நான் அம்மாவ கொன்னுட்டேன்..! அம்மிக்கல்லால் தலையில் ஒரே போடு… பெற்ற தாயை கொன்று whatsapp-ல் போட்டோ எடுத்து போலீஸ் அண்ணனுக்கு அனுப்பிய தம்பி… நடுங்கிப்போன திருச்செந்தூர்..!

“பெற்ற தாயை விட பெரியது  ஏது?” என்பார்கள். ஆனால், பெற்றெடுத்த தாயே தன் மகனின் வெறிச்செயலுக்குப் பலியான கோரச் சம்பவம் ஒன்று திருச்செந்தூர் அருகே அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற பேராசிரியை ஒருவர் தனது சொந்த மகனாலேயே அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதும், அந்தப்…

Read more

“நீ எனக்கு மட்டும்தான்”… 2 வருஷம் என்கூட இருந்துட்டு இப்ப உன் புருஷன் கூட போனா விட்ருவேனா… 42 வயது பெண் மீது கண்மூடித்தனமான ஆசை… உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய கள்ளக்காதலன்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனைப் பிரிந்து தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்த பெண் ஒருவர், முன்னாள் கள்ளக்காதலனால் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட…

Read more

  • August 13, 2026
FLASH: தேவாலயக் கட்டுமானத்தின் போது நடந்த கொடூரம்…. ஐசியூவில் 10 பேர்….!!

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது, எதிர்பாராதவிதமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் 20 தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ​வெள்ளப்பட்டியில் உள்ள தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள்…

Read more

  • July 24, 2026
“மூதாட்டியை சீரழித்த காமவெறியன்” 5 நாளாக நடந்த போராட்டம்…. குற்றவாளி ரீகன் சிக்கியது எப்படி….?

தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (56). கணவரால் கைவிடப்பட்ட நிலையில், பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து தனது மகள் சத்யாவைத் தனியாக வளர்த்து ஆளாக்கியுள்ளார். மகளுக்குத் திருமணமான பிறகும் அதே வீட்டில் வசித்து வந்த முத்துலட்சுமி,…

Read more

நள்ளிரவு நேரம்… வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை… பதறிப்போன ஜி.பி முத்து.. குடும்பத்துடன் தட்டிக் கேட்டபோது வெடித்த மோதல்… போலீஸ் முன்பே தாக்குதல்… பரபரப்பு வீடியோ…!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல பிக் பாஸ் பிரபலம் ஜி.பி. முத்து. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எதிர்தரப்பினருக்கும் இடையே கோவில் இடம் தொடர்பாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாகவும்…

Read more

“மீண்டும் ஒரு லாக்அப் டெத்!”.. மது கடத்தியதாகக் கைது செய்த இளைஞர் ஸ்டேஷனில் மயங்கி விழுந்து பலி… பிரேத பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்த உறவினர்கள்..!!!

தூத்துக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களைக் கடத்திச் சென்றதாகக் கூறிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல் நிலையத்தில் திடீரென நிகழ்ந்த மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ள சமயத்தில், காவல்…

Read more

பஞ்ச் டயலாக் பேசிட்டு..! “சத்தம் இல்லாமல் சைலன்டா பார்த்த வேலைய பாத்தீங்களா”..? புது குண்டை தூக்கி போட்ட கீதா ஜீவன்… தவெக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு…!!

தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தமிழக வெற்றிக் கழக அரசு சத்தமில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேடைகளில் வெறும் வசனங்களை மட்டுமே பேசிவிட்டு, மக்கள் சந்திக்கும்…

Read more

என்னது கனிமொழி எம்பியவே நடக்க வச்சிட்டீங்களா…?! “அமைச்சர் ஸ்ரீநாத் வரார்” என வாகனத்தை மறித்த போலீசார்…!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நேற்று  தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு  வந்தது . இதையொட்டி முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தைகள்..! மின்சார வயரை வைத்து கட்டி துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மனைவி பிரிந்ததால் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த தனது 14 வயது மகள் மற்றும் 12 வயது மகனின் கை, கால்களில் மின்சார ஒயரைச் சுற்றி, மின்சாரம் பாய்ச்சிக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, லாரி ஓட்டுநரும் அதே பாணியில்…

Read more

ரூ.100 கோடி பேரம்..! “கொலை மிரட்டல்”… தூத்துக்குடியில் அரங்கேறிய ஆடியோ ட்விஸ்ட்… ஸ்ரீவைகுண்டம் MLA-வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி அதிரடி..!

