எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது… காதலி முகத்தில் ஆசிட் வீசிய காதலன்… காதலர் தினத்தில் அரங்கேறிய கொடூரம்..!!

ஆந்திர மாநிலத்தில் கௌதமி என்ற 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கல்லூரி படிப்பை முடிந்த பிறகு ஒரு அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இந்த இளம் பெண் கணேஷ் என்ற 25 வயது வாலிபரை காதலித்து வந்தார்.…

Read more

“அந்தப் பழக்கத்துக்கு அடிமையான மகள்”… கண்டித்த பெற்றோர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி மாவட்டத்தில் கர்ஜகி கிராமத்தில் வசித்து வந்தவர் பீபிஜா சோண்டி (18). இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். பீபிஜாவிற்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் பீபிஜா புகையிலை பழக்கத்திற்கு அடிமையானது பெற்றோருக்கு…

Read more

மாணவிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கு கூட… “உடற்கல்வி ஆசிரியர் செய்த கொடூரம்”.. பதறிய தந்தை… பரபரப்பு புகார்..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலியில் தனியார் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியில் விஷால் சவாலியா என்ற உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்தத் தனியார் பள்ளியில் 12 வயது சிறுவன் விடுதியில் தங்கி படித்து…

Read more

இவங்க மனிதர்களா இல்ல மிருகங்களா…? நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பில் டம்பிள்சை தொங்கவிட்டு காம்பசால் குத்தி… ஜூனியர்களை கொடூரமாக ராகிங் செய்த சீனியர்கள்..!!!

கேரளா மாநிலம் கோட்டையம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். அதாவது இவர்கள் முதலாம் ஆண்டு படிக்கும் 3 மாணவர்களை கொடூரமான…

Read more

“மனைவி வேறொருவரை விரும்புவது தகாத உறவு அல்ல”… விவாகரத்து செஞ்சா கூட ஜீவனாம்சம் கொடுக்கணும்… உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

இந்தியாவில் திருமண பந்தம் என்பது ஒரு புனிதமான உறவாக பார்க்கப்படுகிறது. திருமண உறவில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் தம்பதிகள் விரும்புவார்கள். இப்படி இருக்கையில் திருமண உறவில் இருக்கும்போது மனைவி வேறொருவரை விரும்புவதும் கணவன் வேறொரு…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”.. பெற்றோர் எதிர்த்ததால் உயிரை விட்ட காதலி… பிரிவை தாங்க முடியாமல் தவித்த காதலன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

கேரளாவில் சைமா என்ற 19 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் அரசு போட்டி தேர்வுக்காக தயாராகி வந்தார். இவர் சஜீர் என்ற 25 வயது வாலிபரை கடந்த ஒரு வருடமாக காதலித்து…

Read more

திக் திக்…! கோவில் திருவிழாவில் பயங்கரமாக மோதி கொண்ட யானைகள்…. 3 பேர் துடிதுடித்து பலி…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோவிலில் நேற்று மாலை திருவிழா நடந்தது. அப்போது கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகளுக்கு நெற்றி பட்டம் கட்டி ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த நிலையில் சுவாமி விதி உலாவில் பட்டாசுகள் வெடித்த போது…

Read more

“200 ரூபாய்…” குழந்தையின் உடலை குதறிய நாய்கள்… ஷாக்கான ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

உத்திரபிரதேசம் மாநிலம் வலித்பூரில் மாவட்ட மகளிர் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த நிலையில் சங்கீதா என்ற பெண் பிரசவத்திற்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்து வந்தனர்.…

Read more

“வா… சார்ஜர் தருகிறேன்…” தனி அறைக்கு அழைத்து சென்ற ஆசிரியர்… பெற்றோரிடம் கதறிய சிறுவன்…. போலீஸ் அதிரடி…!!

குஜராத் அம்ரேலியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் விஷால் சவாலியா என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் விஷால் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். கடந்த மாதம் ஏழாம்…

Read more

“அதற்கு உரிமை உண்டு…” பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை நீதிபதி மகேஷ் சந்திர திரிவாதி, பிரசாந்த் குமார் ஆகியோர் விசாரித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது…

Read more

உயிர் போயிடுச்சு… “ஆம்புலன்சில் சடலத்தை எடுத்துச் செல்லும் போது பிடித்த ஹோட்டல் பெயரை சொன்ன மனைவி”… மீண்டும் உயிர் பிழைத்த கணவன்… ஆச்சரியம்

கர்நாடக மாநிலத்தில் பிஷ்டப்பா குடிமணி என்ற 45 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதன் காரணமாக அவருடைய…

