Breaking: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது… காரணம் என்ன..? பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்..!!

தமிழக முதலமைச்சர் விஜய்யை ஒருமையில்  பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் சற்று முன்பு தள்ளுபடி செய்தது. நீதிமன்ற…

Read more

“இது முக்கியம்னு சொன்னது ஒரு குத்தமா?”… பெற்றோர் அறிவுரை கூறியதால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடியில் அரங்கேறிய சோகம்..!!!!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள ஆதனூர் நடுத்தெருவைச் சேர்ந்த விவசாயி ஆதிலிங்கம் மற்றும் அவரது மனைவி விஜி தம்பதியினரின் மகன், கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து படிக்குமாறு பெற்றோர் அன்போடு அறிவுரை கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விசித்திரமான முறையில் விபரீத முடிவை…

Read more

  • July 1, 2026
“அள்ளித் தந்த முருக பக்தர்கள்…!” வெறும் 17 நாட்களில் இத்தனை கோடியா…? திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த காணிக்கை…. மலைக்க வைக்கும் வைரல் வீடியோ….!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஜூன் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் நடந்த இந்த பணியில், வெறும் 17…

Read more

“நாளை முதல் திருச்செந்தூர் போறீங்களா?.. இந்த ரூல்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!”… அனைத்துத் தரிசன வரிசைகளிலும் அதிரடிச் சோதனை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் முடிவு…!!!

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதற்கு நாளை முதல் அதிரடியாகத் தடை விதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் ஒட்டுமொத்த ஆன்மீக பக்தர்கள் மத்தியிலும் மிகப்பெரிய…

Read more

“அட கடவுளே! கோவிலுக்கு போன இடத்தில இப்படியா நடக்கணும்…!” குரங்குகளுக்கு பழம் கொடுத்த புதுப்பெண்…. கணவன் கண்முன்னே நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகாசலமூர்த்தி கோவில் மலையுச்சியில், குரங்குகள் சூழ்ந்ததால் பயந்து நிலைதடுமாறி கீழே விழுந்து 24 வயது புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியை உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த அனிதா (24) என்ற பெண்ணிற்கும், வெளிநாட்டில் வேலை…

Read more

  • June 28, 2026
“போலி 500 ரூபாய் கொடுத்து மீன் வாங்க வந்த மூவர் கைது” கள்ள நோட்டு கும்பலை அலறவிட்ட மீன் வியாபாரி உசேன்…. பொதுமக்கள் உதவியுடன் அதிரடி வேட்டை….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மீன் வியாபாரி ஒருவரிடம் போலி ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி செய்ய முயன்ற மூன்று பேர், பொதுமக்கள் உதவியுடன் கச்சிதமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மீன்…

Read more

  • June 28, 2026
“அவங்க போனது நாங்க ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான், அவங்களா விருப்பப்பட்டு போறப்ப நாங்க ஏன் தடுக்கணும்!” – திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி..!!

“அவங்க கூட்டணியை விட்டுப் போனது நாங்க ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான், அவங்களோட நடவடிக்கைகள் எல்லாமே அப்படித்தான் இருந்தது; எங்க தலைவர் சொன்னது மாதிரி நாங்களா யாரையும் போன்னு சொல்லல, அவங்களா விருப்பப்பட்டு போகும்போது நாங்க ஏன் தடுக்கணும்!” –  என்று திமுக…

Read more

“அமைச்சரே”.. ஏடிஎம் கார்டை எடுத்து மாத்திரையை அதே மாதிரி நொறுக்கி DEMO காட்டுங்க.. அப்பதான் நம்புவோம்.. செக் வைத்த கீதா ஜீவன்… யோசிக்க வைத்த சவால் வீடியோ..!!

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பள்ளி மாணவிகளின் கால்களை தொட்டு சுலுக்கு எடுத்த அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒருவேளை முதலுதவி செய்ய…

Read more

என்னப்பா இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு?” தூத்துக்குடியை மிரட்டிய ராட்சத சூறாவளி… வைரல் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வீசும் டொர்னடோ (Tornado) எனப்படும் ராட்சத சுழல் காற்று திடீரென வீசி கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானத்தில் கியூமுலோனிம்பஸ்…

Read more

“சாப்பாடு லேட்டானா வேற சோறு தான் போடணும்!”.. பிஸ்கட் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்.. அறிக்கை கேட்டு அமைச்சர் உத்தரவு..!!!

