“முதல்வரும் நானும் ரொம்ப ரொம்ப ஹாப்பி!”… ஜனநாயகம் படம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்தின் பேட்டி..!!!

பல தடைகளைத் தாண்டி, ‘ஜனநாயகம்’ திரைப்படம் திரைக்கு வருவது தங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீடு குறித்துப் பேசிய அவர், மக்களும், முதலமைச்சர் விஜய்யும், தானும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கும், மக்களுக்கும் இப்படம்…

Read more

“லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு என்னாகும் CM சார்?”… காவலர் தேர்வை ஓராண்டு தள்ளிவைத்த விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..!!!!

தமிழகத்தில் நடப்பாண்டிற்கான காவலர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை ஓராண்டுக்குத் தள்ளிவைப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறைப் பணிக்காகத் தீவிரமாகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்தத் தள்ளிவைப்பு அறிவிப்பு மிகுந்த…

Read more

“நெல்லை, குமரி, தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு!”… சட்டக் கல்லூரிகளில் அதிரடி மாற்றம்… அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அதிரடி..!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று தனியார் சட்டக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர் சேர்க்கை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை பல்கலைக்கழகம் அதிரடியாக ரத்து…

Read more

“சாப்பாட்டுல புழு,சிசிடிவி இல்ல, கழிவறை வசதி இல்ல!”.. விடுதியின் மீது அடுக்கடுக்கான புகார்.. முதலமைச்சர் விஜய்யிடம் கொந்தளித்த மாணவர்கள்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்தித்த எம்.சி. ராஜா சமூக நீதி விடுதி மாணவர்கள், தங்கள் விடுதியில் நிலவும் அவலங்கள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருப்பதாகவும், இது குறித்துத் தாங்கள்…

Read more

ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கணும்.. கடந்த ஆட்சியில்… ஆனா இப்ப 40 பேருந்துகளுக்கு ஒரு ரூபா கூட கொடுக்கல… தவெகவை நேர்மையான அரசு என புகழ்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்..!!

தமிழகத்தில் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் பயணிகளுக்கு பெரும் சுமையாகவும், விவாதப் பொருளாகவும் இருந்து வருகிறது. இந்த நீண்ட நாள் புகாருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள்…

Read more

Breaking: தமிழகமே எதிர்பாராத திடீர் ட்விஸ்ட்..! “கரூர் வழக்கு வாபஸ்”.. தவெகவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் இணைந்ததால் மதியழகன் எடுத்த அதிரடி முடிவு…!!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வியூகங்களும் கட்சித் தாவல்களும் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்கொன்று,…

Read more

“OBC-க்கு எதிரான அரசா?”… சாதிய வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பதில்… முதலமைச்சர் விஜய்யை ஆதரித்த திருமாவளவன்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 8 பட்டியலினத்தவர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தற்போதைய அரசுக்கு எதிராகச் சாதிய வெறுப்பு அரசியலை முன்னெடுக்கச் சிலர் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

“பிரதமர் மோடி நிகழ்வு.. முதலமைச்சர் விஜய் பாடல்!”… சென்னை பூங்கா ரயில் நிலையத் திறப்பு விழாவில் நடந்த வேற லெவல் சம்பவம்… அதிரடியான ரயில்வே ஊழியர்களின் கலைநிகழ்ச்சி..!!!

பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ‘அம்ரித் ரயில் நிலையங்கள்’ திட்டத்தின்கீழ் சென்னை பூங்கா ரயில் நிலையத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த அரசு விழாவில், ரயில்வே ஊழியர்கள் உற்சாகமாக நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்…

Read more

“முடிவுக்கு வந்த நீண்ட போராட்டம்!”.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருப்தியடைந்த உறவினர்கள்… சபரி வர்மன் மரணத்தில் முடிவுக்கு வந்த மர்மம்..!!!

