“2 நிமிஷத்துல ரெடியாகுதுன்னு ஆசையா சாப்பிடுறீங்களா?”.. மெல்லக் கொல்லும் நூடுல்ஸ்… உடலுக்குள் நடக்கும் பயங்கரம் என்ன..?

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், நிமிடங்களில் தயாராகிவிடும் நூடுல்ஸ் உணவுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது விருப்பமான உணவாக மாறிவிட்டன. மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது அவசர கால உணவாகவோ உட்கொள்ளப்படும் இந்த நூடுல்ஸ், சுவைக்கு தரும் முன்னுரிமையை ஆரோக்கியத்திற்குத்…

Read more

“புற்றுநோயை வென்ற பிறகும் தொடரும் சவால்கள்….!” மீண்டெழும் நோயாளிகளுக்கான வாழ்வியல் மருத்துவத் தீர்வுகள்….!!

புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவதில் மருத்துவ உலகம் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றிகளைக் கண்டுள்ளது. இருப்பினும், நோயிலிருந்து மீண்ட பிறகும் கூட, பல நோயாளிகள் நாள்பட்ட சோர்வு, உடல் எடை மாற்றம், தூக்கமின்மை, நினைவாற்றல் குறைபாடு மற்றும் தீவிர மன அழுத்தம் போன்ற…

Read more

தலைவலிதானேன்னு அசால்ட்டா இருக்காதீங்க…! கர்ப்பிணிகள் கண்டிப்பாக தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்…!

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், இந்த தலைவலி அடிக்கடி வருகிறது, மிகக் கடுமையாக இருக்கிறது அல்லது போதுமான ஓய்வு எடுத்த பிறகும் குறையவில்லை என்றால், அதைச் சாதாரண விஷயமாக…

Read more

தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா…? அசால்ட்டா விடாதீங்க… உடம்புக்குள்ள பெரிய பிரச்சனை ஓடிட்டு இருக்கு..!

இன்றைய அவசர வாழ்க்கை முறை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மன அழுத்தம் காரணமாக முடி கொட்டுவது என்பது பலருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. தினமும் சிறிதளவு முடி கொட்டுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும், அதுவே எல்லை மீறி அளவுக்கு அதிகமாகக்…

Read more

“இனி மாத்திரை சாப்பிடவே வேண்டாம்… இதை குடிங்க போதும்!”.. நோய் எதிர்ப்புச் சக்தியை எகிற வைக்கும் நண்டு ரசம்… வைரலாகும் மருத்துவக் குறிப்பு…!

மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் நம்மை வாட்டி வதைக்கும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு பாரம்பரிய வீட்டு வைத்தியங்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது நண்டு ரசம். நண்டில் நிறைந்துள்ள துத்தநாகம், புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருமளவில் அதிகரிக்கின்றன. குறிப்பாக,…

Read more

அடிக்கடி பசிக்குதா..? சாப்பிட்டு முடிஞ்ச பிறகும் வயிறு நிறையலையா… அப்பவும் பசிக்குதா…? இது உணவுப்பிரியமல்ல பெரிய ஆபத்து… இந்த விஷயத்தில் அசால்டா இருக்காதீங்க..!

நம்மில் சிலருக்குச் சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே மீண்டும் பசிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதை வெறும் உணவுப் பிரியம் அல்லது சாதாரணப் பசி என்று நினைத்துப் பலர் அலட்சியமாகக் கடந்து விடுவது உண்டு. ஆனால், எப்போதும் அல்லது அடிக்கடி அளவுக்கு…

Read more

மாதவிடாய் காலத்தில் ஜில்லுனு தண்ணி குடிச்சா ஆபத்தா…? பல தலைமுறையா நம்புற இந்த விஷயத்துல இருக்குற உண்மை என்ன…? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.!!!

பெண்களுக்கு மாதவிடாய்  காலத்தில் உணவு மற்றும் வாழ்வியல் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நம் சமூகத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தக் காலகட்டத்தில் குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது; மீறி குடித்தால் அடிவயிற்று வலி அதிகரிக்கும் அல்லது…

Read more

அடிக்கடி உங்க கால்களில் வீக்கம் ஏற்படுகிறதா..? “இது சாதாரண பிரச்சனையே இல்ல”… கொஞ்சம் அசால்டா இருந்தீங்கன்னா அவ்வளவுதான்… உடனே இதை செய்யுங்க.!