தூத்துக்குடியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்குப் பதிலாக பிஸ்கட் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவான அறிக்கை கேட்டுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.…

Read more

“பிறந்து 54 நாட்களே ஆன குழந்தை… தூக்கில் தொங்கிய தாய்! தூத்துக்குடியை உலுக்கிய காதல் திருமண விபரீதம்..!!!”

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நாயனார் என்பவரின் மகள் மதுமிதா (21)  என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.  இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த…

Read more

கடைசி குறுஞ்செய்தி… கண்ணீர் விடைபெறல்..! பெற்ற தாயை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறந்த கல்லூரி மாணவன்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைக்குளத்தை  சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் . இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது ஊரைச் சேர்ந்த நண்பரின்…

Read more

“3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”.. போராடக் கூட மக்களுக்கு உரிமையில்லையா?… தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கு.. பாஜக தலைவர் ஆவேசம்..!!!

அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தைச் சுற்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளைத் தற்பொழுது கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு நாளுக்கு நாள்…

Read more

“வெயிலையும் பொருட்படுத்தாத முருக பக்தர்கள்!”… 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட கியூவில் காத்திருந்து தரிசனம்… செந்திலாண்டவன் கோவிலில் விசேஷ வழிபாடு..!!!

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை தினத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அலைகடலெனத் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருவது தற்பொழுது ஆன்மீக அன்பர்கள்…

Read more

  • June 12, 2026
“நம்ம தென் மாவட்ட விவசாயிகளுக்கு இனி கவலையே இல்லப்பா!” முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கொண்டாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி..!!

“இனி நம்ம நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு கவலையே இல்லப்பா!” என்று சொல்லும் அளவுக்கு, தென் மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து…

Read more

“திருச்செந்தூர் கடலில் ஆபத்து!”… கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!

உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை…

Read more

இந்த மீனைப் பார்த்துட்டீங்கன்னா டக்குனு கடலில் இருந்து வெளியே வந்துருங்க..! “திருச்செந்தூரில் பக்தர்களுக்கு திடீர் எச்சரிக்கை”… வைரலாகும் வீடியோ…!!!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு விழாக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் குறையாது காணப்படும். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக கடலில்…

Read more

  • June 11, 2026
திருச்செந்தூரில் சிக்கிய பெண்! “அவர் திருடுவாரு.. நான் பெயில் எடுப்பேன்!” போலீசிடம் நாடகமாடிய சுமதி.. வீட்டில் சோதனையிட்ட போது காத்துக்கொண்டிருந்த பேரதிர்ச்சி..!!

“கணவர் திருடுவாரு.. நான் பெயில் எடுத்து வெளிய கூட்டிட்டு வருவேன்!” என சென்னை தி.நகரில் 1 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்த விவகாரத்தில் கைதான சுமதி என்ற பெண் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.நகர்…

Read more

Breaking: காலையிலேயே நடுங்கிப்போன தமிழகம்…! “வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெண் ஆணவ படுகொலை”… சொந்த அண்ணனும் தாயும் கைது..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த இளம்பெண்ணை, அவரது அண்ணன் ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தை மறைக்க, அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் நாடகமாடிய நிலையில்,…

Read more

“அம்மா உணவகத்தை த.வெ.க. அரசு சூப்பரா நடத்துது!”.. கட்சி மாறின கையோடு விஜய்க்கு உடுமலை ராதாகிருஷ்ணன் கொடுத்த மாஸ் சர்டிபிகேட்..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்த்தப்பட்ட நாங்கள், …

Read more

முகவரி கேட்பது போல் வந்து அரிவாளால் வெட்டிய கும்பல்… தங்க மோதிரத்திற்காக இப்படி ஒரு வெறியா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வி.இ. சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வரும் ஹரிபாலகிருஷ்ணன் (50), நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம…

