வண்டிய அப்புறம் ஓட்டிக்கலாம், குருவிக்கு கூடு… வண்டிக்கு லீவு…!– சிட்டுக்குருவிக்காகத் தன் மொபட்டைத் தியாகம் செய்த நெகிழ வைத்த ஆசிரியர்…!!

பறவைகளின் மீதான அன்பின் காரணமாகப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டியதால், அதை எடுக்காமல் அப்படியே விட்டுக்கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆசிரியர் கூட்டுறவு சங்க செயலாளர் கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் (55)…

Read more

“திருடன்.. திருடன்.. மக்களே உஷார்!.. “சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம மொபைல் பார்க்காதீங்க!”.. பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..‌‌ அதிர்ச்சி வீடியோ..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணொருவரிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்திற்குத் தனது சொந்த வேலை காரணமாக…

Read more

மழை நேரத்தில் நேர்ந்த கொடூரம்..! துணி எடுக்கச் சென்ற அண்ணி… காப்பாற்ற ஓடிய கொழுந்தன்.. மின்சாரம் தாக்கி இருவர் துடிதுடித்துப் பலி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி செல்வி . சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, வீட்டின் அருகே இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்த கொடியில் காயப்போட்டிருந்த ஈரத் துணிகளை எடுப்பதற்காக செல்வி சென்றுள்ளார். அப்போது,…

Read more

  • June 14, 2026
“அண்ணாமலை நல்லா படிச்சவரு சார், அவருக்கு என்னோட ஆல் தி பெஸ்ட்” ராகவா லாரன்ஸ் பேட்டியால் மிரளும் அரசியல் வட்டாரம்….!!

தமிழக அரசியலில் தற்பொழுது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருப்பது அண்ணாமலையின் புதிய இயக்கமும், மெகா உறுப்பினர் சேர்க்கையும்தான். இந்நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸிடம், “அண்ணாமலை அரசியலில் புதிய வியூகம் அமைத்து, தனியாகக் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளைப் பார்த்து வருகிறாரே, அதை…

Read more

கள்ளக்குறிச்சியில் அதிரடி! பேருந்து நிலையத்தில் களமிறங்கிய சிங்கப்பெண்கள்.. பொதுமக்களுக்குப் விழிப்புணர்வு..!!!

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் பிரிவான ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் பொதுமக்களுக்கு மிகக் காத்திரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த ‘சிங்கப்பெண்’ திட்டம் குறித்து,…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…! “10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்!”.. வீட்டிற்கே சென்று அநாகரீகமாக நடந்த ஆசிரியர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிலிருந்து விலகிய இவர், தான் பணியாற்றிய பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அங்கு…

Read more

30 வயசு ஆகிட்டு… ஆனா இன்னும் பொண்ணு கிடைக்கல… திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர்… எலிபேஸ்டால் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் திருமணமாகாத விரக்தியில் எலி பேஸ்ட் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருக்கோவிலூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஜெயபிரகாஷ் (30). இவருக்கு நீண்ட நாட்களாகியும் இன்னும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

  • March 8, 2026
“ஒரு டீச்சர் நினைச்சா எதையும் மாத்தலாம்!” – மிருதுளா தேவி டீச்சர் செய்த அதிசயம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி மாணவர்கள், சாலையில் காட்டிய அபாரமான ஒழுக்கம் தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் போது,…

Read more

  • February 17, 2026
“சாமி முன்னாடி இப்படியா காசை வாரி வீசுவீங்க?” – திமுக கவுன்சிலர் செஞ்ச வேலை…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 10 நாட்களாகக் கோலாகலமாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை ஊர்வலம் நடந்தபோது, அங்கு வந்திருந்த திமுக கவுன்சிலர் ஒருவர் திடீரென…

Read more

அடக்கொடுமையே..! வயிறு வலியில் துடித்த ப்ளஸ் 2 மாணவி.. ஹாஸ்பிடலுக்கு போனதும் பிறந்தது பெண் குழந்தை… உறைந்து போன பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தென்னரசு (24). இவர்  தலைவாசல் பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் பிளஸ்–2 படிக்கும் 17 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கத்தின் பின்னணியில், அந்த…

Read more

“திருவிழாவில் நேர்ந்த பெரும் சோகம்!”..பலூன் சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் சிதறி பலி…கள்ளக்குறிச்சியில் பதறவைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பலூனில் காற்று நிரப்பப் பயன்படும் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

பழக்கம் பாலியல் தொல்லையான கொடூரம்..! “வேலியே பயிரை மேய்ந்தார் போல வீட்டுக்குள் புகுந்து இளம் பெண்ணிடம் அத்துமீறல்”… போலீஸ்காரர் அட்டூழியம்..!!

