“கேட்க ஆள் இல்லன்னு நினைப்பா?” – டியூட்டி போலீஸை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி… சட்டென பாய்ந்த காவல்துறை நடவடிக்கை!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் காவல்துறை காவலர் ஒருவர் மீது மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் கட்டையால் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரவி வருகிறது. இந்தச் சம்பவம்…

Read more

  • July 28, 2026
‘இன்னொருத்தன் கிட்ட பேசினா இப்படித்தான் பண்ணுவேன்” மனைவியை கொன்று வீடியோ…. மாமனாருக்கு அனுப்பிய கொடுக்கிறோம்….!!

திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகப்பட்டு, மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து மனைவியின் பெற்றோருக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் பிரவீன் என்பவரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது…

Read more

“என்னை ஏன் தவறான இடத்துல இறக்கிவிட்டீங்க?”.. பைக் டாக்சி ஓட்டுநருடன் பெண்ணின் காரசார விவாதம்… அதிரும் சமூக வலைத்தளம்…!

ஹரியானா மாநிலம் குருகிராமில் ரேபிடோ பைக் டாக்சி சேவை மூலம் பயணித்த பெண் ஒருவர், தவறான இடத்தில் இறக்கிவிடப்பட்டதால் ஓட்டுநருடன் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தான் செல்ல வேண்டிய இடத்தை விட்டுவிட்டு…

Read more

“அந்த பொண்ணோட தைரியத்தைப் பார்த்து போலீசே உறைஞ்சுபோச்சுப்பா!”.. மரண படுக்கையிலும் காதலனின் பெயரைப் பதிவு செய்த பெண்.. பரபரப்பு சம்பவம்…!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலனால் கழுத்தில் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிய இளம்பெண் ஒருவர், தனது இறுதி மூச்சு பிரியும் தருணத்தில் காதலனின் பெயரைத் தொலைபேசியில் டைப் செய்து வைத்துவிட்டுக் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காதலித்த பெண்ணையே கொடூரமாகக் கொலை…

Read more

  • July 28, 2026
“டெல்லிக்கு பயந்து தமிழ்நாட்டை அடகு வச்சிட்டீங்களே” முதலமைச்சரை வெளுத்து வாங்கிய உதயநிதி…. அதிரும் அரசியல் களம்….!!

டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும், தங்களுடைய ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்றுவதற்காகக் காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை முதலமைச்சர் முற்றிலும் அடகு வைத்துள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். ​இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்…

Read more

“உயிரைக் கையில பிடிச்சுட்டு கதறிய இளைஞர்கள்!” மது அருந்த வற்புறுத்தி தாக்குதல் நடத்திய கும்பல்… ட்ரெண்டிங்கில் பரவும் பகீர் பதிவு…!

மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரம் பகுதியில், மதுபானக் கடை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைக் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுபானக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம், அங்கு வந்த சிலர்…

Read more

1 மணி நேரம்..! 5 வயது சிறுவனின் கழுத்தை சுற்றிய ராட்சத பாம்பு… அசந்து தூங்கிய குழந்தை… உசுர கையில் பிடிச்சுட்டு நின்ன தாய்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் புத்துவச்சாக் கிராமத்தில் அனைவரையும் அதிர வைக்கும் ஒரு விபரீதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.  ஷரதா என்பவர் தனது 5 வயது மகனுடன் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த பிஞ்சுக்…

Read more

28 வயசு தான் ஆகுது..! “3 பெண் குழந்தைகள், ஒரு மகன்”.. 4-வது மீண்டும் பிறந்த மகள்… ஆத்திரத்தில் பிறப்புறுப்பில் எட்டி உதைத்து மிருகத்தனமாக அடித்த கணவன்… முத்தலாக் கூறி வீட்டை விட்டு துரத்திய கொடூரம்..!

