திமுக, அதிமுகவை தூள் தூளாக்கிய விஜய்..! “15 20 நாளில் அடுத்தடுத்து வீசும் ஏவுகணைகள்”… அப்ப மட்டும் ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க.. பொங்கி எழுந்த வைகோ… சரமாரி கேள்வி..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) புதிய அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு புகார்களைக் குவித்து வரும் நிலையில், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ தவெக அரசுக்கு ஆதரவாகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு…

Read more

ஒன்னு அதிமுக, இன்னொன்னு திமுக… நான் வாழ்க்கையிலேயே செஞ்ச மிகப்பெரிய 2 தப்பு இதுதான்… பல வருஷ சீக்ரெட்டை போட்டுடைத்த வைகோ…!!!

தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக விலகியதைத் தொடர்ந்து, வைகோ மீது தி.மு.க. தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித வடிவிலான அறிக்கையில் தி.மு.க.…

Read more

வெறும் 100 ரூபாய் தான் இருக்கு மேடம்… பேப்பர் இல்ல… அந்த பணத்தைக் கூட விடாமல் பிடுங்கிய அதிகாரிகள்.. பிறப்பு சான்றிதழ் வாங்க வந்த வாலிபருக்கு இப்படியா…? அதிர்ச்சி வீடியோ..!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கூட தமிழகத்தின் தலைமைச் செயலாளர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க whatsapp எண்ணை கண்டிப்பாக…

Read more

Breaking: அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு போட்ட ஞானசௌந்தரி தவெகவில் இருந்து அதிரடி நீக்கம்… தமிழக அரசியலில் காலையிலேயே பரபரப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான திருமதி ஞானசௌந்தரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் மோகன்ராஜ்…

Read more

மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? காலையிலேயே ஷாக்..!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,05,080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13135 ரூபாய்க்கும்…

Read more

“முதல்வரும் நானும் ரொம்ப ரொம்ப ஹாப்பி!”… ஜனநாயகம் படம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்தின் பேட்டி..!!!

பல தடைகளைத் தாண்டி, ‘ஜனநாயகம்’ திரைப்படம் திரைக்கு வருவது தங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீடு குறித்துப் பேசிய அவர், மக்களும், முதலமைச்சர் விஜய்யும், தானும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கும், மக்களுக்கும் இப்படம்…

Read more

“லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு என்னாகும் CM சார்?”… காவலர் தேர்வை ஓராண்டு தள்ளிவைத்த விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..!!!!

தமிழகத்தில் நடப்பாண்டிற்கான காவலர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை ஓராண்டுக்குத் தள்ளிவைப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறைப் பணிக்காகத் தீவிரமாகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்தத் தள்ளிவைப்பு அறிவிப்பு மிகுந்த…

Read more

“நெல்லை, குமரி, தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு!”… சட்டக் கல்லூரிகளில் அதிரடி மாற்றம்… அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அதிரடி..!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று தனியார் சட்டக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர் சேர்க்கை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை பல்கலைக்கழகம் அதிரடியாக ரத்து…

Read more

“சாப்பாட்டுல புழு,சிசிடிவி இல்ல, கழிவறை வசதி இல்ல!”.. விடுதியின் மீது அடுக்கடுக்கான புகார்.. முதலமைச்சர் விஜய்யிடம் கொந்தளித்த மாணவர்கள்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்தித்த எம்.சி. ராஜா சமூக நீதி விடுதி மாணவர்கள், தங்கள் விடுதியில் நிலவும் அவலங்கள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருப்பதாகவும், இது குறித்துத் தாங்கள்…

Read more

தியேட்டரில் திடீரென எரிந்த விளக்குகள்..! சட்டுனு எழுந்து போன மக்கள்… படம் பார்க்கும்போதே பதறிய கொரிய பெண்… 3 மணி நேரம்னா பிரேக் இருக்கத்தானே செய்யும்… கடைசில அவங்களே சிரிச்சிட்டாங்க..!!

சென்னை நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, இங்குள்ள ஒரு திரையரங்கில் அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒருகலாச்சார அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அவரது சுவாரசியமான அனுபவ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்…

Read more

ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கணும்.. கடந்த ஆட்சியில்… ஆனா இப்ப 40 பேருந்துகளுக்கு ஒரு ரூபா கூட கொடுக்கல… தவெகவை நேர்மையான அரசு என புகழ்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்..!!