கள்ளக்குறிச்சியில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், முதல் நிலை காவலர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரின் கணவர், வெளிநாட்டில் வேலை…

Read more

  • January 13, 2026
“வேலியே பயிரை மேய்ந்த கதை!”… போராட்டத்தில் தொடங்கிய பழக்கம்.. பாலியல் அத்துமீறலில் முடிந்த விபரீதம்! கள்ளக்குறிச்சி பெண் கொடுத்த புகாரால் விடிந்ததும் நடந்த ட்விஸ்ட்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாளையம் குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த காவலர் ஷேக் சலீம் (36) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்டத்தின்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல்…

Read more

எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது”.. திமுக அரசை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மகளிர் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக திமுக அரசை கடுமையாகச் சாடினார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், நிரந்தர டிஜிபி இல்லாததால் தமிழகம் ‘தலையில்லாத முண்டம்’…

Read more

“2 குழந்தைகளுக்கு தாயான பிறகு மகனை 2-ம் திருமணம் செய்த நந்தினி”… மாந்திரீகம் செய்வதாக மருமகளை தலையை வெட்டிக் கொன்ற மாமியார்… பகீர் வாக்குமூலம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகளை மாந்திரீகம் செய்வதாக நம்ப வைத்து அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்த மாமியார் மற்றும் அவரது தோழியை போலீஸார் கைது செய்தனர். வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராஜா…

Read more

டாக்டர் மகனை 2-வதாக திருமணம் செய்த நந்தினி…! 3 மாசமா மருமகளுக்கு ஸ்கெட்ச் போட்ட மாமியார்… தலையை தனியாக வெட்டி புதைத்த கொடூரம்… கள்ளக்குறிச்சியில் பயங்கரம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மருமகளைத் தலையைத் துண்டித்துக் கொலை செய்து, உடல் பாகங்களை ஆற்றில் புதைத்த மாமியார் மற்றும் அவரது தோழியைப் போலீசார் கைது செய்துள்ளனர். விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மரியா ரொசாரியோ. இவருக்கும்…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

“எப்ப பாத்தாலும் மாத்திரை செத்து தொலையேன்!”.. மூதாட்டியின் பேச்சால் ஆத்திரம்.. முதியவர் செய்த கொடூர செயல்.. கள்ளக்குறிச்சியில் பதற்றம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மரவாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ள இவர், தினமும் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டி, ராஜேந்திரனின் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.…

Read more

மீண்டும் கிளம்பிய ‘ஓபன் சேலஞ்ச்’ விவகாரம்: “ஸ்டிக்கர் ஒட்டுறதுதான் உங்க வேலையா?”- கள்ளக்குறிச்சி மேடைக்கே வந்து எடப்பாடி கொடுத்த தரமான பதிலடி..!!

கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த சவாலுக்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு வரத் தயாரா எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அங்குள்ள மருத்துவக் கல்லூரி ஆகியவை அதிமுக ஆட்சியில்…

Read more

விளையாடிய 3 வயது குழந்தை மாயம்… விடிய விடிய தேடிய பெற்றோர்.. காலையில் காத்திருந்த ட்விஸ்ட்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரனின் 3 வயது மகள் கிருத்திஷா, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரெனக் காணாமல் போனார். பெற்றோர் கீழ்க்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு…

Read more

ஆயுசுக்கும் மறக்காத வடு.. “செல்போன் பார்த்துக் கொண்டிருந்த தம்பி”… பாலை எடுத்து செல்லாததால் கோபத்தில் கண்டித்த அண்ணன்… வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த ஷாக்…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தம்பி ஒருவர் அண்ணன் கூறிய கண்டிப்பை மனதில் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் கிராமம், கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மகன் சதீஷ்குமார் (31).…

Read more

கள்ளக்காதலனை “அப்பான்னு சொல்லு” 3 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் சூடு…. பெற்ற தாய் செய்த கொடூரம்….!!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேசன், சுமார் ₹50 லட்சம் கடன் காரணமாக மனைவி சௌந்தர்யாவைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், கடன்காரர்கள் நெருக்கவே, கடன் கொடுத்தவர்களில் ஒருவரான ஆனந்தனுடன் சௌந்தர்யாவுக்குத் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. கடந்த நவம்பர் 22 அன்று, சௌந்தர்யா தனது…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
Breaking: கனமழை எதிரொலி: கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வட மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் உணரப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.24)…

Read more

  • November 12, 2025
வெளுக்க போகும் கனமழை… இந்த 8 மாவட்டங்களுக்கு நவம்பர் 17 அன்று உஷார்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கியத் தகவல்!