உத்திரப்பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டம்  சனுவா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதுடைய தஞ்சிம். எலக்ட்ரீஷியனாக வேலை பார்க்கும் பாபு கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்திற்கு…

Read more

“3 சகோதரிகளுக்கு ஒரே புருஷன்”… நாட்டையே உலுக்கிய திருமணம்… ஆனா எல்லாமே வெறும் டிராமாவா…? வெறும் லைக்குக்காக ஊரையே ஏமாத்தீட்டாங்களே… பகீர் உண்மை வெளியானது..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியில் அண்மையில் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவிய ‘ஒரு கணவன் மற்றும் மூன்று மனைவிகள்’ என்ற வீடியோ நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ஒரே மேடையில் ஒரு இளைஞர்…

Read more

இது என்னப்பா நம்ம தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை..! அதுவும் உலக அளவில் சென்னைக்கு தான் முதலிடம்… இந்த லிஸ்ட் பெருமையே கிடையாது… தூங்காமல் தவிக்கும் மக்கள்…!!!

உலக அளவில் ‘தூங்கா நகரம்’ என்று  பெயர் பெற்ற இடமாக சென்னை மாறியுள்ளது. அதாவது  ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, வெப்பம் சார்ந்த தீவிர மாற்றங்களால் மக்கள் தங்களது நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கும் நாடுகளின் வரிசையில்…

Read more

அவசரமா வருது..! ட்ரெஸ்ஸில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்… ஆத்திரத்தில் பிறப்புறுப்பில் சூடு போட்ட ஆசிரியர்… தாயிடம் கதறிய குழந்தை.. பள்ளியின் திமிர் பதில்.. உச்சகட்ட கொடூரம்..!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே அமைந்துள்ள பண்டேபூர் பகுதியில் ‘செரீன் சோனி ப்ளே ஸ்கூல்’ என்ற தனியார் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள ஒரு வழக்கறிஞரின் 5 வயது மகன் இப்பள்ளியில் நர்சரி படித்து வருகிறான். சம்பவத்தன்று வகுப்பறையில்…

Read more

“கடவுளே! திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது!”… ஹார்டுவேர் வியாபாரி படுகொலைக்குக் காரணமான கொடூரக் கும்பல்… குடும்பத்தினர் கதறலால் சோகத்தில் கிராமம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சான்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஹார்டுவேர் கடை நடத்தி வந்த 26 வயதான ராகேஷ் லோதி என்பவர் மர்ம நபர்களால் நடுரோட்டில் வைத்துத் தலை மற்றும் கை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன்…

Read more

“இப்படியொரு புருஷனை பார்த்ததே இல்ல!”… கணவன் கண் முன்பே மனைவிக்கு நடந்த விநோதத் திருமணம்.. தஊருக்கு நடுவே நடந்த 8 வருடக் காதல் கதையின் கிளைமாக்ஸ்..!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம், கர்பூரிகிராம் காவல் எல்லைக்குட்பட்ட சிங்கியா குர்த் கிராமத்தில் மிகவும் விசித்திரமானதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. காகா மாவட்டத்தைச் சேர்ந்த அனுராதா குமாரி என்பவருக்கும், அதே பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில் பணியாற்றும் மனோகர் குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

“பழைய வாக்குறுதியை முடிச்சு கொடுங்க அப்புறம் வாங்க!”… நேருக்கு நேர் கேள்வி கேட்ட இளைஞர்… ஆத்திரத்தில் தள்ளிய பாஜக தலைவர்.. ஷாக்கிங் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பகுதியில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்குகளைச் சேகரிக்க வந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும் உள்ளூர் இளைஞர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்…

Read more

“ரூ.50 ஆயிரம் லஞ்சம் தராட்டி லீவ் கிடையாது!”… கல்வித்துறையில் நடந்த படுமோசமான ஊழல்.. கர்ப்பிணி ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் பாளாமவு மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் கர்ப்பிணிப் பெண் பாரதி பாண்டே என்பவர், தமக்கு உரிய நேரத்தில் மேட்டர்னிட்டி லீவ் (மாதாந்திர விடுப்பு) வழங்கக் கோரி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் முறையான விண்ணப்பம் ஒன்றைச்…

