சீர்வரிசை எடுத்து சென்ற உறவினர்கள்…. கார் மோதி பெண் பலி;5 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிங்கனோடை மெயின் ரோடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு நேற்று…

பிரபல கோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர்…. சிறப்பாக தொடங்கிய பணி…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முகலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மார்க்க சகாய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர்…

அடுத்தடுத்து 4 நாட்களில்…. தாத்தா, தந்தை, மகன் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் வேடர்காடு பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த…

நிதி நிறுவனம் நடத்தி ரூ. 8 கோடி மோசடி…. 9 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுச்சேரி சுல்தான்பேட்டையில் வசிக்கும் முகமது அலி என்பவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அந்த…

பாழடைந்த கட்டிடத்தில் தொங்கிய சிறுமியின் உடல்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை அருகே 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு…

அரச-வேம்பு மரங்களுக்கு திருமணம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு சிந்தாமணி காடு பகுதியில் வேம்படி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு…

மரத்தின் மீது மோதிய பேருந்து…. பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து….!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி…

குடிபோதையில் பயணிகளிடம் ரகளை…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

நாகப்பட்ட மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் கோடீஸ்வரன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கோடீஸ்வரன் நாகை…

மாணவியிடம் பேசியதை கண்டித்த பெற்றோர்…. 16 வயது சிறுவன் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கருப்பம்புலம் மேலக்காடு எம்.ஜி.ஆர் நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய தீபக் என்ற மகன்…

டியூசன் எடுக்கிறீர்களா? என கேட்ட வாலிபர்கள்…. பெண்ணின் தலை முடியை இழுத்து தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் சன்னதி தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகினி என்ற மனைவி உள்ளார். இதே…

14 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவி…. நேரில் அழைத்து பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இவர் தூத்துக்குடி…

2,200 கிலோ மீட்டர் தூரம்…. சைக்கிள் பயணத்தை தொடங்கிய இன்ஜினியரிங் மாணவர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆரிய நாட்டுத் தெருவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான ஹரிஹர மாதவன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் புவி…

தமிழகத்தில் நாளை(ஜூலை 5) இந்த மாவட்டத்தில் ஸ்கூல், காலேஜ் லீவு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில்…

ஹேர் கிளிப்பை விழுங்கிய 3 வயது குழந்தை… 10 நிமிடத்தில் மருத்துவர்கள் செய்த வியக்க வைக்கும் செயல்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் கீதா தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மூன்று வயது…

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்… கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி…

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்… 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு…!!!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரத்தின் சார்பாக நிதி ஆர்கே நிகர் என்னும் பெயரில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான…

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின நிகழ்ச்சி… கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாப்பா கோவிலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சார் ஹை டெக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாகை மாவட்ட…

வாய்க்கால்களை மண் கொண்டு அடைத்த சிபிசிஎல் அதிகாரிகள்… விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக ரூ.31…

ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்… கலந்து கொண்ட போலீசார்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராகவும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் மாவட்ட காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு…

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள்… பெரும் பரபரப்பு…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்  கூட்டத்திற்கு தலைமை தாங்கி…

அபி முக்திஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சி புழுதிக்குடியில் ஆனந்தவல்லி அம்பிகா சமேத அபி முக்தீஸ்வரர் சாமி கோவில் அமைந்துள்ளது.…

வனதுர்க்கை அம்மன் கோவில் குடமுழக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் பழமை வாய்ந்த வனதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழக்கு…

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்.. பதாகைகளை ஏந்தி சென்ற மாணவர்கள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சார்பாக போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட…

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு…

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்… 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்,…

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேர பணியில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பகுதியில் உள்ள தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் திட்டச்சேரி, ஏனங்குடி, திருக்கண்ணபுரம், கணபதிபுரம்,…

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது என திருச்சி மண்டல முதன்மையான…

பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்ய வேண்டும்… பொதுமக்களை திரட்டி போராட்டம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகர செயலாளர் வெங்கடேசன் வாலிபர் சங்கம் மாவட்ட பொருள்…

மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு…. குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாய்மேட்டை அடுத்த வண்டுவஞ்சேரி வண்டுரை மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.…

ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!

நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் 2023 –…

எஸ் டி பி ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா… கலந்து கொண்ட நிர்வாகிகள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரியில் ஐந்து இடங்களில் எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி…

பொற்கிழி வழங்கும் விழா… இன்று நாகை வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!!!!?

தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் நடைபெறும் திமுக மூத்த முன்னோடிகளுக்கும் பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொற்கிழி…

சிறப்பு கிராம சபை கூட்டம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் நரிமண ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023 – 2024 திட்டத்தின்…

ரேஷன் கடை பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர்…

பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பணித்திறன்…

நமக்கு நாமே திட்டத்தில் அடிப்படை வசதிகள்… வெளியான அறிவிப்பு…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களின் பங்குத்தொகை கொண்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக…

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய மோட்டார் பறிமுதல்… பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி நடவடிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைநியாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் அனுமதியில்லாமல் மோட்டார் வைத்து குடிநீர் பைப்புகளில் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது…

சுகாதார ஆய்வாளர்கள்- அலுவலர்கள் சங்க கூட்டம்…. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்குமார்…

குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு, கோடியக்கரை பகுதி ஊராட்சிகளில் 8,000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளில் ரூ.220…

காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்… பெரும் பரபரப்பு…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மருத்துவத் தெருவில் கணேசன் என்பவரது மனைவி அமுதா வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின்…

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்… உறுதிமொழி ஏற்பு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல்ஒன்றியம் உத்தம சோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட…

ஜமாபந்தி நிகழ்ச்சி… 16 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய கலெக்டர்…!!!!!

கடந்த மே மாதம் 30ஆம் தேதியிலிருந்து நேற்று வரை நாகை மாவட்ட தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று…

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு… கலெக்டர் தகவல்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்  செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டம் நாகை செம்போடை,…

50% சதவீத மானியத்தில் புல்நறுக்கும் கருவிகள்… கலெக்டர் வெளியிட்ட தகவல்….!!!!

நாகை மாவட்ட கலெக்டர் ஜானி ஜாம் வர்கீஸ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் தமிழக அரசு…

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்… மருந்து மாத்திரை வழங்கிய பரிசோதனை குழுவினர்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகராட்சியில் தூய்மை இயக்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் புகழேந்தி…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… 180 மனுக்கள் பெறப்பட்டது…!!!!!

நாகை மாவட்டத்தில்  கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த…

அரசு பள்ளிகளில் கட்டுமான பணிகள்.. திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் இருக்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை…

பொது விநியோக திட்ட மக்கள் தொடர்பு முகாம்… 20 மனுக்கள் பெறப்பட்டது..!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உணவுப்பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக பொதுவிநியோக திட்ட மக்கள் தொடர்பு உலகம் தாலுகா அலுவலகங்களில்…

தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் இருந்து கரூர் வழியாக அரசு பேருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருச்சி- கரூர்…

வேலை வாய்ப்பு முகாம்… 75 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின்…