தன் உயிரையும் பொருட்படுத்தல.. தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்… பக்கத்தில் வந்த ரயில்.. ஒரு நொடி கூட யோசிக்காமல் சட்டுனு குதித்து உயிரை காத்த கேட் கீப்பர்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ரயில்வே கேட் பகுதி ஒன்றில், ரயில் வருவதற்காகப் பாதுகாப்பு இரும்புத் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. அந்தச் சமயத்தில், அதிவேகமாக வந்துகொண்டிருந்த ரயிலின் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் நபர் ஒருவர் திடீரென ஓடிவந்து தண்டவாளத்தின் நடுவே…

Read more

15 ஆண்டு கால நட்பு… ஒரே ஒரு நொடி போதை… மது பார்ட்டி தகராறில் கூடவே இருந்து குழிபறித்த நண்பன்… திடுக்கிடும் திருப்பம்…!!!

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியரை குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  அதாவது  கார்த்தி (39) என்பவர்  திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்…

Read more

  • June 18, 2026
அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி! நாகை, மயிலாடுதுறை நிர்வாகிகளுக்குப் பறந்த உத்தரவு.. சத்தமில்லாமல் ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அமைப்புப் பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதற்கட்டமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய…

Read more

“பெத்து வளர்த்தது இதுக்குத்தானா..? இரு மகன்கள் இருந்தும் முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூர கதி..!!!”

மயிலாடுதுறை  அருகே புத்தூர் வாணிய தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் , விவசாயி. இவருடைய மனைவி வள்ளி . இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் இருவரும் வாழ்வாதாரம் தேடி சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் காமராஜ் – வள்ளி தம்பதியினர்…

Read more

  • June 12, 2026
“வேலை தாரோம்னு ஏமாத்தி கூட்டிட்டு வந்து கை விட்டுட்டாங்க” வேளாங்கண்ணியில் தவிர்த்த வட மாநில குடும்பம்…. மீட்ட சிங்கப்பெண் அதிரடி படை…..!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர், நல்ல கூலி வேலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு, வேளாங்கண்ணியில் எந்த வேலையும் கொடுக்கப்படாமல் நடுவழியில் நயவஞ்சகமாக கைவிடப்பட்டுள்ளனர். அன்னிய மாநிலத்திற்கு வந்து, மொழியும்…

Read more

“அரசு எச்சரித்தும் அடங்காத டாஸ்மாக் ஊழியர்கள்!”.. எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்கியதால் விழுந்த அடி.. மயிலாடுதுறையில் அதிரடி கைது..!!!!

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே மிகத் தீவிரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்ற…

Read more

“தளபதி முகத்தை சட்டையில் போட்டது ஒரு குத்தமா?… வாக்கு எண்ணிக்கை மையத்தில் தள்ளுமுள்ளு… தவெக முகவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்…!!!

நாகப்பட்டினத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக முகவர் ஒருவர், அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்யின் முகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்ததால் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், நாகை…

Read more

  • April 21, 2026
“சிஎம்க்கு சொந்தமா கார் இல்லையாமே.!” அன்பளிப்பு அதிமுக-ன்னு எழுதி கார் தருவோம்!” – பரப்புரையில் அதிமுகவின் காளியம்மாள் பேச்சு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை செய்த அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் காளியம்மாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.…

Read more

பழிவாங்க ஏவி விடப்பட்டதா வளர்ப்பு நாய்? கதற கதற கடித்த நாய்.. உள்ளே இருந்து வேடிக்கை பார்த்த குடும்பம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

நாகை மாவட்டத்தில் பவிதா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் பக்கத்து வீட்டுக்காரரான பழனி என்பவரது வளர்ப்பு நாய் ஓடி வந்து கொடூரமாக கடித்தது. தெருவில் நடந்து சென்ற பவிதாவை நாய் விரட்டி கடித்த நிலையில், அவரைக் காப்பாற்ற வந்த அவரது…

Read more

“காப்பாத்தாம வேடிக்கை பார்க்குறீங்களே…!”.. தாய், மகளை குதறிய வளர்ப்பு நாய்… நாகையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாய் ஒன்று தாய் மற்றும் மகளை ஓட ஓட விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மற்றும் அவரது சிறுமி மகள் மீது, அந்த…

Read more

“போக்சோ சட்டத்தில் வழக்கு” தப்ப முடியாது – நாகையில் சிக்கிய சிறுவன்… பின்னணித் தகவல்கள்…!!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே, வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அத்துமீறி நுழைந்து…

