“கிரிவலப் பாதையில் நடந்த பயங்கரம்!”… பெண்ணிடம் நகையைப் பறித்து அநாகரிக அத்துமீறல்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..!!!

ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த இளம் பெண் ஒருவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிரிவலம்…

Read more

“ஓடும் லாரியில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”… கூட்டு பாலியல் பலாத்காரம்.. தம்பதி உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் விடுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஓடும் லாரியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆற்காட்டைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரைப் போலீசார் போக்சோ சட்டத்தின்…

Read more

அடக்கடவுளே… சொத்துக்காக பெத்த தாயை அடித்து சித்ரவதை செய்த அரசு டாக்டர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சொத்துக்காகப் பெற்ற தாயையே அரசு மருத்துவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.…

Read more

“நாலு வருஷ வெயிட்டிங்… ரெண்டு நாட்டு சம்மதம்!” தாய்லாந்து – திருவண்ணாமலை…. கியூட் லவ் ஸ்டோரி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த கோகுல் என்பவர், மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றபோது தாய்லாந்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணைச் சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. சுமார் நான்கு ஆண்டுகளாகத் தங்கள் காதலைப் பேணி வந்த…

Read more

“மறையாத சிரிப்பு…. மாறாத வடு” தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயதுக் குழந்தை பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் – பவானி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சஞ்சீவ் மித்ரன் என்ற 3 வயது மகன் இருந்தான். நேற்று முன்தினம் இரவு, குழந்தை வீட்டின் அருகே மழலை மாறாத சிரிப்புடன்…

Read more

“விபத்து இல்ல திட்டமிட்ட கொலை!”.. கள்ளக்காதல் ஜோடி கருகி சாம்பல்.. திருவண்ணாமலை அரங்கேறிய பயங்கரம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும், கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து வந்த அமிர்தம் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாகச் செங்கம் அருகே உள்ள…

Read more

பகீர்! திமுக நிர்வாகி எரித்துக்கொலை…. வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி…. மர்ம நபர்கள் வெறிச்செயல்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளராக இருந்த வேலு மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது விளைநிலத்தில் உள்ள குடிசையில் தங்கியிருந்தபோது, மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில்…

Read more

காலை உணவுத் திட்டம்… முதலமைச்சருக்கு நன்றி சொன்ன 5 வயது சிறுவன்… நேரில் கடிதம் வழங்கிய மாணவன்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் பொருட்காட்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சேத்துப்பட்டு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக கலசப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலையைத் திறந்து வைத்த முதல்வர், பின்னர் சேத்துப்பட்டு…

Read more

பயங்கரம்… குடிபோதையில் தகராறு… காய்கறி வெட்டும் கத்தியால் கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் விநாயகம் மற்றும் விஜயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். விநாயகம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், குடிக்க பணம் கேட்டு மனைவி விஜயாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.…

Read more

Breaking: அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம் அன்று உள்ளூர் விடுமுறை…. 4764 சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, டிசம்பர் 3-ம் தேதி அன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மகாதீபம் ஏற்றப்படும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்…

Read more

கொடூரம்! 4 பவுன் நகைக்காக இளம் பெண் கொடூர கொலை… பிஞ்சு குழந்தையை ரோட்டோரம் விட்டு சென்ற அநியாயம்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேலின் மனைவி அம்சா (28). கடந்த மாதம் (அக்டோபர்) 15ஆம் தேதி தனது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு உடல்நிலை…

Read more

விவசாயியை கடித்த தெரு நாய்… சிகிச்சை எடுக்காததால் ரேபிஸ் நோய் தொற்றால் பாதிப்பு… பரிதாபமாக போன உயிர்…!!!

