கட்சியைத் தட்டிப்பறிக்கப் பார்த்த மூத்த தலைவர்கள்.. உஷாரான மம்தா பானர்ஜி.. தேர்தல் ஆணையத்திற்கு பறந்த முக்கிய லிஸ்ட்…!!

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியில் கடுமையான உட்கட்சிப் பூசலும் பிளவும் ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் தனிக்…

Read more

“தமிழ்நாட்டுல அந்தப் பேச்சே கிடையாது..!” ஆந்திரா அமைச்சரே திமுகவுக்கு பாராட்டு.. வியந்துபோன டெல்லி வட்டாரம்…!!

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆளும் திமுக அரசு மிகவும் நேர்மையாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் செயல்பட்டதாக ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், “அரசியல் என்பது…

Read more

மண்ணுல புதைத்த பிறகு கூட அடங்க மாட்டீங்களா..! “பிணத்தை கூட விட்டு வைக்காத மிருகங்கள்”… நள்ளிரவில் குழி தோண்டி… 16-வது நாள் காரியத்தில் தெரிந்த உண்மை…!!

கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான நாகராஜ் (60) என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை…

Read more

சாட்ஜிபிடி மூலம் போலி வினாத்தாள் தயாரித்து விற்பனை…! “சட்டக் கல்லூரி மாணவர் கைது”… நீட் தேர்வில் தொடரும் குளறுபடி… அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய பிரதேசத்தில் சாட்ஜிபிடி (ChatGPT) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி நீட் வினாத்தாள்களை உருவாக்கி சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்த சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் வாயிலாக நீட் வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை…

Read more

திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவா..? “முதல்ல அதை சரி பண்ணுங்க”.. அமைச்சர் நிர்மல் குமாரை வெளுத்து வாங்கிய தமிழிசை..!!

பாரதிய ஜனதா கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே எந்தவிதமான ரகசிய உறவும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.…

Read more

இன்ஸ்டா காதல்… 15 வயது சிறுமிக்கு வந்த விபரீத ஆசை… நள்ளிரவில் வீட்டை விட்டு ரகசிய ஓட்டம்.. முகம் தெரியாதவரை பார்க்க பெற்றோரையே ஏமாற்றிய அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில், தந்தையின் செல்போன் மூலம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வந்த 15 வயது சிறுமி ஒருவர், இன்ஸ்டாகிராம் காதலனைத் தேடி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியுள்ள இந்தச்…

Read more

எங்க மடியில் கனமில்லை.. எனவே இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்… முதல்வர் விஜய்க்கு சவால் விட்ட சேகர் பாபு.. பரபரப்பு பேட்டி..!

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனக் கூறி திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள்…

Read more

அமைச்சர் வன்னியரசுவை பாராட்டிய முதலமைச்சர் விஜய்..! இப்படியே உங்க வேலையை செய்யுங்கள் என்று அட்வைஸ்… திடீர் புகழாரம் ஏன் தெரியுமா..?

தமிழக முதல்-அமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அமைச்சர் வன்னி அரசு, தவெக…

Read more

படிக்கிற வயசுல இப்படி ஒரு கொடூர எண்ணமா..? ஹாஸ்டல் ஓனரை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற மாணவர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கஸ்தூரி நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி (PG) ஒன்றில், அதன் உரிமையாளர் கல்லூரி மாணவர்களால் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கும் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களுக்கும்,…

Read more

“பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?””ரூ.26 கோடி கணக்கு எங்கிருந்து வந்தது?” – கிரண் ரிஜிஜுவை வச்சு செய்யும் காங்கிரஸ்..!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஸ்கூபா டைவிங் (கடலுக்குள் மூழ்கி நீந்துதல்) பயிற்சிக்கு ரூ.26 கோடி மக்கள் பணம் செலவிடப்பட்டதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு…

Read more

ஐயோ..! நெஞ்சை பதறுது..! பாம்பை கையில் பிடித்து ஜாலியாக விளையாடிய தொழிலதிபர்.. அடுத்து நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!

