கடவுளே.. இப்படியா ஆகணும்…! “இன்று திருமணம்”… புதுமாப்பிள்ளையை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.எம் பட்டி தெற்கு தெருவில் மெய்யப்ப போஸ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலமருதூர் பவர் பிளான்டில் வேலை பார்த்து வருகிறார். இன்று மெய்யப்ப போஸ்க்கு திருமணம் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கான பணிகளில் இரு குடும்பத்தினரும்…

Read more

இப்படி கூட நடக்குமா..? அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்த 12 வயது சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒடப்பிடாரம் ஆதனூர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சிறிது நேரத்தில் மாணவி திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.…

Read more

10 வயது சிறுமி மீது ஆசை…. பள்ளி வேனில் 72 வயது முதியவர் செய்த காரியம்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பங்களா தெருவில் திருப்பதி(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில்பட்டியில் இருக்கும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வேனில் பள்ளிக்கு…

Read more

  • January 21, 2025
“ஐயோ என் பிள்ளைக்கு இப்படி ஆகிருச்சே…” குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பங்காடு பகுதியில் ரபிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ப்ரீத்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.…

Read more

தொடர் கடல் அரிப்பு…. அமைச்சர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்த கனிமொழி எம்.பி….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். முன்னதாக பக்தர்கள் கடலில் குளித்து செல்வார்கள். ஆனால் சமீப காலமாக திருச்செந்தூரில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.…

Read more

விசேஷ பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும்… ரூபாய் 2 கோடி மோசடி… தந்தை, மகன் கைது…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் ஓடக்கரை தெருவில் வசித்து வருபவர் பிள்ளை முருகன். இவருக்கு லிங்கராஜ் (42) என்ற மகன் உள்ளார். லிங்கராஜ் ஏரல் மெயின் பஜார் பகுதியில் சாமி அலங்கார பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த…

Read more

“கணவனை இழந்த குழந்தையின் தாயுடன் உடலுறவு”… திருமண ஆசை காட்டி ஏமாற்றிய திமுக நிர்வாகி… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நகரச் செயலாளர். இவர் அதே பகுதியில் ஒரு இ சேவை மையம் மற்றும் கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த…

Read more

“சொன்னதை செய்தால் வேலை நடக்கும்….” கறாராக பேசிய அரசு ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் மேலரத வீதி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தராசு முத்திரையிடுதல் மற்றும் பழுதை நீக்குதல் பணிகளுக்கு தொழிலாளர் துறை உரிமம் வாங்குவதற்காக 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போதைய திருச்செந்தூர் தொழிலாளர் துறை உதவி…

Read more

இரவு நேரத்தில் ஆபாசம்…! மாணவியர் விடுதிக்குள் புகுந்த 16,17 வயது சிறுவர்கள்…. கூச்சலிட்ட மாணவிகள்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை- கோவில்பட்டி மெயின் சாலையில் அரச பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறையால் சில மாணவிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.…

Read more

“சபரிமலைக்கு மாலை அணிந்து மைக் பிடித்து பாடிய பக்தர்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… அதிர்ச்சியில் பக்தர்கள்..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.…

Read more

“பூங்காவில் வாக்கிங் சென்ற இளம் பெண்”… பட்ட பகலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்… தந்தையிடம் கதறல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கங்கா பரமேஸ்வரி நகரில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்கா மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நிலையில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி 24…

Read more

அதிர்ச்சி….! சமையல் செய்த போது குக்கர் வெடித்து சிதறி பலியான பெண்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ உ சி நகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் சாந்தி குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்து சிதறியதால் சாந்தி…

Read more

“கர்ப்பத்தை கலைத்து விடு…” செல்போனை உடைத்து, கர்ப்பிணியை அடித்து சித்திரவதை செய்த கணவர், மாமியார்…. கடைசியில் நடந்த சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே நகரில் கிருஷ்ண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தாரம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது முத்தாரம்மாள் 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் கிருஷ்ண பெருமாள்,…

Read more

திருச்செந்தூர் கடலில் சீற்றம் அதிகம்…. பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்ல தடை….!!!