நாகர்கோவில் மாவட்ட சிறையில் சிறை வார்டன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த விசாரணை கைதி சபரி வர்மனின் உடல் விவகாரத்தில், தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. சிறையில் அவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய விசாரணை மற்றும் நீதி கோரி அவரது உறவினர்கள்…

Read more

Breaking: “தலைமைச் செயலகத்தில் அதிரடி சந்திப்பு!”.. முதலமைச்சர் விஜய்யுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திடீர் ஆலோசனை..!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அமைச்சர் மற்றும் மாநில…

Read more

“கில்லி பார்த்துக் கொண்டே சிகிச்சை!”.. சென்னை மருத்துவமனையில் அறிமுகமான சிகிச்சை முறை… நோயாளிகளை உற்சாகப்படுத்தும் சூப்பர் வசதி… அமைச்சர் அருண்ராஜ் அதிரடி தொடக்கம்..!!

சென்னையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன உயர் அழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை, அமைச்சர் அருண்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், இந்த சிகிச்சை மையத்தில் ஒரு புதுமையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுமார்…

Read more

“பூங்கொத்து கொடுத்த சிவா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!”… முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த சிவகார்த்திகேயன்… பரபரக்கும் கோலிவுட்.. வைரல் போட்டோஸ்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைப் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சருக்குப் பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருவரும் சுமுகமான முறையில் உரையாடிய இந்தச் சந்திப்பு, தற்போதைய அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில்…

Read more

“அமைச்சர் மேல அவதூறா?”.. பழனி கோவில் விவகாரம் அவதூறு பரப்பியதாக மூவர் மீது வழக்கு.. போலீஸ் போட்ட அதிரடி வழக்கு..!!!

பழனி கோவில் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக மூன்று நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் உதவியாளர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திராணி, பூர்ணிமா மற்றும் வினோத்…

Read more

“நானே தப்பு செஞ்சாலும் விடமாட்டாங்க!”… சிறை மரண விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி வார்னிங்..!!!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன், சிறை வார்டன்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி,…

Read more

“ஒரே வாரத்துல 822 பேரு உள்ளே!”… 22,519 இடங்களில் அதிரடி சோதனை.. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட களம் இறங்கிய தமிழக காவல்துறை..!!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைத் தீவிரமாகக் கண்காணிக்கும் நோக்கில், கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்குள் மாநிலம் முழுவதும் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியுள்ளது. இந்த ஒரு வார கால நடவடிக்கையில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுத்…

Read more

“பி.எச்.டி. படிச்சுட்டு டாக்ஸி ஓட்டுறாரா?”.. முனைவர் பட்டதாரியின் அவலநிலை.. வைரலாகும் அதிர்ச்சி பதிவு

ஆங்கில இலக்கியத்தில் பி.எச்.டி.  மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டங்களை முடித்திருந்தும், குடும்ப வறுமையின் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டி வரும் அவலநிலை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில்…

Read more

“காவல் மரணம்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”… குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி.. நாகர்கோவிலில் பரபரப்பு..!!!

நாகர்கோவிலில் உள்ள சிறைச்சாலையில் நிகழ்ந்த காவல் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த சபரிவர்மன் என்பவரின் குடும்பத்தினரை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். சிறைக்காவலில் இருந்தபோது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம்…

Read more

“ஆகஸ்ட் 30-க்கு அப்புறமும் அவர்தான்!”.. தலைமைச் செயலாளர் பதவியில் மீண்டும் சாய் குமார்… அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!

தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பதவிக்காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் இவருடைய தற்போதைய பதவிக்காலம் நிறைவடையவிருந்த நிலையில், இதனை நீட்டித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இவருடைய பணிக்காலம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

Read more

தமிழக அரசு அலுவலகங்களை உலுக்கும் புதிய டிஜிட்டல் சாட்டை.. இனி இந்த whatsapp எண் கட்டாயம்.. கிடுக்குப்பிடி உத்தரவு.. இனி தப்பவே முடியாது..!

ஒரு சாமானிய மனிதன் தன் வாழ்நாளில் ஆகச்சிறந்த போராட்டத்தை எப்போது சந்திக்கிறான் தெரியுமா? தன் சொந்த உழைப்பில் சேர்த்த பணத்தை, ஒரு அரசு அலுவலகத்தில் தார்மீகமாகப் பெற வேண்டிய சான்றிதழுக்காகவோ அல்லது சேவைக்காகவோ லஞ்சமாகக் கொடுக்க மறுத்து, அதிகார வர்க்கத்தின் முன்னால்…

Read more

இனி சென்னை மெட்ரோ ரயிலில் இப்படி செய்தால் ரூ.2500 அபராதம்… பாட்டு கேட்பவர்களுக்கு அதிரடி செக்.. பயணிகளை குஷிப்படுத்திய உத்தரவு…!!