நான் அமைச்சராக இருப்பது என் அம்மாவுக்குத் தெரியும்; இருந்தும் அவர் இன்னமும் சமையல் வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். நான் அமைச்சர் ஆகிவிட்டதால் என் குடும்பத்தினர் யாரும் வேலைக்குக் போகாமல் என்னுடன் இல்லை” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் திருச்சியில்…

Read more

என்னப்பா இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு?” தூத்துக்குடியை மிரட்டிய ராட்சத சூறாவளி… வைரல் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வீசும் டொர்னடோ (Tornado) எனப்படும் ராட்சத சுழல் காற்று திடீரென வீசி கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானத்தில் கியூமுலோனிம்பஸ்…

Read more

அண்ணி மீது விபரீத ஆசை..! “தினசரி அத்துமீறி டார்ச்சர் செய்த கொழுந்தன்”.. நள்ளிரவில் வீட்டுக்கு வந்த தம்பி.. அடுத்து நடந்த பயங்கரம்.!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே அண்ணிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொழுந்தனாரை, ஆத்திரமடைந்த பெண்ணின் தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி போயர் தெருவைச் சேர்ந்த சின்னதிருப்பதி (39) என்ற…

Read more

வேறொருத்தியுடன் வீட்டில் உல்லாசம்..! வெளிநாட்டில் இருந்தே துப்பு துலக்கிய மனைவி… காட்டி கொடுத்த கேமரா… போலீஸ்காரர் கணவனை நைட்டோடு நைட்டு தூக்கிய சம்பவம்.?!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில், தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் வீட்டில் உல்லாசமாக இருந்ததை வெளிநாட்டில் பணிபுரியும் மனைவி சிசிடிவி கேமரா மூலம் நேரடியாகக் கண்காணித்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரைச் சேர்ந்த அபிநயா (29), துபாயில் தனியார்…

Read more

ஐயோ..! நெஞ்சை பதறுது..! பாம்பை கையில் பிடித்து ஜாலியாக விளையாடிய தொழிலதிபர்.. அடுத்து நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!

டெல்லியைச் சேர்ந்த பிரபல துணி வியாபாரியான நவாப் மைதீன் ஹுசைனி (வயது 38) என்பவர், விஷப்பாம்பை கையில் பிடித்து விளையாடியபோது அது கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஜாமியா நகர் பகுதியில் வசித்து வந்த இவர், அண்மையில் தனது வீட்டின் அருகே வந்த…

Read more

நீட் மறுதேர்வு பேப்பரும் அவுட்டா? சோஷியல் மீடியா வீடியோவுக்கு பின்னால இருக்கும் ‘நிஜம்’ இதுதான்…!!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) மறுதேர்வு வினாத்தாளும் கசிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடி விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடந்த நிலையில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிட்டதாகக் கூறி…

Read more

“நல்லாதானே கூட்டிட்டு வந்தோம்” – சிவகாசியில் பிரசவத்தின் போது நடந்த சோகம்.. ஆஸ்பத்திரியை முடக்கிய உறவினர்கள்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் தினேஷ். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வரும் இவருக்கு, ரேணுகாதேவி (26) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த…

Read more

ஆச்சரிய குறிகளின் அராஜகம்..! ஜாதி ரீதியாக வசைப்பாடி பெண்ணிடம் அத்துமீறிய தவெகவினர்.. உங்க கட்சியினரை எப்ப தட்டி வைக்கப் போறீங்க..? நயினார் நாகேந்திரன் ஆவேச கேள்வி..!

தமிழகத்தில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகச் சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “உங்கள் ஆச்சரியக் குறிகளின் அராஜகத்திற்கு எப்பொழுது முடிவு கட்டப் போகிறீர்கள்?” என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.…

Read more

  • June 22, 2026
“இதெல்லாம் சுத்தப் பொய்ப்பா…” உலகமே பாக்குற இடத்துல டிரம்பை வச்சு செய்த மெலோனி… என்னாச்சுன்னு பாருங்க!

பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையே புகைப்படம் எடுத்துக் கொள்வது தொடர்பாக வெடித்துள்ள வார்த்தை போர் உலகளவில் பெரும் மோதலாக மாறியுள்ளது. இத்தாலியத்…

Read more

“கண்ணுக்கெட்டாத தூரம் வரை கனிம நீர்…” அடர்ந்த இருளுக்குள் ஒளிந்திருந்த அதிசயம்…!விஞ்ஞானிகளின் மெய்சிலிர்க்கும் கண்டுபிடிப்பு…!

