குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர்…
Category: கள்ளக்குறிச்சி
போலியோவால் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு அறுவை சிகிச்சை…. டாக்டர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மையனூரில் ஜான்சி ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை…
வரிசையில் வருமாறு கூறிய ஊழியர்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை- சென்னை மெயின் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று காலை ஊழியரான ராமர் என்பவர்…
வேறு பணிக்கு இடமாற்றம்….. சர்க்கரை ஆலை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெங்கடேசன் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில்…
அடுத்தடுத்து இறந்த தந்தை, தம்பி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனக நந்தல் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த…
சொத்தை எழுதி கேட்ட மகன்…. மறுப்பு தெரிவித்த தாய் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன் கொள்ளை மேடு கிராமத்தில் சுப்பராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுனு(65) என்ற மனைவி உள்ளார்.…
பல்லவர் கால விநாயகர் சிலை கண்டெடுப்பு…. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் இடது புறம் பல்லவர் கால…
“குறுக்கிட்டு பேசாதே”…. மனைவியை திட்டிய டிராவல்ஸ் உரிமையாளர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தகடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தம்பிகளுடன் சேர்ந்து டிராவல்ஸ் மற்றும் சவுண்ட் சர்வீஸ்…
காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமாக இறப்பு….. தந்தையின் பரபரப்பு புகார்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.பாளையம் கிராமத்தில் மணியரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணியரசன் பானுப்பிரியா என்ற…
இரு தரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமச்சந்திரன் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே…
புளியங்கொட்டை அள்ள சென்ற பெண்…. வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம்…
சினிமா பட பாணியில்…. ஊறுகாய் வேனில் கடத்தப்பட்ட பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த…
குலதெய்வ கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. கோர விபத்து…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.மலையனூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உறவினர்களான மாணிக்கவேல், ராஜேஸ்வரி, சத்யராஜ் உள்ளிட்ட 26 பேருடன் தேனி…
அலைகழிக்கப்பட்ட பொதுமக்கள்…. மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர்.…
திடீரென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. அதன் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று…
எல்.கே.ஜி மாணவரை அடித்த பள்ளி ஆசிரியர்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவரது மகன்…
திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கிளாபாளையம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்…
BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து… ஆம்னி பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி… பெரும் சோக சம்பவம்…!!;
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பாப்பிடத்திலே பேருந்தில் பயணித்த இரண்டு பேர்…
விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு…. குடும்பத்துடன் தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் தனலட்சுமி நகரில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளிப்பதாக சுகாதார துறையினருக்கு…
பெயிண்ட் அடித்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானாங்காடு பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி சம்பவம் நடைபெற்ற அன்று…
திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் நர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…
மளிகை பொருட்களை வாங்கி விட்டு…. சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் மங்கையர்கரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் நைனார்பாளையம் கிராமத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.…
கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை இருக்கிறது. அதற்கு பின்புறம் கழிவுநீர் கால்வாயில் 35 வயது…
யாராவது தீ வைத்தார்களா….? எரிந்து நாசமான பள்ளி பேருந்து…. போலீஸ் விசாரணை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓடியந்தல் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பயன்படுத்தும் பேருந்து…
கையில் துப்பாக்கியுடன் சென்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இறையூர் கிராமத்தில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு…
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. சிறுமியின் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.…
திருமணமான 8 மாதத்தில்…. கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியில் இர்பான்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பர்கத்பீவி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 7…
தாய் என்று கூட பார்க்காமல் கத்தியால் குத்திய சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கிராமத்தில் 36 வயதுடைய பெண் தனது கணவரை பிரிந்து சென்னையில் தங்கி கூலி…
தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி…. புது பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த…
செம ஆஃபர்….! 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி…. விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம்…!!
கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.…
சாவிலும் இணைபிரியா தம்பதி…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராவத்தநல்லூர் பகுதியில் சின்ன தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு…
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்…. முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியிடம் 90 சென்ட் நிலத்தை…
4 மாடுகளை கத்தியால் வெட்டிய தம்பி…. சிகிச்சை அளிக்க தாமதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கு…
சாலையில் கவிழ்ந்த வேன்…. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற 29 பேர் காயம்…. கோர விபத்து…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திர ராஜன்(25) என்ற மகன் உள்ளார். இவரது…
கம்பிகள் வாங்க சென்ற வாலிபர்…. லஞ்சம் வாங்கிய கிடங்கு மேலாளர் கைது….. போலீஸ் அதிரடி…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் அதே…
2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சேந்தநாடு கிராமத்தில் கிருஷ்ணா தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைதேகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…
கார் மோதி விவசாயி பலி…. விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர்…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கோமுகி அணைப்பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் ஒருவரின் நிலத்தை குத்தகை எடுத்து…
அதிவேகமாக சென்ற சொகுசு பேருந்து…. அரண்மனை-4 படபிடிப்புக்கு சென்ற சினிமா ஊழியர் பலி…. கோர விபத்து…!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பாதிரி கிராமம் மாதா கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கந்தன்…
முன்னாள் முதல்-அமைச்சரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா…. தி.மு.க. பொதுக்கூட்டம்…. வெளியான தகவல்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்…
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி….. அதிகாரி நேரில் சென்று ஆய்வு….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் காலனி மாதா கோவில் பின்புறம் உள்ள தெருவில், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், இந்த…
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி…. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளை சிலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்ததால், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு…
பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்….. முன்னாள் முதல்வரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை…
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம்…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு….!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மற்றும் முதல் கூட்டம், மாவட்ட திட்டக்குழு தலைவரும்,…
முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைகேட்பு கூட்டம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமையில்…
விடுபட்ட மாணவர்களுக்கு உடனடி சாதி சான்றிதழ்….. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஒரு உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, தாசில்தார் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோவிலூர் கிராம…
முன்னாள் முதல்-அமைச்சரின் நூற்றாண்டு விழா….. பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்…. வெளியான தகவல்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின்…
அப்பாவி நபரை 3 மணி நேரம் அடித்து சித்ரவதை செய்த கொடூரன்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகில் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி – ராசாத்தி தம்பதியினரின் மகன் ஐயப்பன். இவர் வெகுளித்தனமாக மற்றும்…
முஸ்குந்தா ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு….. வருவாய் துறையினர் விசாரணை…..!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே பிரம்ம குண்டத்தில் வழியாக ஓடும் முஸ்கந்தா ஆற்றில், சில மாதங்களுக்கு முன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…
மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு….. லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே காட்டுநெமிலி என்ற கிராமத்தில் ஏரி உள்ளது. இங்கு சிலர், 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல்…
அடக்கடவுளே…. தண்ணீர் குடித்த போது நாய்க்கு நேர்ந்த விபரீதம்…. மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அண்ணா சத்யா தெருவில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வரும்…