“மாடுகள் இல்லாததால் நாங்களே மாடுகள் ஆனோம்… 75-வயது விவசாயி, மனைவி உழவனாக நின்ற கண்ணீர் வீடியோ!”

மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டம் ஹாடோல்தி கிராமத்தில் இருந்து மனதை பதறவைக்கும் சோகமான ஒரு காட்சி வெளியாகியுள்ளது. வயதான விவசாய தம்பதியர் ஒருவர், மாடுகள்  கிடைக்கவில்லையென்ற காரணத்தால் தாங்களேமாடுகளாக மாறி, விளை நிலத்தில் உழுது விதைத்திருக்கிறார்கள். 75 வயதான அம்பதாஸ் பவார்…

Read more

  • July 1, 2025
“அரசே தன் குடிமகனைக் கொன்றதா? “44 காயங்கள்… நீதிபதிகள் கடுமையான விமர்சனம்..!!”

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம் தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜூலை 1) முக்கியமான திருப்பத்தை எடுத்துள்ளது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் மரியா…

Read more

“ ஒரு பயங்கரவாதிக்கும் மன்னிப்பு இல்லை! இந்தியா தயக்கம் இன்றி பதிலடி கொடுக்கும் – ஜெய்சங்கரின் தீவிர எச்சரிக்கை!”

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு இனி மேலும் கடுமையாக இருக்கும் என்று மத்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் இந்த தகவலை கூறியுள்ளார். பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்…

Read more

  • July 1, 2025
“‘அம்மா, என்னால் தாங்க முடியல…’ – நான்கே நாளில் நொறுங்கிய திருமண வாழ்க்கை! திருவள்ளூரை பரிதாபத்தில் ஆழ்த்திய சோக மரணம்!”

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, திருமணமாகி நான்கு நாட்களே கடந்த நிலையில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், போலீசார் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொன்னேரியை சேர்ந்த 23…

Read more

“வெளிநாட்டிலிருந்தே திட்டம்: கணவனை தூக்கத்தில் கொன்ற மனைவி… திருப்பத்தூரை அதிர வைத்த சம்பவம்..!!”

திருப்பத்தூர் மாவட்டம் நாயகின்செருவு கவரன்பட்டத்தைச் சேர்ந்த விஜயன் (வயது 29), கூலி தொழிலாளியாகக் கடினமாக உழைத்துவருபவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு மூன்று வயது குழந்தை உள்ள நிலையில், கடந்த மார்ச் 18-ம்…

Read more

  • July 1, 2025
“ஒரே நிமிஷத்தில் 37 உயிர்கள்… உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது! சோகத்தில் கரையும் குடும்பங்கள் – சித்திபேட்டில் ரசாயன ஆலையிலே பேரதிர்ச்சி..!!!”

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதில் பெரும் சோக நிலை உருவாகியுள்ளது. இவ்விபத்து நேற்று ஏற்பட்டது. தொழிற்சாலையில் உள்ள ஒரு…

Read more

“அணு ஆயுதத்தால் விளையும் பேரழிவு”… உலக வல்லரசு நாடுகள் ஈரானை எதிர்த்து ஒருமனதாக உறுதிமொழி..!!

அணு ஆயுதங்களை ஈரான் ஒருபோதும் வைத்திருக்க முடியாது என ‘ஜி-7’ நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த வல்லரசுகளின் கூட்டமைப்பான ஜி-7, வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் பின் வெளியிட்ட…

Read more

“இதுதாங்க நம்ம நாடு”..!! நடக்க முடியாதவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்த இந்தியா… என்றென்றும் நன்றியுடன் ஆப்கானிஸ்தான் மக்கள்…!!!!

