உணவக உரிமையாளர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான உதவி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜியாங்சு மாகாணம், வூஷி நகரைச் சேர்ந்த வான் என்ற இளைஞர், தன் வேலையை இழந்ததால் கடும் பொருளாதார…

Read more

“ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் என்ன உங்க வீட்டு வேலைக்காரங்களா?” காஞ்சிபுரம் சம்பவத்தால் கடுப்பான நயினார் நாகேந்திரன்…!

காஞ்சிபுரம் மாவட்டம் ஜே.ஜே. நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிற்குள் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்துமீறி நுழைந்து, அங்கு படிக்கும் மாணவர்களைத் தங்களது சொந்த அரசியல் பணிகளுக்காகப் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த தவெகவினர், மாணவர்களைக்…

Read more

“இனிமே ஆட்டோமொபைல் கம்பெனிங்க உஷாரா இருக்கணும் பாஸ்!” பஜாஜ் நிறுவனத்தில் நடந்த டிஜிட்டல் கொள்ளை…!!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான ‘பஜாஜ் ஆட்டோ’ (Bajaj Auto) நிறுவனத்தின் தரவு அமைப்புகளைக் (Data Systems) குறிவைத்து ஹேக்கர்கள் மிகப்பெரிய சைபர் தாக்குதலை நடத்தியுள்ளனர். ரேன்சம்வேர் (Ransomware) எனப்படும் நச்சு மென்பொருள் மூலம் நிறுவனத்தின் முக்கியத் தரவுகள் அனைத்தும்…

Read more

பிரைவேட் கிளினிக் நடத்திக்கிட்டு சொந்தமா பிசினஸா.. அரசு டாக்டர்களுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்.. இனிமேல் நோ சான்ஸ்…!!

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், விதிகளை மீறி தனியாகத் தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் தொழில் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள்…

Read more

பெத்த அப்பா கிட்ட கூட மகள்களை நம்பி வைக்க முடியாதா..? காம கொடூரனாக மாறிய தந்தை.. பலமுறை கதறியும் விடாத பயங்கரம்… சுட்டு பிடித்த போலீஸ்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த முஷர்ரப் என்பவர், தனது சொந்த மகளையே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அவரது தந்தையே தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்து வருவதை அறிந்த…

Read more

கட்சியைத் தட்டிப்பறிக்கப் பார்த்த மூத்த தலைவர்கள்.. உஷாரான மம்தா பானர்ஜி.. தேர்தல் ஆணையத்திற்கு பறந்த முக்கிய லிஸ்ட்…!!

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியில் கடுமையான உட்கட்சிப் பூசலும் பிளவும் ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் தனிக்…

Read more

“தமிழ்நாட்டுல அந்தப் பேச்சே கிடையாது..!” ஆந்திரா அமைச்சரே திமுகவுக்கு பாராட்டு.. வியந்துபோன டெல்லி வட்டாரம்…!!

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆளும் திமுக அரசு மிகவும் நேர்மையாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் செயல்பட்டதாக ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், “அரசியல் என்பது…

Read more

மண்ணுல புதைத்த பிறகு கூட அடங்க மாட்டீங்களா..! “பிணத்தை கூட விட்டு வைக்காத மிருகங்கள்”… நள்ளிரவில் குழி தோண்டி… 16-வது நாள் காரியத்தில் தெரிந்த உண்மை…!!

கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான நாகராஜ் (60) என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை…

Read more

Other Story