தமிழகத்தில் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் பயணிகளுக்கு பெரும் சுமையாகவும், விவாதப் பொருளாகவும் இருந்து வருகிறது. இந்த நீண்ட நாள் புகாருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள்…

Read more

Breaking: தமிழகமே எதிர்பாராத திடீர் ட்விஸ்ட்..! “கரூர் வழக்கு வாபஸ்”.. தவெகவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் இணைந்ததால் மதியழகன் எடுத்த அதிரடி முடிவு…!!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வியூகங்களும் கட்சித் தாவல்களும் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்கொன்று,…

Read more

“OBC-க்கு எதிரான அரசா?”… சாதிய வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பதில்… முதலமைச்சர் விஜய்யை ஆதரித்த திருமாவளவன்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 8 பட்டியலினத்தவர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தற்போதைய அரசுக்கு எதிராகச் சாதிய வெறுப்பு அரசியலை முன்னெடுக்கச் சிலர் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

“பிரதமர் மோடி நிகழ்வு.. முதலமைச்சர் விஜய் பாடல்!”… சென்னை பூங்கா ரயில் நிலையத் திறப்பு விழாவில் நடந்த வேற லெவல் சம்பவம்… அதிரடியான ரயில்வே ஊழியர்களின் கலைநிகழ்ச்சி..!!!

பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ‘அம்ரித் ரயில் நிலையங்கள்’ திட்டத்தின்கீழ் சென்னை பூங்கா ரயில் நிலையத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த அரசு விழாவில், ரயில்வே ஊழியர்கள் உற்சாகமாக நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்…

Read more

“முடிவுக்கு வந்த நீண்ட போராட்டம்!”.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருப்தியடைந்த உறவினர்கள்… சபரி வர்மன் மரணத்தில் முடிவுக்கு வந்த மர்மம்..!!!

நாகர்கோவில் மாவட்ட சிறையில் சிறை வார்டன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த விசாரணை கைதி சபரி வர்மனின் உடல் விவகாரத்தில், தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. சிறையில் அவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய விசாரணை மற்றும் நீதி கோரி அவரது உறவினர்கள்…

Read more

Breaking: “தலைமைச் செயலகத்தில் அதிரடி சந்திப்பு!”.. முதலமைச்சர் விஜய்யுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திடீர் ஆலோசனை..!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அமைச்சர் மற்றும் மாநில…

Read more

“கில்லி பார்த்துக் கொண்டே சிகிச்சை!”.. சென்னை மருத்துவமனையில் அறிமுகமான சிகிச்சை முறை… நோயாளிகளை உற்சாகப்படுத்தும் சூப்பர் வசதி… அமைச்சர் அருண்ராஜ் அதிரடி தொடக்கம்..!!

சென்னையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன உயர் அழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை, அமைச்சர் அருண்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், இந்த சிகிச்சை மையத்தில் ஒரு புதுமையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுமார்…

Read more

  • July 17, 2026
“எத்தனை சுனாமிகள் வந்தாலும் விசிக-வை ஒன்னும் பண்ண முடியாது” மதுரையில் தொல்.திருமாவளவன் ஆவேசப் பேச்சு….!!

மதுரையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் எழுச்சியூட்டும் வகையில் ஆவேசமாகப் பேசியுள்ளார். விசிக-வின் கொள்கைகள் மற்றும் கட்சியின் எதிர்காலப் பயணம் குறித்து அவர் பேசிய வார்த்தைகள்…

Read more

  • July 17, 2026
​”மன்னர்கள், திவான்கள் காலத்துல வராத கல்வி… காமராஜர் வந்ததும் எப்படி வந்துச்சு?” சீமான் எழுப்பிய விவாதப் பேச்சு!

திருப்பூர் கே.எம் கல்லூரியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அந்த மேடையில் பெருந்தலைவர் காமராஜரின் கல்விப் புரட்சி மற்றும் அவரது தியாகத்தைப் பற்றி…

Read more

  • July 17, 2026
“படிக்கக் காசு இல்லைனு யாரும் கவலைப்படக் கூடாது” கல்விக்கடன் வரம்பு உயர்வு…. உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி அறிவிப்பு….!!