நம்மில் பலருக்குக் கால்களில் திடீரென வீக்கம் ஏற்படுவதும், சில நாட்களில் அதுவே சரியாவதும் வழக்கமான ஒன்றாக இருக்கலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அல்லது நீண்ட தூரம் நடப்பது போன்ற காரணங்களால் ஏற்படும் சாதாரண வீக்கமாக இதை பலர் நினைத்துக்…

Read more

“கேன்சரைப் பரப்பும் காட்டு மீன்!”… ஒரு மீனில் இருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் புற்றுநோய்… விஞ்ஞானிகளை மிரள வைக்கும் ஷாக் கண்டுபிடிப்பு..!!!

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் வாழும் ஒருவகை காட்டு கெளுத்தி மீன்கள் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய தகவல் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் இதுவரை எங்குமில்லாத வகையில், முதன்முறையாகக் கேன்சர் நோயைப் பரப்பும்…

Read more

“அமைதியான கொலையாளி….!” கெட்ட கொழுப்பை உடனே கட்டுப்படுத்துங்க.‌‌… உயர் கொலஸ்ட்ரால் உருவாவது எப்படி….? எச்சரிக்கும் டெல்லி மருத்துவர்….!!!

இன்றைய முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் சீரற்ற உணவுப் பழக்கம் காரணமாக பலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனையாக உயர் கொலஸ்ட்ரால் உருவெடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்திய உணவுமுறை குறிப்பாக சீரழிந்துள்ளது., சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்பது,…

Read more

அட என்ன சொல்றீங்க.. இதயத்திற்குள் ஒரு மூளையா…? ஆமாங்க தலையில் மட்டுமல்ல இல்ல இதயத்தில் கூட இருக்குதாம்… மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு… அசத்திய விஞ்ஞானிகள்…!!

மனித உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயத்திற்குள், மூளையைப் போன்றே செயல்படக்கூடிய ஒரு நுண்ணிய நரம்பு மண்டலம் அமைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். “இதயத்தின் சிறிய மூளை”   என்று அழைக்கப்படும் இந்த நரம்பு வலையமைப்பு, மூளையின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே பல முக்கிய…

Read more

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்…? இதய அறுவை சிகிச்சை நிபுணர் தரும் ஆச்சரிய தகவல்…!

காலை நேரத்தை ஒரு கோப்பை சுடச்சுட காபியுடன் தொடங்குவது பலருக்கும் பிடித்தமான பழக்கம். ஆனால், “காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா?” என்ற கேள்வி பல காலமாகக் விவாதத்தில் இருந்து வருகிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர்…

Read more

மாதவிடாய் வலி முதல் முகப்பரு வரை..! “இரும்புச்சத்து குறைபாடா, இதய ஆரோக்கியமா”…? ஆல் இன் ஒன் மருந்து… தினமும் காலையில் இதை ஒரு கிளாஸ் குடிங்க போதும்..!

வட இந்தியாவின் மலைப் பகுதிகளில் பெருமளவில் பயிரிடப்படும் சீரகம், வெறும் சமையல் பொருள் மட்டுமல்ல; அது எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும். நமது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில்…

Read more

100 வயசு ஆகிட்டா கூட சுகர் பிபின்னு ஒரு நோய் வராது…! “80% தான் கரெக்ட்”.. இனி உடல் எடை குறைந்து இளமையா வாழ இது மட்டும் போதும்… ஜப்பனிஸ் அழகு ஆரோக்கிய ரகசியம்..!

இன்றைய நவீன அவசர உலகில் வேகவேகமாகச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உண்பது மற்றும் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை உட்கொள்வது ஆகியவை உலகளாவிய பொதுவான பிரச்னையாக மாறிவிட்டன. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக ஜப்பானில் உள்ள ‘ஓகினாவா’ என்ற தீவில்…

Read more

“ஸ்பைசி ஃபுட் பிரியர்கள் இதை சாதாரணமா நினைக்காதீங்க!”… காரமான உணவுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!!!

நாம் உண்ணும் உணவில் காரமும் மசாலாப் பொருட்களும் அதிகமாக இருந்தால் அது சுவையை அதிகரித்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்குப் பல ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்று சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் எச்சரித்துள்ளன. ‘பிரன்ட்டியர்ஸ் இன் நியூட்ரிஷன்’ இதழில் வெளியிடப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையின் படி,…

Read more

“1,420 மருத்துவர்கள் பணிநீக்கமா?” தமிழக அரசு அதிரடி.. படிப்பு முடிஞ்சும் வேலையில் சேராத டாக்டர்களுக்கு வந்த சோதனை.. மருத்துவ உலகமே பரபரப்பு..!!”