Read more

இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்தாங்க..! ஃபர்ஸ்ட் நாளே இப்படியா…? உரிமையாளருக்கு ஆப்பு வச்ச பணிப்பெண்… காட்டிக்கொடுத்த சிசிடிவி… அதிர்ச்சி பின்னணி..!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே வீட்டு உரிமையாளரின் செல்போனைப் பணிப்பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பிளாட்டின் உரிமையாளர்கள் வீட்டு வேலை செய்வதற்காகப் புதிதாக…

Read more

” என்னோட விருப்பத்துக்கு நடந்துக்கோ காசு வேணாம்!”.. கடன் தொல்லையால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை… கதறும் குடும்பத்தினர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் பகுதியில் அமைந்துள்ள மச்ஜோலா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவர் வேலை நிமித்தம் வெளிமாநிலத்தில் தங்கியிருக்கும் நிலையில், அவரது குடும்பம் அங்குள்ள வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளது. அப்போது குடும்பத்…

Read more

“வேற ஒருத்தன் கூட உல்லாசம்”… பார்க்கக்கூடாத கோலத்தில் தாலி கட்டிய மனைவியை கண்ட கணவன்… ரூமுக்குள் வைத்து 5 பிள்ளைகளை பூட்டிய தாய்… பிணமான விவசாயி… படு பயங்கரம்..!

கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற பிள்ளைகளையும், தன்னையே நம்பி வந்த கணவனையும் மறந்து கொடூரச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், விவசாயி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம்,…

Read more

என்னோட 2 மகன்களும் போயிட்டாங்க..! பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்த சோகத்தில் 240 தெருநாய்களுக்கு தாயான பெண்… தினசரி காலையிலும், மாலையிலும்… உருக வைக்கும் சம்பவம்..!

வாழ்க்கையில் ஏற்படும் ஆறாத வடுக்களையும் பேரதிர்ச்சிகளையும் கடந்து, பிற ஜீவன்களுக்கு அன்பு செலுத்துவதன் மூலம் தனது சோகத்தை ஆற்றிக் கொள்ளும் மனிதர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சுஜாதா என்ற தாய், அமர்நாத் யாத்திரையின் போது தனது இரு…

Read more

பொண்டாட்டி மேல வெறி..! அதுக்குன்னு பிஞ்சு குழந்தைகளை இப்படியா.? பெத்த புள்ளைங்க மேல பாசமே இல்லையா.. ஜூஸ் கொடுத்துக் கொன்ற தந்தை… 2 பேரையும் விடல… பகீர்.!

குடும்பப் பிரச்சினைகளும் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் சில நேரங்களில் பேரழிவில் போய் முடிந்துவிடுகின்றன. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருக்கும் அவரது மனைவிக்கம் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறின் காரணமாக, கோபமடைந்த வெங்கடேஸ்வரலு தனது…

Read more

வேற லெவல் டேலண்ட்..! குப்பையில் இருந்து உருவாகும் ரோபோக்கள்… உண்மையிலேயே பாராட்டணும்… இளம் விஞ்ஞானி ரெடி… வருங்காலத்தில் ஃபியூச்சர் பிரகாசமா இருக்க போகுது…!!!

இன்றைய நவீன டிஜிட்டல் காலத்தில் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தைச் செல்போன்களிலும் கேம்களிலுமே செலவிட்டு வரும் சூழலில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த லெவின் பாலினோஸ்  என்ற சிறுவன் வீணாகத் தூக்கி எறியப்படும் மின்னணுப் பொருட்களைக் கொண்டு, அதிநவீன ரோபோக்களை உருவாக்கி உலகையே தன்…

Read more

பல வருஷமா இப்படிதான்..! இன்னும் ஒருத்தர் கூட ஆக்சன் எடுக்கல… கரடு முரடான பாதையில் உயிரைக் காக்க தோளில் சுமந்து செல்லும் மக்கள்… நெஞ்சை உறைய வைக்கும் சோகம்…!!!