பூமியின் மேற்பரப்பில் மனித நடமாட்டமும் வாழ்க்கையும் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு முற்றிலும் மாறாக பூமிக்கு அடியில் ஒரு பிரம்மாண்டமான விசித்திர உலகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ‘அட்மோஸ்’ (Atmos Cave)…

Read more

“நெஞ்சு பதறுதுப்பா…” ஓடிவந்த நாயை ஒரு நிமிஷம் கூட யோசிக்காம சுட்டுத்தள்ளிய போலீஸ்.. வைரல் வீடியோ..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வீட்டில் சத்தம் வருவதாக வந்த புகாரைத் தொடர்ந்து விசாரணைக்குச் சென்ற காவலர்கள், அங்குள்ள பெண் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் வளர்ப்பு நாய் எதிர்பாராதவிதமாகக் கதவைத் திறந்து வெளியே வந்து, காவலர் ஒருவரைப்…

Read more

நள்ளிரவு நேரம்..! “கரண்ட் கட்”… பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து அடுத்தவன் பொண்டாட்டி கட்டிப்பிடித்த 24 வயது வாலிபர்… கணவன் விழிப்பதற்குள் தப்பி ஓட்டம்… தி. மலையில் திடுக்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில், நள்ளிரவில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பைப் பயன்படுத்திப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் வீட்டின் கதவைத்…

Read more

முதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க..! “நான் போட்டோ எடுக்க கெஞ்சினேனா”..? வார்த்தையை விட்ட ட்ரம்ப்… கடும் கோபத்தில் மெலோனி.. காட்டமான விமர்சனம்…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை மோதல் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா…

Read more

காலம் கலிகாலம் ஆகிட்டு..! ஆண் குழந்தையைப் பெற்ற பிளஸ் 2 மாணவி… குழந்தைக்கு அப்பா பள்ளி மாணவனாம்… கொடுமையிலும் கொடுமை… பேரதிர்ச்சியில் பெற்றோர்…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக இடுக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவிக்கு அழகான குழந்தை பிறந்தது.…

Read more

காக்கியே செஞ்ச காரியத்தைப் பாருங்க… வியாபாரிகளிடம் ரூ.20 லட்சத்தை அமுக்கிய சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்…!

பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கேரள வியாபாரிகளை மிரட்டி ரூ.20 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் மகேஷ் கனககிரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்ற 4 பேர் கொண்ட…

Read more

“சொந்தக் காசுக்கே வேட்டு வச்ச எம்.எல்.ஏ.க்கள்”– திரிணாமுல் காங்கிரஸின் ரூ.440 கோடி முடங்கிய பின்னணி…!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் மூன்று முக்கிய வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கான ‘டெபிட்’ பரிவர்த்தனைகளை போலீஸார் அதிரடியாக முடக்கியுள்ளனர். கட்சியின் அதிருப்தி…

Read more

“போட்டோவை நெட்ல போட்ருவோம்”….மிரட்டி மிரட்டியே மாணவிகளிடம் அத்துமீறிய கும்பல்.. போலீஸிடம் சிக்கிய பின்னணி…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இரண்டு பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவரும் இன்ஸ்டாகிராம்…

Read more

பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களை தடுக்க இது ஒன்றுதான் ஒரே வழி… கொந்தளித்த சௌமியா அன்புமணி.. ஃபர்ஸ்ட் இத செய்யுங்கள் என ஆவேசம்…!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அவர், நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து…

Read more

ஆல்ரெடி 2 பொண்டாட்டி…! இதுல மூணாவதா ஸ்கூல் பொண்ணு வேற.. 3 திருமணம் செய்த 45 வயது ஆசாமி… சிக்கியது எப்படி..? பெற்றோர் தலையில் இடியாய் இறங்கிய செய்தி.!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவிழாவிற்கு வந்த 15 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, 3-வதாக கட்டாயத் திருமணம் செய்துகொண்ட பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். மல்லிகாபுரம் கிராமத்துத் திருவிழாவிற்கு…

Read more

நல்ல படின்னு சொன்னது ஒரு குத்தமாடா..? “டீச்சரின் ஆபாச வீடியோக்களை இன்ஸ்டாவில் பரப்பிய 18 வயது மாணவன்”.. ஏஐ டெக்னாலஜியை வைத்து… இப்படி அவமானப்படுத்திட்டியே..? அதிர்ச்சி சம்பவம்.!