Read more

Breaking: பயங்கர துப்பாக்கி சூடு…! 2 வீரர்களை கொன்று விட்டு CRPF வீரர் தற்கொலை… 8 பேர் படுகாயம்… மணிப்பூரில் பரபரப்பு..!!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள லாம்பெல் பகுதியில் சிஆர்பிஎஃப் முகாம் உள்ளது. இங்கு சஞ்சய் குமார் என்ற வீரர் தன்னுடைய சகவீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

இரவில் திக் திக்.. மனைவியின் வாயை பசை போட்டு ஒட்டிவிட்டு… கதற கதற கணவன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சித்த லிங்கேஸ்வரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற பெண்ணுடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

ஒரு கையில் லேப்டாப் மறு கையில் ஸ்டீயரிங்… இதுதான் “Work From Car”… உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா…? வீடியோ வைரல்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒரு பெண்ணின் செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அந்த பெண்மணி கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப் பயன்படுத்தியுள்ளார். அவர் ஒரு கையில் ஸ்டியரிங் மற்றும் மற்றொரு கையில் லேப்டாப் வைத்திருந்தார்.…

Read more

“சிவலிங்கம் அருகே மாமிச துண்டு”… ஒரு ஊரையே பதற வைத்த சம்பவம்… கடைசியில் நடந்தது தான் டிவிஸ்ட்… வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தில் உள்ள தப்பாசபுத்திரா பகுதியில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கம் உள்ளது. இதன் அருகே கடந்த 11ஆம் தேதி ஒரு ‌ மாமிச துண்டு கிடந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஊரே கலவரமானது. முதலில்…

Read more

அச்சச்சோ…! தாலி கட்ட டைம் ஆகிட்டு… இப்படியா வந்து சிக்கனு ம்… சாலையில் தலை தெறிக்க ஓடிய மணமகன்… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிடுகிறார்கள். இதில் சில வீடியோக்கள் நகைச்சுவையை ஏற்படுத்துவது போல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒரு…

Read more

டேபிள் டென்னிஸ் வீராங்கனை தந்தை உயிரிழப்பு… பிரபலங்கள் இரங்கல்…!!

இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா(29). இவர் இந்தியாவின் உயர்தர நிலை விளையாட்டு வீராங்கனையாகவும், உலக அளவில் டேபிள் டென்னிஸில்  115 ஆவது இடத்திலும் உள்ளார். இவர் இந்தியாவின் சிறந்த மகளிர் ஒற்றையர் வீராங்கனை ஆவார். மேலும் இவர் 2018ஆம்…

Read more

“15 வயசு மகளுக்கு பாலியல் தொல்லை”.. போலீசில் புகார் கொடுத்த மனைவி… ஜெயிலில் இருந்து வந்ததும் குடும்பத்தையே கருவறுத்த கணவன்… பகீர்..!!!

அசாம் மாநிலத்தில் ஜூலி டிகா என்ற 42 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு லோகித் தகுரியா என்ற…

Read more

Breaking: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கு கலவரம் நடக்கிறது. அதாவது இரு பழங்குடியின சமூக மக்களிடம் ஏற்பட்ட பிரச்சனை பெரும் கலவரமாக மாறியுள்ளது. இந்த கலவரத்தில் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட…

Read more

பத்மஸ்ரீ விருதில் ஒரே பெயரால் ஏற்பட்ட குழப்பம்… மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு…!!

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதலின்படி கடந்த 2023 ஆம் ஆண்டு 106 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீ அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் இலக்கியம் மற்றும் கல்வி பங்களிப்புக்கான பத்மஸ்ரீ விருது பட்டியலில் 56வது இடத்தை…

Read more

“பிறந்து 45 நிமிடத்தில் இறந்த குழந்தை”… கடித்து குதறி சாப்பிட்ட தெரு நாய்கள்… அரசு ஹாஸ்பிடலில் அவலம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் வலித்பூரில் மாவட்ட பெண்கள் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி அன்று சங்கீதா என்ற பெண் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. குறைப்பிரசவத்தில் இந்த குழந்தை…

Read more

நீங்க ஆர்டிஸ்ட் என்று நிரூபிச்சிட்டீங்க…! 1 ரூபாய் நாணயங்களால் கார்… வியக்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளத்தில் ஒரு தனித்துவமான காரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒருவரின் கார் நிற்கப்பட்டுள்ளது. அந்தக் காரின் வெளிப்புறத்தில் ரூ.1 நாணயங்களை பயன்படுத்தி காரை அலங்காரம் செய்துள்ளனர். கார் முழுவதும் அந்த ஒரு ரூபாய் நாணயங்களுடன் தோற்றமளிக்கிறது.…

Read more

“உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது”… 19 வயது இளம் பெண்ணின் முடிவால் மனவேதனையில் வாலிபர்… அதிர்ச்சி முடிவு..!!

