“அய்யோ பார்க்கவே பயமா இருக்கேப்பா!” தலைகீழாகப் புரண்டு கிடக்கும் பேருந்து… ஒருவர் பரிதாப பலி, 26 பேர் காயம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

கேரள மாநிலம் குட்டிப்புரம் அருகே நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் அதிவேகமாக வந்த அந்தப் பேருந்து, எதிர்பாராதவிதமாகச் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதித் தலைகீழாகக்…

Read more

“நம்பி வேலைக்கு வச்சா இப்படி பண்ணிட்டாளே!”.. வீட்டிற்கு வந்த முதல் நாளே ஐபோன் அபேஸ்… சிசிடிவியில் சிக்கிய பணிப்பெண்ணின் லீலைகள்…!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மனித நம்பிக்கையை உலுக்குவது போன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது குழந்தையின் பராமரிப்பிற்காக புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண், வேலையில் சேர்ந்த முதல் நாளிலேயே வீட்டில் இருந்த விலைமதிப்பற்ற ஐபோனைத் திருடிச் சென்றுள்ள…

Read more

“2,5 வயதில் ரெண்டு பிள்ளைங்க”.. நைட்டு அப்படி வந்த கணவன்… 8 மாத கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க… போலீசிடம் காட்டிக் கொடுத்த குழந்தை… தூக்கில் போட சொல்லி தந்தை கதறல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம்  பாஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனீப் மன்சூரி. இவருக்கு மது அருந்தும் பழக்கமும், சூதாடும் பழக்கமும் தீவிரமாக இருந்தது. தன் தீய பழக்கங்களுக்காக அவர் தமக்குச் சொந்தமான நிலத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே விற்றுவிட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு…

Read more

திக் திக் நொடிகள்..! பெட்டிக்கடைக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்த டிராக்டர்… பிஞ்சு குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் பகுதியில் மின்கம்பங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மளிகைக் கடைக்குள் புகுந்த விபத்தில் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர். கோமல் (12) மற்றும் கரிமா (6) ஆகிய இரண்டு சிறுமிகளும் அப்பகுதியில் உள்ள ஒரு…

Read more

வெளுத்து வாங்கிய கனமழை..! சாலையில் ஆறாக ஓடிய வெள்ளம்… பைக்கில் சீறி பாய்ந்த நபர்… நொடிப்பொழுதில் எமனை சந்தித்த சம்பவம்… பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விகாஸ்நகர் பகுதிக்கு உட்பட்ட கடாபத்தர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த சாலையை ஒரு நபர் தனது பைக்கில்…

Read more

90 வயசு ஆகிட்டு..! தாயின் பிணத்தை 3 நாட்களாக வீட்டுக்குள் வைத்து பூஜை செய்த மகன்… தினமும் ஈரத்துணியால் துடைத்து வாசனை திரவத்தை ஊற்றி… பேத்தி நேரில் கண்ட அந்த காட்சி… திடுக்.!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதி உள்ளது. இங்கு  கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் சின்னத்தம்மா (90). அதிக வயது முதிர்வு காரணமாகத் தள்ளாடிய அவர், படுத்த படுக்கையாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த…

Read more

“ஒரு வருஷம் தான் ஆகுது”… வேறொருத்தி மீது மோகம்… வீட்டை விட்டுப் போன கர்ப்பிணி.. குழந்தை பிறந்த பின் கணவன் அனுப்பிய ஆடியோ… 6 மாத பச்சிளம் குழந்தை கண் முன்னே வீடியோ காலில் உயிரை விட்ட தாய்…!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே அருகில், கணவனின் கள்ளத்தொடர்பு தொல்லை தாங்காமல் 7 மாதக் குழந்தையின் கண் முன்னே இளம் தாய் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சானிகா அதாவது கவுடா (24)…

Read more

“யானை கூட்டத்தை விட்டு தனியா போறது ஏன் தெரியுமா?”… காட்டில் நடக்கும் ஒரு விசித்திரம்.. சயின்ஸ் சொல்ற ஆச்சரியமான உண்மை..!!!

உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற ஜிம் கார்பெட் தேசிய பூங்காவிலிருந்து வெளிவந்துள்ள ஒரு வயது முதிர்ந்த ஆண் யானையின் தனித்துவமான நீண்ட யாத்திரை தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பொதுவாகவே பெண் யானைகளும் குட்டிகளும் மட்டுமே ஒரு…

Read more

“4 வருஷமா தனியா தான்!.. வீட்டுக்குள்ள கருகிப்போய் கிடந்த சடலம்!”.. வாடகை வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஐசிஐசிஐ வங்கிப் பணியாளர் உடல்.. திடுக்கிடும் பின்னணி..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இன்டோர் நகரில் அமைந்துள்ள கஜ்ரானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் வாடகை வீட்டில் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்துகிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அதிகாலையிலேயே கண்ட அந்த காட்சி…! ஊரே ஒன்று கூடி நடு நடுங்கி போய் நின்ற நொடி.. தலையில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… விடை தெரியாமல் தவிக்கும் போலீஸ்..!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 26-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், வழக்கம் போல் வயல்வெளிக்குச் சென்ற…

Read more

எனக்கு கல்யாணத்துக்கு ஓகே தான்..! திருமணத்திற்கு சம்மதித்த அடுத்த நாளே வயல்வெளியில் பிணமாக கிடந்த 28 வயது வாலிபர்.. பக்கத்தில் துப்பாக்கி குண்டு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.. நடந்தது என்ன..?

கிராமத்தின் எல்லைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ராகுல் (28) இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை…

Read more

8 மணிக்கு 9 தூக்க மாத்திரை சாப்டா..! அப்ப 3 மணி நேரத்துக்குள்ள எப்படி இதை செய்ய முடியும்…? 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் மாமியார் குடும்பத்தின் வெறி… கணவனுடன் சேர்ந்து சதியா..? பகீர்.!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை (PWD) குடியிருப்பில் வசித்து வந்த பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தொடக்கத்தில் இது சாதாரணத் தற்கொலை வழக்காகப் பார்க்கப்பட்ட போதிலும்,…

Read more

அடப்பாவி..! நடு ரோட்டில் போதை ஓட்டுனரின் அட்டூழியம்… கார் பேனட்டில் 1 கி.மீ தூரம் இழுத்துச் சென்று மரண பயத்தை காட்டிய கொடூரன்… பதைபதைக்க வைக்கும் காணொளி..!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் ஒருவர், மற்றொரு ஓட்டுநர் மீது காரை ஏற்றிப் பாய முற்பட்டதுடன், அவரை காரின் முன்பக்க போனட்டில்  ஏற்றி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும்…

Read more

காதலுக்கு மரியாதையா..? இல்லை பதவி உயர்வா..? ரூ.48 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆன பெண்… இப்ப கணவனுக்காக எடுத்த ஒற்றை முடிவு… இனி ஒரே ஊரில் போஸ்டிங்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பணியாற்றி வந்த பிரபல ஐபிஎஸ் அதிகாரி அஞ்சலி விஸ்வகர்மா, தற்போது தனது கணவருடன் இணைந்து பணியாற்றுவதற்காகச் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பணிமாற்றம் (Cadre Transfer) செய்யப்பட்டுள்ளார். சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் வாழ்க்கையில் இந்த கேடர் மாற்றம் என்பது…

Read more

“என்ன கொடுமை இது! இதுங்க கூட எப்படி வாழ!”.. மழையால் வீடுகளுக்குள் வலம்வரும் பாம்பு, கீறி… ஸ்தம்பித்துப்போன இயல்பு வாழ்க்கை..!!!

குஜராத் மாநிலம் வडोदரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கொட்டித்தீர்க்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்துவரும் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள கிராமத்துத் குளங்கள் மற்றும் நீர்நிலைகள்…

Read more

Breaking: “உயர்மட்டக் குழு ரெடி!”… ஐடி ஜாம்பவான் தலைமையில் தேசிய தேர்வு முகமையை மாற்றியமைக்கத் திட்டம்… மோடி அரசின் அதிரடி மூவ்..!!

தேசிய தேர்வு முகமையின் (NTA) தேர்வுகள் மற்றும் அதன் செயல்முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், மத்திய அரசு ஒரு புதிய உயர்நிலைக் குழுவை அதிரடியாக ஏற்படுத்தியுள்ளது. தேர்வுகளில் தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை விரைந்து செயல்படுத்தவும்…

Read more

“22 வருஷமா ஒரு தோல்வி கூட கிடையாது….!” பிரதமர் மோடியின் செல்லப் பிள்ளையான புது கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி யார் இவர்….??

இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப் பணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியால் கரப்பான்பூச்சி என்று விமர்சிக்கப்பட்டதை தங்களின் அடையாளமாக மாற்றி, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற…

Read more

“15 ஆகஸ்ட் 2026-க்குள் மாற்றம்…. இனி வெயிட்டான சிலிண்டரைத் தூக்கவே தேவையில்லை…. BPCL வெளியிட்ட அதிரடி பாரத்கேஸ் லைட் ஜிப் அறிவிப்பு….!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் பொருட்டு ‘பாரத்கேஸ் லைட் ஜிப்’ என்ற புதிய பிரீமியம் எல்பிஜி சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. வழக்கமான இரும்புச் சிலிண்டர்களுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய காம்போசிட் சிலிண்டர்கள்…

Read more

சிக்கன் பிரியாணி சாப்பிட்டது ஒரு குத்தமா..? “இதுக்காக 3 மாசம் ஜெயிலில் போடுவீங்களா”..? கங்கை நதியில் சாப்பிடக்கூடாதுன்னு எந்த சட்டமும் இல்லை… பகிரங்கமாக சாடிய உச்சநீதிமன்ற நீதிபதி..!

போபாலில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 4-வது நீதிபதி ஜி.பி. சிங் நினைவுச் சொற்பொழிவில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புயான் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தனிநபர் சுதந்திரம், பிணை வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் கருத்துரிமைக்கு சுருங்கி வரும்…

Read more

Breaking: “2028 தேர்தலில் போட்டியிடவில்லை!”… காங்கிரஸ் மூத்த தலைவர் வெளியிட்ட எதிர்பாராத ஷாக் தகவல்… அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய உச்சக்கட்ட அறிவிப்பு..!!!

கர்நாடக மாநில அரசியலில் முன்னணி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வெளியிட்டுள்ள ஒரு எதிர்பாராத அறிவிப்பு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் நடைபெற உள்ள அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், வரும் 2028 ஆம்…

Read more

“நம்ப முடியலை! இந்த வயசுல இவ்வளவு திறமையா?”… எல்லோரையும் வியக்க வைக்கும் சிறுவனின் செயல்… வைரலாகும் கலக்கல் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில குறிப்பிட்ட மனிதர்களின் திறமைகளும் உழைப்பும் மட்டுமே மக்களின் மனதை ஆழமாக ஈர்க்கின்றன. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியாகியுள்ள ஒரு ரீல்ஸ் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.…

Read more

  • July 26, 2026
“அரசியல் சீரழிஞ்சிருச்சு…. இனி தேர்தல்ல நிக்க மாட்டேன்” ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா…. கர்நாடக அரசியலில் பரபரப்பு….!!

“தற்போது அரசியல் மிகவும் சீரழிந்துள்ளதால், வரும் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார். இவரது இந்தத் திடீர் முடிவு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ​இது குறித்துப்…

Read more

  • July 26, 2026
“சிக்கன் பிரியாணிக்காக கைதா?” 14 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்ட கதை…. வெளுத்து வாங்கிய நீதிபதி….!!

​”சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக ஒருவரைக் கைது செய்து ஜாமீன் மறுப்பது போன்ற செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். சாதாரண விஷயங்களைக்கூடக் குற்றமாக மாற்றி, உரிமைகளைப் பறிக்கும் போக்கு தற்காலத்தில்…

Read more

“கற்பனை கூட செய்ய முடியாது! பதிலடி அப்படி இருக்கும்!”… பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் விடுத்த மிரட்டல்… கார்கில் விழாவில் தெறிக்கவிட்ட பாதுகாப்பு அமைச்சர்..!!!!

கார்கில் போர் வெற்றி விழாவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிராகப் பகிரங்கமான மற்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த காலங்களை விட இனி இந்தியாவின்…

Read more

“அடப்பாவி! பிணத்துக்கு 5 நாளா பூஜையா?”.. தாயின் சடலத்தை வீட்டிலேயே வைத்து வினோத சடங்கு செய்த மகன்… உறைந்துபோன கிராம மக்கள்..!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சி தரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன தனது தாயின் உடலை இறுதிச் சடங்கு செய்து தகனம் செய்யாமல், பல நாட்களாகத்…

Read more

“அய்யோ… இப்படி ஒரு மிருகத்தோடவா அந்தப் பொண்ணு வாழ்ந்திருக்கு?!” கொடூரக் கொலையாளியைத் தூக்கில் போடக் கோரி கொதிக்கும் மக்கள்…!