Read more

  • June 4, 2026
திருச்செந்தூர் கோயிலில் இனி இது நடக்காது…. “அமைச்சரால் நடந்த அதிசயம்” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிலவி வந்த மிக முக்கியமான பிரச்சினைக்கு, தமிழக அரசின் தற்போதைய அதிரடி நடவடிக்கையால் ஒரு சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது. அமைதியான முறையில் முருகனைத் தரிசிக்க வரும் பக்தர்களை, சில இடைத்தரகர்களும் ஊழியர்களும் பணம் கேட்டு…

Read more

  • June 4, 2026
உயிர் பயத்தில் உறைந்துபோன ஊழியர்கள்! “சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!” – கோவில்பட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

“தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நள்ளிரவில் அரங்கேறிய  துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெட்ரோல் பங்க்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவன், வண்டியில் பெட்ரோல் போட்டுவிட்டு, பெட்ரோலுக்கான…

Read more

  • June 3, 2026
“தவெக ஆட்சி இன்னும் 6 மாசம் தாங்குமான்னே தெரியல.! அதுக்குள்ள ‘அப்புறமா கேள்வி கேளுங்க’ன்னு சொன்னா எப்படி? பதிலடி கொடுத்த திமுக..!!

தமிழ்நாட்டில் ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே நாளுக்கு நாள் அரசியல் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டி வரும் சூழலில், “இந்த தவெக ஆட்சியே இன்னும் 6 மாதங்கள் இருக்குமா என்ற பெரிய கேள்வியே இப்போ சந்தேகம் எழுப்பிக் கொண்டிருக்கிறது” என்று…

Read more

  • June 3, 2026
தூத்துக்குடியை உலுக்கிய பயங்கரச் சம்பவம்! பஜாரில் வச்சு நடிகையின் தந்தையை வெட்டிய மர்ம நபர்கள்.. 3 பேர் அதிரடியாகக் கைது..!!

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 70 வயதான முதியவர் புலவர் கணேசன். இவர் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை தீபாவின் தந்தை ஆவார். இந்நிலையில், முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடை…

Read more

  • June 2, 2026
ஜூஸ் குடித்ததும் மயங்கிய இளம் பெண்..! “லாட்ஜில் ரூம் போட்டு மாறி மாறி சீரழித்த தவெக நிர்வாகிகள்”… சொந்தகட்சியினரை அடக்க முடியாதா..? இபிஎஸ் ஆவேசம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் (29) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி ஜெயபால் (27) ஆகிய இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 33…

Read more

  • June 2, 2026
​”என் வறுமையை வச்சு விளையாடிட்டீங்களே” வேலை தருவதாக இளம் பெண் கூட்டுப் பாலியல் கொடுமை…. தவெக நிர்வாகிகள் இருவர் கைது….!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை ஏமாற்றிக் கூட்டுப் பாலியல் கொடுமை செய்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் இருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணிற்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து…

Read more

“குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி..!” ஏன் இவ்வளவு பதட்டம்..? திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு.. அமைச்சர் ரமேஷ் பதிலடி..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான…

Read more

“உதவி செஞ்சா அடிதான் பரிசா?”… காதல் திருமண விவகாரத்தில் வெடித்த வன்முறை… தூத்துக்குடியை உலுக்கிய காதல் மேரேஜ் பஞ்சாயத்து…!!!

தங்கள் வீட்டு மகளின் காதல் திருமணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சுமார் 10 பேருடன் திரண்டு சென்று அண்டை வீட்டிற்குள் புகுந்து சமையல் பாத்திரங்களை வளைத்து வளைத்துக் கொண்டு கொடூரமாகத் தாக்கிய மெகா விபரீதச்…

Read more

மீண்டும் பயங்கரம்…! நள்ளிரவில் நடந்த கொடூரம்… நண்பனை நடு இரவில் துடிக்க துடிக்க கொன்ற தொழிலாளி… தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளி ஒருவரை அவரது நண்பரே மரக்கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தப்பியோடிய நண்பரை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நாசரேத்…

Read more

  • May 30, 2026
“சட்டம் தன் கடமையைச் செஞ்சிருக்கு!” முதலமைச்சர் விஜய்யின் நேர்மையான ஆக்ஷன்.. பாராட்டித் தள்ளிய திருமாவளவன்! கவின் ஆணவக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்..!!