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் சித்தலிங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

பெண்களே உஷார்…! நீங்க ஒரு கார் புக் பண்றீங்களா…? செல்போன் நம்பர் தெரிந்ததால் வந்த வினை… வைரலாகும் எக்ஸ் பதிவு..!!!

டெல்லியில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது எக்ஸ் வலை பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னதாக நான் உபர் டக்ஸியை புக் செய்திருந்தேன். அதன் பின் சில நாட்கள் கழித்து அந்த ஓட்டுநர் எனக்கு வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பி…

Read more

FLASH: புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் புதிய வருமான வரி சட்ட முன் வடிவை தாக்கல் செய்துள்ளார். அந்த முன் வடிவு ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பப்பட உள்ளது. புதிய மசோதாவில் வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் படியான…

Read more

“மக்கள் வேலைக்கு போக கூட தயாராக இல்லை”… இலவசங்களால் ஒட்டுண்ணிகள் ஆகிறார்கள்… உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி..!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் நகர்ப்புறத்தில் வீடுகள் அல்லாதவர்களுக்கு தங்கும் இடம் உரிமை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.…

Read more

வடிவேலு பாணியில் எடை தூக்கிய இளைஞர்… நூலிலையில் உயிர்தப்பிய சம்பவம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

வெயிட் லிப்டிங் செய்யும் நபர் ஒருவர் ஜிம்மில் சுமார் 165 கிலோ எடையை தூக்க முயற்சி செய்கிறார். முதலில் அவர் வெயிட் லிஃப்டின் செய்யும் எந்திரத்தின் மேல் படுத்தார். அதன் பின் அவரது மனைவி அங்கு வந்து, 160 கிலோ எடையை…

Read more

பச்ச புள்ளைய வச்சு இப்படியா வீடியோ எடுப்பீங்க… கீழ விழுந்தா உயிரே போயிடும்… பெற்ற தாயின் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சமூக வலைதளத்தில் அவ்வபோது சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். அதில் சில வீடியோக்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ஒரு கையில் பிடித்த படி மொட்டை…

Read more

“இதுதான் காதலர் தின சப்பாத்தி”… ரொம்ப சூப்பரா இருக்குதே.. அன்பு கணவருக்காக மனைவியின் ஆசை பரிசு… வீடியோ வைரல்..!!

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக அந்த நாளை கொண்டாடுவார்கள். காதலர்கள் மட்டுமின்றி கணவன் மனைவி ஆகியோரும் காதலர் தினத்தில் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவார்கள். உலகம் முழுவதும் காதலர் தினம்…

Read more

பயங்கர அதிர்ச்சி…! பாத்ரூம் தண்ணீரில் சமைக்கப்பட்ட உணவு… அதுவும் டாக்டர்களுக்காக..? வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் தேசிய அளவிலான மருத்துவ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட  டாக்டர்களுக்கு உணவு தயார் செய்த போது பாத்ரூம் தண்ணீரை…

Read more

“அந்த பெண்களுக்கு கர்ப்பத்தை கலைக்க எல்லா உரிமையும் இருக்கு”… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி வளர்ப்பு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளம் பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர் 19…

Read more

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் காலமானார்… பிரதமர் மோடி இரங்கல்…!!!

அயோத்தி ராமர் கோவிலின் தலைமைச் அர்ச்சகர் ஆச்சாரியா சத்தியந்திர தாஸ் நேற்று காலமானார். இவருக்கு 85 வயது ஆகிறது. மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததை அவருடைய சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது மூளை…

Read more

மக்களவையில் இன்று…. புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!

புதிய வருமான வரி மசோதா 2025 மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். வக்பு திருத்த மசோதா மீதான கூட்டுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

“மகா கும்பமேளாவில் பட்டினி கொடுமையால் இறக்கும் பக்தர்கள்”… பரபரப்பை கிளப்பிய சமாஜ்வாடி… ஹேமமாலினி விளக்கம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி…

Read more

மிதிச்சிருந்தா சட்னி தான்… ஏதோ நல்ல மூடில் இருக்கு போல… காட்டு யானையை சீண்டிப் பார்த்த இளைஞர்… ரூ.25,000 FINE… நல்ல பாடம்..!!!

கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகில் பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் பலவகையான பறவைகள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இந்தப் பூங்காவின் சுற்றுப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப்…

Read more

“கேரட் அல்வாவால் வந்த வினை”… 150 பேர் ஹாஸ்பிட்டலில் அனுமதி… திருமண விழாவில் அரங்கேறிய ஷாக் சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரோபாத்தில் பரித்நகர் கிராமத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  இரவு சைவம் மற்றும் அசைவம் இரண்டு வகையிலும் விருந்துகள் பரிமாறப்பட்டது. இந்த விழாவில் சுமார் 400 பேர் கலந்து கொண்டுள்ளனர்.…

Read more

பதறுதே..! மனைவியை கொன்று விடிய விடிய சடலத்துடன்… கணவன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

திரிபுராவில் வசித்து வருபவர் ஷியாமல் தாசு (40). இவருக்கு ஸ்வப்னா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு ஷியாமல் தாசுக்கும் அவரது மனைவி ஸ்வப்னாவுக்கும் இடையே வழக்கம் போல குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் முற்றியதால்…

Read more

“உன்ன நம்பி தானே வந்தேன்…” தனியறையில் காதலி…. காதலன் சம்மதத்துடன் சீரழித்த நண்பர்…. போலீஸ் அதிரடி….!!

ஆந்திரா மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் அம்ரித் சாய் என்ற பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் ஹுசைன் என்ற மாணவரும் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று ஹுசைன் தனது காதலியிடம்…

Read more

ஆடைகளை கழற்றி சித்திரவதை… கணவரின் கண்முன்னே மனைவியை சீரழித்த கும்பல்… போலீஸ் விசாரணை…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிப்பிட் பகுதியில் 28 வயதுடைய நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி 5 மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கணவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்ததும் இளம்பெண் அவர்களை தடுக்க…

Read more

அரசு கல்லூரியில் ரேகிங்…! ஜூனியர் மாணவர்களை நிர்வாணப்படுத்தி”… சீனியர்கள் செஞ்ச கொடூரம்…!!

கேரளா மாநிலம் கோட்டையம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று உள்ளது.  இந்நிலையில் இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். அதாவது முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை,…

Read more

ஒரு தலை காதலால் வந்த வினை… இளம் பெண்ணுக்கு கத்தி குத்து… வாலிபர் கொடூர செயல்…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நாக்கா பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் பாயல் ஷிண்டே (19). இந்த இளம் பெண்ணை அவரது தாய் வழி உறவினரான கேதர் கணேஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் பாயல் ஷிண்டே வேறொரு நபரை காதலிப்பதாக…

Read more

10-ம் வகுப்பு போதும்… 22,413 காலி பணியிடங்கள்… போஸ்ட் ஆபீஸில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழகத்தில் தபால் நிலையங்களில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன, காலி பணியிடங்களின் விவரங்கள், எப்படி விண்ணப்பிப்பது என்பதை குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் தபால் அலுவலங்களில்…

Read more

நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்…. சிறுமியை துன்புறுத்திய வாலிபர்….. 1 ஆண்டு சிறை தண்டனை…!!

கர்நாடகாவில் உள்ள மங்களூரு மாவட்டத்தில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு செல்லும் போது, ஜூமர் (24) என்ற வாலிபர் பின் தொடர்ந்து உள்ளார். இவர் தொடர்ச்சியாக அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார். இதனால் பயந்து போன…

Read more

இதெல்லாம் தேவையா..? அமைதியாக நின்ற யானையை சீண்டிய நபர்… ஆப்பு வைத்த வனத்துறையினர்…!

யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு யானை நடமாடிக் கொண்டிருந்தது. அந்த யானை யாரையும் துன்புறுத்தாமல் அமைதியாக நின்றது.…

Read more

“இனி எந்த செலவும் இல்ல…” 7 வயது மகனின் தலையை துண்டித்து வீடியோ வெளியிட்ட கொடூரன்…. பரபரப்பு சம்பவம்….!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ஒருவர் தனது 7 வயது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் தனது தந்தையிடம் ஸ்கூல் பீஸ் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவனின்…

Read more

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல…. உயர்நீதிமன்ற கருத்தால் வெடித்த சர்ச்சை…!!

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என கூறியுள்ளது. மேலும் 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் இயற்கைக்கு மாறாக எந்த வகையில் உடலுறவு வைத்தாலும் அது பலாத்காரம் ஆகாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.…

Read more

18 முறை “பளார்” விட்ட தலைமை ஆசிரியர்…. ஷாக்கான ஆசிரியர்… நடந்தது என்ன….? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ராஜேந்திரா பர்மர் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவர் மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இந்த நிலையில் ராஜேந்திர பர்மா மாணவர்களை துஷ்பிரயோகம் செய்து அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து…

Read more

“படுத்து தூங்கினா கால் இடிக்குது”… அதுவே கையை நீட்டினால் சுவர் இடிக்குது… இந்த குட்டி வீட்டுக்கு வாடகை மட்டும் இவ்வளவா..? ரொம்ப ஓவர் தான் பா..!!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல இளைஞர்களுக்கு வீடு தேடுவது மிகவும் கடினமாக உள்ளது. அவ்வாறு வீடு வாடகைக்கு கிடைத்தாலும் அதில் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் இணையதளத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும்…

Read more