தெலுங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஜூனியர் கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனது ஆசிரியையை அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் இயற்பியல் பாடம் கற்பித்த…

Read more

“பெண்ணின் உடலில் தோட்டா, கல், மரக்கட்டை”.. 5 பேர் மாறி மாறி சீரழித்து சைக்கோவாக மாறி செய்த டார்ச்சர்… கேட்டாலே ரத்தக்கண்ணீர் வருது… கொடூரத்திலும் கொடூரம்…!!

பீகார் மாநிலத்தில் மனிதாபிமானமற்ற முறையில் பெண் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கல், துப்பாக்கித் தோட்டா மற்றும்…

Read more

“இவன் என் மகனே இல்லை”.. பெத்த தாய கைநீட்டி அடிச்ச பாவி.. லாரியிலேயே உயிரை விட்ட தந்தை..!

குடும்பத் தகராறில் தனது மனைவியை மகன் அடித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கேரளாவைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் ஒருவர், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

Read more

காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! “காதலியுடன் ஒரு வாரத்தில் திருமணம்”… புது மாப்பிள்ளைக்கு திடீரென வந்த விபரீத யோசனை.. திருமண வீடு துக்கவீடாக மாறிய சோகம்..!

ஈரோடு மாவட்டத்தில் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே…

Read more

திருமணமான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்..! “அப்படி என்னதான் நடந்தது”..? ஒரே வீட்டில் இரண்டு சடலங்கள்… பெரும் அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், திருமணமான இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் அவரது வீட்டிலேயே வைத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவரும் அதே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின்…

Read more

கேட்டாலே தலை சுத்துது..! வெறும் பேப்பர் பேனாவுக்காக மட்டும் ரூ.3,877 கோடி செலவு செய்யும் வங்கிகள்.. முதலிடத்தில் எஸ்பிஐ.. டிஜிட்டல் புரட்சியிலும் இன்னும் இதுக்கு மவுசு குறையலப்பா…!!

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் போதிலும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இன்னமும் பேனா மற்றும் பேப்பர்களுக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான தரவுகளின்படி,…

Read more

எங்க கவுரவம் ரொம்ப பெருசு..! மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கணும்…. இந்த விஷயத்தில் மட்டும் இறங்கி வரமாட்டோம்.. ஈரான் அதிபர் திட்டவட்டம்..!!!

சர்வதேச அரங்கில் வல்லரசு நாடுகள் கொடுத்து வரும் கடுமையான அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், ஈரான் நாடு தனது சுயமரியாதையையும் நாட்டின் பெருமையையும் எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது என்று அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் (வயது…

Read more

இனி உலகமே நம்மை நம்பும்..! “இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்”.. பிரதமர் மோடி பெருமிதம்…!

உலகளாவிய அரங்கில் இந்தியா ஒரு மிக முக்கியமான மற்றும் நம்பகமான கூட்டாளியாக மிக வேகமாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தற்போதைய சர்வதேசச் சூழலில், நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் நம்பிக்கையே மிக முக்கிய அடித்தளமாக விளங்குகிறது…

Read more

காதலிச்சி உன்ன நம்பி வந்த பொண்ணு இப்படி பண்ணிட்டியே..? “வேலைக்காக இன்டர்வியூப் போன மனைவி”… சமாதானம் பேச வந்த காதல் கணவன்… அடுத்த நொடியே பிணமான பயங்கரம்…!

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகினி (21) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மாலூர்…

Read more

கண்ணைப் பறித்த தங்க சங்கிலி..! அபாய சங்கிலியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர்… அலரி துடித்த பெண்… நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் சங்கிலியை இழுத்து நிறுத்தி, பெண் பயணியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெல்லையிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், சென்னைக்கு அருகே வந்தபோது இந்தத்…

Read more

தவெக-வுக்கும் பாஜக-வுக்கும் நடுவுல ரகசிய உடன்பாடா? குண்டைத் தூக்கிப் போட்ட உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு முற்றி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை நோக்கி புதியதொரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக மற்றும்…

Read more

முதலமைச்சர் விஜய் இன்னும் பிரசார மூடுலேயே தான் இருக்காரு…”எங்க சாதனையை எடுத்து அவங்க ஸ்டிக்கர் ஒட்டிக்கிறாங்க… தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி…!!