த.வெ.க. எம்.எல்.ஏ இளையராஜாவை தி.மு.க-வில் இணைக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குதிரை பேரம் நடத்தியதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்த சம்பவம் ஏற்கனவே தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ-வான சரவணன்,…

Read more

அம்மா உணவகத்தில் அராஜகம்: “காசு கொடுத்தாத்தான் சோறு..!” தட்டை கழுவச் சொல்லி ஏழைகளை ஏளனப்படுத்தும் ஊழியர்கள் – வைரலாகும் முதியவரின் கண்ணீர் வீடியோ..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வழக்கமாக அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி…

Read more

“இனி பனைமரம் ஏற ரிஸ்க் எடுக்கவேண்டாம்!” புதுமையான படிக்கட்டு முறை.. வருமானத்தை பல மடங்கு உயர்த்திய விவசாயி.. வியந்து பார்க்கும் ஊர் மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!”

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், பனைமரத்தின் மீது எளிதாக ஏறி நுங்கு மற்றும் பதநீர் சேகரிப்பதற்காக, 60 ஆயிரம் ரூபாய் செலவில் தனது வீட்டின் மாடிக்குச் செல்வது போன்ற விசித்திரமான மற்றும் பயனுள்ள படிக்கட்டுகளை அமைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக பனைமரம்…

Read more

தூத்துக்குடியில் கொடூரம்! காற்றில் பறந்த பேரிகார்டு… பெண்மணிக்கு நேர்ந்த விபரீதத்தால் கொந்தளிக்கும் மக்கள்!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் செல்லக்கூடிய மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேரிகார்டுகள் (Barricades) பலத்த காற்றினால் மொத்தமாகச் சரிந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பேரிகார்டுகளின் அடிப்பகுதியில் முறையான பாதுகாப்போ அல்லது பலமான பிடிப்போ இல்லாமல், வெறும் சிமெண்ட் கலவையால்…

Read more

“எல்லை மீறும் மேடைப் பேச்சுகள்.. தனிநபர் வன்மத்தை கக்குகிறார்களா அரசியல்வாதிகள்?”.. திமுக – தவெக மோதலில் திடீர் என்ட்ரி கொடுத்த கம்யூனிஸ்ட்.. அதிரடி அறிக்கை..!!

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் அவதூறாகப் பேசியதற்கும், அதற்குப் போட்டியாக கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “கணக்கு…

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மேல் ஆணை..! “தவெக ஆட்சி 6 மாதத்திற்கு மேல் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்”… அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்க சவால்…!

தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா…

Read more

Breaking: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது… காரணம் என்ன..? பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்..!!

தமிழக முதலமைச்சர் விஜய்யை ஒருமையில்  பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் சற்று முன்பு தள்ளுபடி செய்தது. நீதிமன்ற…

Read more

“இது முக்கியம்னு சொன்னது ஒரு குத்தமா?”… பெற்றோர் அறிவுரை கூறியதால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடியில் அரங்கேறிய சோகம்..!!!!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள ஆதனூர் நடுத்தெருவைச் சேர்ந்த விவசாயி ஆதிலிங்கம் மற்றும் அவரது மனைவி விஜி தம்பதியினரின் மகன், கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து படிக்குமாறு பெற்றோர் அன்போடு அறிவுரை கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விசித்திரமான முறையில் விபரீத முடிவை…

Read more

  • July 1, 2026
“அள்ளித் தந்த முருக பக்தர்கள்…!” வெறும் 17 நாட்களில் இத்தனை கோடியா…? திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த காணிக்கை…. மலைக்க வைக்கும் வைரல் வீடியோ….!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஜூன் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் நடந்த இந்த பணியில், வெறும் 17…

Read more

“நாளை முதல் திருச்செந்தூர் போறீங்களா?.. இந்த ரூல்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!”… அனைத்துத் தரிசன வரிசைகளிலும் அதிரடிச் சோதனை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் முடிவு…!!!