திருச்செந்தூர் சப்பிரமணிய சாமி திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சுவாமியை தரிசனம் செய்வது உண்டு. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட்…

Read more

சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்… அந்தரங்க உறுப்பில் காயம்… 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கருப்பசாமி (10) என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று திடீரென மாயமானார். இந்த சிறுவனை பெற்றோர் பல…

Read more

நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்பு… பக்கத்து வீட்டு மாடியில் பேச்சு மூச்சு இல்லாமல்… நகைக்காக கொலையா…? கதறும் பெற்றோர்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கருப்பசாமி (10) என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று திடீரென மாயமானார். இந்த சிறுவனை பெற்றோர் பல…

Read more

இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை…. அண்ணன்-தங்கை கைது…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து…

Read more

“சுற்றுலா விசாவில் துபாய் பயணம்…” ரூ.12 லட்சத்தை ஏமாற்றிய ஆசாமி… தாயின் பரபரப்பு புகார்…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரை சேர்ந்த அருணா தனது மகன் பிளஸ்டனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலை சேர்ந்த ஜெயந்தன் என்பவர் துபாயில் வேலை வாங்கி தருவதாக அருணாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில்…

Read more

பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை… முன் விரோதத்தால் நடந்த வெறி செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டம்புளி மெயின் ரோட்டில் வெள்ளகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிவறித்து சர மாறியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து…

Read more

உயிரை விட மீட்டிங் முக்கியமா…? தலையில் அடிபட்ட பள்ளி மாணவிக்கு சிகிச்சை வழங்காத அரசு மருத்துவர்… அலட்சிய பதில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு தலையில் அடிபட்டது என்று கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்காமல் மீட்டிங்கில் இருப்பதாக கூறுகிறார்கள். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும்…

Read more

என் பிள்ளை காலேஜுக்கு தான போனா…” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக மாணவி புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு போகவில்லை. வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின்…

Read more

அலைபாயுதே பட பாணியில் திருமணம்… நாடகமாடிய பிளஸ் 1 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே…

Read more

என்கிட்ட பேச மாட்டியா…? காதல் திருமணம் செய்த பெண்ணை குத்தி கொன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அகரம் காலனி தெருவில் சந்திரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் தங்கி இருந்து வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாற்று…

Read more

“திருமணத்திற்கு பிறகு வாலிபருடன் உல்லாசம்”… கணவர் கண்டித்ததால் மனம் மாறிய மனைவி… காதலனால் அரங்கேறிய கொடூரம்… பகீர்..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பகுதியில் சங்கரலிங்கம், தேவி(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்மல்(14), இளமாறன்(13) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை…

Read more

ரூ.20,000-க்காக தற்கொலை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தந்தை… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அருண்குமார் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி…

Read more

குலசை முத்தாரம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கையில் ₹47.55 லட்சம் வருவாய்….!!

திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருட வருடம் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று தசரா கொண்டாடுவார்கள். அதே போன்று கடந்த மாதம் இந்த வருடத்திற்கான தசரா கொண்டாட்டம் கோலமாக முடிவடைந்திருந்தது.…

Read more

தெய்வானை மிகவும் அமைதியானது… ஏன் இப்படி ஆக்ரோஷமாக நடந்தது?… வன அதிகாரிகள் விளக்கம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் யானை தெய்வானை. இந்த யானை அந்த கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும். தெய்வானையை அங்கு வரும் பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தும் செல்வர். தெய்வானை திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே ஒரு…

Read more

திருச்செந்தூர் யானை மிதித்ததில் இருவர் பலி… மதம் பிடிக்காத யானை திடீரென சீறியது ஏன்…? பரபரப்பு விளக்கம்…!!

திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானைக்கு சிசுபாலன் என்பவர் பழம் கொடுக்க முயன்றார். அப்போது திடீரென அந்த யானை, பாகன் உதயா மற்றும் சிசுபாலனை தூக்கி வீசி மிதித்தது. இதில் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

பட்டப்பகலில்.. அதுவும் அரசு அலுவலகத்தில்… இளம்பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்… மின்வாரிய பொறியாளர் கைது… தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கண்ணன் என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சாத்தான்குளத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் பணிபுரியும் அலுவலகத்தில்…

Read more

“பெண்கள் வெளிய தலை காட்டமுடியல…” 2026 தேர்தலில் விஜய்…? தவெக-வுக்கு சசிகலா ஆதரவு…?

தூத்துக்குடி விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அரசியல் சூழல் எப்போதும் போன்று தான் இருக்கிறது. புதிய கட்சி தொடங்கியவர்கள் பற்றி 2026-ல் தான் தெரியும். நான்கு ஆண்டுகள் திமுக அரசு ஆட்சி செய்கிறது. மக்களுக்கு…

Read more

மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம்… பிடி சாரை தொடர்ந்து தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக பொன்சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில்…

Read more

செம ஷாக்…! மது கொடுத்து மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்…. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பென்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் அத்து மீறலில்  ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்து பெரும்…

Read more

2.52 ஏக்கர் நிலத்தில் போலி பத்திரம்… சிக்கிய வி.ஏ.ஓ… 6 ஆண்டு சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ரெங்கம்மாள் மற்றும் அவரது சகோதரி நளினி ஆகியோருக்கு சொந்தமான 2.52 ஏக்கர் நிலம், போலி பத்திரப்பதிவின் காரணமாக உரிமையிழந்தது. கோவில்பட்டி அருகே உள்ள கொல்லங்கிணறு கிராமத்தில் உள்ள இந்த நிலத்தை, மணியாச்சியை சேர்ந்த முருகன் போலியாக…

Read more

5 பேரை கொலை செய்த வாலிபர்…. போலீஸ் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டதாக பரவிய தகவல்… உறவினர்கள் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் லட்சுமணன், ஒடிசா மாநிலத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல் பரவியதால் அவரது உறவினர்கள், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். லட்சுமணன், குடும்ப…

Read more

“ஒரே நேரத்தில் இருவருடன் மாறி மாறி உல்லாசம்”… திடீரென தெரிஞ்ச உண்மை…. ஆத்திரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 6 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது இவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதேபோன்று எதிர்வீட்டைச் சேர்ந்த மாதவன்…

Read more

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா…. நாளை சூரசம்ஹாரம்…. குவியும் பக்தர்கள்….!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தசரா திருவிழா முன்னிட்டு பல்வேறு பக்தர்கள், பல்வேறு வேடங்கள் அணிந்து இரவில் வீதி உலா செல்வது வழக்கம். தசரா…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விமர்சையாக தொடங்கிய “தசரா விழா”..!! 50… 80… 200.. என விலை உயர்வு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பலரும் மாலை அணிந்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி தொடங்கியுள்ளதால் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். எனவே காய்கறிகளின் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது. தூத்துக்குடி…

Read more

குலசை கொடியேற்று விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்… பயங்கர விபத்தில் சிறுவன் உட்பட 3 வேர் துடிதுடித்து பலி…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நேற்று தாசரா…

Read more

“டீ போட்டுக் கொடுத்த பக்கத்து வீட்டு பெண்”… நொடி பொழுதில் வாலிபர் செய்த கொடூரம்..‌ ஐயோ யாரை தான் நம்புவது.. பகீர்‌‌..!

தூத்துக்குடி மாவட்டத்தில், எட்டயபுரம் அருகே நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான வாணி, வீட்டில் தனியாக இருந்தபோது, நெருங்கிய அறிமுகம் கொண்ட சுடலை முத்து என்பவரால் தாக்கப்பட்டார். தனது கழுத்தை கயிறால் நெரித்து, 7 பவுன் தங்க…

Read more

1.5 லட்சம் பணம் டாஸ்மாக்கில் சிக்கியது.. !!தூத்துக்குடியில் போலீசார் அதிரடி வேட்டை..!!