சாரா கில்சன் என்ற பெண், குழந்தை பாலியல் குற்றவாளியான தன் கணவனால் கொடூரமாகக் கொல்லப்படுவதற்கு முன்பு, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கதறித் துடித்த கடைசி நிமிடங்களின் திடுக்கிடும் விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மனிதநேயமற்ற இந்த கொடூரச் சம்பவம்,…

Read more

“அக்கா தங்கச்சி மூணு பேருக்கும் ஒரே புருஷன்”.. இப்ப கடைசி தங்கச்சியால் வெடித்த புது பிரச்சனை… புது மாப்பிள்ளைக்கு வந்த சிக்கல்… அது மட்டும் உண்மைன்னு தெரிஞ்சுச்சு மொத்தமா தூக்கிடுவாங்க…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரே இளைஞரை மூன்று இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுவென்சர் சகோதரிகள் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவிய இந்தத் திருமணத்தில், இளைய சகோதரி சிறுமி (மைனர்)…

Read more

3 பொண்டாட்டி, ஒரு புருஷன்… ஒரே நேரத்தில் நடந்து திருமணம்… ஆனாலும் இவர்தான் என் கணவன்னு ஒருத்தர் கூட உரிமை கொண்டாட முடியாது.. மனைவின்னு சொல்ல கூட தகுதி இல்ல.. ஏன் தெரியுமா..?

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரே இளைஞரை அதாவது கேமராமேன் விகாஸ் என்பவரை மூன்று உடன்பிறந்த சகோதரிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. குழந்தைகள் நலக்குழு இவர்கள் சிறுவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வரும்…

Read more

பெற்றோருக்கு ஒரே ஒரு மகன்…! ஆசை ஆசையா கல்யாணம் பண்ண நினைச்சாங்க… டியூட்டி முடிஞ்சு பைக்கில் போன நர்சிங் வாலிபர்… 10 மீ தூரம் இழுத்துச் சென்று கொடூர மரணம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!!

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள  ஒரு  மேம்பாலம் அருகே நடைபெற்ற ஒரு கோர விபத்தில் நர்சிங் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவில் மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, பைக் மீது பயங்கரமாக மோதியதுடன், பைக்கில் இருந்த இளைஞரை சுமார் 10…

Read more

நடுரோடுன்னு கூட பாக்கலையே… சீருடையில் கை வைத்த பெண்… போலீஸ்காரரையே பொளந்து கட்டிய முக்காடு போட்ட பெண்ணால் பரபரப்பு… வீடியோ வைரலானதால் வெடித்த சர்ச்சை..!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள குஜைனி பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகில் டிராபிக் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருபோலீஸ்  அதிகாரியைப் பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்கில் பெட்ரோல்…

Read more

திக் திக் நொடிகள்..! தடுப்பை மோதி தண்ணீருக்குள் பாய்ந்த கார்… வண்டிக்குள்ளயே 5 பேர் பிணமான கொடூரம்… பதை பதைக்க வைக்கும் காணொளி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர அணையில் பாய்ந்து மூழ்கியதில் காரில் பயணித்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

Read more

ஆசை ஆசையா வாங்குன காரு..! இப்பதான் ஷோரூமில் இருந்து வெளியே எடுத்துட்டு வந்த வேகத்தில் கம்பத்தில் மோதி பயங்கர விபத்து… அப்பளம் போல நொறுங்கிய கார்.. அதிர்ச்சி வீடியோ..!

புதிதாக கார் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மறக்க முடியாத, அளப்பரிய மகிழ்ச்சியைத் தரும் தருணமாகும். ஆனால், அந்த மகிழ்ச்சி சில விநாடிகளிலேயே பேரதிர்ச்சியாக மாறிய ஒரு சம்பவம் இணையதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. ஷோரூமில் இருந்து புத்தம் புதிய…

Read more

FLASH: ஜென்-ஸிக்கு அடிச்ச ஜாக்பாட்.. இனி 21 வயதிலேயே எம்.பி, எம்எல்ஏ தேர்தல்களில் போட்டியிடலாம்…? முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 21 வயதாகக் குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி அதிரடிக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விரைவில் மாநிலச் சட்டமன்றத்தின் சிறப்புச் கூட்டத்தைக் கூட்டி, மத்திய…

Read more

இதுதாங்க ஜென்-ஸி வளர்ச்சி..! ஒரே நாளில் 5000-ல் இருந்து 3.7 லட்சம் பாலோவர்ஸ்… நீட் போராட்டத்தால் instaவில் குவிந்த பாலோவர்ஸ்… இந்திய அளவில் ட்ரெண்டாகும் வாலிபர்..!

டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டரான அபிநவ் பிஷ்ட் (@issac1rl), நீட் போராட்டக் களத்தில் இருந்து அவர் வெளியிட்ட டிக்டாக் பாணி ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளார். ஜென்-இசட் தலைமுறை மாணவர்களின் போராட்டங்களை மிகவும் கலகலப்பான மற்றும்…

Read more

இவரு பாடம் நடத்துறாரா..? “ஹெட் மாஸ்டர் வேற”.. புல் போதையில் நடக்க முடியாமல் பெஞ்சில் படுத்துட்டாரு… நேரில் கண்டதும் ஆடிப்போன பெற்றோர்… பரபரப்பு வீடியோ..!

ஆந்திர மாநிலம பிரபாடு கிராமத்தில் இயங்கி வரும் பழங்குடியினர் நலத்துறை அரசுப் பள்ளியில், மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்த பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்துப் பேசுவதற்காகக் காலை முதலே பெற்றோர்களும் ஊர்ப்…

Read more

“100 பெண்களை பலாத்காரம் 65 வயது டாக்டர்”… செல்போனில் உள்ள அந்தரங்க போட்டோஸ்.. நர்சின் விபரீத பிளான்…? ரூ.2 கோடி மேட்டரால் சிக்கிய சம்பவம்… பதற வைக்கும் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில், பணிபுரிந்த பெண் செவிலியர் ஒருவர் அதே மருத்துவமனையின் 65 வயது மூத்த மருத்துவரை மிரட்டி சுமார் 2 கோடி ரூபாய் வரை பறித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…

Read more

“கையில் அரசியலமைப்பு புத்தகம்… பின்னணியில் நடந்த மாபெரும் திருப்பம்….!” உண்ணாவிரதம் இருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரின் அதிரடி வைரல் பதிவு….!!!

டெல்லியில் மாணவர் அமைப்புகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட தீவிர போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாணவர்களின் நலனுக்காகவும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தொடர் போராட்டங்கள்…

Read more

“மௌனம் கலைந்த பெண், பாய்ந்த ஓட்டுநர்!” பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பேருந்து நடுவே ‘பறக்கும் உதை’ கொடுத்த டிரைவர்..பெங்களூரு பேருந்தில் பயங்கரம்..!!”

பெங்களூருவில் உள்ள வெளிவட்டச் சாலையில் இயக்கப்பட்ட பி.எம்.டி.சி பேருந்தில் பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒருவரை, துணிச்சலான பெண் எதிர்த்துப் போராடியதுடன், பேருந்து ஓட்டுநர் சமயோசிதமாகச் செயல்பட்டு அந்த நபரைத் தيக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

“பொண்ணுங்களை அசிங்கப்படுத்தினா இப்படித்தான் உதை விழும்!” காம கொடூரனுக்குத் தர்மஅடி கொடுத்த பஸ் டிரைவர்… கொந்தளிக்கும் பொதுமக்கள்.. ட்ரெண்டிங் வீடியோ…!

பெங்களூருவில் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரிடம் நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுப்போக்குவரத்து வாகனத்தில் பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அஞ்சும் சூழலில், இந்த அநாகரிகச்…

Read more

வரலாறு திரும்புகிறதா? அன்றும் கேள்வித்தாள் கசிவு, இன்றும்…” மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இளமைக்கால அதிர்ச்சி சம்பவம்..!!”

மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் தர்மேந்திர பிரதான், தனது மாணவப் பருவத்தில் கேள்வித்தாள் கசிவுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் காவல்துறையினரின் தடியடிக்கு ஆளாகி படுகாயமடைந்த வரலாறு தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. மத்திய அமைச்சரவை பொறுப்புகளை ஏற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு, அகில…

Read more

“என் வாழ்க்கையின் மிக மோசமான பயணம்!”.. வழிமாறிச் செல்ல வற்புறுத்தி இளம் பெண்களை நடுவழியில் தவிக்கவிட்ட கொடூரம்.. வைரல் வீடியோ..!!!

உத்திரபிரதேசம் டேராடூன் பகுதியில் நடந்த ஒரு வாகன வாடகைச் சேவை தொடர்பான சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜான்வி சௌத்ரி என்ற இன்ஸ்டாகிராம் உள்ளடக்க உருவாக்குநர் தனது தோழியுடன் இரவு நேரத்தில் ராபிடோ பைக் டாகசியில்…

Read more

“இதென்ன புதுசா இருக்கு!”… காதலன் மீது ரேப் கேஸ்… ஜெயிலுக்குள்ளேயே தாலி கட்டிய காதலி… நீதிமன்றமே இறங்கி வந்து செய்த அற்புதம்..!!!

