வண்டிய அப்புறம் ஓட்டிக்கலாம், குருவிக்கு கூடு… வண்டிக்கு லீவு…!– சிட்டுக்குருவிக்காகத் தன் மொபட்டைத் தியாகம் செய்த நெகிழ வைத்த ஆசிரியர்…!!
பறவைகளின் மீதான அன்பின் காரணமாகப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டியதால், அதை எடுக்காமல் அப்படியே விட்டுக்கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆசிரியர் கூட்டுறவு சங்க செயலாளர் கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் (55)…
Read more