நான் அம்மாவ கொன்னுட்டேன்..! அம்மிக்கல்லால் தலையில் ஒரே போடு… பெற்ற தாயை கொன்று whatsapp-ல் போட்டோ எடுத்து போலீஸ் அண்ணனுக்கு அனுப்பிய தம்பி… நடுங்கிப்போன திருச்செந்தூர்..!
“பெற்ற தாயை விட பெரியது ஏது?” என்பார்கள். ஆனால், பெற்றெடுத்த தாயே தன் மகனின் வெறிச்செயலுக்குப் பலியான கோரச் சம்பவம் ஒன்று திருச்செந்தூர் அருகே அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற பேராசிரியை ஒருவர் தனது சொந்த மகனாலேயே அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதும், அந்தப்…
Read more