• May 27, 2026
காலையிலேயே சோகம்… கோவில்பட்டி அருகே அரங்கேறிய பயங்கர வெடி விபத்து.. பலியான 2 உயிர்கள்..!!

கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் அரங்கேறிய பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளதுடன், இரண்டு உயிர்களையும் பலி வாங்கியுள்ளது. புளியங்குளத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ரகசியமாக நடந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மருந்து உராய்ந்து பயங்கர…

Read more

“தூத்துக்குடியில் கொடூரம்!”.. பெண்ணை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம்.. 3 காமுகர்கள் அதிரடி கைது..!!!!

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மோகித் (25) என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மோகித் அந்தப் பெண்ணை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள…

Read more

“காங்கிரஸ் இல்லாத மாவட்டமா மாத்துவேன்..!” – விஜய்யின் புதிய கூட்டாளிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த ஓப்பன் சவால்.. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே ஆரம்பமான அதிரடி ஆட்டம்..!!”

“தூத்துக்குடியைக் காங்கிரஸ் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அதிரடிச் சபதம், தென் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக…

Read more

“பிளஸ்-2 மாணவி கொடூரக் கொலை!”… விளாத்திகுளம் வழக்கில் பரபரப்பு கட்டம்.. கைதான தர்ம முனீஸ்வரன் மீதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச்…

Read more

  • May 21, 2026
கல்லூரி தோழன் டூ தமிழக அமைச்சர்! விஜய்யின் நிழலாக இருந்த ஸ்ரீநாத்துக்கு கிடைத்த பவர்ஃபுல் பதவி..!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மெகா வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அடுத்தடுத்து அதிரடி மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வரும் வேளையில் தற்போது ஒட்டுமொத்த கோட்டை வட்டாரமே உற்றுநோக்கும் அடுத்த சர்ப்ரைஸ் திருப்பம் அரங்கேறியுள்ளது.…

Read more

  • May 20, 2026
“எங்க தளபதியைப் பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? அவதூறு பேச்சுக்கு விடமாட்டோம்’.. திமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்..!!

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அவதூறான முறையில் விமர்சித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தவெகவினர் காவல் துறையில்…

Read more

  • May 20, 2026
“என் பேரு ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லை..!” இன்னும் 4 மாசம், 6 மாசம்தான்.. முதலமைச்சர் விஜய்யை வம்புக்கு இழுத்த திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு..!!

தூத்துக்குடி: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், திமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பிரமுகருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள  பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • May 19, 2026
“கட்சி பெயரைக் கெடுத்தா ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும்” பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி ஆக்ரோஷமாகப் பேசிய MLA ஸ்ரீநாத்….!!

தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு மாஸ் வெற்றி பெற்றுள்ள தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத், தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அதிரடியாகத் திறந்து வைத்துள்ளார். திறப்பு விழாவைத் தொடர்ந்து தொகுதி மக்களை நேரில் சந்தித்த அவர், அவர்களின்…

Read more

  • May 18, 2026
கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம்! – 18 வயது வாலிபர் ஓட ஓட விரட்டிக் கொலை! – பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் அதிரடி கைது..!!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதலித்த ஒரே காரணத்திற்காக 18 வயது வாலிபர் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு (மே 17)…

Read more

  • May 18, 2026
“இப்படியே பேசிக்கிட்டு இருந்தா அவ்ளோதான்” ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்த திமுக அனிதா ராதாகிருஷ்ணன்….!!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் வார்த்தை போர்கள் முற்றி வரும் நிலையில், தவெக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள மிரட்டல் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

மறியல் செஞ்சும் மதிக்காத அதிகாரிகள்.. ஒரே ஒரு கையெழுத்தில் முடித்த முதலமைச்சர்! – தூத்துக்குடி தெற்கு ஆத்தூர் டாஸ்மாக் கடைக்கு விழுந்தது பூட்டு..!!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுக்கடை, தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டது. பள்ளி மாணவர்கள், பெண்கள்…

Read more

பெட்ரூமில் கணவனுடன் அந்தக் கோணத்தில் இருந்த பக்கத்து வீட்டுப் பெண்..! “நேரில் கண்டதும் மனைவிக்கு தலைக்கேறிய வெறி”… தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிணம்.. படு பயங்கரம்..!!