தமிழகத்தில் அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள், முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் படித்துவிட்டு, மீண்டும் அரசுப் பணியில் சேராதவர்கள் மீது தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. சேவை ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்று, படிப்பை முடித்த…

Read more

“கேன்சர் நோயாளிகளுக்கு அடித்த ஜாக்பாட்!.. 20 வருசத்துல இல்லாத பெரிய மாற்றம்!”.. மரண பயத்தை போக்க வந்த புதிய ‘மேஜிக்’ மருந்து..!!!!

கர்ப்பப்பை (ஓவேரியன்) கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, வழக்கமான கீமோதெரபி சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காத இறுதி கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக ‘மிர்வெடுக்சிமேப் சொரவ்டான்சின்’ (Mirvetuximab Soravtansine) என்ற புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘Elahere’ என்ற பெயரில் விற்கப்படும் இந்த…

Read more

“சர்க்கரை நோயாளிக்கு ஏன் திடீர் மயக்கம்?”… மதிய உணவுக்கு முன் சோர்வாக உணர்கிறீர்களா?… மருத்துவர் சொல்லும் சீக்ரெட் டிப்ஸ்..!!!!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மெட்ஃபார்மின் போன்ற மருந்துகளை உட்கொண்டாலும், சில நேரங்களில் மதிய உணவுக்கு முன்போ அல்லது மாலையிலோ சர்க்கரை அளவு குறைந்து (Low Sugar) மயக்கம் அல்லது தலைசுற்றல் ஏற்படுவது பலருக்குப் பெரிய கவலையாக உள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள…

Read more

“சரக்கு வேணாம்.. சந்தோஷம் போதும்.. மதுவை விட்டா உடம்புல நடக்குற அந்த 4 மேஜிக்.. இதய அறுவை சிகிச்சை நிபுணரின் அதிரடி அட்வைஸ்.. வைரல் வீடியோ பின்னணி..!!

மதுப்பழக்கம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் பலர் அதைத் தொடர்கின்றனர். ஆனால், மதுவை முழுமையாகக் கைவிடுவது ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் என்று ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். நாம் ஆரோக்கியமாக வாழ முயற்சிக்கும்போது,…

Read more

“பெற்றோர்களே உஷார்!” – 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சளி மருந்து கொடுக்கத் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

புதுடெல்லி: இந்தியாவில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் மருந்துகளை வழங்குவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடித் தடை விதித்துள்ளது. இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதலின் (NFI 2026) படி, இந்த…

Read more

32 மூளைகள்.. 300 பற்கள்.. 10 கண்கள்.. இது எந்த கிரகத்து உயிரினம்? அசுத்த இரத்தத்தை வெளியேற்ற அட்டை செய்யும் வித்தை.. மருத்துவர்களே வியக்கும் உண்மை..!!

அட்டைப் பூச்சிகள் பார்ப்பதற்குச் சிறிய உயிரினங்களாகத் தோன்றினாலும், அவற்றின் உடல் அமைப்பு மிகவும் ஆச்சரியமானதாகும். அட்டையின் உடல் 32 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கண்டத்திலும் ஒரு நரம்பு மையம் உள்ளதால், இவை 32 மூளைகள் கொண்ட உயிரினமாக அறியப்படுகின்றன. மேலும், இதற்கு…

Read more

இரவு நேரத்தில் மட்டும் உடலில் அரிப்பு எடுக்கிறதா? கண்ணுக்குத் தெரியாத 8 கால் பூச்சி.. உங்கள் தோலுக்கு அடியில் முட்டையிடும் பயங்கர கிருமி.. அதிர்ச்சித் தகவல்..!!

இயற்கையில் நமக்கு நன்மை செய்யும் பல பூச்சிகள் இருந்தாலும், சில நுண்கிருமிகளால் நமக்குத் தேவையற்ற பல உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ‘இச் மைட்ஸ்’ எனப்படும் எட்டு கால்களைக் கொண்ட மிகச்சிறிய பூச்சியால் ‘கல்லி’ அல்லது ‘சொறி சிரங்கு’ என்ற தோல்…

Read more

“ஆண்களே உஷார்.. இது வெறும் அழகுப் பிரச்சனை இல்ல!”… ஹார்மோன் குளறுபடி முதல் கல்லீரல் பாதிப்பு வரை.. தொப்பை தரும் சைலண்ட் அட்டாக்..!!!

