மழை நேரத்தில் நேர்ந்த கொடூரம்..! துணி எடுக்கச் சென்ற அண்ணி… காப்பாற்ற ஓடிய கொழுந்தன்.. மின்சாரம் தாக்கி இருவர் துடிதுடித்துப் பலி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி செல்வி . சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, வீட்டின் அருகே இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்த கொடியில் காயப்போட்டிருந்த ஈரத் துணிகளை எடுப்பதற்காக செல்வி சென்றுள்ளார். அப்போது,…

Read more

“பேச தெரிந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்..!” மொழி தெரியாததால் கேரள இளைஞர் அடித்துக் கொலை… அதிர்ச்சி சம்பவம்..!!!

மேற்கு வங்க மாநிலத்தில் மொழி தெரியாததால் வழிதவறி வந்த கேரள இளைஞர் ஒருவரை, திருடன் என நினைத்து கிராம மக்கள் அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த அந்த இளைஞர், சில தினங்களுக்கு முன்பு…

Read more

நண்பன் என்று நம்பிச் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்..! பெல்ட் மற்றும் கட்டைகளால் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொல்லப்பட்ட தலித் வாலிபர்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது கால்களை அமுக்க மறுத்த தலித் இளைஞரை சாதி ஆதிக்க வெறி காரணமாக ஒரு கும்பல் கொடூரமாக அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் அஹிர்வார் என்ற இளைஞர், தனது நண்பர்…

Read more

“வயலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!” கடத்திச் சென்று, போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை… உபியில் பயங்கரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில், வயலுக்குச் சென்ற இளம்பெண் ஒருவர் மர்மக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், வழக்கம்போல தனது விவசாய வயல்வெளிக்குச்…

Read more

Other Story