“கிரிவலப் பாதையில் நடந்த பயங்கரம்!”… பெண்ணிடம் நகையைப் பறித்து அநாகரிக அத்துமீறல்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..!!!
ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த இளம் பெண் ஒருவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிரிவலம்…
Read more