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரும் பயங்கரவாத தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த நாட்டில் கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் முக்கியமான உதவியொன்றை வழங்கியுள்ளது. அதன் பகுதியாக, ஆப்கனிஸ்தானின் தலைநகரான காபூலில் ‘ஜெய்பூர் ஃபுட்’…

Read more

Breaking: தமிழகத்தின் மின் கட்டணம் உயர்வு… எவ்வளவு தெரியுமா..? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விகிதங்கள்  (ஜூலை 01) முதல் அமலுக்கு வருவதாக மின்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் செயல்பட்டு வரும் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதம் வரை…

Read more

“56,000 உயிர்கள் அழிந்த பிறகு… அமைதி கண்ணீரா? அப்பாவிகள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் – டிரம்ப் எச்சரிக்கை, நெதன்யாகுவின் ஆலோசகர் அமெரிக்க பயணம்..!!”

காஸா பகுதியில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலுக்கு முடிவுகாண, அமைதிப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும் என அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் துரிதம் ஏற்பட்டுள்ளதாகத்…

Read more

  • June 30, 2025
Breaking : அதிர்ச்சி..! திடீரென தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு… 10 பேர் உயிரிழப்பு.! 20க்கும் மேற்பட்டோர் காயம்… தெலுங்கானாவில் பரபரப்பு.!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் பாஷா மேலாராம் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள சீகாச்சி கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்று காலை ஒரு பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. தொழிற்சாலையின் உலையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றியது. இந்த அதிர்ச்சி…

Read more

“உலக முஸ்லிம்கள் எழ வேண்டும்..!!… டிரம்பும் நெதன்யாகுவும் கடவுளின் எதிரிகள்? ஈரானிய மதகுருவின் ஃபத்வா அதிர்ச்சி!”

ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுரு கிராண்ட் அயதுல்லா நசீர் மகரிம் ஷிராசி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலைவர்களுக்கு எதிராக கடும் ‘ஃபத்வா’ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த ஃபத்வாவில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

“சிசிடிவி போதுமா? நெல்லை போலீசார் அதிர்ச்சியை நம்பிக்கையாக்கினார்கள் – 4 மணி நேரத்தில் திருடனை மடக்கி அதிரடி..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதனைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் வேகமான நடவடிக்கை பாராட்டையும் பெற்றுள்ளது. சாலையில் நடந்து சென்ற 59 வயதான ஆஷா என்ற மூதாட்டியிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…

Read more

“மின் கட்டணம் உயருது னு யாரு சொன்னாங்க? உங்களைப் பாதிக்குமா? முழு விளக்கம் இதோ..!!”

மின்சாரம் தொடர்பாக வீதி மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மறுத்து, வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு. சிவசங்கர் தெளிவுபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

Read more

  • June 30, 2025
“ஈரானை சாய்த்த ‘மிட்நைட் ஹாமர் “… அணு உலைக்குள் வெண்ணெய் போல ஊடுருவியது– டிரம்ப் உடைத்த ரகசிய ராணுவ தகவல்..!!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஈரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட போர் சூழலில், ஈரானை எச்சரித்த அமெரிக்கா, ‘ஆபரேஷன் மிட்நைட் ஹாமர்’ என்ற ரகசிய நடவடிக்கையின் கீழ்,…

Read more

“அரசு பள்ளி சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது”… ஏழை குழந்தைகளின் உணவில் இவ்வளவு அலட்சியமா..? திமுக ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது.. வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்…!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு மற்றும் பொது உணவுத் திட்டங்களில் கடுமையான அலட்சியம் காணப்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுவைத்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசை நேரடியாகக் திட்டங்களில்…

Read more

“தானாகவே வீடியோ எடுக்கும் செல்போன்”… ரகசியமாக ரசித்துப் பார்க்கும் சாமியாரின் மன்மத லீலைகள்… சூடானதால் தெரிந்த உண்மை… இப்படி ஒரு சம்பவமா…?