ஒரு பக்கம் நாடு நவீன தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகப் பேசப்பட்டாலும், கிராமப்புறங்களில் அடிப்படைச் சாலை வசதி கூட இல்லாத அவல நிலை இன்னமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள துமாரியா…

Read more

பூட்டிய வீடு..! கதவை திறந்ததும் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்… அழகிய நிலையில் 50 வயது பெண்ணின் பிணம்.. குழந்தையுடன் கணவன் தலைமறைவு… நடந்தது என்ன.?

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பகுதியில், பூட்டிய வீட்டிற்குள் இருந்து 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பூஜா காலனியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து திடீரெனக் கடுமையான துர்நாற்றம்…

Read more

இனிமேல் நீங்க வாலாட்டவே முடியாது டா..! தினசரி வம்பு இழுப்பீங்களா..? பயத்தில் உறைந்த பொதுமக்கள்… ஊர்வலமாக இழுத்து சென்று அதிரடி காட்டிய போலீஸ்… தரமான ஆக்சன்..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள கிராமத்தில், நீண்டகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தி, அடாவடித்தனம் செய்து வந்த மூன்று ரவுடிகளைப் பிடித்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன், அப்பகுதியில் அவர்கள் உருவாக்கியிருந்த அச்சத்தைப் போக்க, அவர்களை நடுரோட்டில் அழைத்துச் சென்று காவல்துறையினர் ஊர்வலமாக…

Read more

“போலீஸே நீதிமன்ற உத்தரவு இன்றி அடாவடி செஞ்சா?”… சொத்துத் தகராறில் எல்லை மீறிய அதிகாரி… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், சொத்து மற்றும் நிலப் பங்கீடு தொடர்பாக நீண்டகாலமாகத் தகராறு நிலவி வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருதரப்பினரையும்…

Read more

“தமிழகத்திற்கு வரவிருக்கும் புதிய சிக்கல்!”.. டி.கே.சிவக்குமார் தலைமையில் ஒன்று திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்… மேகதாது விவகாரத்தில் அடுத்தக்கட்ட பாய்ச்சல்..!!!

கர்நாடக மாநிலத்தின் நீண்டகாலத் திட்டமான மேகதாது விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகத் தலைநகர் டெல்லியில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. கர்நாடக முதலமைச்சரான டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அதிரடிக் கூட்டத்தில், அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள்…

Read more

“காவிரி குறுக்கே அணை கட்ட தமிழக ஒப்புதல் கட்டாயம் இல்லையாம்!”… உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் முன்கூட்டிய ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு மத்திய ஜல் சக்தித்…

Read more

“தூங்கா நகரம் இல்ல..தூக்கமில்லா தலைநகரம்!”.. ஆண்டுக்கு 93 மணி நேரத் தூக்கத்தை இழக்கும் சென்னை மக்கள்… ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!!!

பிரபல அமைப்பான ‘கிளைமேட் சென்ட்ரல்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின் படி, இரவுகளில் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தங்கள் வாழ்நாளில் ஆண்டுதோறும் சுமார் 93 மணி நேர நிம்மதியான உறக்கத்தை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…

Read more

ஆசையா சாப்பாடு ஊட்டப் போனது ஒரு தப்பா..? “யானைக்கு வெல்லம் கொடுத்த நபர்”.. ஆவேசமாக தூக்கி வீசி நெஞ்சில் மிதித்து துடிக்க துடிக்க… உயிரே போயிடுச்சு… திக் திக் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ராஜ் நகர் பகுதியில், கடந்த சனிக்கிழமை மாலை நேரத்தில் ஒரு சோகச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள காவல்துறைக் காவல் சாவடி அருகே வசித்து வந்த 49 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் விஜய் என்ற…

Read more

அட இது நானா…? ஒரே நாளில் தேசிய அளவில் ட்ரெண்டான போலீஸ்காரர்… அந்த வீடியோவை பார்த்ததும் வெட்கத்தை பார்க்கணுமே…? ஜென்-ஸி கலக்குறாங்கப்பா.. ட்ரெண்டிங் வீடியோ.!