தூத்துக்குடியில் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரின் மகள், கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கட்டிடக் காண்டிராக்டர் மற்றும் அவரது மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு…

Read more

“ஐயோ பாம்பு கடிச்சிருச்சு!”.. பொருட்களை அடுக்கப்போன இடத்தில் இப்படியா நடக்கும்..? மேஜைக்கு அடியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன்.. காங்கிரஸ் நிர்வாகிக்கு நேர்ந்த பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய இரும்பு கடையில் பாம்பு கடித்ததில் நகர காங்கிரஸ் தலைவர் மரியதங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 52 வயதான இவர் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை கடையில் மேஜைக்கு அடியில் இருந்த பொருட்களை…

Read more

“சத்தம் போட்டா வெட்டிருவேன்!”.. வீட்ல தனியா இருந்த மாணவி.. கத்தியை காட்டி பாலியல் தொல்லை.. பகலில் அத்துமீறி இளைஞர் வெறிச்செயல்..!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (23), பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்காக வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக்குமார், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து…

Read more

  • May 4, 2026
தூத்துக்குடியில் அரங்கேறிய அரசியல் அதிரடி: TVK-ன் முதல் வெற்றி! அதிர்ச்சியில் லெகசி கட்சிகள்..!!!

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெறும் ஒரு தொகுதியின் வெற்றியாக மட்டும் பார்க்கப்படவில்லை; இது தமிழக அரசியலின் “புதிய விடியலாக” கருதப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வேட்பாளர் ஸ்ரீநாத், பாரம்பரிய அரசியல் சக்திகளைப் பின்னுக்குத் தள்ளி மாபெரும் வெற்றியைப்…

Read more

வெளியே சொன்னா கொலை பண்ணிடுவேன்… தனி அறையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… எஸ்கேப் ஆன கடையின் உரிமையாளர்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு கடை நடத்தி வரும் முத்துக்குமார் என்பவர், தனது கடையில் வேலை பார்த்த 25 வயது இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • April 30, 2026
வெடித்த சர்ச்சை.. “விஜய்க்கு எப்படி பூரண கும்பம் தரலாம்?”.. திருச்செந்தூர் கோவிலில் என்ன நடக்குது? கொதிக்கும் இந்து முன்னணி! வி.பி. ஜெயக்குமார் அதிரடி பேச்சு..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகை தந்தது, தற்போது பெரும் சர்ச்சையாகவும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். “முருகப் பெருமானைத்…

Read more

  • April 28, 2026
“நள்ளிரவில் மதுரை.. அதிகாலையில் திருச்செந்தூர்! விடாமல் துரத்திய ரசிகர்கள் – முருகனைச் சரணடைந்த தவெக தலைவர் விஜய்! பரபரக்கும் தமிழகம்!”

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (ஏப். 28) அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பட்டு வேஷ்டி, துண்டு அணிந்து சாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக நள்ளிரவில் மதுரை வந்த அவருக்கு…

Read more

  • April 28, 2026
“விஜய்க்குத்தான் வெறறி!” கூட்டணி வச்சிருக்கலாம்.. காங்கிரஸ் நிர்வாகியின் பேச்சால் திமுக ஷாக்..!!

தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகள் வெளியாகப்போகும் பதற்றமான சூழலில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் “குண்டு” போடுவது போல ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று…

Read more

“காசு கொடுத்தா ஓட்டு இல்ல!”… அரசியல்வாதிகளுக்கு ‘நோ’ சொன்ன 2500 பேர்… குவியும் பாராட்டுக்கள்… 2026 தேர்தலில் புது ட்விஸ்ட்…!!!

தூத்துக்குடியில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு ஆன்மீக அமைப்பு எடுத்துள்ள துணிச்சலான முடிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மாசிலாமணிபுரத்தில் அமைந்துள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தன…

Read more

“10 மாதக் குழந்தை என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றிய தந்தை!”.. கதவை பூட்டிவிட்டு அலறி அடித்து ஓடிய தாய்.. அதிரவைத்த பயங்கர சம்பவம்..!!

தூத்துக்குடியை சேர்ந்த ரேவதிக்கும், சுரேஷ்குமார் என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் பெட்ரோல்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் இப்படியா”..? 14 வயது சிறுமியிடம் அத்துமீறிய 61 வயது தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 61 வயது முதியவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் அரசு…

Read more

அதிர்ச்சி… பாதுகாப்பு தர வேண்டிய காவலரே செய்த காரியம்… ஒரு பெண்ணின் துணிச்சலான புகாரால் சிக்கிய போலீஸ்… வைரலாகும் பின்னணித் தகவல்கள்..!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளியின் மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கோபாலகிருஷ்ணன் என்பவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

“சுக்குநூறாக நொறுங்கிய கார்.. 4 பேர் ஸ்பாட்டிலேயே அவுட்!”.. தூத்துக்குடியில் நள்ளிரவில் கோர விபத்து.. லாரி ஓட்டுநர் தலைமறைவா?.. தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அரங்கேறிய கோர விபத்து காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி மற்றும் வசந்தி ஆகியோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, தரிசனம் முடிந்து காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

தூத்துக்குடி மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்… ஏப்ரல் 30-க்குள் இதைச் செய்தால் ₹5,000 மிச்சம்… மாநகராட்சியின் அதிரடி சலுகை…!!!