பணம் இல்லாத காரணத்தால் ஏழை எளிய மாணவர்கள் தங்களது உயர்கல்வியைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த நிலையில், கல்லூரி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி தரும் அதிரடி அறிவிப்பு ஒன்றை உயர்கல்வித் துறை…

Read more

  • July 17, 2026
“லஞ்சம் இல்லை…. அதான் அரசு கட்டணத்துக்கே ஓட்டுறோம்” முதல்வர் விஜய்யை சந்தித்த பின் ஆம்னி பஸ் சங்கத்தினர் அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் விழா காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்வதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வர் விஜய்…

Read more

  • July 17, 2026
“மிஸ் பண்ணிடாதீங்க மக்களே” ஜூலை 31 வரை நடக்கும் சுய விவர கணக்கெடுப்பு…. ஆளுநர் கொடுத்த முக்கிய அலர்ட்….!!

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாகத் தொடங்கவிருக்கும் நிலையில், மாநில மக்கள் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் அர்லேகர் அவர்கள் மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வெறும்…

Read more

  • July 17, 2026
“​நீட் ரிசல்ட் வந்தாச்சு…. இனிமே டைம் நீட்டிக்கப்படாது” MBBS, BDS மாணவர்களுக்கு வந்த பகீர் அறிவிப்பு…. முழு விவரம் உள்ளே….!!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, அடுத்தகட்டமாக மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் மிக…

Read more

எல்லாரும் பழனிக்கு வந்து மொட்டை போடுவாங்க..! ஆனா தவெக அரசு பழனிக்கே மொட்டை போட்டுட்டாங்க… ரூ.100 கோடி பினாமி பரிவர்த்தனை… திமுக பரபரப்பு குற்றசாட்டு…!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் பெரும் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான…

Read more

Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் வெள்ளி விலை… இன்று ஒரே நாளில் ரூ.5000 சரிவு..!

சென்னையில் சமீப காலமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

Read more

5 நிமிஷ ஸ்கிரிப்ட் தான்.. நீங்க 6-வது நிமிஷம் பேசியிருந்தா உங்கள கொத்து புரோட்டா போட்டுருப்பாங்க… அதிமுகவுடன் திமுக கூட்டணியா.? போட்டுடைத்த EX. அமைச்சர் ரகுபதி..!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயன்றதாக சமீப காலமாகவே செய்திகள் வலம் வரும் நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்தார். அவர் பேசியதாவது, தமிழகத்தை பொறுத்தவரையில் நிரந்தர…

Read more

  • July 16, 2026
“ரூ.100 கோடி கோவில் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு” அதிர்ச்சியை ஏற்படுத்திய பத்திரப்பதிவு மோசடி…. களத்தில் இறங்கிய சிபிசிஐடி….!!

பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளோடும், நம்பிக்கையோடும் கலந்திருக்கும் புனிதமான கோவில்களின் சொத்துக்களைச் சுரண்டி, தங்களின் பேராசைக்காக வாரிச் சுருட்டும் கும்பலின் கொடூர முகம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பல…

Read more

  • July 16, 2026
“அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் அதிரடிப் பேட்டி…. பாமகவில் திடீர் சலசலப்பு….!!

பாமகவில் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் மீண்டும் ஒன்று சேர்ந்து கட்சியை வழிநடத்தி வரும் வேளையில், கட்சியின் மூத்த தூணாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் வெளியிட்டுள்ள அதிரடிப் பேட்டி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக வன்னியர் சமுதாய மக்கள் மத்தியிலும்…

Read more

  • July 16, 2026
“5,000 பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம்” அனிதா ராதாகிருஷ்ணனின் அதிரடி எச்சரிக்கை…. திருச்செந்தூரில் பரபரப்பு….!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உற்சவரை வழிபடக் காலங்காலமாக இருந்து வந்த ஆன்மீக மரபுகளைத் தடுக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இப்போது பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கோவிலின் முன் உள்ள சண்முக விலாச மண்டபத்தில்…

Read more

  • July 16, 2026
“நிரந்தர கூட்டணியும் கிடையாது…. நிரந்தர எதிரிகளும் கிடையாது” அதிர்ச்சியை ஏற்படுத்திய ரகுபதி…. அதிரும் அறிவாலயம்….!!