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதற்கு நாளை முதல் அதிரடியாகத் தடை விதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் ஒட்டுமொத்த ஆன்மீக பக்தர்கள் மத்தியிலும் மிகப்பெரிய…

Read more

“அட கடவுளே! கோவிலுக்கு போன இடத்தில இப்படியா நடக்கணும்…!” குரங்குகளுக்கு பழம் கொடுத்த புதுப்பெண்…. கணவன் கண்முன்னே நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகாசலமூர்த்தி கோவில் மலையுச்சியில், குரங்குகள் சூழ்ந்ததால் பயந்து நிலைதடுமாறி கீழே விழுந்து 24 வயது புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியை உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த அனிதா (24) என்ற பெண்ணிற்கும், வெளிநாட்டில் வேலை…

Read more

  • June 28, 2026
“போலி 500 ரூபாய் கொடுத்து மீன் வாங்க வந்த மூவர் கைது” கள்ள நோட்டு கும்பலை அலறவிட்ட மீன் வியாபாரி உசேன்…. பொதுமக்கள் உதவியுடன் அதிரடி வேட்டை….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மீன் வியாபாரி ஒருவரிடம் போலி ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி செய்ய முயன்ற மூன்று பேர், பொதுமக்கள் உதவியுடன் கச்சிதமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மீன்…

Read more

  • June 28, 2026
“அவங்க போனது நாங்க ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான், அவங்களா விருப்பப்பட்டு போறப்ப நாங்க ஏன் தடுக்கணும்!” – திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி..!!

“அவங்க கூட்டணியை விட்டுப் போனது நாங்க ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான், அவங்களோட நடவடிக்கைகள் எல்லாமே அப்படித்தான் இருந்தது; எங்க தலைவர் சொன்னது மாதிரி நாங்களா யாரையும் போன்னு சொல்லல, அவங்களா விருப்பப்பட்டு போகும்போது நாங்க ஏன் தடுக்கணும்!” –  என்று திமுக…

Read more

“அமைச்சரே”.. ஏடிஎம் கார்டை எடுத்து மாத்திரையை அதே மாதிரி நொறுக்கி DEMO காட்டுங்க.. அப்பதான் நம்புவோம்.. செக் வைத்த கீதா ஜீவன்… யோசிக்க வைத்த சவால் வீடியோ..!!

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பள்ளி மாணவிகளின் கால்களை தொட்டு சுலுக்கு எடுத்த அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒருவேளை முதலுதவி செய்ய…

Read more

என்னப்பா இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு?” தூத்துக்குடியை மிரட்டிய ராட்சத சூறாவளி… வைரல் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வீசும் டொர்னடோ (Tornado) எனப்படும் ராட்சத சுழல் காற்று திடீரென வீசி கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானத்தில் கியூமுலோனிம்பஸ்…

Read more

“சாப்பாடு லேட்டானா வேற சோறு தான் போடணும்!”.. பிஸ்கட் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்.. அறிக்கை கேட்டு அமைச்சர் உத்தரவு..!!!

தூத்துக்குடியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்குப் பதிலாக பிஸ்கட் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவான அறிக்கை கேட்டுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.…

Read more

“பிறந்து 54 நாட்களே ஆன குழந்தை… தூக்கில் தொங்கிய தாய்! தூத்துக்குடியை உலுக்கிய காதல் திருமண விபரீதம்..!!!”

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நாயனார் என்பவரின் மகள் மதுமிதா (21)  என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.  இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த…

Read more

கடைசி குறுஞ்செய்தி… கண்ணீர் விடைபெறல்..! பெற்ற தாயை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறந்த கல்லூரி மாணவன்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைக்குளத்தை  சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் . இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது ஊரைச் சேர்ந்த நண்பரின்…

Read more

“3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”.. போராடக் கூட மக்களுக்கு உரிமையில்லையா?… தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கு.. பாஜக தலைவர் ஆவேசம்..!!!

அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தைச் சுற்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளைத் தற்பொழுது கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு நாளுக்கு நாள்…

Read more

“வெயிலையும் பொருட்படுத்தாத முருக பக்தர்கள்!”… 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட கியூவில் காத்திருந்து தரிசனம்… செந்திலாண்டவன் கோவிலில் விசேஷ வழிபாடு..!!!

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை தினத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அலைகடலெனத் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருவது தற்பொழுது ஆன்மீக அன்பர்கள்…

Read more

  • June 12, 2026
“நம்ம தென் மாவட்ட விவசாயிகளுக்கு இனி கவலையே இல்லப்பா!” முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கொண்டாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி..!!

