தமிழக மருத்துவ மாணவர் சீனாவில் திடீர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!!

சீன நாட்டில் உள்ள QIQIHAR பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மருத்துவ படிப்பை முடித்தார். இதையடுத்து அவர்  அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில்…

Read more

பெருமையாக இருக்கிறது…. 2024ல் முதல் நிகழ்ச்சி…. பல்கலைக்கழகத்தில் மோடி உரை….!!

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சி வந்த பிரதமர் மோடி அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றிய போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது தனக்கு மிகவும்…

Read more

அம்மா உணவகம்…. தேவைப்பட்டால் அமைக்கப்படும்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்….!!

கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைக்க மக்கள் கோரிக்கை வைப்பதாக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “தேவையான…

Read more

கிளாம்பாக்கம் : பேருந்து கட்டணம் குறிப்பு

கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து 15 ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல்…

Read more

விஜயகாந்த் மறைவு…. புரட்சிக் கலைஞர் தூங்கப் போகும் சந்தன பேழை….!!

பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகத்தினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி…

Read more

அடிக்கடி டெல்லி போறீங்க…! கொஞ்சம் பேசி பணம் வாங்கி கொடுங்க…. உங்களுக்கு நன்றி கடன்பட்டு இருக்கேன் … ஆளுநருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆளுநர் வாரத்துக்கு ஒரு முறை இரண்டு முறை டெல்லிக்கு போய்ட்டு வராரு. அப்படி…

Read more

மக்களுக்கு உதவனும்…! எல்லாரும் வாங்க… தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு….!!

சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவும் பணியில் தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது. சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதி, குடியிருப்புகளில் தண்ணீர் ஆனது வடியாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் இரண்டு…

Read more

BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு…!!

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 680 உயர்ந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு ச160 உயர்ந்த நிலையில், தற்போது மாலையில் மேலும் 520 உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 35,370க்கும், சவரன் 42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

இனி தியேட்டரில் இதை செய்தால்….. 3 ஆண்டு சிறை உறுதி…. புதிய மசோதா தாக்கல்….!!

மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை நஷ்டம்…

Read more

திமுக மீது குற்றச்சாட்டு….. செங்கலை எடுத்த அண்ணாமலை….. அதிர்ந்து போன கூட்டம்…..!!

பாஜக சார்பாக நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் திமுகவை விமர்சித்து பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் பேசியதாவது “மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் என வாக்குறுதி…

Read more

மருத்துவர்கள் தினம்…. “தன்னலம் கருதாது….” ட்விட் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!

மருத்துவர்களின் அயராத சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தன்னலம் கருதாது மற்றவர்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து சேவை…

Read more

“அமைச்சரை நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”…. -அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இதயத்திலிருந்த ரத்த நாள அடைப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில்…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கு”…. டிஜிபி சங்கர் ஜிவால் ஸ்பீச்….!!!!

டிஜிபியாக பொறுப்பேற்றதை அடுத்து சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து வருகிறது. இதனிடையே சென்னையில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் திட்டங்கள் பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். அதோடு கள்ளச்சாராய விற்பனையாளர்கள், ரவுடிகள்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்…. ஆளுநர் திடீர் உத்தரவு…..!!!!

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இதயத்திலிருந்த ரத்த நாள அடைப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில்…

Read more

காதல் திருமணம் செய்த ஜோடி…. ஆத்திரத்தில் பெண்ணின் பெற்றோர் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தேனி பாலார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணி-இந்திரா ராணி தம்பதியினர். இவர்களுக்கு ராம் குமார், ரகுகாந்தி, ராகவன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகனான ரகுகாந்தி படிப்பை முடித்து விட்டு தனியார் மினி பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.…

Read more

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க…. “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி….!!!!

கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் அடிப்படையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கடற்பகுதிகளில் “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கடலோரக் காவல் படையினர் தீவிரவாதிகள் போன்று வேடமணிந்தும், அவர்களை சக கடலோரக் காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும்…

Read more

சிறுமிக்கு நாய்க்கடி ஊசி…. செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…..!!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த செவிலியர் ஒருவர் சிறுமிக்கு 2 ஊசிகள் போட்டுள்ளார். எதற்கு…

Read more

குடிநீர் குழாய் பதிக்கும் பணி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். நிமிட பயண தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கும் மேல் ஆவதாக…

Read more

இன்னும் 2 வாரத்தில்…. புது பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்…. தமிழக அரசு தகவல்….!!!!!

சென்னை மாநகராட்சியின் வாயிலாக 393 அம்மா உணவகங்கள் இப்போது செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவை இயங்கி வருவதால் அங்கு உள்ள பொருட்கள் பழுதடைந்தும், உடைந்தும் காணப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்தில் பழுதடைந்த பொருட்களை ஆய்வு மேற்கொள்ள குழு…

Read more

BREAKING: புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்….!!!!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்ராஸ் மீனா நியமிக்கப்பட்டிருக்கிறார். இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்ராஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது…

Read more

தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கு….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!!

பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறியும் வண்ணம் தமிழ்நாடு அரசு சார்பாக முக்கிய அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில் பல குறைகள் சரியாக விசாரணை…

Read more

BREAKING: இலவச அரிசிக்கு பதில் பணம்…. மாநில அரசு புதிய அதிரடி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் முன்பே 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கூடுதலாக…

Read more

#justin: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அதாவது காவேரி மருத்துவமனையில் இருந்த படியே அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை வருகிற…

Read more

களைக்கட்டும் மாங்கனி திருவிழா…. பாதுகாப்பு பணியில் போலீசார்…. எஸ்.எஸ்.பி. மணீஷ் தகவல்….!!!!

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும் கோயிலை சுற்றி 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சிசிடிவி வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ஆம் தேதி திருக்கல்யாணமும், 2-ம்…

Read more

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 2-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்…

Read more

“தமிழ்நாடு திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணம்”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த  ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “கடந்த 2 வருடங்களில் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. தலைமைச் செயலகம் உழைக்கும் முதன்மை செயலகமாக மாறி இருக்கிறது. திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர…

Read more

#justin: தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. அதாவது, சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது என்று சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

Read more

பக்ரித பண்டிகை: ஜூன் 30-ஆம் தேதியும் லீவு கொடுங்க?…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் மக்களும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். அதோடு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆடு விற்பனையும் களைகட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

ஒப்பந்ததாரருக்கு மிரட்டல்…. திமுக கவுன்சிலரின் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை தாம்பரம் மாநகராட்சிகு உட்பட்ட அனகாபுத்தூர், இபி காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருகிறது. திருவான்மியூர் பகுதியை சேர்ந்த தனியார் இஎம்இ எனும் நிறுவனம் தாம்பரம்…

Read more

பாஜகவினர் 30 பேர் கைது…. நடந்தது என்ன?…. பின் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கும்பகோணம் அருகில் சாக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதை குறுகிய தெருக்கள் வழியாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அப்பள்ளியின் மற்றொரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம்…

Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் போலீசில் புகார்…. எதற்காக தெரியுமா?…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

“சிதம்பரம் நடராஜர் கோவில்”…. தீட்சிதர்கள் சொந்த நிறுவனம் போல நினைக்காங்க…. அமைச்சர் சேகர் பாபு பேட்டி….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் 30,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “சிறு குறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. சிறு குறு தொழில் துறைக்கு ரூ.1505 கோடி நிதியை…

Read more

தமிழக பத்திரப்பதிவு துறையில் கொட்டி கிடக்கும் காலிப் பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை அடுத்து பத்திரப்பதிவு துறை காலிப் பணியிடங்களையும் தேர்வின் வாயிலாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பாக…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம்… ஏன் தெரியுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 450-க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையானது நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் வருடம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே…

Read more

ஸ்டாப் பண்ணுங்க!…. அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்…. அச்சத்தில் பயணிகள்….!!!!