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. தெய்வீக சக்திகள் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி வந்த போலி சாமியார் ஒருவர், பல்வேறு மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கிடையே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிரசாத்…

Read more

  • June 30, 2025
“இந்தியாவில் யார் ஆளவேண்டும் என்பதில் இபிஎஸ் இப்படி செய்திருந்தால் ஓகே”… ஆனால்… அதிமுகவுக்கு இது தேவையில்லாத சுமை… சீமான் சுளீர்..!!!!

சீமான் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் வைத்துள்ள கூட்டணியை பற்றி பதிலளிக்கும்போது, “அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியைப் பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை. அவர்கள் முடிவெடுத்து சேர்ந்திருக்கிறார்கள்,” என்றார்.…

Read more

  • June 30, 2025
“இனி பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இப்படித்தான் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்”… புதிய ரூல்ஸ்… மத்திய அரசு அதிரடி..!!!

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 (RBD Act) இன் 2023 திருத்தத்தின் அடிப்படையில், குழந்தைகள் பிறக்கும் போதே உடனடியாகப் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 1, 2023 முதல் நாடு முழுவதும்…

Read more

  • June 29, 2025
Breaking: “மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு”… ஹிந்தி கற்பிக்கப்படும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது ஆளும் பாஜக அரசு….!!!

மகாராஷ்டிராவில் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்கும் திட்டம் தொடர்பான இரு அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் அறிவித்துள்ளார். இந்த முடிவு, மாநில அமைச்சரவை கூட்டத்தில் 2025 ஜூன் 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தேசிய கல்விக்…

Read more

“பாகிஸ்தானின் நம்பமுடியாத குற்றச்சாட்டு..!! வெடிபொருள் வாகனத்துடன் மோதிய தற்கொலை படை – 13 ராணுவ வீரர்கள் பலி! இந்திய வெளியுறவுத்துறை கடும் பதிலடி..!!”

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலம், வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 28) நடந்த கொடூரமான தாக்குதலில், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை தற்கொலைபடை தீவிரவாதி  பாகிஸ்தான் ராணுவ வாகனத் தொடரணியின் மீது மோதியதால் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

Read more

  • June 28, 2025
காதலன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த காதலி..!! ஒரு யூ-டர்ன்… ஒரு தவறு… ஒரு உயிரை பறித்தது..!! காதலன் கதறி அழுத சோகம்..!!

சென்னை வண்டலூரில் யூ-டர்ன் செய்யும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த 23 வயதுடைய இளம்பெண், ஹெல்மெட் அணியாமையால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து அவரது காதலன் கண்…

Read more

  • June 28, 2025
பதறும் சம்பவம்..!! பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தவர்களை நேராக மோதிய 17 வயது மாணவன் ஓட்டிய டிராக்டர்..! முதியவர் உயிரிழப்பு – ஒருவருக்கு தீவிர சிகிச்சை..!!

ஓசூர் அருகே அஞ்சட்டியில் அதிர்ச்சியூட்டும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அரசு விதிமுறைகளை மீறி, தகுதி இல்லாத 17 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர், சாலையோரம் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த இருவரை மோதியதில், ஒருவர் உயிரிழந்தும், மேலும் ஒருவர் பலத்த  காயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

“அவர் உயிருடன் இருப்பதற்கே நான் தான் காரணம்!” நன்றியற்ற கமேனி… டிரம்ப் சூடான குற்றச்சாட்டு..!!

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போருக்கு இடைவேளையாக,  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டி தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை நான் படுகொலையிலிருந்து காப்பாற்றினேன். ஆனால் அவர் நன்றியில்லாமல் செயல்படுகிறார்” என…

Read more

  • June 27, 2025
“அரசு வேலைக்காக தாயின் உயிரையே பலியாக்கினார்?… மகனின் மோசடி திட்டம் அம்பலம்!”