மும்பையின் புகழ்பெற்ற சிவாஜி பூங்கா பகுதியில் கடமையில் இருந்த மகாராஷ்டிரா மாநிலக் காவலர் வினோத் காளுகே, சமூக வலைதளங்களில் தற்போது மிகப்பெரிய வைரல் சென்சேஷனாக மாறியுள்ளார். டிஜிட்டல் கிரியேட்டர் நிதி பவார் என்பவர், காவல்துறைக் கான்ஸ்டபிள் வினோத் காளுகேவிடம் சென்று அவரே…

Read more

ஃபர்ஸ்ட் முதலிரவு, நெக்ஸ்ட் ஹோமம்.. இப்ப ஊதுபத்தி ஏத்தி வழிபடுறாரு… அதுவும் ஏசி பெட்டியில்… ஓடும் ரயிலில் பயணிகளின் உயிரோடு விளையாடிய நபர்… தொடரும் சர்ச்சை… வீடியோ வைரல்…!!

ரயில் பயணத்தின் போது பாதுகாப்பு விதிகளை முற்றிலும் மீறி, ஏசி பெட்டிக்குள் பயணி ஒருவர் அகல் விளக்கு மற்றும் ஊதுபத்திகளை ஏற்றி பூஜை செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் மேல் படுக்கையில் அமர்ந்துகொண்டு…

Read more

மழைக்காலத்தில் டூர் போக ரொம்ப புடிக்குமா..? நம்ம இந்தியாவிலேயே சுவிட்சர்லாந்து போன்று குளுகுளுன்னு ஒரு இடம் இருக்கு… இயற்கையில் கொஞ்சம் மேகங்களின் உறைவிடம்…!!!!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே மலைகளின் இயற்கை எழில் பல மடங்கு அதிகரித்துவிடும். பச்சைப்பசேல் என்ற மரங்கள், மேகங்கள் உரசிச் செல்லும் மலைச்சிகரங்கள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள் என இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு மழைக்காலம் ஒரு வரப்பிரசாதம். இந்தச் சூழலில், நீங்கள் ஒரு அருமையான…

Read more

“அடப்பாவி”…! இது ரோடா இல்ல உங்க வீடா..? உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்… ஆபத்தான மலைப்பாதையில் வளைந்து நெளிந்து சர்க்கஸ் காட்டிய வேன்.. டிரைவர் செய்ததை பார்த்து… பகீர் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற மலைப்பாதையான மல்ஷேஜ் காட் சாலையில், கடந்த ஜூலை 24-ஆம் தேதியன்று ஒரு பிக்கப் வேன் ஓட்டுநர் கண்மூடித்தனமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பின்னால் வந்த காரின் டேஷ் கேமராவில்…

Read more

அவர் என் புருஷன்..! நான் யார் தெரியுமா..? மண மேடையிலேயே மணபெண்ணை பொளந்து கட்டிய முதல் பொண்டாட்டி… கணவனின் ரகசிய திருமணத்தால் வெடித்த ரகளை.. பரபரப்பு வீடியோ.!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள சகேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு  திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் சாஹனா ஹசன் என்ற பெண் திடீரென காவல்துறையினருடன்…

Read more

நீட் சர்ச்சை முதல் அரியலூர் விபத்து வரை… மக்கள் கொந்தளிப்பால் பறிபோன மத்திய அமைச்சர்களின் நாற்காலிகள்…!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்த விவாதங்கள், இந்திய அரசியலில் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறல் பற்றிய புதிய உரையாடலைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்திய…

Read more

மாணவர்கள் கூட நினைக்கல… ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட போலீஸ்.. மரண தண்டனைக்கு நிகரான அடக்கு முறையா..? வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த ராகுல் காந்தி..!