திருவண்ணாமலை அருகே உள்ள புது சாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜான் ஆண்ட்ரூஸை(48), சில மாதங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று கடித்துள்ளது. ஆனால் அதற்காக முதலுதவியோ சிகிச்சையோ செய்யாமல் இருந்துள்ளார். பலர் வலியுறுத்தியும், மருந்தும் முதலுதவியும் எடுக்காமல் விட்டு வைத்ததால், சமீபமாக…

Read more

பெரும் அதிர்ச்சி..! “சாத்தனூர் அணையில் முதலை”… தவறி விழுந்த வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி… நீரில் பதுங்கி தண்ணீரில் இழுத்துச் சென்று… பரபரப்பு சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் எனும் பகுதியில் சாத்தனூர் அணை இருக்கின்றது. இங்குள்ள நீர்பிடிப்பு பகுதியில் முனீஸ் என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து முனீஸ் நீர்பிடிப்பு பகுதியில் தன் முகத்தை கழுவுவதற்காக சென்ற நிலையில் அங்கு பதுங்கியிருந்த…

Read more

“இதுக்கெல்லாமா இப்படி பண்ணுவாங்க”…டீ குடிக்க பணம் கேட்ட கணவர்… மறுத்ததால் வெடித்த தகராறு…. வீட்டிற்கு சென்றதும் கணவர் செய்த விபரீதம் … பரபரப்பு சம்பவம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் பிரகாஷ், தனது மனைவி சுதாவுடன் கிராமத்தில் நடந்த ஒரு நாடகத்தைப் பார்க்கச் சென்றார். அப்போது, டீ குடிக்க பணம் கேட்ட பிரகாஷுக்கு, சுதா பணம் தர…

Read more

“திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம்”…. கர்ப்பமான இளம்பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 26 வயது பெண், கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சென்னையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கே மேற்பார்வையாளராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கயலூர்…

Read more

மீண்டும் வரதட்சணையால் நேர்ந்த கொடூரம்… தலைமை காவலரின் மகளுக்கு நடந்த சித்திரவதை… மன வேதனையில் 23 வயது பெண் எடுத்த விபரீத முடிவு… திருவண்ணாமலையில் பரபரப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டம், வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான மகாலட்சுமி(23) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மகாலட்சுமியின் கணவர் அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மாமியார்…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணம் ஆகி 3 வருஷம் தான் ஆகுது… மாமியாரின் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வட ஆண்டாப்பட்டு பகுதியில் நேற்று சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஜெர்மனியில் வேலை செய்து வரும் அருணின் மனைவியும், மதுரையில் தலைமை காவலராக பணியாற்றும் அதிகாரியின் மகளுமான மகா லட்சுமி (25) தற்கொலை செய்து கொண்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

“3-ம் வகுப்பு சிறுமிக்கு செல்போனில் ஆபாச படம்”… வீட்டு மாடியில் வைத்து அத்து மீறிய 25 வயது கொடூரன்… இனி சாகும் வரை சிறைதான்… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!!!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் உள்ள கார்ணாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞர், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அருகிலுள்ள வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று, செல்போனில்…

Read more

ஐயோ..! பருவதமலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள்… ஒருவர் சடலம் மீட்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!!!

சென்னையிலிருந்து வந்த பக்தர்கள் குழு திருவண்ணாமலை மல்லிகார்ஜுனேஸ்வர் கோவிலுக்கு செல்லும் போது ஏற்பட்ட பருவதமலையின்  வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான இந்திரா(58) என்பவரின் உடல் மீட்க்கப்பட்டது. மேலும், மற்றொரு  பெண்ணின் மீட்பு நடவடிக்கைகள் வெகுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதாவது 15…

Read more

“உங்க மகள் கூட வாழவே முடியாது”…மூன்றே மாதத்தில் கணவனைப் பிரிந்த மகள்… மனவிரக்தியில் தந்தை எடுத்த முடிவு… கதறும் குடும்பம்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு தாலுகாவில் ஏனாதவாடி என்ற கிராமத்தை சேர்ந்த பெண் நதியா. இவரது பெற்றோர்கள் பெருமாள்- மங்களவள்ளி. அவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை திருவேற்காடு…

Read more

“ஒரு பாக்கெட் மிளகாய் பொடியை வைத்துக் கொண்டு ஊரையே அலறவிட்ட மர்ம நபர்கள்… தி.மலையில் திக் திக்..!!”