தூத்துக்குடி மாநகராட்சியில் 2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான சொத்துவரியை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் பொதுமக்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா அறிவித்துள்ளார். இந்தச் சலுகையின் கீழ் அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை தள்ளுபடி…

Read more

“Sir வயசான பெற்றோர் இருக்காங்க” …. கொஞ்சம் கருணை காட்டுங்க என கெஞ்சிய காவலர்கள்… சாத்தான்குளம் கொலை வழக்கில் நீதிபதி சொன்ன அந்த வார்த்தை…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த வழக்கில் ஒன்பது காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது…

Read more

  • April 5, 2026
“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! ஒட்டப்பிடாரத்தில் விரிசல்.. தேர்தலுக்கு முன்னரே திமுக எம்.எல்.ஏ சண்முகையா அதிரடி முடிவு? அதிர்ச்சியில் திமுகவினர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான சண்முகையா-விற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான ராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

Read more

“அனுமதி இல்லாம கூட்டம் போட்டாரா?” எல். முருகன் மீதான தேர்தல் வழக்குகள் அதிரடி ரத்து…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக, உரிய அனுமதியின்றி கூட்டங்களை நடத்தியதாகக் கூறி இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனை எதிர்த்து,…

Read more

“கனிமொழி கார்ல என்ன இருக்கு?” மடக்கிப் பிடித்த பறக்கும் படை…. அதிரடி சோதனை….!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக எம்பி கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 2) தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி…

Read more

“24 மணிநேரம் எல்லாம் இல்ல…. 30 நிமிஷம் போதும்” ரயில் பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்…. இனி ஈஸியா மாத்தலாம்….!!

ரயில் பயணிகளின் வசதிக்காக, முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை (Boarding Point) மாற்றுவதற்கான கால அவகாசத்தை ரயில்வே நிர்வாகம் தற்போது குறைத்துள்ளது. இதற்கு முன்பு, ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும்…

Read more

“இன்னைக்கும் இல்லையா…. நீதிக்காக தொடரும் காத்திருப்பு” சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்…. அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போன தீர்ப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு போலீஸ் விசாரணையின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டு, தற்போது மதுரை…

Read more

  • April 2, 2026
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.! – சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு.. தமிழகமே ஆவலுடன் எதிர்பார்ப்பு..!!

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், இன்று (ஏப்ரல் 2) மதுரை மாவட்ட நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கவுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் கைதான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ்…

Read more

  • April 2, 2026
“சொந்த மண்ணில் களம் காண்கிறேன்!” – தூத்துக்குடி தவெக வேட்பாளர் விஜய்யின் உயிர் நண்பர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி பேட்டி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், தூத்துக்குடி தொகுதியில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்  களம் காண்கிறார். தனது சொந்த மண்ணில் போட்டியிடுவது குறித்து உற்சாகமாகப் பேசிய ஸ்ரீநாத்,…

Read more

தமிழகத்தில் பயங்கரம்… ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை… மூன்று பேர் கைது .. பஜார் வீதியில் அலறிய மக்கள்… அதிர்ச்சி வாக்குமூலம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தர்கோன்விளையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற ஆட்டோ ஓட்டுநர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று…

Read more

  • March 27, 2026
“உங்களால முடியலைன்னா சொல்லுங்க சார்…. நாங்க பாத்துக்குறோம்” போலீஸிடமே சவால் விட்ட சமூக ஆர்வலர்…. கோவில்பட்டியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரில், டீக்கடை நடத்தி வந்த ஜோதி என்பவர் மீது நேற்றிரவு 11 மணி அளவில் கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த…

Read more

“திருமணமான 30 நாட்களில் விபரீதம்!”.. ஆட்டுத் தொழுவத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் பெற்றோர்!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், புதியம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி…

Read more

“உள்ளாடையைத் துவைக்கச் சொன்ன மேலாளர்!”.. பெண் ஊழியர்களுக்கு நள்ளிரவில் ஆபாச மெசேஜ்.. சுங்கச்சாவடியில் நடந்த பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் மேலாளராகப் பணியாற்றி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாசத்…

Read more

“2020-லேயே இப்படியொரு கொடூரம் செய்தவரா!”… தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனின் பயங்கர பின்னணி… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

தூத்துக்குடியில் மாணவி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால்…

Read more

“கடைசி நிமிடம் வரை போராடிய +2 மாணவி” – நகத்தில் இருந்த அந்த ஒரு ஆதாரம்…. சிக்கிய காமக்கொடூரன்….!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தையே உலுக்கிய பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், 9 நாட்களாக நீடித்த மர்மம் விலகியுள்ளது. குற்றவாளியைக் கைது செய்யாமல் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கண்ணீருடன் வீதியில் இறங்கிப் போராடிய…

Read more

ஈரானில் போர் மேகம்…. நடுக்கடலில் சிக்கிய வாலிபர்… மகனை மீட்கக் கோரி தந்தை கண்ணீர் மல்க மனு…!!!