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது, சக பயணிகள் சிலர் இயர்போன்  இல்லாமல் சத்தமாக பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது செல்போனில் அலறுவது போன்ற செயல்கள் நமக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இனி சென்னை மெட்ரோ ரயில்களில்…

Read more

“அப்படிப்போடு! பெரம்பூருக்கு குவியும் வரங்கள்!”… டயாலிசிஸ் முதல் வைஃபை வசதி வரை… 3 கோடியில் அதிரடி நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் விஜய்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதிக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு அதிரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டங்களில், சிசிடிவி கேமரா மற்றும் வைஃபை வசதிகளுடன் கூடிய 6 பேருந்து…

Read more

“குடிமகனுக்கு ஒரு சட்டம்.. ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டமா?”… காவல் துறை காவலில் நடந்த அதிர்ச்சி… உதயநிதி ஸ்டாலின் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!!

நாசர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், காவல் துறை காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமாக இருந்தவர் உடல்நலக்குறைவால் இறந்ததாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டாலும், அவரது உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால், காவல்…

Read more

“எதிர்க்கட்சிகளின் வன்மம் இதுதான்!”… நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதிலடி.. பரபரப்பில் அரசியல்..!!!!

தனது உறவினர் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கியதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவதூறானவை என்றும் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மீது ஏதாவது ஒரு ஊழல் புகாரைச்…

Read more

“30 குண்டுகள் முழங்க விடைபெற்ற பூமணி!”… கோவில்பட்டியில் நெகிழ்ச்சியான இறுதிச்சடங்கு.. இலக்கிய ஜாம்பவானுக்குக் கிடைத்த கௌரவம் இதுதான்..!!!!

சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களின் உடல், அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த எழுத்தாளருக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது, இது அவரது இலக்கியப் பங்களிப்பிற்குத் தேசம் அளித்த…

Read more

“திமுக – அதிமுக கூட்டணியா?”… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமியின் அதிரடிப் பேச்சு..!!!!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி வைக்கப்போவதாகப் பரவி வரும் தகவல்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது முற்றிலும் ஆதாரமற்ற கட்டுக்கதை என்று அவர் சாடியுள்ளார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என்பதில் எவ்வித…

Read more

“செயலகத்தில் நடந்த ஸ்பெஷல் நிகழ்வு!”… முதலமைச்சர் விஜய்யை வியக்க வைத்த கஜகஸ்தான் தூதர்… அந்தப் பாரம்பரிய பரிசு இதுதான்..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைக் கஜகஸ்தான் நாட்டின் தூதர் அசமத் செஸ்கராயேவ் நேரில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, கஜகஸ்தான் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சிறப்பான அங்கியை, முதலமைச்சர்…

Read more

“பணி நியமனம் மட்டுமா? செல்ஃபி பரிசும் கூட!”… மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் செய்த அந்தச் செயல்.. ட்ரெண்டிங் புகைப்படம்..!!!

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மருத்துவ உதவி அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். விழாவின் சிறப்பம்சமாக, பணி நியமனம் பெற்ற மருத்துவர்களுடன் முதலமைச்சர் விஜய் மிகவும் கலகலப்பாகப் பழகினார். அவர்களது செல்போனைத் தானே…

Read more

“பால்வளத்துறையில் புதிய மாற்றம்?”… கால்நடைத்துறை குறித்து முதலமைச்சர் விஜய் நடத்திய ஆய்வுக்கூட்டம்… செயலகத்தில் அதிரடி..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயலட்சுமி, மரியவில்சன் மற்றும் கமலி ஆகியோர் கலந்துகொண்டு, தங்கள் துறைகளின் தற்போதைய…

