அம்மா உணவக சாம்பாரில் கிடந்த விஷஜந்து அரணை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அருகே…

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து கார் டிரைவராக இருக்கிறார்.…

ஐயா…! நான் காரணமல்ல… ”ஜெயராஜ் – பென்னிக்ஸ்” மரணம்…! என்னவிட்டுருங்க என கோர்ட்டில் கதறிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!!!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக தேதி…

SatankulamCase: ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன்கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்…

மாப்பிள்ளையை தாக்கி புதுப்பெண் கடத்தல்…. சினிமா பட பாணியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியவரதன் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த…

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு; SI ரகு கணேஷுக்கு சிக்கல்… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனுவை 5ஆவது …

தந்தை – மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ ரகு கணேசன் ஜாமீன் மனு 5ஆவது முறையாக தள்ளுபடி!!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்  மனுவை 5 முறையாக நீதிமன்றம் தள்ளுபடி…

டீக்கடை முன்பு நின்ற வாலிபர்…. கத்தியால் குத்தி தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சி புரம் ஒன்றாவது தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அவரது…

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்…. 200 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களிடம் நகை கடனுக்கு அதிக…

கட்டிலில் படுப்பது தொடர்பாக தகராறு…. சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.…

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் முத்து கிராமம் அம்மன் கோவில் தெருவில் முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ முருகன் என்ற…

முதியவர் செய்கிற வேலையா இது…? 13 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கப்பிக்குளம் கிராமத்தில் சமுத்திரபாண்டி(60) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சமுத்திர பாண்டி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் படுகொலை…. தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக…

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

பணம் கேட்க சென்ற கணவர்…. சந்தேகப்பட்டு தாக்கிய மனைவி குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் தங்கமணி நகரில் கூலி வேலை பார்க்கும் பட்டு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள்…

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் வெல்டர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில் பிள்ளை நகரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கி இருந்து…

மாமனார் வீட்டிற்கு சென்று தகராறு…. தொழிலாளி மீது தாக்குதல்…. உறவினர் கைது…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு ராமசாமிபுரம் அய்யா கோவில் தெருவில் சக்திவேல் துரை(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை…

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் 13-வது வார்டு பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து…

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 5) இந்த மாவட்டத்திற்கு ஊள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற பணிமய மாதா…

சுகாதார குறைபாடு…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், அஸ்வின், ஜேசுராஜ், மகேஷ்…

முதியவர் செய்கிற வேலையா இது….? 4 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி தளவாய்புரத்தில் உடையான் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு உடையான் நான்கு வயது சிறுமிக்கு…

கடலில் கவிழ்ந்த படகு…. பரிதாபமாக இறந்த மீனவர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியதாழை பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நாட்டுப்படகில் அந்தோணி ராஜ் உள்பட 4 பேரும்…

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதனால் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார்…

சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரர்…. அரிவாளால் வெட்டிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் பிள்ளை தெருவில் அலியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் அந்தோணி ஞானபிரகாசமும் அதே பகுதியில்…

இரு தரப்பினர் இடையே மோதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பாலசுப்பிரமணியம் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த வள்ளி என்ற மனைவி உள்ளார். ஆனந்தவள்ளி…

ஆகஸ்ட் 5 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற பணிமய மாதா…

ஜாமீன் எடுப்பதில் தாமதம்…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் குயின் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக குயின் கணவரைப் பிரிந்து சத்யா…

உரிய சான்றிதழ் இல்லை….. பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் பறிமுதல்…. அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

தோட்டத்தில் திடீர் தீ விபத்து…. இதுதான் காரணமா….? 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் தருவைகுளம் அமைந்துள்ளது. இதற்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் தென்னை, பனை மரங்கள்…

தந்தை செய்கிற வேலையா இது….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம்…

உடல் கருகிய நிலையில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு பெரம்பூர் பெரியமகிபாலன் குளத்தில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த…

டீக்கடைக்குள் புகுந்த லாரி…. டிரைவர் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

தூத்துக்குடியில் இருந்து சிமெண்ட் கலவை மரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ரத்தினகுமார் என்பவர்…

போலியான நகைகளை அடகு வைத்து…. ரூ.15 லட்சம் மோசடி…. வாலிபர் உள்பட இருவர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலையூத்து சங்கர் நகரில் சாகுல் ஹமீது(54) என்பவர் வசித்து வருகிறார். இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த தனுநாயகம்(33) என்பவரும்…

அதிகாலையில் கண்விழித்த கணவர்…. சடலமாக தொங்கிய மனைவி…. கதறும் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார்கோட்டை கீழத்தெருவில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற…

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற அக்காள்-தங்கை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காந்திபுரி பகுதியில் சந்தியா(23) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தியா(21) என்ற தங்கை உள்ளார். நேற்று தினம்…

“செல்போன் இல்லனா அவனால சாப்பிட முடியாது”… பெற்றோர்களே இந்த வீடியோவை பாருங்க… இனி உஷாராகுங்க…!!

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் சாப்பாடு சாப்பிடும் இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. இன்றைய…

திருச்சி-ராமேஸ்வரம் ரயில் போக்குவரத்தில் மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்…!!

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சூடியூர்-பரமக்குடி இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின்…

தினந்தினம் டார்ச்சர்…. காயமடைந்த தாய்…. கைதான மகன்…. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில் சொத்துக்காக சொந்தத் தாயை அடித்து துன்புறுத்திய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பணம் ஒரு மனிதனின் மனநிலையை எவ்வளவு மோசமாக…

தூத்துக்குடி : இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. பதற்றம்…. போலீசார் குவிப்பு..!!

தூத்துக்குடி மீனாட்சி பட்டியில் இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. நள்ளிரவில் 4 பைக்கில் வந்த…

மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

மத்திய ரயில்வே மும்பை- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மே மாதம் இயக்கியது. ஆனால் கடந்த ஜூன் மாதம்…

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ்…

தூத்துக்குடி தங்க தேர் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தூத்துக்குடியில் நடைபெற உள்ள பணி மைய மாதா தேவாலய தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை…

தீக்குச்சி ஆலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி பலியான பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்திரம் பட்டியில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று தொழிற்சாலை இயங்கவில்லை. ஏற்கனவே தயாரான குச்சிகளை வெயிலில் காயவைக்கும்…

புதுக்குளம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்… திறந்து வைத்த எம்எல்ஏ…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் புது குளத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்… கலந்து கொண்ட நிர்வாகிகள்…!!!!!

திருச்செந்தூர் அருகே நா முத்தையாபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

மாதந்தோறும் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு திருநங்கைகள் வாரியத்தின் ஐந்தாவது வாரிய கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வார வெள்ளிக்கிழமை திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி…

காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. கலந்து கொண்ட நிர்வாகிகள்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர்…

சீரான குடிநீர் வழங்க வேண்டும்… எட்டயபுரத்தில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை நேற்று காலை பாஜகவினர் காலி குடங்களுடன் முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாவட்ட…

மணிப்பூர் தாக்குதல் சம்பவம்… விடுதலை சிறுத்தைகள் பற்றிய தெருமுனை கண்டன கூட்டம்…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணிப்பூரில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தையும் மத்திய அரசையும் கண்டித்து தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தை…

தூத்துக்குடியில் துறைமுகத்தில் திடீரென அடித்த சூறாவளி..!!!

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் கடுமையான விதத்தில் சூறைக்காற்று வீசிய காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…