Read more

ஒரு ஊசியின் விலை ரூ.9 கோடி..! ஒன்றரை வயது குழந்தையின் உயிரை காக்க போராடும் பெற்றோர்… பார்த்திபன் போட்ட பதிவு.. உதவிக்காக களம் இறங்கிய திரையுலகம்..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஹரிதாஸ் – துர்காதேவி தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனன்யா, ‘தசை நார் வலுவிழப்பு’ எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழந்தையின் சிகிச்சைக்கு சுமார் 9 கோடி ரூபாய் தேவைப்படுவதால், போதிய வசதி…

Read more

“என் புருஷன் நல்லவர் இவங்களால தான் எல்லாமே!”.. 6 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த பெண்.. இன்ஸ்டா வீடியோவால் வெளியான பரபரப்பு பின்னணி…!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவரின் மனைவி காவியா (20). இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தை இருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியையான மாமியார் செந்தமிழ்ச்செல்வி மற்றும் மாமனார் பழனித்துறை ஆகியோர்…

Read more

திமுகவிற்கு செக் வைத்த ஓ.எஸ். மணியன்… அதிமுகவில் இணைந்த ‘அந்த’ முக்கிய புள்ளி யார்?… டெல்டா அரசியலில் திடீர் நிலநடுக்கம்…!!!

நாகை மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, திமுகவின் மூத்த இஸ்லாமிய முகங்களில் ஒருவரான GSB அலிசாஹிப் அக்கட்சியிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப்…

Read more

ஒரே வீட்டில் இரண்டு ஆசிரியர்கள்… அப்பா Vs மகன்.. ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் ஜெயித்தது யார் தெரியுமா?… நெகிழ்ச்சி பின்னணி…!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 55 வயதான பூங்குன்றன் என்பவர் ஏற்கனவே இடைநிலை ஆசிரியராகப்…

Read more

1.5கிலோ தங்கம்… கையில் கிடைத்தவுடன் தெறித்து ஓடிய சிறுவன்.. ரயில் நிலையத்தில் காத்திருந்த போலீஸ் அதிர்ச்சி.. மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகைகளை உருக்கித் தரும் தொழில் செய்து வருபவர் சுஹாஷ். இந்தத் தொழிலில் நம்பிக்கை மிக முக்கியம் என்பதால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை நம்பிக்கையான ஏஜென்ட் மூலம்…

Read more

  • January 14, 2026
நாகையில் த.வெ.க. செய்த மெகா சம்பவம்! மாற்றுக் கட்சிகளில் இருந்து குவியும் கூட்டம்.. 300 பேருக்குச் சால்வை அணிவித்த விஜய் தம்பிகள்: அதிரும் டெல்டா..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். நாகூர் நகரப் பகுதியில் நேற்று முன்தினம் (ஜன. 12) நடைபெற்ற…

Read more

“நடு நடுங்க வைக்கும் குளிர்!”.. அதிகாலையில் குளித்ததால் நேர்ந்த விபரீதம்.. 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.. நாகப்பட்டினத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. வேளாங்கண்ணி அருகேயுள்ள பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் தரணிதரன், தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்காகப் பள்ளியின் அருகிலுள்ள…

Read more

“நெஞ்சேபதறுது!”.. காசு தராத ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்.. துண்டித்த கையை எடுத்துக்கொண்டு ஓட்டம்.. நாகையில் நடந்த கொடூரம்..!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தில் மது போதை ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. மருந்தகம் நடத்தி வரும் இலக்கியா என்பவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதன்ராஜ் என்பவர் காதலித்துத் திருமணம் செய்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், குடிக்கப்…

Read more

  • December 14, 2025
திமுக, அதிமுக, தேமுதிக-வில் இருந்து விலகி..! “சுமார் 500 பேர் கூண்டோடு தவெக-வில் இணைந்தனர்” நாகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

​நாகப்பட்டினம்: 2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தமிழக வெற்றி கழகமும்  மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை முடுக்கிவிட்டுள்ளது. இந்தச் சூழலில்,…

Read more

ஆன்லைன் காதலில் ஒரு பகீர் ட்விஸ்ட்…. நகையுடன் தப்பியோடிய இன்ஸ்டாகிராம் காதலன்…. ஏமாந்த கல்லூரி மாணவி….!!

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாகச் சென்னையைச் சேர்ந்த இளவரசன் (வயது 29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த ஆன்லைன் நட்பு, வெகு விரைவில் காதலாக மாறியதால், இருவரும் செல்போனில்…

Read more

  • November 28, 2025
Breaking : புயல் அபாயம்: 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கடலூர், நாகை உட்பட கனமழை எச்சரிக்கை..!!!

​புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை , புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட  மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் தட்பவெப்பநிலை சீர்குலைவு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், திருவாரூர் மாவட்டத்தைத் தொடர்ந்து,…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 17, 2025
பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை! காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நாகையில் மிக கனமழை; மாவட்ட நிர்வாகம் அதிரடி!