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.12) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, டெல்டா மற்றும்…

Read more

அடடா! 5 ஆண்டுகளில் 6 திருமணங்கள்…. இன்ஸ்டாகிராம் காதலால் வந்த விபரீதம்…. அடுத்தடுத்து கணவர்களை மாற்றிய பெண்…. சிவகுமாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார், தான் ஒரு தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிவதாகவும், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சிவக்குமாரின் கூற்றுப்படி, அவர் 2019-ல் இன்ஸ்டாகிராம்…

Read more

  • October 25, 2025
மூன்று மாத திருமணமே… “அவள் வந்த நேரம் சரியில்லை” என்ற வார்த்தையே… குடும்ப அழுத்தத்தால் நிகழ்ந்த துயரம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே மணியார்பாளையம் கீழாத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்த கலியனின் மகள் மோனேஸ்வரி (19) என்பவர், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முருகேசனின் மகன் நவீன்குமாரை மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை தொடங்கிய சில…

Read more

  • October 23, 2025
கொடூரம்..! “பெற்ற தாயை தாலியால் கழுத்தை இறுக்கி கொன்ற 14 வயது மகன்” காரணம் கேட்டால் இதயம் பதறும்… மகனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்ற நபர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். குணசேகரன் வேலை காரணமாக பெரும்பாலும் வெளிநகரங்களில் தங்கியிருந்து சில…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 21, 2025
Breaking: திருவாரூர், தஞ்சாவூர்,மயிலாடுதுறை ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை தொடரும் அபாயம்…

Read more

பெரும் அதிர்ச்சி..! 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை… தந்தையின் நண்பர் செய்த கொடூரம்… கதறி துடிக்கும் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் 15 வயது சிறுமி. சம்பவத்தன்று தனது வீட்டு பின்புற தோட்டத்தில் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அவளிடம், தந்தையின் நண்பரான பொறையூரைச் சேர்ந்த லாரி டிரைவரான கோவிந்தராஜ் (வயது 42) என்பவர் வந்தார். அவர்…

Read more

“மருமகனுக்கு கோழி அடிச்சு குழம்பு வைக்கணும்”… நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட நபர்… பக்கத்து வீட்டுக்காரரின் தலையில் பாய்ந்த குண்டு… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  கல்வராயன் மலைப் பகுதியில் கோழி வேட்டைக்கு முயன்ற போது துப்பாக்கி குண்டு தவறி சென்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியலூர் அருகே உள்ள மேல்மதூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை.…

Read more

வீட்டின் வரண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்… திடீரென இந்த மர்ம நபர்… 3 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள கானாங்காடு பகுதியைச் சேர்ந்த சவரிராஜ் என்பவரின் மனைவி மேரி அக்சீலியா (33), நேற்று முன்தினம் இரவு வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென அவரது கழுத்தில் இருந்த…

Read more

எந்த நேரமும் போன் பார்க்காத என சத்தம் போட்ட தந்தை….. விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழப்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர் தான் சடையன் என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவர் சேலம் ஆத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுமுறையை முன்னிட்டு கிருஷ்ணவேணி கடந்த 20 தினங்களுக்கு முன் சொந்த…

Read more

தேன் கூட்டை கலைத்து விட்ட நபர்கள்….. டிரைவர் பரிதாப பலி…. கோபத்தில் உறவினர்கள் செய்த செயல்…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் வசித்து வந்தவர் தான் கார் டிரைவர் வீரசாமி. இந்த ஊரை சேர்ந்த சில பேர் காலையில் சிவன் கோயிலில் அரச மரத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்து விட்டனர். இதனால் அதிலிருந்து பறந்து வந்து தேனீ…

Read more

“நள்ளிரவு நேரம்”… மொட்டை மாடியில் உல்லாசம்… 40 வயது மனைவியை கள்ளக்காதலனுடன் கண்டு… 2 மனித தலைகளுடன் சரணடைந்த 60 வயது கணவன்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தில், கள்ளக்காதல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் தனது மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் கொடூரமாகக் கொன்று, இருவரின் தலைகளையும் துண்டித்து பையில் போட்டுச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைகளுடன் நேரடியாக…