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் ஒரு மகன் தனது தாயின் மரணத்தைப் போலியாக சான்றிட முயன்று அரசு வேலை பெற முயன்ற பரபரப்பான சம்பவம் தற்போது பெரும் விவாதத்துக்கு இடமாகியுள்ளது. 8வது பட்டாலியனில் சமையல்காரராக பணியாற்றிய சந்திரா தேவி என்ற பெண் உடல்நிலை…

Read more

  • June 27, 2025
“நடிகர் கிருஷ்ணா கைதானது தொடக்கமா? ‘கோட் வேர்ட்’ மூலம் போதைப்பொருள்… ‘அடுத்தது யார்?’ என்ற பயத்தில் பதறும் தமிழ்சினிமா!”

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தினரால், நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்ச் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்களில் “கோட் வேர்ட்” பயன்படுத்தி கொகைன் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கோட்வேர்டை வைத்து, பெங்களூரைச்…

Read more

  • June 27, 2025
ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரி அல்ல – இந்திய ஒற்றுமைக்காக பாஜக செயல்!” – அமித்ஷா அதிரடி பேச்சு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரி அல்ல. அது அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் நண்பன்” என வலியுறுத்தியுள்ளார். அலுவல் மொழித்துறை பொன்விழா விழாவில் பங்கேற்ற அவர், “மொழிகள் நாட்டை ஒருமித்து கட்டும் ஒரு பிணைப்பு பாலம்”…

Read more

பயத்தின் உச்சம்..! வழிகாட்ட வேண்டிய இடத்தில் ஏற்பட்ட பயம் – 11 வயது சிறுவனின் தவறான முடிவால் திண்டுக்கலில் அதிர்ச்சி!”

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரது 11 வயது மகன் முனீஸ்வரன், வத்தலகுண்டில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவன், பள்ளி…

Read more

  • June 27, 2025
TNPSC சான்றிதழ், அரசு அடையாள அட்டை எல்லாம் போலி!… திருமணத்திற்கு பிறகு தான் நிஜம் தெரிந்தது – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பெரியமணலி பகுதியில் வசிக்கும் நவீன்குமார் (29) என்பவர், கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி, தனது திருமணத்திற்கு கொங்குநாடு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதே மையத்தில்,…

Read more

  • June 26, 2025
மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு – சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை..!!

மதுரை ஆதீனம் மீது, சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நான்கு முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை, சென்னை அயனாவூரைச் சேர்ந்த…

Read more

  • June 26, 2025
“பெயர் மட்டும் அவர்களது… நிதி முழுவதும் நம்முடையது!” ஸ்டாலின் உரையோடு திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய 5 வளர்ச்சி திட்டங்கள்..!!

திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு கோடிக்கணக்கான திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவை அனைத்தும் பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி திட்டமிடப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்கள் அறிவிக்க மட்டும் இல்லாமல், அவற்றை விரைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.…

Read more

“12 நாள் யுத்தத்துக்குப் பின் ஒரு சரித்திரக் குரல்..!! எங்கள் கையால்தான் அமெரிக்கா பதறியது!” உலகத்தை உலுக்கும் கமேனியின் பேச்சு..!!”

இஸ்ரேலுடனான 12 நாட்கள் நீண்ட போர் நிறைவடைந்து, ஜூன் 24ஆம் தேதி இருநாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், அதற்குப் பின் முதன்முறையாக ஈரான் உயர்நிலைத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உரையாற்றியுள்ளார். அவரது உரை தற்போதைய மேற்கு ஆசிய…

Read more

  • June 26, 2025
“2008ல் வேலைக்கு போனவர்… 2025ல் கண்ணீருடன் வீடு திரும்பினார்!”… 15 ஆண்டுகள் – மனுஷனாக இல்ல… மாடாக வாழ்ந்தார்; ஒரு அடிமையின் நெஞ்சை உடைக்கும் மீட்பு..!!!”

உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் லால் என்ற இளைஞர், பஞ்சாப் மாநிலம் டர்ன் டர்ன் மாவட்டத்தில் உள்ள மாட்டுபண்ணை ஒன்றில் 15 ஆண்டுகளாக அடிமைப் போன்று வேலை செய்யவைக்கப்பட்டிருந்த சம்பவம் கடந்த வாரம் வெளியான வீடியோவால் தெரியவந்தது. டைனிவால்…

Read more

  • June 26, 2025
அதிர்ச்சி..!! உத்தரகண்ட் சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு; பலர் படுகாயம்.! மீட்பு பணிகள் தீவிரம்..!!

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கோல்திர் பகுதியில் இன்று காலை பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது. 18 பேருடன் பயணித்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம், அடர்ந்த மழையால் நனைந்த வழியில் கட்டுப்பாட்டை இழந்து, ஆழமான அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்தது. விபத்து…

Read more

துரோகிகளை களை எடுக்கும் இந்தியா.!! ‘ஆபரேஷன் சிந்தூர்’ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு சொன்ன கடற்படை ஊழியர் கைது – தொடரும் விசாரணை..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ரகசிய நடவடிக்கையை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு தகவல் கசியவிட்ட கடற்படை ஊழியர் கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சி நிலவுகிறது. இந்த நடவடிக்கையை ராஜஸ்தான் மாநில சி.ஐ.டி.…

Read more

பெரும் சோகம்..!! புனித நிகழ்ச்சி இரத்த ஆறாக மாறியது..! ”… திடீர் துப்பாக்கிச் சூடு … 12 பேர் பலி … 20 பேர் படுகாயம்… மெக்சிகோ அதிபர் கண்டனம்..!!!!

மெக்சிகோ நாட்டின் குவானாஜூவாடோ மாகாணம், பல ஆண்டுகளாக வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதியில் ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில், அங்கு நடந்த புனித யோவானை நினைவுகூரும் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியில், மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரபுவாடோ நகரில் நடந்த…

Read more

“வெறிச்சோடிய குடியிருப்பு… அலறிய தாய்…” வால்பாறையில் 5 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை… 3 நாட்களுக்குப் பின் சிக்கியது! வனத்துறையின் அதிரடி செயலால் நிம்மதி..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு…

Read more

“போருக்கு FULL STOP போடணும்!” ‘போர் நிறுத்தம் மட்டும் போதாது… மீண்டும் முயற்சித்தா… டிரம்ப் காட்டம்..!!!

மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் வெடித்து, அதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அமெரிக்க விமானப்படையால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பிறகு, இரு நாடுகளும் போர் நிறுத்தம் மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த நிலையில்,…

Read more

“எலி சாப்பிட்ட பழம்தான் உங்க ஜூஸ்!” – கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு..!! கடை உரிமையாளரின் பதிலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!!

சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜூஸ் கடையில் எலி பழங்களை ருசித்து சாப்பிடும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி இந்தக் காணொளியால் எழுந்துள்ளது.…

Read more

  • June 25, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பு: மருத்துவரே இல்லாத அரசு சுகாதார நிலையம்..!! அமைச்சர் திடீர் ஆய்வு – நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!!

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இல்லாத நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று காலை வேலூரில் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமனை திருப்பு…

Read more

  • June 25, 2025
“நீதி கேட்டதற்காக டவர்மேல் ஏற வேண்டுமா?” – பொய் வழக்கே வாழ்க்கையை குடித்துவிட்டது… 4 மணி நேர தற்கொலை பரபரப்பை பொறுமையுடன் சமாளித்த போலீசார்..!!

சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் ரஞ்சித் ஆகிய இரண்டு வாலிபர்கள், அப்பகுதியில் உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் ஆகிய…

Read more

“வேலையும் பார்த்தார்… வீட்டையும் பார்த்து கொண்டார்… ஓய்வுக்கு ரீல்ஸ் பார்த்ததுதான் குற்றமா?” – கேள்விகளை கிளப்பும் கொடூர சம்பவம்..!!

