“கணவன் மீது சந்தேகம்”… சந்தேகத்தால் பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை… பிரபல ரவுடியின் மனைவிக்கு கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியில் கார்த்தீசன், வள்ளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர் அப்பகுதியில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திசனின் நண்பன் காளியப்பனின் மனைவி சுகன்யாவும், கார்த்திசனுக்கும் பழக்கம்…

Read more

ATM-ஐ உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தில் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. அதே கட்டிடத்தில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளது. இந்த வங்கிக்கு இரவு காவலாளி கிடையாது. இந்நிலையில் கடந்த…

Read more

தொப்பை என நினைத்த பெண்… ஸ்கேன் எடுத்து பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…. 5 வருட பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு….!!

நாகப்பட்டினத்தில் வசிக்கும் ஒரு பெண் அதிக தொப்பை இருந்ததால் வாக்கிங் சென்று தொப்பையை குறைக்க முயன்றார். ஆனால் 5 வருடங்களாக தொப்பை குறையாமல் அப்படியே இருந்தது. இதனால் அந்த பெண் வெளிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” நண்பருடன் சென்ற ராணுவ வீரர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பெரும் சோகம்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் ஏரி மேல் கரையில் பாலகுமாரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் வேலை பார்த்த பாலகுமாரன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதே போல சிங்கப்பூரில் வேலை பார்த்த பாலகுமாரனின் நண்பர் கார்த்தியும் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று…

Read more

10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் உல்லாசம்…. திருமண ஆசை காட்டி மோசடி செய்த காமகொடூரன்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவில் ஜாகிர் உசைன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னையில் வேலை பார்க்கும் பட்டதாரி இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த…

Read more

அதிர்ச்சி…! வீடு இடிந்து விழுந்து 9-ஆம் வகுப்பு மாணவன் பலி…. படுகாயமடைந்த தந்தை, தங்கை மருத்துவமனையில் அனுமதி…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கிறது. தற்போது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அங்கு செம்பியன்மாதேவியில் பகுதியில்…

Read more

பள்ளிக்கூடத்தில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்து மரணம்… அதிர்ச்சியில் மாணவர்கள்..!!

நாகை மாவட்டத்தில் உள்ள வட்டாகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கி.குமார் 57 என்பவர் கணித பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர். இந்நிலையில் இவர் பள்ளி வளாகத்தில் மாரடைப்பு ஏற்படுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் கொடபள்ளி…

Read more

மாணவர்களே..! இன்னைக்கு ஸ்கூலுக்கு போகணும்… விடுமுறை வாபஸ்… சற்று முன் வந்த அறிவிப்பு..!!

தமிழகத்தில் பெங்கல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக நேற்று விடுக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டிற்கான ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது. இதன்…

Read more

இந்த மாவட்டத்தில் ‌இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு…

Read more

ரெட் அலர்ட் எதிரொலி…! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில்…

Read more

“14 வயசு சிறுமியுடன் 38 வயசு தொழிலாளி”… தகாத உறவால் வந்த வினை… ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய விபரீதம்… நடந்தது என்ன..?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 38 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினரின் மகள் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இந்த சிறுமியிடம் தொழிலாளி ஆசை வார்த்தை கூறி தகாத முறையில் பழகி…

Read more

“தவெக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே திடீர் மோதல்”… 3 பேர் காயம்… போலீஸ் பேச்சுவார்த்தை..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கீழ்வேளூர், பெருங்கடம்பனுர் மற்றும் ஓர்குடி ஆகிய கிராமங்களில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் பெருங்கடம்பனுர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்…

Read more

146 வீடுகளையும் இங்கதான் கட்டினோம்… ஆனா இப்ப வந்து பார்த்தா காணல… வடிவேலு பட பாணியில் அரங்கேறிய பலே மோசடி.!!

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 146 வீடுகள் கட்டப்படாமலேயே கணக்கு காட்டி கோடிகணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடந்த…

Read more

2 வயசு குழந்தை.. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார்(45) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவருக்கு பாண்டி மீனா(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு…

Read more

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை… 2 வயது குழந்தை பரிதாப பலி… உயிருக்கு போராடும் தாய்… தவிப்பில் கணவர்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவருடைய மனைவி பாண்டிமீனா மற்றும் 2 வயது குழந்தை…

Read more

  • September 20, 2024
Breaking: தமிழகமே அதிர்ச்சி…‌ ஆதரவற்ற குழந்தைகள் 50 பேருக்கு பாலியல் தொல்லை… மனநல ஆலோசகர் கைது…!!!