Read more

“இனி கைரேகை மட்டும் போதாது!”… ரேஷன் கடைகளில் வரப்போகும் அந்தப் புதிய மாற்றம்.. அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி உறுதி..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான பொருட்களை விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். பொருட்களின் தரம் குறித்து கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாகத் தரமான அரிசி வழங்குவதற்கு உரிய…

Read more

“ரூ.”100 கோடி நில மோசடி!”.. பழனி கோயில் விவகாரத்தில் சிக்கிய சார் பதிவாளர்… அதிரடி சஸ்பெண்ட்..!!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வரும் இவர், பழனி…

Read more

Breaking: “தமிழகத்தில் அதிரடி மாற்றம்!”.. முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… அரசு வெளியிட்ட உத்தரவு..!!!

தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பணியிட மாற்றங்களைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை பணிகள் இயக்குநரகத்தின்…

Read more

Breaking: “சான்றிதழ் கொடுத்த கையோடு..!”… பெரம்பூர் அலுவலகத் திறப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள்… முதல்வர் விஜய்யின் அதிரடி விசிட்..!!!

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் வசதிக்காக அந்த அலுவலகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள புதிய இ-சேவை மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அலுவலக வளாகத்திற்குள்…

Read more

“எங்கேயும் எப்போதும் ஒரே கெத்து!”… வி.எஸ்.பாபுவின் அந்த வைரல் செய்கை… அலுவலகத் திறப்பு விழாவில் தரமான சம்பவம்..!!!

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் கலந்துகொள்ளும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து தான் வழக்கமாகச் செய்யும் வைரல்…

Read more

“ரியல் எஸ்டேட் ஏஜெண்டா மாறிய அமைச்சர்?”… பழநி கோயில் நிலம் கொள்ளை விவகாரத்தில் திமுக பகீர் கேள்வி… பரபரக்கும் அரசியல் களம்..!!!!

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை, தவெக அரசு வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தாரை வார்த்துள்ளதாகக் கூறி திமுக ஐ.டி. விங் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பூங்கா சாலையில்…

Read more

“சொந்தத் தொகுதிக்கு வந்தாச்சு!”.. பெரம்பூரில் முதல்வர் விஜய் திறக்கப்போகும் அந்த முக்கிய அலுவலகம்… ஆரவாரம் செய்யும் தொண்டர்கள்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய், இன்று தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கு நேரில் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார். தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் வகையிலும், பொதுமக்களின் கோரிக்கைகளை…

Read more

“தலைமைச் செயலகத்தில் அதிரடி ஆய்வு!”… பொதுப்பணித்துறை பணிகளைச் சீரமைக்க களம் இறங்கிய முதலமைச்சர் விஜய்..!!!!

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாநிலத்தின் வரலாற்றுச்…

Read more

“முதல்வரை இழிவா பேசுறதா?”… ஆ.ராசா மீது அரசு மருத்துவர் கொடுத்த அதிரடி புகார்.. எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு..!!!

தமிழக முதல்வர் விஜய் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா அவதூறாகப் பேசியதாக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராசா மணிகண்டன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த ஜூன் 25-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில்…

Read more

“தூக்குல போடுற வரை விடமாட்டோம்!”… ராமர் கோயில் கொள்ளை விவகாரம்… கெஜ்ரிவாலின் அதிரடி வார்னிங்…!!!

அயோத்தி ராமர் கோயில் காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சுந்தர காண்ட…

Read more

“கொள்ளை அடிச்சது போதும்!..சொத்து கணக்க காட்டுங்க!”… திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த சவால்..!!!!

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் திமுக கவுன்சிலர்கள் அனைவரும், பதவியேற்பதற்கு முன்பிருந்த தங்களது சொத்து மதிப்பு மற்றும் தற்போதைய சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்று அமைச்சர் நிர்மல் குமார் அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் அருகே நடந்த தவெக நிகழ்ச்சியில்…

Read more

“பி.டி. வகுப்பு இனி அசத்தல் தான்!”… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள அந்த ஸ்பெஷல் புத்தகம்… தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. இனி என்ன நடக்கப்போகுது?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி பயிற்சி அளிக்க தமிழக அரசு அதிரடியாக 2 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு முக்கிய அங்கமாக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கென…