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர், ஈரானில் கப்பல் வேலைக்குச் சென்ற தனது மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவரது மகன் கடந்த ஆண்டு மே மாதம் ஈரானில் உள்ள ஒரு சரக்குக்…

Read more

கடவுச்சீட்டு மட்டும் வந்துச்சு… என் கணவர் வரல… மாலையில் பயங்கரவாதியால் கடத்தப்பட்ட தமிழ் தொழிலாளி… கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு கொடுத்த மனைவி…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கலப்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிரிக்காவின் மாலி நாட்டிற்கு மின் பணியாளராக வேலைக்குச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மாலி நாட்டிற்குச் சென்று…

Read more

மது குடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்த மகனை, கிரைண்டர் குழவிக்கல்லால் அடித்துக் கொலை செய்த தந்தை… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில், மது குடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்த மகனை, கிரைண்டர் குழவிக்கல்லால் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! பிளஸ் 2 மாணவி மற்றும் தாயாருக்கு அரிவாள் விட்டு… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பிளஸ்-1 மாணவியையும் அவரது தாயாரையும் அரிவாளால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ஞானமலர் மற்றும் அவரது மகள் மரிய ஜெபராணி ஆகியோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்…

Read more

  • March 13, 2026
“நேத்து எங்க போனீங்க? இப்போ எதுக்கு வந்தீங்க?” – கனிமொழி எம்.பி-யை முற்றுகையிட்ட உறவினர்கள்…. தூத்துக்குடியில் பற்றி எரியும் ஆவேசம்….!!

தூத்துக்குடியில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.பி. கனிமொழிக்கு, அங்கு எதிர்பாராத எதிர்ப்பு கிளம்பியது. “சம்பவம்…

Read more

17 வயது சிறுமி கொலை வழக்கு… மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படவில்லை… உண்மையை உடைத்த காவல்துறை… பின்னணியில் நடப்பது என்ன?..!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி…

Read more

“தண்டனை ஊர் மத்தியில நடக்கணும்!”.. பிக்பாஸ் முத்துக்குமரன் ஆவேசம்.. மாணவி கொலை வழக்கில் வெடித்த கண்டனம்.. வைரல் வீடியோ..!!

தூத்துக்குடி அருகே +2 படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காலைக்கடன் கழிப்பதற்காக வீட்டின் அருகே…

Read more

  • March 8, 2026
பதினைந்து வருஷமா தூங்குனீங்களா? – ஆட்சியாளர்களை மேடையிலேயே வெளுத்து வாங்கிய தவெக தூத்துக்குடி நிர்வாகி… வைரலாகும் வீடியோ…!!

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி அஜித்தா அக்னல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் வெற்றிச் சின்னமான ‘விசில்’ சின்னத்தை முறைப்படி அறிமுகம் செய்த அஜித்தா,…

Read more

பகீர்: குடும்ப மானம் முக்கியமா?… அரிவாளுடன் வீட்டுக்குள் புகுந்த தம்பி.. ரத்த வெள்ளத்தில் மிதந்த அக்கா… நடுங்கவைக்கும் பின்னணி..!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே, தனது அக்கா முறையற்ற உறவில் இருப்பதாகக் கருதி தம்பியே அவரைக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சண்முகத்தாய் என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாகத் தனியாக வசித்து…

Read more

குடும்ப மானத்தை வாங்கிட்டியே?… உடன் பிறந்த அக்காவையே துடிக்கத் துடிக்க வெட்டிக்கொன்ற தம்பி… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா என்ற முப்பத்தைந்து வயது பெண் தனது தம்பியான முத்துராஜாவால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து ஓராண்டாகத் தனியாக வசித்து வந்த சுமித்ரா கடந்த…

Read more

  • March 1, 2026
மெகா ட்விஸ்ட்..! “எம்.பி டூ எம்.எல்.ஏ!” – திருச்செந்தூரில் களம் இறங்கும் கனிமொழி? அனிதா ராதாகிருஷ்ணன் விலகும் பின்னணியில் அதிமுக-வை வீழ்த்த திமுக போட்ட ‘மாஸ்டர் பிளான்’..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு மாற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு முறை பெரும் வெற்றி பெற்ற…

Read more

Other Story