கிருஷ்ணகிரியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சிவராமன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்தான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

“கல்யாணம் முடிந்த கையோடு மணமகளிடம் போட்ட டீல்” … பத்திரம் போட்டு எழுதி வாங்கிய மணமகன் நண்பர்கள்… ஏன் தெரியுமா…?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் 100 ரூபாய் பத்திரத்தில் ஒரு வித்தியாசமான ஒப்பந்தத்தை போட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஒப்பந்தத்தில், மணப்பெண் தனது கணவரை நைட் ஷோ…

Read more

மரத்தடியில் துண்டு துண்டாக கிடந்த உடல்… மர்மம் நீங்காமல் விசாரணை..! வேதாரண்யத்தில் பரபரப்பு.!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி நாகம்மாள் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது உடல் மரத்தடியில் துண்டு துண்டாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்குகிறது. இந்த கோவில் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இந்த விழா…

Read more

ஆக.29 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள புனித தேவாலயங்களில் ஒன்று வேளாங்கண்ணி. இந்த கோவில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலக பிரசித்தி பெற்றது ஆகும்‌. இந்த தேவாலயத்தில் வருடம் தோறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில்…

Read more

அடிச்சது போதுமா…? இல்ல இன்னும் அடிக்கவா… வீடியோ காலில் காண்பித்தவரே மாணவன் மீது சரமாரி தாக்குதல்…!!

மயிலாடுதுறையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை சக மாணவனும் மற்றொரு இளைஞரும் சரமாரியாக தாக்கியதுடன் வீடியோ காலில் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் சீருடை அணிந்த மாணவனும் மேலும் சில இளைஞர்களும் சேர்ந்து மாணவனை…

Read more

மின்சார கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடன் சுமை மற்றும் நீண்ட காலமாக குழந்தை இல்லை என்ற காரணத்தால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த தம்பதி ஒருவர் உயர் மின்னழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும்…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது…. தானாக முன் சென்று லிப்ட் கொடுத்த நபர்….பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் என்னும் பகுதியில் 59 வயதான பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் பாப்பா கோவில் அருகே உள்ள தர்காவிற்கு வார வாரம் சென்று வருவார்.  இந்நிலையில் சம்பவ நாளில் தர்காவிற்கு சென்று வீடு திரும்பிய அவர் ஆட்டோவிற்காக…

Read more

காதலியை கரம் பிடிக்கும் வேளையில்… திருமண செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த வாலிபர்…. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பகுதியில் அருள்மணி (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரின் காதல் விவகாரம்…

Read more

காதலித்த 16 வயது சிறுமி… கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்… போலீஸ் அதிரடி…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை உதயகுமார் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் கும்பகோணம் அருகே இருக்கும்…

Read more

தற்கொலை செய்துகொண்ட மகள்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. 2 உயிர்கள் அடுத்தடுத்து போன பரிதாபம்…!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி ராதிகா. மகள் திவ்யா.  திவ்யா 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதியன்று திவ்யா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

ஆவணங்களை சரி பார்க்காமல் விற்கப்பட்ட வாகனம்… பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரி பார்க்காமல் அவசரமாக விற்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்ப தருமாறு கேட்டு பெண் வாடிக்கையாளரை தாக்கிய தனியார் இரு சக்கர வாகனத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள்புரம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

போராட்டத்தின் போது திறந்திருந்த கடை… பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய நபர்கள்… போலீஸ் விசாரணை…!!

நாகையில் போராட்டத்தின் போது கடை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து நேற்று பல்வேறு…

Read more

“ரூ.10,000 லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி”… தட்டி தூக்கிய போலீஸ்…. சிக்கியது எப்படி…?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் சன்னதி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் அகரகடம்பனூர் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை அவருடைய மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய விரும்பியுள்ளார். இதற்காக அவர் அந்த பகுதியைச் சேர்ந்த…

Read more

“திருமணத்திற்கு பிறகும் காதலை மறக்காத சிறுமி”… இரவில் காதலனுடன் தப்பி ஓட்டம்…. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தவசிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் (22) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடந்த மாதம்…

Read more

“சந்தேகத்தால் வந்த வினை”…. காதலனை உயிருடன் எரித்துவிட்டு காதலியும் தீக்குளிப்பு…. பெரும் அதிர்ச்சி…!!

