எனக்கு கல்யாணத்துக்கு ஓகே தான்..! திருமணத்திற்கு சம்மதித்த அடுத்த நாளே வயல்வெளியில் பிணமாக கிடந்த 28 வயது வாலிபர்.. பக்கத்தில் துப்பாக்கி குண்டு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.. நடந்தது என்ன..?
கிராமத்தின் எல்லைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ராகுல் (28) இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை…
Read more