தமிழக அரசியல் களம் எப்போதுமே பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாதது தான் என்றாலும், இப்போது வெளியாகி இருக்கும் ஒரு செய்தி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அப்படியே உலுக்கிப் போட்டிருக்கிறது. “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை” என்ற தத்துவத்தை முன்னிறுத்தி,…

Read more

  • July 16, 2026
“எதையும் மூடி மறைக்கும் எண்ணமில்லை” கைதி மரண வழக்கில் திமுக ஆட்சியை வெளுத்து வாங்கிய அமைச்சர் நிர்மல்குமார்…. கோட்டையில் அதிரடி….!!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிறைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு எதையும் மூடி மறைக்கப் பார்க்கவில்லை என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் தவெக அரசுக்குக் கிடையாது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் மிகவும்…

Read more

  • July 16, 2026
BREAKING: “கலர் அப்பளம் சாப்பிட்டா கேன்சர் வரும்?” தமிழக அரசு அதிரடித் தடை….. அலறும் வியாபாரிகள்….!!

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஆபத்தான செயற்கை நிறமூட்டிகள் (Artificial Colors) சேர்க்கப்பட்ட கலர் அப்பளங்களை விற்பனை செய்யத் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடைகள், சந்தைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் விற்கப்படும்…

Read more

  • July 16, 2026
FLASH: அமைச்சர்களுக்குப் பறந்த ரகசிய நோட்டீஸ்! “டெண்டரில் கை வைத்தால் அவுட் தான்” முதலமைச்சர் விஜய்யின் தரமான நெத்தியடி….!!

தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோட்டை வட்டாரத்தில் இருந்து மற்றுமொரு அதிரடியான தகவல் தற்போது கசிந்துள்ளது. வரும் 3 மாதங்களுக்குள் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் அதிரடி…

Read more

  • July 16, 2026
BREAKING: “தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பார்க்க மாட்டேன்” அமைச்சர் பதவியை பறிப்பேன…. முகத்திற்கு நேராக எச்சரித்த CM விஜய்….!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மிக முக்கியமான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் விஜய் எக்காரணத்தைக் கொண்டும் ஊழலையோ அல்லது தவறுகளையோ சகித்துக் கொள்ள முடியாது என்று அதிரடியாகவும்…

Read more

  • July 16, 2026
BREAKING: “ஏசி பஸ் வந்தாலும் கட்டணம் ஏறாது!” முதலமைச்சர் விஜய் கொடுத்த மரண மாஸ் உத்தரவு…. நிம்மதிப் பெருமூச்சு விட்ட பொதுமக்கள்….!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மக்கள் நலனை முன்னிறுத்திப் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் வேளையில், எளிய மக்களின் அன்றாடப் பயன்பாடாக இருக்கும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது என்பதில் முதலமைச்சர் ஜோசப் விஜய்…

Read more

  • July 16, 2026
BREAKING: “இது திமுக அரசு என் மேல போட்ட பொய் வழக்கு!” – நீதிமன்றத்தில் நைனார் நாகேந்திரன் அதிரடி குற்றச்சாட்டு; பரபரக்கும் அரசியல் களம்!

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நைனார் நாகேந்திரன் இன்று ஆஜரானார். கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து குற்றப்பத்திரிகை நகலைப்…

Read more

  • July 16, 2026
​”பட்ஜெட்டுக்கு முன்னாடி மரண மாஸ் மீட்டிங்!” முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கிய தவெக அரசின் 2-வது அமைச்சரவை கூட்டம்….!!

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த பிறகு, ஒட்டுமொத்த மாநிலமே உற்றுநோக்கும் மாபெரும் அரசியல் நிகழ்வாக மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் தவெக அரசின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சற்றுமுன்னர் அதிரடியாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின்…

Read more

  • July 16, 2026
“1 லட்சம் ஆன்லைன்ல…. 30,000 ஆபீஸ்லையா” லஞ்சம் வாங்கிய முன்னாள் தவெக நிர்வாகி…. சிறையில் அடைத்த நீதிமன்றம்….!!

தமிழகத்தில் சமீபகாலமாக லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் எதிராகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளராகவும், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்த வீராச்சாமி (என்ற வீரா) லஞ்சப் புகாரில் சிக்கி…

Read more

  • July 16, 2026
“இன்னைக்கும் தங்கம் விலை செம சரிவா?” ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா….? இல்லத்தரசிகள் மகிழ்ச்சி….!!