“இனி நம்ம நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு கவலையே இல்லப்பா!” என்று சொல்லும் அளவுக்கு, தென் மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து…

Read more

“திருச்செந்தூர் கடலில் ஆபத்து!”… கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!

உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை…

Read more

இந்த மீனைப் பார்த்துட்டீங்கன்னா டக்குனு கடலில் இருந்து வெளியே வந்துருங்க..! “திருச்செந்தூரில் பக்தர்களுக்கு திடீர் எச்சரிக்கை”… வைரலாகும் வீடியோ…!!!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு விழாக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் குறையாது காணப்படும். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக கடலில்…

Read more

  • June 11, 2026
திருச்செந்தூரில் சிக்கிய பெண்! “அவர் திருடுவாரு.. நான் பெயில் எடுப்பேன்!” போலீசிடம் நாடகமாடிய சுமதி.. வீட்டில் சோதனையிட்ட போது காத்துக்கொண்டிருந்த பேரதிர்ச்சி..!!

“கணவர் திருடுவாரு.. நான் பெயில் எடுத்து வெளிய கூட்டிட்டு வருவேன்!” என சென்னை தி.நகரில் 1 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்த விவகாரத்தில் கைதான சுமதி என்ற பெண் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.நகர்…

Read more

Breaking: காலையிலேயே நடுங்கிப்போன தமிழகம்…! “வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெண் ஆணவ படுகொலை”… சொந்த அண்ணனும் தாயும் கைது..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த இளம்பெண்ணை, அவரது அண்ணன் ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தை மறைக்க, அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் நாடகமாடிய நிலையில்,…

Read more

“அம்மா உணவகத்தை த.வெ.க. அரசு சூப்பரா நடத்துது!”.. கட்சி மாறின கையோடு விஜய்க்கு உடுமலை ராதாகிருஷ்ணன் கொடுத்த மாஸ் சர்டிபிகேட்..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்த்தப்பட்ட நாங்கள், …

Read more

முகவரி கேட்பது போல் வந்து அரிவாளால் வெட்டிய கும்பல்… தங்க மோதிரத்திற்காக இப்படி ஒரு வெறியா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வி.இ. சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வரும் ஹரிபாலகிருஷ்ணன் (50), நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம…

Read more

  • June 4, 2026
திருச்செந்தூர் கோயிலில் இனி இது நடக்காது…. “அமைச்சரால் நடந்த அதிசயம்” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிலவி வந்த மிக முக்கியமான பிரச்சினைக்கு, தமிழக அரசின் தற்போதைய அதிரடி நடவடிக்கையால் ஒரு சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது. அமைதியான முறையில் முருகனைத் தரிசிக்க வரும் பக்தர்களை, சில இடைத்தரகர்களும் ஊழியர்களும் பணம் கேட்டு…

Read more

  • June 4, 2026
உயிர் பயத்தில் உறைந்துபோன ஊழியர்கள்! “சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!” – கோவில்பட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

“தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நள்ளிரவில் அரங்கேறிய  துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெட்ரோல் பங்க்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவன், வண்டியில் பெட்ரோல் போட்டுவிட்டு, பெட்ரோலுக்கான…

Read more

  • June 3, 2026
“தவெக ஆட்சி இன்னும் 6 மாசம் தாங்குமான்னே தெரியல.! அதுக்குள்ள ‘அப்புறமா கேள்வி கேளுங்க’ன்னு சொன்னா எப்படி? பதிலடி கொடுத்த திமுக..!!

தமிழ்நாட்டில் ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே நாளுக்கு நாள் அரசியல் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டி வரும் சூழலில், “இந்த தவெக ஆட்சியே இன்னும் 6 மாதங்கள் இருக்குமா என்ற பெரிய கேள்வியே இப்போ சந்தேகம் எழுப்பிக் கொண்டிருக்கிறது” என்று…

Read more

  • June 3, 2026
தூத்துக்குடியை உலுக்கிய பயங்கரச் சம்பவம்! பஜாரில் வச்சு நடிகையின் தந்தையை வெட்டிய மர்ம நபர்கள்.. 3 பேர் அதிரடியாகக் கைது..!!