உடுப்பி மாவட்டம் ஹீலிகானா கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் பூஜாரி (42), பெயிண்டராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி ரேகா (27), சங்கர நாராயணாவில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். கடந்த 20ஆம் தேதி வியாழக்கிழமை இரவு, வீட்டுக்கு தாமதமாக…

Read more

  • June 25, 2025
“ஈரானை தூளாக்கிய ‘ஆபரேஷன்’… “இனி அணு ஆயுதம் கனவுதான்!” – நெதன்யாகுவின் புகழ் மழை பேச்சு, இஸ்ரேல் வரலாற்றில் புதிய அத்தியாயம்..!!”

இஸ்ரேல்–ஈரான் இடையே ஏற்பட்ட கடும் பதற்றத்திற்கு பின்னர், தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அதிரடி பேச்சு  சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல்…

Read more

“போர் முடிந்து பதட்டம் ஓய்ந்ததும்”… டிரம்ப் ‘மனசு மாற்றம்…திடீர் U-Turn.!! இப்போ என்ன சொல்றார் தெரியுமா?

ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதல்களுக்கு இடையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆரம்பத்தில் ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையாக இருக்கலாம் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது, இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், டொனால்டு டிரம்ப் தனது முன்…

Read more

  • June 24, 2025
“நம்பிய தோழர்கள் முதுகில் குத்தினர்!” – போருக்குப் பிறகு ஈரான் தனிமையில் தவிக்கும் நிலையில் 6 நாடுகளின் துரோகம் வெளிச்சம்..!!

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல், இறுதியில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவிக்கச் செய்தது. ஆனால் இந்த மோதலில் ஈரான் எதிர்பார்த்த அதிரடி ஆதரவை தனது நெருக்கமான கூட்டாளிகள் – ஹமாஸ், ஹெஸ்பொல்லா,…

Read more

  • June 24, 2025
“மறக்காத தந்தை… ஆனால் மறந்த பிள்ளைகள்!” – சொத்தை எழுதி கொடுத்ததற்கான பரிதாபமான பரிசு.!!.. ஊர் மக்கள் கூட கண்கள் கலங்க வைத்த உண்மை கதை..!!!

குமரி மாவட்டம் பொற்றைவாரம் பகுதியில் வசித்தவரும், 80 வயதுடைய செல்லச்சாமி என்பவர், தனது மனைவி ரொசோலியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து, பிள்ளைகள் தனித்தனியாக வசிக்கத்…

Read more

போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஈரானின் அதிரடி முடிவு.! “தேசத்துரோகிகள் மீது கயிறை இறுகியது”… 6 பேர் கைது, மரணதண்டனை அபாயம்..!!

மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை பெரும் பதற்றத்தில் உள்ள நிலையில், ஈரான் தனது நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பு மொசாட் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் இருதரப்பு போருக்கு இடையில் சற்று அமைதி நிலவியிருந்த நிலையில், ஈரான்…

Read more

  • June 24, 2025
உஷார்.!! “வண்டியும் போச்சு, பணமும் போச்சு!” வாடகை மோசடியில் சிக்கிய உரிமையாளர்கள் கண்ணீர் மனு..!!!

பொள்ளாச்சி பகுதியில், வாகனங்களை மாத வாடகைக்கு எடுத்து, வாடகையை கொடுக்காமலும், வாகனத்தையும் திருப்பிக்கொடுக்காமலும் மோசடி செய்யும் நபர்கள் தொடர்பாக புகார்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் மனு அளித்து நீதிகேட்டுள்ளனர். முறையாக…

Read more

  • June 24, 2025
வெறிநாய் தாக்குதலால் கிராமத்தில் பரபரப்பு..!! “40க்கும் மேற்பட்டோர் காயம்… பலர் மருத்துவமனையில் அனுமதி..!!”

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பூமாப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த வெறிநாய் கடித்ததில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில்…

Read more

  • June 24, 2025
#BREAKING: திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு கோரிய மனு…. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தொடர்பாக, தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,  தாக்கல்…

Read more

Other Story