“ஆதாரமே இல்லையாம்!”.. பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான பிரதமர் மகள்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் மகள் ராபியா இம்ரான் மற்றும் அவரது கணவர் இம்ரான் யூசுஃப் ஆகியோர், பஞ்சாப் சாஃப் பானி நிறுவன ஊழல் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் பணமோசடி புகார் காரணமாக…
Read more