Read more

“உருகப்போகுது சென்னை-மதுரை!”… ஆக்ஸ்போர்டு ஆய்வில் வெளியான பகீர் ரிப்போர்ட்… உலகிலேயே 7-வது வெயில் நகரமாக மதுரை அதிர்ச்சி என்ட்ரி..!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிலவும் கடுமையான வெப்பம் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அதிக வெப்பத்தைத் தாங்கும் முதல் 50 நகரங்களின் பட்டியலில், மதுரையானது 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், சென்னையும்…

Read more

“தினமும் ஒரு ராஜினாமாவா? இது என்ன கொடுமை!”… ஆளுநரிடம் புகாரளித்த கிருஷ்ணசாமி… தமிழக அரசியலில் வெடித்த புயல்..!!!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாகத் தொடரும் ‘தினமும் ஒரு ராஜினாமா’ என்ற போக்கு, மாநிலத்தின் அரசியல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு துரதிர்ஷ்டவசமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்துள்ளார். இந்த அரசியல் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க…

Read more

“எழுதி வச்சுக்கோங்க..TVK வாங்க போகும் கடன்!”… தமிழக அரசை அதிரவைத்த அண்ணாமலையின் பேச்சு..!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், தான் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த தேசியவாதி என்றும், மதத்தையும்…

Read more

“ஆட்சிக்கு வந்தது தட்டுத்தடுமாறிதான்!”.. அண்ணாமலை பேசிய அந்த ஒரு வார்த்தை.. அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்…!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தற்போதைய ஆளும் கட்சியான டி.வி.கே  ஆட்சி அமைத்த விதம் குறித்து விமர்சித்த அவர், மக்கள் அவர்களை…

Read more

“வந்தே மாதரம் தவிர்ப்பு!”… ‘வீ த லீடர்ஸ்’ மாநாட்டு தொடக்கத்திலேயே நடந்த சம்பவம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

கோவையில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மாநாட்டின் தொடக்கத்தில், தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த ‘வந்தே மாதரம்’ பாடல் தவிர்க்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டின் தொடக்க நிகழ்வின் போது ‘வந்தே மாதரம்’ பாடலுக்குப் பதிலாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’…

Read more

“மாணவர்களே ரெடியா இருங்க!”… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு.. சென்னை முழுவதும் நாளை முதல் 41 புதுப் பேருந்து..!!!!

சென்னையில் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் நாளை முதல் 41 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்துத் துறையின் சார்பில் இந்த…

Read more

“அரசு மரியாதையுடன் விடைபெற்ற இசை தேவதை!”.. எஸ்.ஜானகிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய தமிழகம்..!!!!

தென்னிந்தியத் திரையிசை உலகின் நைட்டிங்கேல் என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி, இசை ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தசாப்தங்களாகத் தனது தேன் போன்ற குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கட்டிப்போட்ட அவரின்…

Read more

“தமிழ்நாட்டுல இனி பெரிய புரட்சியே வெடிக்கும்!”.. அண்ணாமலைக்காக மதுரையில இருந்து பொள்ளாச்சியில் குவிந்த பெண்கள்.. வைரல் பேட்டி..!!!

தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் பொள்ளாச்சியில் நடைபெறும் ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணர்வு மாநாடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து வருகை தந்துள்ள பாலுமீனா என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வீ…

Read more

“பதுங்குற பழக்கமே திமுகவுக்கு கிடையாது!”… தப்பிக்க முயன்றாரா எ.வ.வேலு?… நெத்தியடி பதிலால் வாயடைத்துப்போன விமர்சகர்கள்..!!!!

வருமான வரித்துறை விசாரணைக்கு பயந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக எழுந்த வதந்திகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு தற்போது அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுகவைச் சேர்ந்த யாருக்கும் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் ஓடி ஒளிவதற்கோ அல்லது பதுங்கி வாழ்வதற்கோ ஒருபோதும் அவசியமில்லை என…

Read more

“பழனி செல்லும் பக்தர்களுக்கு திடீர் ஷாக்!”… ரூ.300 முதல் ரூ.1500 வரை எகிறிய கட்டணம்… கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஆன்மீகப் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தொலைதூர ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களின்…

Read more

Other Story