தமிழகத்தையே உலுக்கிய இளம் பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், கொலைக்குக் காரணமான முக்கிய குற்றவாளி சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது! “இது தற்போதைய தமிழக அரசின் மிக நேர்மையான, துணிச்சலான ஆக்ஷன்!” என…

Read more

  • May 29, 2026
“இனிமேல் நீங்க கோவிலுக்குள்ள வரக்கூடாது” ₹1000 வாங்கிய அர்ச்சகர் மீது அதிரடி ஆக்ஷன்…. திருச்செந்தூரில் பரபரப்பு….!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சண்முகவிலாச மண்டபம் வாயிலில் பக்தர் ஒருவரிடம் 1,000 ரூபாய் பணம் பெற்ற அர்ச்சகர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த இரண்டு வாயிற்காவலர்கள் (Securities) நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த…

Read more

  • May 29, 2026
ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்.. சிக்கிய அர்ச்சகர்கள்! – திருச்செந்தூரில் பக்தர்களிடம் காசு வாங்கிய அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்..!!

“பக்தர்களிடம் பண வேட்டை.. அமைச்சரின் அதிரடி ரகசிய ஆபரேஷன்!” – அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் முடி காணிக்கை செலுத்த வரும் சாமானிய பக்தர்களிடம் கட்டாயப் பணம் வசூலித்த அர்ச்சகர்கள் மீது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் ரகசிய…

Read more

“வேலைக்கு போன்னு சொன்னது தப்பா..?” – சில நாட்களாகவே வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. தூக்கில் பிணமாகத் தொங்கிய மகனைப் பார்த்து உறைந்த பெற்றோர்..!!”

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் மனோ (21 வயது). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களாகச் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் வேலைக்குச் செல்லுமாறு அவரைக் கண்டித்துள்ளனர். பெற்றோரின்…

Read more

  • May 27, 2026
“இனி எல்லாரும் ஒரே வழியில தான் போகணும்!” – திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு புதிய உத்தரவு..!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற வைகாசி விசாகத் திருவிழா வரும் மே 30-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் அதிரடி மற்றும்…

Read more

  • May 27, 2026
காலையிலேயே சோகம்… கோவில்பட்டி அருகே அரங்கேறிய பயங்கர வெடி விபத்து.. பலியான 2 உயிர்கள்..!!

கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் அரங்கேறிய பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளதுடன், இரண்டு உயிர்களையும் பலி வாங்கியுள்ளது. புளியங்குளத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ரகசியமாக நடந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மருந்து உராய்ந்து பயங்கர…

Read more

“தூத்துக்குடியில் கொடூரம்!”.. பெண்ணை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம்.. 3 காமுகர்கள் அதிரடி கைது..!!!!

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மோகித் (25) என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மோகித் அந்தப் பெண்ணை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள…

Read more

“காங்கிரஸ் இல்லாத மாவட்டமா மாத்துவேன்..!” – விஜய்யின் புதிய கூட்டாளிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த ஓப்பன் சவால்.. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே ஆரம்பமான அதிரடி ஆட்டம்..!!”

“தூத்துக்குடியைக் காங்கிரஸ் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அதிரடிச் சபதம், தென் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக…

Read more

“பிளஸ்-2 மாணவி கொடூரக் கொலை!”… விளாத்திகுளம் வழக்கில் பரபரப்பு கட்டம்.. கைதான தர்ம முனீஸ்வரன் மீதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச்…

Read more

  • May 21, 2026
கல்லூரி தோழன் டூ தமிழக அமைச்சர்! விஜய்யின் நிழலாக இருந்த ஸ்ரீநாத்துக்கு கிடைத்த பவர்ஃபுல் பதவி..!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மெகா வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அடுத்தடுத்து அதிரடி மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வரும் வேளையில் தற்போது ஒட்டுமொத்த கோட்டை வட்டாரமே உற்றுநோக்கும் அடுத்த சர்ப்ரைஸ் திருப்பம் அரங்கேறியுள்ளது.…

Read more

  • May 20, 2026
“எங்க தளபதியைப் பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? அவதூறு பேச்சுக்கு விடமாட்டோம்’.. திமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்..!!