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை மாவட்டத்தில் இன்று (நவ. 17) மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்ததால், மாவட்டத்தின் பல பள்ளிக் கட்டட வளாகங்களில் மழைநீர்…

Read more

  • November 12, 2025
வெளுக்க போகும் கனமழை… இந்த 8 மாவட்டங்களுக்கு நவம்பர் 17 அன்று உஷார்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கியத் தகவல்!

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.12) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, டெல்டா மற்றும்…

Read more

  • November 9, 2025
திடீர் திருப்பம்… வி.ஏ.ஓ. மர்ம மரணம்! – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்: கொன்றது இரண்டு திருநங்கைகளா? வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

நாகப்பட்டினம் மாவட்டம் வாழைக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் (வயது 37) என்பவர், நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாகப்  பணியாற்றி வந்தார். திருமணமாகி ஒரு மகன் இருக்கும் இவருக்கு, கடந்த ஆண்டு லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு,…

Read more

  • October 31, 2025
டெல்டாவில்_ஈபிஎஸ்_வியூகம்: அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி! அரசியல் களத்தில் அடுத்த பரபரப்பு..!!

2021ஆம் ஆண்டுத் தேர்தலில் டெல்டா பகுதியில் இழந்த வெற்றியை, வரவிருக்கும் தேர்தல்களில் மீண்டும் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் நபராகச் சென்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Read more

  • October 23, 2025
EPS வாறாராம்….. அடுத்த நொடி நடந்த சம்பவம்…. EPS வந்தா தான் வேலை நடக்குமா…? அதிமுக IT Wing கேள்வி…!!

நாகை மாவட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வருகை தருவதாக தகவல் வந்ததும் திடீரென கொள்முதல் பணிகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை நெல் மூட்டைகள் குவிந்து கிடந்த நிலையிலிருந்து, திடீர் சுத்திகரிப்பு,…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 21, 2025
Breaking: திருவாரூர், தஞ்சாவூர்,மயிலாடுதுறை ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை தொடரும் அபாயம்…

Read more

தீமிதிக்க தயங்கி நின்ற பெண்…! “தூக்கிக் கொண்டு தீக்குழியில் இறங்கிய முதியவர்”… அடுத்து நடந்த பயங்கரம்… பகீர் வீடியோ…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் ஒரு பெண் தீ மிதிக்க தயங்கி நின்ற நிலையில் அந்தப் பெண்ணை முதியவர் ஒருவர் தூக்கிக்கொண்டு அங்கிருந்து…

Read more

  • September 26, 2025
தொடரும் அதிரடி..! மயிலாடுதுறையில் ஆட்டத்தை தொடங்கிய திமுக..! “மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்”… சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக கட்சியின் முக்கிய முகமாகக் கருதப்பட்ட சீர்காழி நகர்மன்ற செயலாளராக செயல்பட்ட ஜெ. பாலகிருஷ்ணன், தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவருடன் சீர்காழி நகர துணை செயலாளர் பரணிதரன் மற்றும் நகர்மன்ற…

Read more

FLASH: நாகையில் நடிகர் விஜய் சொன்னது எல்லாமே பொய்…! லிஸ்ட் போட்டு விளக்கம் கொடுத்த தமிழக அரசு…!!!

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், தமிழக  வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறிய அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி மற்றும் காவல்துறை நிபந்தனைகள் குறித்து வெளியிட்ட கருத்துகள் தவறானவை என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் விளக்கம்…

Read more

“நெல் கொள்முதலில் கமிஷன்”… விஜயின் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட திமுக எம்எல்ஏ… அப்போ விவசாயிகளிடம் பணம் வாங்குவது உண்மையா..? பரபரப்பு தகவல்..!!!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது இரண்டாவது கட்ட பிரசாரத்தின் போது, திருவாரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகளின் அவலங்களை எடுத்துரைத்தார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 கமிஷன் வாங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். “ஒரு டன்னுக்கு…

Read more

நடிகர் விஜய் பிரச்சாரத்தில் திடீரென கதறி அழுத பெண்..! “4 சவரன் தங்க சங்கிலி போச்சு”… கூட்டத்தில் வாலிபருக்கு தர்ம அடி… நாகையில் பரபரப்பு..!!!

நாகை மாவட்டத்தில் நேற்று  நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பெரும் வரவேற்புடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் அவரை காணும் ஆர்வத்தில் திரண்டிருந்தனர். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக ஒரு பரபரப்பு  நிலையை உருவாக்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள்,…

Read more

விஜயின் குற்றச்சாட்டுக்கு சவால் – “உண்மையை நேரில் பாருங்கள்” என கடும் பதில் அளித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்…!!!