Read more

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி?… ஆனா பிறந்ததும் செத்துடுச்சு… என்ன காரணம்?… வைரலாகும் புகைப்படம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்படும் ஆடுகளில் ஒன்று சமீபத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டியின் முகம் மனித முகத்தைப் போல…

Read more

“20 வயது கல்லூரி மாணவனுடன் இன்ஸ்டாவில் பழகிய திருமணமான 29 வயது பெண்”… நேரில் சந்தித்து பேசி.. கணவனுக்கு தெரிந்த உண்மை… அடுத்து நடந்த சம்பவம்.. போலீசில் பரபரப்பு புகார்.!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தாலுகா வடமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கலையரசன் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாளை கிராமத்தை சேர்ந்த…

Read more

பெருமாள் கோவிலுக்கு வந்த பெண்….! “சுற்றி வளைத்த கடை உரிமையாளர்….” கணவர் பெயரை, ஊரை மாற்றி கூறி தில்லாலங்கடி வேலை…. அதிர்ச்சி சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் எம்ஜிஆர் சாலையில் அய்யனார் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி அய்யனாரின் கடையில் 4 கிராம் மோதிரத்தை அடகு வைக்க ஒரு பெண் வந்துள்ளார். அவரிடம் உரிமையாளர் விசாரித்த போது தான் சீதேவி…

Read more

Breaking: கார் டயர் வெடித்து பயங்கர விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… போலீஸ்காரர் உட்பட 5 பேர் படுகாயம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கார் டயர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சாலையில் செல்லும்போது திடீரென கார் டயர் வெடித்ததால் நிலைத்தடுமாறி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்தில்…

Read more

இங்க வந்தும் சண்டை தானா…? கம்பு, கட்டையால் தாக்கி 6 பேர் படுகாயம்…. மருத்துவமனையில் மீண்டும் மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன் மற்றும் ஏழுமலை. நேற்று மாலை இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோகன் குடும்பத்தினருக்கும் ஏழுமலை குடும்பத்தினருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே…

Read more

நள்ளிரவு திடீர் மோதல்…! அரசு மருத்துவமனையில் அலறிய நோயாளிகள்…. ஷாக்கான மருத்துவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது உறவினர்கள் சேகர், மோகன் இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், செல்வராஜ் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தில் மாடு மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “வயதான தம்பதிகளை குறி வைத்து 200 சவரன் தங்க நகைகள் திருட்டு”… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியில் கேசரி வர்மன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கேசரி வர்மன் சிறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது அவருடைய   தந்தை முனியன், தாய் பொன்னம்மாள்…

Read more

“பிரச்சனையை நினைத்து மது குடித்த நபர்…” ஹாஸ்பிடலுக்கு சென்று வரும் போதே…. அடக்கடவுளே இப்படியா ஆகணும்….? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூட்டுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் ராமசாமிக்கு அதிகமான மன அழுத்தம் இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு ராமசாமி…

Read more

“மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற சென்ற நபர்….” வரும் வழியிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பவம்… போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு தனது குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை போட்டு வந்தார். நேற்று மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக…

Read more

“பேருக்கு தான் மருந்தகம்…” ஆனா உள்ள நடப்பது எல்லாமே தில்லு முல்லு … சட்டத்திற்குப் புறம்பான‌ செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் என்ற பகுதியில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அருண் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகம் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கடையின் உரிமையாளர் சேட்டு என்பவர் டிபார்ம் முடித்துவிட்டு கடந்த 3 வருடமாக மருந்தகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…

Read more

பெரும் சோகம்…! தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் தம்பதிக்கும் 2 1/2 வயதில் தனவேந்தன் என்ற மகன் இருந்துள்ளார். அந்த நபர் தனது குழந்தை…

Read more

3-ஆம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்…. அடுத்த நொடியே சுருண்டு விழுந்து…. ஓடோடி வந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியகண்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முரளி என்பவரது மகன் ரியாஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்க்கும் அன்பரசன் என்பவர் சரியாக படிக்கவில்லை எனக்கூறி பிரம்பால் ரியாசின் முதுகில் பலமாக அடித்துள்ளார்.…

Read more

திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து… முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து… 10 பேர் காயம்…!!!

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று  பொள்ளாச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து விருதாச்சலம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று முன்னாள் சென்றது. இந்நிலையில் திடீரென பேருந்து  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து…

Read more

“இது நல்லா இருக்கு…” பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன கொள்ளியூர் என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்காக பள்ளியின் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மேல தாளங்களுடன்…

Read more

Other Story