தூத்துக்குடி – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள TASMAC மதுபான குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை, ரூபாயின் அடிப்படையில் வெளிப்படையாக செயல்படும் ஊழல்களுக்கான தகவலின் அடிப்படையில் நடந்தது. மண்டல…

Read more

சஷ்டி விழாவுக்கு சிறப்பு தரிசனம் 1000 ரூபாயா…? திடீரென ஒட்டப்பட்ட நோட்டீஸ்… உண்மை என்ன…?

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி உள்ளது. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, ஐப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி திருவிழா ஆகியவை பிரசித்தி…

Read more

“மனைவியை சீரழிக்க முயன்ற வட மாநில வாலிபர்”…. ஆத்திரத்தில் கல்லால் அடித்தே கொன்ற கணவன்…‌ திருச்செந்தூரில் பரபரப்பு…!!!

திருச்செந்தூரில் நடந்த கொலைச் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குலசேகரப்பட்டினம் பைபாஸ் சாலையில் விளையாட்டு மைதானத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் பிகிரா என்ற இளைஞரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்,…

Read more

“பட்ட பகலில் நடுரோட்டில் வழிபறி”… நடு நடுங்கிய வியாபாரி… 3 சிறுவர்கள் அட்டூழியம்..!!

கோவில்பட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி ஒருவரை வழிமறித்து அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்த சம்பவம் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புளியங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாடசாமி…

Read more

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் அம்மன்புரம் கிராமத்தில் நாளை (செப். 26) வெங்கடேச பண்ணையாரின் 21வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. பாலா கிருஷ்ணன் அவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்க்கும் நோக்கில் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்…

Read more

JUSTNOW: திருச்செந்தூர் கோவில் விரைவு தரிசன முறை வாபஸ்.!!

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகரை தரிசிக்க சிறப்பு தரிசனமாக ரூபாய் 1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்கனவே பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய்…

Read more

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர்…. முருகனை தரிசிக்க ரூ.1000 கட்டணம்..!!

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகரை தரிசிக்க சிறப்பு தரிசனமாக ரூபாய் 1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்கனவே பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் ஆமலில் உள்ள…

Read more

அரிவாள் கத்தியுடன் கெத்தாக ரீல்ஸ் போட்ட இளைஞர்கள்… தட்டித்தூக்கிய போலீஸ்…!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் வெளியிட்ட ரில்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காயல்பட்டினம் பகுதியில் நூர் தீன்(24)…

Read more

என்னை மாதிரி 5000 பேர் இருக்காங்க… நாடு திரும்பிய இளைஞர் உருக்கம்..!! – “விடா முயற்சியுடன்” களமிறங்கி மீட்ட மத்திய அரசு.!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தாய்லாந்தில் வேலை செய்யும் பயணத்தில் சிக்கி மாயமானவராக இருந்தார். கடந்த ஜூலை 21-ஆம் தேதி தாய்லாந்துக்குச் சென்ற இவர், விமான நிலையத்தில் தனது மனைவி சுந்தரியுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால், அங்கே சென்ற பிறகு, மத்திய…

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்… வட்டாட்சியருக்கு பதவி உயர்வா…? கலெக்டர் விளக்கம்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பலர் போராடினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்…

Read more

100 அடி உள்வாங்கிய கடல்… ஆபத்தை உணராமல் ஆனந்த குளியல் போட்ட பக்தர்கள்… திருச்செந்தூரில் அதிர்ச்சி..!!

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழக்கமாக கடலில் புனித நீராடிவிட்டு, நாழிக்கிணற்றில் குளித்து சுவாமி தரிசனம் செய்வது ஒரு பழமைவாய்ந்த செயல். ஆனால், நேற்று பவுர்ணமி காரணமாக, பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை முன்னிட்டு, கடலின் அளவிலும் கூடுதல் மாற்றங்கள்…

Read more