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அவதூறான முறையில் விமர்சித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தவெகவினர் காவல் துறையில்…

Read more

  • May 20, 2026
“என் பேரு ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லை..!” இன்னும் 4 மாசம், 6 மாசம்தான்.. முதலமைச்சர் விஜய்யை வம்புக்கு இழுத்த திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு..!!

தூத்துக்குடி: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், திமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பிரமுகருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள  பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • May 19, 2026
“கட்சி பெயரைக் கெடுத்தா ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும்” பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி ஆக்ரோஷமாகப் பேசிய MLA ஸ்ரீநாத்….!!

தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு மாஸ் வெற்றி பெற்றுள்ள தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத், தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அதிரடியாகத் திறந்து வைத்துள்ளார். திறப்பு விழாவைத் தொடர்ந்து தொகுதி மக்களை நேரில் சந்தித்த அவர், அவர்களின்…

Read more

  • May 18, 2026
கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம்! – 18 வயது வாலிபர் ஓட ஓட விரட்டிக் கொலை! – பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் அதிரடி கைது..!!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதலித்த ஒரே காரணத்திற்காக 18 வயது வாலிபர் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு (மே 17)…

Read more

  • May 18, 2026
“இப்படியே பேசிக்கிட்டு இருந்தா அவ்ளோதான்” ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்த திமுக அனிதா ராதாகிருஷ்ணன்….!!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் வார்த்தை போர்கள் முற்றி வரும் நிலையில், தவெக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள மிரட்டல் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

மறியல் செஞ்சும் மதிக்காத அதிகாரிகள்.. ஒரே ஒரு கையெழுத்தில் முடித்த முதலமைச்சர்! – தூத்துக்குடி தெற்கு ஆத்தூர் டாஸ்மாக் கடைக்கு விழுந்தது பூட்டு..!!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுக்கடை, தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டது. பள்ளி மாணவர்கள், பெண்கள்…

Read more

பெட்ரூமில் கணவனுடன் அந்தக் கோணத்தில் இருந்த பக்கத்து வீட்டுப் பெண்..! “நேரில் கண்டதும் மனைவிக்கு தலைக்கேறிய வெறி”… தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிணம்.. படு பயங்கரம்..!!

தூத்துக்குடியில் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரின் மகள், கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கட்டிடக் காண்டிராக்டர் மற்றும் அவரது மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு…

Read more

“ஐயோ பாம்பு கடிச்சிருச்சு!”.. பொருட்களை அடுக்கப்போன இடத்தில் இப்படியா நடக்கும்..? மேஜைக்கு அடியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன்.. காங்கிரஸ் நிர்வாகிக்கு நேர்ந்த பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய இரும்பு கடையில் பாம்பு கடித்ததில் நகர காங்கிரஸ் தலைவர் மரியதங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 52 வயதான இவர் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை கடையில் மேஜைக்கு அடியில் இருந்த பொருட்களை…

Read more

“சத்தம் போட்டா வெட்டிருவேன்!”.. வீட்ல தனியா இருந்த மாணவி.. கத்தியை காட்டி பாலியல் தொல்லை.. பகலில் அத்துமீறி இளைஞர் வெறிச்செயல்..!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (23), பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்காக வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக்குமார், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து…

Read more

  • May 4, 2026
தூத்துக்குடியில் அரங்கேறிய அரசியல் அதிரடி: TVK-ன் முதல் வெற்றி! அதிர்ச்சியில் லெகசி கட்சிகள்..!!!

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெறும் ஒரு தொகுதியின் வெற்றியாக மட்டும் பார்க்கப்படவில்லை; இது தமிழக அரசியலின் “புதிய விடியலாக” கருதப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வேட்பாளர் ஸ்ரீநாத், பாரம்பரிய அரசியல் சக்திகளைப் பின்னுக்குத் தள்ளி மாபெரும் வெற்றியைப்…

Read more

Other Story