நாகையில் பிரசாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், “நாகை அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை” எனக் கூறி, திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவரது இந்த குற்றச்சாட்டு, சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. விஜய்…

Read more

தவெக தேர்தல் பரப்புரை…கூட்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு… இளைஞரை அடித்து உதைத்த தொண்டர்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பரபரப்பு மிகுந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சியில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது த.வெ.க. தொண்டர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். ஒரு பெண்ணின்…

Read more

  • September 20, 2025
“விஜய் வருகைக்கு முன் திமுக திடீர் போஸ்டர் தாக்குதல்” சுவரொட்டிகளில் களமிறங்கிய போட்டி..! நாகை, திருவாரூரில் அரசியல் பரபரப்பு..!!!!

தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் இன்று (செப்.20) திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். வருகையை முன்னிட்டு இரு மாவட்டங்களிலும் திமுகவின் சார்பில் பரபரப்பான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, “நாம் செய்து முடித்தோம்” எனும் வகையில்,…

Read more

  • September 20, 2025
“திடீரென” விஜய் பரப்புரை கூட்டத்தில் புகுந்த ஆம்புலன்ஸ்… தவெக தொண்டர்கள் செய்த காரியம்.. சற்று நேரத்தில் பரபரப்பு..!!!

நாகை: தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய், நாகையில் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்பே திரண்டிருந்தனர். பரப்புரை இடத்தை  அணுக முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் பெரிதாக இருந்த…

Read more

  • September 20, 2025
திடீர் டுவிஸ்ட்..! ” விஜய்யின் தவெகவில் இணைய போகும் முக்கிய புள்ளி.?” நாகையில் பரபரப்பான அரசியல் சூழல்..!!!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் முக்கிய உறுப்பினரான காளியம்மாள், அந்தக் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியதற்குப் பின்னர், அடுத்ததாக அவர் எந்த கட்சியில் இணைகிறார் என்பது குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை 11…

Read more

  • August 28, 2025
Breaking: நாளை இங்கெல்லாம் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பெருவிழா, நாளை (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. திருவிழா செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும்…

Read more

  • August 23, 2025
தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 8 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… மதியவேளை வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில், வரும் 25ஆம் தேதி ஒடிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில்…

Read more

இதெல்லாம் தேவையா நமக்கு?…. அமைதியா ஊரிலேயே இருந்திருக்கலாம்… திடீரென வந்த சுனாமி… அலறி அடித்து ஓடிய மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கடந்த 2004 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் சுனாமி வந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தெருவில் கடல் நீர் வெள்ளம் போல் சென்று கொண்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த காவல் அதிகாரி ஒருவர்…

Read more

  • July 28, 2025
Breaking: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… தமிழகத்தில் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பெரிதளவில் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில்,…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகள் பறிப்பு… நாகையில் பரபரப்பு…!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அகமது நாச்சியார் (வயது 66). இவர் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம்  இரவில் அவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது…

Read more

கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து 4-ம் ஆண்டு படிக்கும் மாணவன் தற்கொலை… காரணம் என்ன?… போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோயில் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சபரீஷ்வரன்(23) என்ற மாணவன் பிசியோதெரபி பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபரீஸ்வரன் வகுப்பறையில் இருந்த போது திடீரென…

Read more

“150 kg எடை”… கடற்கரையில் ஒதுங்கிய மிகப்பெரிய டால்பின்… இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீன்பிடி சீசன் காலம் தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை ஓரங்களில் டால்பின் மீன்கள் அதிக அளவில் காணப்படும். இவை பொதுவாக கடலின் ஆழமான பகுதிகளில்…

Read more

ஏழு கடல் தாண்டி பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த நாகை வாலிபர்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்….!!

நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் பகுதியை சேர்ந்தவர் அகிலரசன். இவர் பொறியியல் படிப்பை முடித்த நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கேத்தியா ஜெட் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணும், அகிலரசனும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர் . இவர்களுக்கு இடையேயான…

Read more

“12 நாளாக தாயின் பிணத்துடன் வாழ்ந்த மகன்கள்”… துர்நாற்றம் தாங்க முடியாமல் பிணத்தை காட்டில் வீசிய அதிர்ச்சி… கண் கலங்க வைக்கும் காரணம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் கப்பட்டினம் அருகே, சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், சடலமாக இருந்தவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என்பதும், அவரது இரு மகன்கள் தாயை அடக்கம் செய்ய முடியாமல்…

Read more

“15,000 கேட்டாங்க… 10,000ல ஓகே சொன்னாங்க”… பட்டா ஏறணும்னா லஞ்சம் கட்டணமா? தாசில்தார்-ஐ சிக்கவைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் (59) என்பவர், தனது தாயின் பெயரில் உள்ள நிலத்தை நத்தம் பட்டா கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என விரும்பினார். இதற்காக, அவர் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் உள்ள…

Read more

Other Story