“கணவன் மீது சந்தேகம்”… சந்தேகத்தால் பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை… பிரபல ரவுடியின் மனைவிக்கு கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு.!
நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியில் கார்த்தீசன், வள்ளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர் அப்பகுதியில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திசனின் நண்பன் காளியப்பனின் மனைவி சுகன்யாவும், கார்த்திசனுக்கும் பழக்கம்…
Read more