17 வயது சிறுமி கொலை வழக்கு… மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படவில்லை… உண்மையை உடைத்த காவல்துறை… பின்னணியில் நடப்பது என்ன?..!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி…
Read more