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 70 வயதான முதியவர் புலவர் கணேசன். இவர் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை தீபாவின் தந்தை ஆவார். இந்நிலையில், முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடை…

Read more

  • June 2, 2026
ஜூஸ் குடித்ததும் மயங்கிய இளம் பெண்..! “லாட்ஜில் ரூம் போட்டு மாறி மாறி சீரழித்த தவெக நிர்வாகிகள்”… சொந்தகட்சியினரை அடக்க முடியாதா..? இபிஎஸ் ஆவேசம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் (29) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி ஜெயபால் (27) ஆகிய இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 33…

Read more

  • June 2, 2026
​”என் வறுமையை வச்சு விளையாடிட்டீங்களே” வேலை தருவதாக இளம் பெண் கூட்டுப் பாலியல் கொடுமை…. தவெக நிர்வாகிகள் இருவர் கைது….!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை ஏமாற்றிக் கூட்டுப் பாலியல் கொடுமை செய்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் இருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணிற்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து…

Read more

“குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி..!” ஏன் இவ்வளவு பதட்டம்..? திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு.. அமைச்சர் ரமேஷ் பதிலடி..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான…

Read more

“உதவி செஞ்சா அடிதான் பரிசா?”… காதல் திருமண விவகாரத்தில் வெடித்த வன்முறை… தூத்துக்குடியை உலுக்கிய காதல் மேரேஜ் பஞ்சாயத்து…!!!

தங்கள் வீட்டு மகளின் காதல் திருமணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சுமார் 10 பேருடன் திரண்டு சென்று அண்டை வீட்டிற்குள் புகுந்து சமையல் பாத்திரங்களை வளைத்து வளைத்துக் கொண்டு கொடூரமாகத் தாக்கிய மெகா விபரீதச்…

Read more

மீண்டும் பயங்கரம்…! நள்ளிரவில் நடந்த கொடூரம்… நண்பனை நடு இரவில் துடிக்க துடிக்க கொன்ற தொழிலாளி… தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளி ஒருவரை அவரது நண்பரே மரக்கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தப்பியோடிய நண்பரை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நாசரேத்…

Read more

  • May 30, 2026
“சட்டம் தன் கடமையைச் செஞ்சிருக்கு!” முதலமைச்சர் விஜய்யின் நேர்மையான ஆக்ஷன்.. பாராட்டித் தள்ளிய திருமாவளவன்! கவின் ஆணவக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்..!!

தமிழகத்தையே உலுக்கிய இளம் பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், கொலைக்குக் காரணமான முக்கிய குற்றவாளி சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது! “இது தற்போதைய தமிழக அரசின் மிக நேர்மையான, துணிச்சலான ஆக்ஷன்!” என…

Read more

  • May 29, 2026
“இனிமேல் நீங்க கோவிலுக்குள்ள வரக்கூடாது” ₹1000 வாங்கிய அர்ச்சகர் மீது அதிரடி ஆக்ஷன்…. திருச்செந்தூரில் பரபரப்பு….!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சண்முகவிலாச மண்டபம் வாயிலில் பக்தர் ஒருவரிடம் 1,000 ரூபாய் பணம் பெற்ற அர்ச்சகர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த இரண்டு வாயிற்காவலர்கள் (Securities) நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த…

Read more

  • May 29, 2026
ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்.. சிக்கிய அர்ச்சகர்கள்! – திருச்செந்தூரில் பக்தர்களிடம் காசு வாங்கிய அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்..!!

“பக்தர்களிடம் பண வேட்டை.. அமைச்சரின் அதிரடி ரகசிய ஆபரேஷன்!” – அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் முடி காணிக்கை செலுத்த வரும் சாமானிய பக்தர்களிடம் கட்டாயப் பணம் வசூலித்த அர்ச்சகர்கள் மீது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் ரகசிய…

Read more

“வேலைக்கு போன்னு சொன்னது தப்பா..?” – சில நாட்களாகவே வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. தூக்கில் பிணமாகத் தொங்கிய மகனைப் பார்த்து உறைந்த பெற்றோர்..!!”

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் மனோ (21 வயது). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களாகச் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் வேலைக்குச் செல்லுமாறு அவரைக் கண்டித்துள்ளனர். பெற்றோரின்…

Read more

  • May 27, 2026
“இனி எல்லாரும் ஒரே வழியில தான் போகணும்!” – திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு புதிய உத்தரவு..!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற வைகாசி விசாகத் திருவிழா வரும் மே 30-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் அதிரடி மற்றும்…

Read more

Other Story