சத்தீஸ்கர் மாநிலதில் உள்ள மாவட்டத்தில் அமைந்துள்ள  மத்திய சிறைச்சாலையில் இதுவரை எவரும் கண்டிராத மிகவும் விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான ஒரு திருமணம் அரங்கேறியுள்ளது. பாலியல் வன்கொடுமை (பிரிவு 376) குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் சேட்டியா என்ற இளைஞரும், அவர்…

Read more

“அய்யயோ! பார்த்தாலே பதறுது”.. கோயிலுக்கு வந்த பக்தர்களை அலறவிட்ட 10 அடி பிரம்மாண்டப் பாம்பு… ஷாக் சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிசிலா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்மவளையப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தின் அருகே திடீரெனப் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆல்திப் பகுதி மற்றும் கடைகள் நிறைந்த கூட்ட நெரிசலான அந்தப் பகுதியில், சுமார் 10 அடி…

Read more

நெஞ்சே பதறுது..! “எரிந்து கொண்டிருந்த பாட்டியின் பிணம்”.. திடீரென சடலத்தின் மீது பாய்ந்த 30 வயது பேரன்… உடம்பெல்லாம் வெந்து… திக் திக் நொடிகள்..!

மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்டத்தில் உள்ள நவதீப் மயானத்தில் சுற்றியிருந்த அனைவரையும் உறைய வைக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வங்கதேச எல்லைப் பகுதியான கேடே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கிற்காகக்…

Read more

“நீட் கனவு போச்சு… இனி கல்யாணம்தான்!”… கல்வித்துறையைக் கண்டித்து மணமகளாக வந்து மிரட்டிய மாணவி… ஜந்தர் மந்தர் போராட்டத்தில் அரங்கேறிய சுவாரஸ்ய வீடியோ வைரல்..!!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பாரம்பரிய மணமகன் மற்றும் மணப்பெண் அலங்காரத்தில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவர் தற்போது தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிவப்பு நிற லெஹங்கா,…

Read more

வாயில்லா ஜீவனை கூட விடாத காமக்கொடூரன்…! “பசுமாட்ட பதற வைத்த காமூகன்”… பதறிப்போன கிராம மக்கள்.. பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் பெங்களூரின் புறநகர் பகுதியில் விலங்கிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெங்களூர் அருகே உள்ள நெலமங்களா,  பகுதியில் பசு மாடு ஒன்றுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன்…

Read more

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! “ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை”.. வேலை நாள் எத்தனை தெரியுமா..? முழுவிபரம் இதோ..!

நாடு முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வாராந்திர பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி சார்ந்த பணிகளைத் தடையின்றித் திட்டமிடுவதற்கு வசதியாக, ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையிலான அடுத்த வாரத்திற்கான நாள் வாரியான வங்கி விடுமுறை விவரங்கள் வெளியாகியுள்ளன.…

Read more

இப்பதான் புதுசா சேர்ந்தாங்க..! புது டீச்சர் மீது விபரீத ஆசை.. தொடர்ந்து உறவுக்கு அழைத்த கல்லூரி மேலாளர்… தினம் தினம் பாலியல் டார்ச்சர்… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மகளிர் இடைநிலைக் கல்லூரியில் புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கல்லூரி மேலாளர் அரவிந்த் குமார் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வி நிறுவனத்தில் மேலாளரே அதிகாரத்தைப்…

Read more

கொஞ்ச நாள் தான் ஆச்சு..! முதல் மனைவி பிரிஞ்சிட்டாரு… அவுட்ல கேஸ் நடக்கும்போதே வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவு.. கல்யாண மண்டபத்துக்கே போன பொண்டாட்டி.. அடுத்து நடந்த ஷாக் டுவிஸ்ட்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில், முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல், அவருக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவனின் சட்டவிரோதச் செயலை முதல் மனைவி போலீசாரின் உதவியுடன் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண மண்டபத்தில்…

Read more

“ரொம்ப பிரியமானவர் நீங்க இது உங்களுக்கு தான்!”… வாட்ச்மேன் தாத்தாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவிகள்.. வைரலாகும் உருக வைக்கும் வீடியோ..!!!

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் கிரிகோர்ஸ் டென்டல் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள், தங்களது கல்லூரியில் பணிபுரியும் காவலாளிக்குச் செய்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் நெகிழ்ச்சியான காரியம் தற்போது இணையத்தில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. ஜானி செட்டன் என்று அன்போடு அழைக்கப்படும்…

Read more

Other Story