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் (24) என்ற மகன் இருக்கிறார். இவர் பூம்புகார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்  சிந்துஜா (20) என்ற பெண்ணை…

Read more

நாம் தமிழர், திமுகவினரிடையே தள்ளுமுள்ளு…. பெரும் பரபரப்பு…!!!

நாகையில் சீமான் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சீமான் பரப்புரையின் போது, தாரை தப்பட்டை உடன் திமுகவினர் ஊர்வலமாக தங்களது கூட்டணி கட்சியினருடன் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்தால் நாம் தமிழர் கட்சியினர் திமுக…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

பறக்கும் முத்தம் கொடுத்த கணவரை பந்தாடிய மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

நாகை தேவூர் பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி சுதா. இருவரும் சித்த மருத்துவராக உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள் முறையாக விவாகரத்தும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தனது…

Read more

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. பள்ளி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சூரக்காடு தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் தனது உறவினரான எட்டாம் வகுப்பு…

Read more

எஸ்.பி-யுடன் பேசுங்கள்.. தயக்கமோ, அச்சமோ வேண்டாம்… மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அதிரடியாக உத்தரவு…

Read more

கடலில் கவிழ்ந்த படகு…. தண்ணீரில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், முகிலன், கணேசன் ஆகியோர் கோடியகரையில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த 25-ஆம் தேதி கண்ணாடியிழை படையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள்…

Read more

தங்குவதற்கு இடம் கொடுத்த கோவில் ஊழியர்…. கைவரிசை காட்டிய இருவர்…. போலீஸ் அதிரடி…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகினி அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர்.…

Read more

படகு கவிழ்ந்து…. 20 மணி நேரம் கடலில் தத்தளித்த மீனவர்கள்…. மருத்துவமனையில் அனுமதி….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 20 மணி நேரம் நீரில் தத்தளித்த ஐந்து மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நாகூரை சேர்ந்த செந்தில்குமார், முகிலன் உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் கடந்த 25ஆம் தேதி கோடியக்கரை மீன்பிடி தளத்திலிருந்து பைபர்…

Read more

அதிகமான பனிப்பொழிவு… சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு இருந்தது இரண்டு நாட்களாக பணிபுரிவு குறைந்து இருந்தது. ஆனால் இன்று மீண்டும் தரங்கம்பாடி, தில்லையாடி, திருக்கடையூர், சங்கரன் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால்…

Read more

வீடு இடிந்து விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் பலி… அடுத்த சோகம்…!!

நாகை அருகே வீடு இடிந்து விழுந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் இன்று நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவன் அஜீஸ் வீட்டில் இருந்த நிலையில் மழையால் அவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் ஜனவரி 8 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்டம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி நாகை மாவட்டத்தில் ஜனவரி எட்டாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் பொதுமக்கள்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, சாட்டிக்கொடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சாலையில்…

Read more

கடற்கரையோரம் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை….!!

நாகப்பட்டினம் அக்கரைபேட்டை கடற்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை காவலர் அன்பு குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய…

Read more

#BREAKING: புயல் வந்துரும்… ! எல்லாரும் கரைக்கு வாங்க… சற்றுமுன் மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் நாகை மாவட்டம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தென்கிழக்கு வங்க…

Read more

இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

மக்களே உஷார்…! ரூ.50 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான நாராயணசாமி, அவரது மருமகள் தனபால் வேலை வாங்கி தருவதாக கூறி 15-க்கும் மேற்பட்டவர்களிடம் 50 லட்சம்…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்த பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாகனத்தின் சத்தத்தை கேட்டு மிரண்டு போன பசுமாடு நாகூர் கொத்தவச்சாடி அருகே இருக்கும் வணிக வளாக தரைத்தளத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.…

Read more

சமையலறை சுத்தமாக இருக்கிறதா….? நாகை அரசு மருத்துவமனையில் ஆய்வு….!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சமையலறையில் சுகாதாரக் கேடு தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனை சமையல் கூடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி…

Read more