பீகார் மாநிலம் சீவான் பகுதியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைக் கண்டித்து நடைபெற்ற மாணவர் போராட்டம் கடும் வன்முறையாக மாறியது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் ஏகே-47 ரகத் துப்பாக்கியைக் கொண்டு சுட்டது பெரும்…

Read more

“சண்டை போட்டதுக்கா இப்படி!”.. சமையலறை கத்தியால் அம்மா, அப்பாவை தாக்கிய மகன்… பதறவைக்கும் சம்பவம்..!!!

மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள யாரி ரோட்டில் அமைந்துள்ள குடியிருப்பில் வசிக்கும் நபின் குரேஷி என்ற 27 வயது இளைஞர், முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சமையலறையில் அவரது பெற்றோரான ஏஜாஸ் மற்றும்…

Read more

வந்தாரு தள்ளுனாரு போயிட்டாரு…! 12-வது மாடின்னு கூட நினைக்கல… துடிக்க துடிக்க பரிதாபமாக உயிரிழந்த அப்பாவி பூனை… நெஞ்சை பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியில் அமைந்துள்ள ‘ ராயல் ப்ளோரா’ குடியிருப்புப் பகுதி. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் ஐந்தரை மணியளவில், அந்த வளாகத்தின் 12-வது மாடியில் ஒரு பூனை நடைபாதைச் சுவற்றில் அமைதியாக நடந்து சென்று…

Read more

கார்கில் போரில் களத்தில் நின்ற 8 மாத கர்ப்பிணி..! “கடும் பனிப்பொழிவு, வெடிகுண்டு சத்தத்திற்கு மத்தியில் சிங்கப் பெண்களின் துணிச்சல்”… நாடே போற்றும் மேஜர் யசிகா, கேப்டன் ருச்சி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு வீரர்களின் தியாகம் மட்டுமல்லாது, பெண் அதிகாரிகளின் பங்களிப்பும் மிக முக்கியக் காரணமாக இருந்தது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் மேஜர் யஷிகா ஹாத்வால் தியாகி மற்றும் கேப்டன் ருச்சி சர்மா ஆவர். எதிரிகளின்…

Read more

“இயற்கையை நாம் கெடுத்தால் இதுதான் நடக்கும்!”.. எனர்ஜி டிரிங்க் பாட்டிலில் சிக்கிய பாம்பு.. தப்பிக்கப் போராடிய பரிதாப நிலை..!!!

தெலங்கானா மாநிலம் மகஜூப்நகர் மாவட்டம்  பகுதியில் அமைந்துள்ள உதாபூர்பூர் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு அருகில் ஒரு அரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. உணவு தேடியோ அல்லது தாகம் தணிப்பதற்கோ அங்கு வீசப்பட்டிருந்த எனர்ஜி டிரிங்க் காலி டின் குப்பைக் குவியலுக்குள் சென்ற…

Read more

“அப்பாத்தான் அம்மாவை என் கண்ணுமுன்னடியே..!”.. 8 மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்… 5 வயது சிறுவனின் திடுக்கிடும் வாக்குமூலம்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 8 மாத கர்ப்பிணியாக இருந்த மனிஷா என்ற பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, எதுவும் அறியாதது போல நாடகமாடிய ஹனிப் என்பவரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் இந்தச் சம்பவத்தை ஒரு…

Read more

“அடேங்கப்பா.. 7 வருசமா நுரையீரலிலேயேவா!”… சிறுமியின் தொடர் இருமலுக்கு ஆஸ்துமா ட்ரீட்மென்ட்.. சிடி ஸ்கேனில் வெளியான திடுக்கிடும் ரகசியம்.. பெற்றோர்களே இதை கவனிங்க..!!!

மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமி மிஷா என்பவர் நீண்ட நாட்களாகத் தீராத இருமல் மற்றும் கடுமையான உடல் எடை குறைவு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சாதாரண பாதிப்பு என நினைத்து அவருக்கு பல்வேறு மருத்துவர்கள் காசநோய் மற்றும் ஆஸ்துமாவுக்கான…

Read more

  • July 27, 2026
“அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு…. நான் பார்த்தேன்” 8 மாத கர்ப்பிணி கொலை…. 5 வயது சிறுவனின் வாக்குமூலம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த மனைவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 5 வயதுச் சிறுவன் அளித்த சாட்சியத்தால் கணவனின் நாடகம் அம்பலமாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹனீஃப்…

Read more

“அய்யோ பார்க்கவே பயமா இருக்கேப்பா!” தலைகீழாகப் புரண்டு கிடக்கும் பேருந்து… ஒருவர் பரிதாப பலி, 26 பேர் காயம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

கேரள மாநிலம் குட்டிப்புரம் அருகே நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் அதிவேகமாக வந்த அந்தப் பேருந்து, எதிர்பாராதவிதமாகச் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதித் தலைகீழாகக்…

Read more

“நம்பி வேலைக்கு வச்சா இப்படி பண்ணிட்டாளே!”.. வீட்டிற்கு வந்த முதல் நாளே ஐபோன் அபேஸ்… சிசிடிவியில் சிக்கிய பணிப்பெண்ணின் லீலைகள்…!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மனித நம்பிக்கையை உலுக்குவது போன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது குழந்தையின் பராமரிப்பிற்காக புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண், வேலையில் சேர்ந்த முதல் நாளிலேயே வீட்டில் இருந்த விலைமதிப்பற்ற ஐபோனைத் திருடிச் சென்றுள்ள…

Read more

“2,5 வயதில் ரெண்டு பிள்ளைங்க”.. நைட்டு அப்படி வந்த கணவன்… 8 மாத கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க… போலீசிடம் காட்டிக் கொடுத்த குழந்தை… தூக்கில் போட சொல்லி தந்தை கதறல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம்  பாஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனீப் மன்சூரி. இவருக்கு மது அருந்தும் பழக்கமும், சூதாடும் பழக்கமும் தீவிரமாக இருந்தது. தன் தீய பழக்கங்களுக்காக அவர் தமக்குச் சொந்தமான நிலத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே விற்றுவிட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு…

Read more

திக் திக் நொடிகள்..! பெட்டிக்கடைக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்த டிராக்டர்… பிஞ்சு குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் பகுதியில் மின்கம்பங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மளிகைக் கடைக்குள் புகுந்த விபத்தில் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர். கோமல் (12) மற்றும் கரிமா (6) ஆகிய இரண்டு சிறுமிகளும் அப்பகுதியில் உள்ள ஒரு…

Read more

வெளுத்து வாங்கிய கனமழை..! சாலையில் ஆறாக ஓடிய வெள்ளம்… பைக்கில் சீறி பாய்ந்த நபர்… நொடிப்பொழுதில் எமனை சந்தித்த சம்பவம்… பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விகாஸ்நகர் பகுதிக்கு உட்பட்ட கடாபத்தர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த சாலையை ஒரு நபர் தனது பைக்கில்…

Read more

90 வயசு ஆகிட்டு..! தாயின் பிணத்தை 3 நாட்களாக வீட்டுக்குள் வைத்து பூஜை செய்த மகன்… தினமும் ஈரத்துணியால் துடைத்து வாசனை திரவத்தை ஊற்றி… பேத்தி நேரில் கண்ட அந்த காட்சி… திடுக்.!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதி உள்ளது. இங்கு  கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் சின்னத்தம்மா (90). அதிக வயது முதிர்வு காரணமாகத் தள்ளாடிய அவர், படுத்த படுக்கையாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த…

Read more

“ஒரு வருஷம் தான் ஆகுது”… வேறொருத்தி மீது மோகம்… வீட்டை விட்டுப் போன கர்ப்பிணி.. குழந்தை பிறந்த பின் கணவன் அனுப்பிய ஆடியோ… 6 மாத பச்சிளம் குழந்தை கண் முன்னே வீடியோ காலில் உயிரை விட்ட தாய்…!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே அருகில், கணவனின் கள்ளத்தொடர்பு தொல்லை தாங்காமல் 7 மாதக் குழந்தையின் கண் முன்னே இளம் தாய் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சானிகா அதாவது கவுடா (24)…

Read more

Other Story