இந்தி எதிர்ப்பு பேரணி… 20 ஆண்டுகால அரசியல் மோதலுக்கு பின் ஒரே மேடையில் தோன்றிய உத்தவ்- ராஜ் தாக்கரே… கொண்டாட்டத்தில் தொண்டர்கள்..!!
மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பாட்னவிஸ் தலைமையிலான அரசு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதாவது 3ஆவது மொழியாக இந்தி மொழி இருக்கும் என தெரிவித்தது. இதனை அடுத்து அந்த அறிவிப்புக்கு எதிராக உத்தவ்…
Read more