நீலகிரியில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது‌‌. இதன் காரணமாக கேரளா வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி…

Read more

இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் பணிநீக்கம்?…. எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது “டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பேசினார். அதிலும் குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவது உறுதிசெய்யப்பட்டால் அந்த ஊழியர்…

Read more

“சிதம்பரம் கோவில் கனகசபை”…. தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

“பக்ரீத் பண்டிகை”…. ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை…..!!!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை. அரசால் உரிமம் பெற்ற கூட்டத்தில் மட்டுமே பலியிட உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில் திருச்சி ஆட்சியர், காவல் ஆணையர்,…

Read more

#Justin: செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஒத்திவைப்பு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதை எதிர்த்த வழக்கு வருகிற ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநரின் உத்தரவு நகல் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது. முதலமைச்சர், ஆளுநர் இடையேயான கடிதம் குறித்து கேள்வி…

Read more

முதல்வர் ஸ்டாலினிடம் டுவிட்டர் மூலம் புகாரளித்த பி.சி. ஸ்ரீராம்…. பின் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்….!!!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடர் மின்னழுத்த வேறுபாடு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தன் டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து மின்சார தேவை அதிகரித்து இருப்பதால் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பி.சி.…

Read more

பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பரிசு கொடுத்த நடிகர் கமல்…. என்ன தெரியுமா?….!!!!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீரென்று தன் வேலையை இழந்த நிலையில், அவருக்கு இப்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிகிறது. இதனிடையே கனிமொழி எம்.பி பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேறு வேலை மற்றும்…

Read more

குட்கா வழக்கில் கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ…. மீண்டும் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு….!!!!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என  சிபிஐ உயர்நீதிமன்றத்தில் கோரியது. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல்…

Read more

அப்பாவி நபரை 3 மணி நேரம் அடித்து சித்ரவதை செய்த கொடூரன்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகில் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி – ராசாத்தி தம்பதியினரின் மகன் ஐயப்பன். இவர் வெகுளித்தனமாக மற்றும் கிராமத்தில் இருப்பவர்கள் வேலை சொன்னால் உடனே செய்பவராகவும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பனின் தாய் மன வளர்ச்சி…

Read more

எதை பண்ணக் கூடாதோ அதையெல்லாம் தான் செய்றாங்க?…. அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்…..!!!!!

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் வாயிலாக வந்தடைந்தார். இதையடுத்து மதுரை விமானம் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய அனுமதி…

Read more

நீதித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நீதித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை நெறிமுறைகள் தொடர்பான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டு உள்ளார். அந்த வகையில், நீதிமன்ற அதிகாரிகள் வருகையின்போது அவர்களை வரவேற்பதற்காக சாலை ஓரங்களில் நீதித்துறை அதிகாரிகள் காத்திருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு நீதிமன்ற நீதிபதிகள்…

Read more

தமிழ் சினிமாவில் அந்த மாதிரி காட்சிகளை தவிர்க்கணும்?…. நடிகர் தாமு வலியுறுத்தல்….!!!!!

அண்மையில் வெளியான திரைப்படங்கள் அனைத்திலும் மது மற்றும் புகைபிடித்தல் காட்சிகளை அதிகளவில் காட்டப்படுவதால் இளைஞர்களும் கெத்து காட்டுவதாக நினைத்து தாங்களாகவே போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுர மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்று போதை பழக்கத்திற்கு…

Read more

செந்தில் பாலாஜியின் மனைவி ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல்….!!!!

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். தன் கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது ஆகும்.…

Read more

கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது…. அமைச்சர் முத்துச்சாமி பேச்சு…..!!!!!

ஈரோடு கதிரம்பட்டியில் அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடி இருக்கிறோம். இதனிடையே டாஸ்மாக் வசூலை அதிகரிக்க வேண்டும் என்ற…

Read more

வரும் 29ம் தேதி வரை இங்கு மழைக்கு வாய்ப்பு?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதவிர சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…

Read more

Other Story