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொடியாளம் கிராமத்தில், இரவு நேரத்தில்  முதியவரை தாக்கி, 23 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி, தம்பி ராமலிங்கம் மற்றும் குடும்பத்தினருடன் ஒரே…

Read more

நெஞ்சே பதறுதே..! “விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை”… தண்ணீர் தொட்டியில் தெரிந்த கால்… கதறி துடித்த தாய்… இப்படியா ஆகணும்…?

திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டு ஊராட்சி காட்டுப்புத்தூர் காலனியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி பழனியின் 2 வயது மகன் முகிலன், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனியின் மனைவி பார்கவிக்கு ஒரு மகளும், ஒரு மகனும்…

Read more

“ஏலியன் மாதிரி இருக்கு”… தி. மலையில் நடமாடும் அரியவகை ஆடு மனிதன்… அச்சத்தில் உறைந்த மக்கள்… தமிழ்நாடு அரசு சரிபார்ப்பகம் அதிரடி விளக்கம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்வலசை கிராம பகுதியில் அரிய வகை உயிரினம் சுற்றி திரிவதாகவும், ஒரு பெண்ணை தாக்கியுள்ளதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தகவல்…

Read more

“கேட் கீப்பரின் அலட்சியம்”… ரயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்… திருவண்ணாமலையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் ரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ரயில் கச்சிக்குடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டரை – திருக்கோவிலூர் இடையில் உள்ள ரயில்வே…

Read more

அடக்கடவுளே..! “ஊஞ்சல் ஆடிய குழந்தைக்கு இப்படியா ஆகணும்”..? துடிதுடித்து பலியான சோகம்… வேதனையில் துடிக்கும் பெற்றோர்…!!!!

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பாரதிதாசன் – தனலட்சுமி. இவர்கள் அப்பகுதியில் கட்டிட வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் சஷ்டிதரன் (13). இவர் அதே பகுதியில் உள்ள…

Read more

என் மகள்கள் என்னை அப்பா என்று பார்க்கவில்லை… அதனால் இது அவர்களுக்கு தேவையில்லை… ரூ.4 கோடி மதிப்பிலான சொத்தை கோவில் உண்டியலில் போட்ட தந்தை…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சொத்துக்காக 2 மகள்களும் தந்தையை மிரட்டி உள்ளனர். இதனால் அவர் வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோவிலில்…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரை நம்பி வந்த 17 வயது சிறுமி…. இறுதியில் நடந்த அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சிறுமியை சென்னைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காத்திருந்தார். இதையடுத்து…

Read more

“குழந்தையை பெற்றெடுத்த சிறுமி”… டிஎன்ஏவில் தெரிந்த தந்தை… கராத்தே மாஸ்டர் கைது… பயிற்சியின் போது சீரழித்தது அம்பலம்… பரபரப்பு சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வரும் எழில்இசை (28) என்பவர்  அப்பகுதியில் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகேவுள்ள பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்நிலையில் எழில் இசை அந்த…

Read more

மனைவியுடன் தகராறு… பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி…. 3 வயது குழந்தை படுகாயம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே விளாங்குப்பத்தில் ராஜா, சின்ன பாப்பா என்ற தம்பதியினர் வசித்து வருகிறனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சின்ன பாப்பாவுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…

Read more

“மான் வேட்டை”… வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்த 4 பேர்.. கிடைத்த ரகசிய தகவல்… தலை மற்றும் மாமிசம் பறிமுதல்.. வனத்துறை கடும் எச்சரிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் வேட்டை நாயுடன் மான் வேட்டைக்காக 2…

Read more

கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…

Read more

“சாலையை கடந்த மூதாட்டி”… சொகுசு காரால் நொடி பொழுதில் உயிரிழந்த பரிதாபம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மூதாட்டியின் மீது இடித்தது. கார் வேகமாக மோதியதால் மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.…

Read more

பக்தர்களே..! தை பௌர்ணமியில் திருவண்ணாமலை போறீங்களா… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக ‌ பௌர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள பாதையில் பக்தர்கள்…

Read more

சாமிக்கே டஃப் கொடுத்த நபர்… 3 கிலோ தங்க நகைகளுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தொழிலதிபர்..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் வசிக்கும் தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். இவர் துபாயில் ஹோட்டல் வைத்து…