ஆண்களுக்குத் தொப்பை வளர்வதை ‘வயதாகிவிட்டது’ என்றோ அல்லது ‘வேலைப்பளு’ என்றோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பை விட, வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளைச் சுற்றி இருக்கும் ‘விசரல் ஃபேட்’ (Visceral Fat) எனப்படும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது.…

Read more

அமைதியாக இருப்பவர்கள் ஆபத்தானவர்களா? அவர்கள் மௌனத்திற்கு பின்னால் இருக்கும் ‘சைக்காலஜி’ இதுதான்.. மனோதத்துவ நிபுணர்கள் சொல்லும் அதிரடி உண்மை..!!

அமைதியாக இருப்பவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்று ஒரு பொதுவான கருத்து உண்டு. இது குறித்து மனோதத்துவம் என்ன சொல்கிறது என்றால், அமைதி என்பது பலவீனத்தின் அறிகுறி அல்ல; அது ஒருவருடைய ஆளுமைத் திறனாகும். ‘இன்ட்ரோவர்ட்’ எனப்படும் உள்முக சிந்தனை கொண்டவர்கள்,…

Read more

“டிராஃபிக் ஜாம் இனி தடையே இல்லை!” ரயிலில் வந்த இதயம்.. வெறும் 9 நிமிடத்தில் நடந்த மேஜிக்.. – உயிரைக் காப்பாற்றிய மெட்ரோவின் அதிரடி ஆக்ஷன்.. வியக்க வைக்கும் மருத்துவ சேவை..!!

மதுரையிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட தானம் செய்யப்பட்ட இதயம் மற்றும் நுரையீரலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மிக விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து ஒரு உயிரைக் காக்க உதவியுள்ளது. நேற்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ்…

Read more

“நான் போகப்போறேன்..!” -“டாக்டர் நல்லா இருக்குன்னு சொன்னாலும் அவங்களுக்குத் தெரியுது!” செவிலியர் பகிர்ந்த பகீர் தகவல்..!!

வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை தினமும் நேரில் காணும் புளோரிடா செவிலியர் கிர்ஸ்டி ராபர்ட்ஸ், மரணத்தின் தருவாயில் இருப்பவர்கள் கூறும் சில வியக்கத்தக்க உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல நோயாளிகளின் இறுதி மூச்சை அருகில் இருந்து பார்த்துள்ள…

Read more

“காபி பிரியர்களே உஷார்!”.. இந்த மாத்திரைகளை போட்டுக்கிட்டு காபி குடிச்சா அவ்வளவுதான்!… சைடு எபெக்ட் தரும் ஷாக்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!!

நம்மில் பலருக்கு காலையில் காபி குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும். ஆனால், நீங்கள் சில குறிப்பிட்ட நோய்களுக்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர் என்றால், அந்த காபி பழக்கம் உங்கள் உயிருக்கே உலை வைத்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக,…

Read more

“உடம்புல இந்த 7 மாற்றம் இருக்கா? அப்போ அசால்ட்டா இருக்காதீங்க?”… உயிருக்கு ஆபத்தாக முடியும் ஆரம்ப பக்க விளைவுகள்.. மருத்துவர்களின் அதிரடி எச்சரிக்கை..!!!

புற்றுநோயின் வகையைப் பொறுத்து அறிகுறிகள் மாறினாலும், முதல் நிலையில் தென்படும் பொதுவான அறிகுறிகள் இதோ: திடீர் கட்டிகள்: மார்பு, கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு பகுதிகளில் புதிய வீக்கம் அல்லது கட்டிகள் தென்பட்டால் உஷாராகுங்கள். வலி இல்லாவிட்டாலும் பரிசோதிப்பது நல்லது. சரும…

Read more

சாதாரண தலைவலிதானே என்று அலட்சியமாக இருந்த 25 வயது பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து உறைந்து போன மருத்துவர்..!!

ஐதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஒருவர், 25 வயது இளம்பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் ஏற்பட்ட சாதாரண தலைவலி என்று அந்தப் பெண் அலட்சியமாக இருந்த நிலையில், ஒரு…

Read more

இயர்பட்ஸ் யூஸ் பண்றீங்களா? அப்போ இத கண்டிப்பா படிங்க..! “புற்றுநோய்க்கு ‘எண்ட் கார்டு’ போடப்போகும் காது அழுக்கு..” பிரேசில் விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு.!!