தங்கம் வாங்குவதை பலரும் சேமிப்பாக கருகின்றனர் அதிலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கம் வாங்குவது உதுவும் என்பதற்கு என்று கூட கூறலாம், ஆனால் தங்கத்தின் விலை தங்கம் வாங்கு இருபவர்களுக்கு பெரும் தடையாக இருக்கும் ஆனால் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து…

Read more

  • July 16, 2026
“விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் வேற லெவல்” மனதாரப் பாராட்டிய அன்புமணி…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!

தமிழக அரசியல் களத்தில் எப்போதுமே ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கூர்மையாக விமர்சித்து வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் விஜய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரைப் பாராட்டிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

  • July 16, 2026
“எங்களுக்குன்னு தனி கோட்டா வேணும்” மூன்றாம் பாலினத்தவர் வழக்கில் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…. பரபரக்கும் கோட்டை….!!

தமிழக அரசு வேலைவாய்ப்பில் தங்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, சமூகத்தில் நீண்ட காலமாகப் போராடி வரும் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைக் குரல் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலாக மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குத்…

Read more

  • July 16, 2026
“பணத்தைக் கொடுத்தா வேலைன்னு ஏமாத்துன கும்பல்!” சென்னை மாநகராட்சியில் அதிரடி வேட்டை…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

சென்னை மாநகராட்சியில் லஞ்சப் பேயும், ஊழல் அதிகாரிகளின் அட்டகாசமும் எல்லை கடந்து போய்க்கொண்டிருந்த வேளையில், தப்பு செய்தவர்களைத் தட்டித் தூக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ஏழை எளிய…

Read more

“பூங்கொத்து கொடுத்த சிவா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!”… முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த சிவகார்த்திகேயன்… பரபரக்கும் கோலிவுட்.. வைரல் போட்டோஸ்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைப் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சருக்குப் பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருவரும் சுமுகமான முறையில் உரையாடிய இந்தச் சந்திப்பு, தற்போதைய அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில்…

Read more

“அமைச்சர் மேல அவதூறா?”.. பழனி கோவில் விவகாரம் அவதூறு பரப்பியதாக மூவர் மீது வழக்கு.. போலீஸ் போட்ட அதிரடி வழக்கு..!!!

பழனி கோவில் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக மூன்று நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் உதவியாளர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திராணி, பூர்ணிமா மற்றும் வினோத்…

Read more

“நானே தப்பு செஞ்சாலும் விடமாட்டாங்க!”… சிறை மரண விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி வார்னிங்..!!!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன், சிறை வார்டன்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி,…

Read more

“ஒரே வாரத்துல 822 பேரு உள்ளே!”… 22,519 இடங்களில் அதிரடி சோதனை.. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட களம் இறங்கிய தமிழக காவல்துறை..!!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைத் தீவிரமாகக் கண்காணிக்கும் நோக்கில், கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்குள் மாநிலம் முழுவதும் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியுள்ளது. இந்த ஒரு வார கால நடவடிக்கையில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுத்…

Read more

“பி.எச்.டி. படிச்சுட்டு டாக்ஸி ஓட்டுறாரா?”.. முனைவர் பட்டதாரியின் அவலநிலை.. வைரலாகும் அதிர்ச்சி பதிவு

ஆங்கில இலக்கியத்தில் பி.எச்.டி.  மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டங்களை முடித்திருந்தும், குடும்ப வறுமையின் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டி வரும் அவலநிலை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில்…

Read more

“காவல் மரணம்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”… குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி.. நாகர்கோவிலில் பரபரப்பு..!!!

நாகர்கோவிலில் உள்ள சிறைச்சாலையில் நிகழ்ந்த காவல் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த சபரிவர்மன் என்பவரின் குடும்பத்தினரை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். சிறைக்காவலில் இருந்தபோது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை..! “திமுக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது தவெக அரசு”… அதிரடி திருப்பம்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொடூரமான முறையில் வீட்டின் முன்பாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உட்பட…

Read more

“ஆகஸ்ட் 30-க்கு அப்புறமும் அவர்தான்!”.. தலைமைச் செயலாளர் பதவியில் மீண்டும் சாய் குமார்… அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!

தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பதவிக்காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் இவருடைய தற்போதைய பதவிக்காலம் நிறைவடையவிருந்த நிலையில், இதனை நீட்டித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இவருடைய பணிக்காலம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

Read more

Other Story