Read more

துரத்தி துரத்தி பெண்ணை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்…கொலையாளி கொலை செய்துவிட்டு மது அருந்திய கொடூர சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அடுத்த கண்ணமங்கலம் சின்னபுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜோதிலட்சுமி. இவர் ஆடு வளர்ப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டு அருகில் சுரேஷ் என்பவரும் அதே தொழிலை செய்து வந்தார். ஒரே…

Read more

எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க… இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ண… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் தாலுகா பெரியபாலியபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருக்கு விஜயகுமார்(29) என்ற மகன் இருந்துள்ளார். விஜயகுமார் சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கை, கால்கள் சற்று ஊனக் குறைபாடு உள்ளவர். இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து…

Read more

உனக்கு மட்டும் எப்படி குழந்தை பிறந்துச்சு….? ஆத்திரத்தில் மருமகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிராலன் என்ற மகனும், தேவிகலா என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஹரிணி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற 4 பேர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!

சென்னை வியாசர்பாடியில் யாசர்(45), அவரது மனைவி பிரியா(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் யாசர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில்…

Read more

ஆன்மீகப் பயணம் “இறைவனிடம் செல்கிறோம்”…. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை….!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் யாசர் – ப்ரியா தம்பதி. இந்த தம்பதிக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என ஒரு மகள் மகன் இருந்தனர். இந்த குடும்பம் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான…

Read more

பிரசவத்தில் தாய் சேய் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்.. மருத்துவமனை மீது பரபரப்பு புகார்… !!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் இரும்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் கோடீஸ்வரன்(26). இவருக்கு அனிதா(24) என்ற மனைவி இருந்துள்ளார். கோடீஸ்வரன் ஆவடி பட்டாலியன் படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கோடீஸ்வரனின் மனைவி அனிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர்…

Read more

அதெல்லாம் பாத்து பாலம் கட்ட முடியுமா…? கட்டிய 2 மாதத்தில் வெள்ளத்தில் ‌அடித்து செல்லப்பட்ட மேம்பாலம்… அமைச்சர் வேலு விளக்கம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் சுமார் ரூபாய் 16 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலம் வெள்ளத்தில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிச. 12-இல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது…

Read more

திருவண்ணாமலை நிலச்சரிவு…‌ மேலும் ஒருவரின் உடல் மீட்பு.. தொடரும் மீட்பு பணி..!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது/ இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பர…

Read more

தொடர் கனமழை…. தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து…. பெரும் அதிரிச்சி….!!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை…

Read more

Breaking: திருவண்ணாமலையில் மீண்டும் ஒரு இடத்தில் மண் சரிவு….!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் கனமழை பெய்து. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்கனவே வ.உ.சி நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில்…

Read more

Breaking: தி. மலையில் கனமழையால் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறை… 7 பேரின்‌ கதி என்ன..? மீட்பு பணிகள் தீவிரம்..!!

பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த ஃதாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து ‌ வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

“ஆப்ரேஷன் பண்ணுவேன்… ஆனா டாக்டர் இல்ல”… ரகசிய தகவலால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி ஆக்ஷன்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி காதர்ஜெண்டா தெருவில் இருக்கும் கிளினிக்கில் நோயாளிகளுக்கு போலி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ வாழ்வில் சிவப்பிரியா லோகேஸ்வரன் வந்தவாசி…

Read more

ரூ.1 கோடி தரணும்… நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மகனை கடத்தி மிரட்டல்… 8 பேர் கொண்ட கும்பலை தட்டி தூக்கியது போலீஸ்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு காமராஜர் பகுதியில் வசித்து வருபவர் அல்தாப் தாசிப் (36). இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். அல்தாப் தாசிப் செய்யாறு அருகே நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு…

Read more

மகளை தீ வைத்து எரித்த கணவர்… வாலிபரை அடித்தே கொன்ற மாமனார்… பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சகாதேவன்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்கு(30) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ருக்குவுக்கும் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

Other Story