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே அரசியல் விவாதங்கள் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக…

Read more

‘தங்க முலாம் பூசப்பட்ட தகரம்’.. விஜய் அரசுக்கு இது தேவையா? ஆளுநர் உரையை வச்சு டிடிவி தினகரன் விமர்சனம்…!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்கமாக ஆளுநர் ஆற்றிய உரை குறித்துப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தவெக…

Read more

என் உயிருக்கு ஆபத்து..! தயவு செஞ்சு காப்பாத்துங்க… பிரபல நடிகர் சரவணன் மீது முதல் மனைவி பரபரப்பு புகார்.!

தமிழ் திரையுலகில் 90-களின் முன்னணி நாயகராகவும், ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் தற்போதைய தலைமுறையினரிடையே சித்தப்பாவாகவும் பிரபலமடைந்த நடிகர் சரவணன் மீது, அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ சென்னை மௌலிவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். ஒரே குடியிருப்பில் தனித்தனி…

Read more

கட்டாய விவாகரத்து..! “போலி சாமியாரின் மன்மத லீலைகள்”… சிறுநீரை குடிக்க வைத்து பாலியல் டார்ச்சர்… பல வருடங்களாக அரங்கேறிய கொடூரம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தன்னைத் தானே சாமியார் என்று கூறிக்கொண்ட ஒரு நபரும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து பெண் ஒருவரைப் பல வருடங்களாகப் பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடூரமாகச் சித்திரவதை செய்து வந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட…

Read more

அமெரிக்காவில் வேலை செஞ்சா இப்படி ஒரு சொகுசு வாழ்க்கையா..? புல் வெட்டும் வேலைக்கு ரூ.10 லட்சம் சம்பளம்.. நெட்டிசன்களை வாயடைக்க வைத்த சம்பவம்…!!

அமெரிக்காவில் சாதாரணப் பணிகளைச் செய்யும் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் அவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து இந்திய உள்ளடக்க உருவாக்குநர் (Content Creator) ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ தற்பொழுது இணையதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் புல் வெட்டும் வேலை…

Read more

“பிரபல காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மீது அதிரடி புகார்… கமிஷனர் ஆபீசில் பெண் கொடுத்த ஷாக் ஸ்டேட்மென்ட்…!!

சின்னத்திரை மற்றும் யூடியூப் தளங்களில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமடைந்த நாஞ்சில் விஜயன் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் இடையே ஏற்பட்ட இரண்டு லட்ச ரூபாய்…

Read more

உதயசூரியன் சின்னம்… மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கிறார்களா…? வைகோவின் எதிர்பாரா டுஸ்ட்டு…!!!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போதைய தவெக அரசைப் பாராட்டிப் பேசினார். தவெக தலைமையிலான இந்த ஆட்சியில் எந்தவிதமான கமிஷன் மற்றும் ஊழல் என்ற…

Read more

டெலிகிராம் ஓடலனா என்ன… நம்மகிட்ட தான் அது இருக்கே..! கூகுள் வெளியிட்ட அதிரடித் தகவல்… பதறும் இந்தியர்கள்…!!

தேசிய தேர்வு முகமையின் (NTA) பரிந்துரையின் பேரில், முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான டெலிகிராம் பயனர்கள் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியுள்ளனர்.…

Read more

இனிமே வாட்ஸ்அப்ல இதுவும் பண்ணலாமா?சாட்டிங் செய்யும்போது இனி போரடிக்காது… மெட்டா அசத்தல்…!!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முன்னனி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை மேலும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் மாற்றும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது பயனர்களின் தனியுரிமைப்…

Read more

அடேய்..! போதைல இருந்தா என்ன வேணாலும் பண்ணுவியா.. பட்டப்பகலில் அத்துமீறிய ஆசாமி.. கட்டி வைத்து தோலுரித்த பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்) கீழ் பெண்கள் சிலர் ஏரிக்கரை பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நபர்…

Read more

Other Story