காதில் சேரும் அழுக்கை வெறும் கழிவாகக் கருதாமல், அதைக் கொண்டு புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் ‘செருமெனோகிராம்’ எனும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பிரேசிலின் கோயாஸ் ஃபெடரல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நெல்சன் அந்தோனியோசி தலைமையிலான குழுவினர், காது…

Read more

உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் இந்த 5 தவறுகள் உங்கள் உயிருக்கே ஆபத்தா? இதய அறுவை சிகிச்சை நிபுணர் தரும் அதிரடி தகவல்கள்..!!

நமது அன்றாடப் பழக்கவழக்கங்கள் நீண்ட கால அடிப்படையில் நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெரமி லண்டன் விளக்குகிறார். மது அருந்துவது உடலின் அனைத்து செல்களுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால், அதற்கு அவர் 10-க்கு…

Read more

“உங்க காசு வேணாம் அம்மா, ஆசீர்வாதம் போதும்”..ஏழை மூதாட்டியிடம் கண்ணீரைத் துடைத்த மருத்துவர்.. வைரல் வீடியோ..!!

பணம் இல்லையென்றால் சிகிச்சை கிடைக்குமா என்ற பயத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு, ஒரு மருத்துவரின் அன்பு கலந்த செயல் கடவுளின் ஆசீர்வாதமாக அமைகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், வயதான மூதாட்டி ஒருவர் தனது உடல்நலம்…

Read more

“கோமா நிலையில் இருக்கும் கணவனுக்கு மனைவியே பாதுகாவலர்”.. சொத்திலும் முழு அதிகாரம்… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக சுயநினைவின்றி கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணவரின் மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காக, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நிர்வகிக்கும் வகையில் மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமித்து டெல்லி உயர்நீதிமன்றம்…

Read more

மக்களே..! “நீங்க வாங்கும் மாத்திரையில் சிவப்பு கோடு இருக்கிறதா”..? இது ரொம்ப முக்கியம்… தமிழக பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுக்கவும், தேவையற்ற உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் இனி ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கும் போது, மருந்தின் அட்டையின் பின்பக்கத்தில் ‘சிவப்பு நிறக் கோடு’ (Red Line)…

Read more

சென்னையில் மருத்துவ அலட்சியம்.. நன்றாக இருந்த பல்லை அகற்றிய மருத்துவர்.. தவறான சிகிச்சையால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!!

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர், ‘டூத்சி’ செயலி மூலம் அண்ணா நகரில் உள்ள ஒரு பல் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சையின்போது, மருத்துவர் சூசை கிறிஸ்டோபர் என்பவர் பாதிக்கப்பட்ட பற்களுக்குப் பதிலாக, நன்றாக இருந்த பற்களைத்…

Read more

இனி தவளை மற்றும் பல்லியே போதும்..! 72 மணி நேரத்தில் சரியாகும் கேன்சர்… அட உண்மைதாங்க.. ஜப்பானிய விஞ்ஞானிகளின் ஆச்சரிய கண்டுபிடிப்பு..!!

டோக்கியோ: மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், தவளை மற்றும் பல்லிகளின் குடலில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா, புற்றுநோய் கட்டிகளை வேரோடு அழிக்கும் ஆற்றல் கொண்டது என ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜப்பானின் நாகோயா பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான்…

Read more

11 நிமிடங்கள் நின்ற இதயம்…”நான் நரகத்தையும் பார்த்தேன்!” தந்தை கொடுத்த குரல்… மரணத்தை வென்று வந்த பெண்ணின் நெஞ்சை உருக்கும் கதை!

மரணத்திற்குப் பின் மனிதர்களுக்கு என்ன நடக்கும் என்பது பல நூற்றாண்டுகளாக விடை தெரியாத ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 68 வயதான சார்லோட் ஹோம்ஸ் என்பவர், தான் 11 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக இறந்திருந்தபோது சொர்க்கம்…

Read more

ஜிம்மில் பளு தூக்கும்போது திடீர் ‘பார்வை இழப்பு’! 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்… மருத்துவர்கள் அளித்த விளக்கம்..!!!

உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையுள்ள பளுவைத் தூக்கிய 27 வயது இளைஞர் ஒருவருக்குத் திடீரென ஒரு கண்ணில் பார்வை பறிபோன அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவருக்குத் கண் வலி அல்லது சிவப்பு நிறமாக மாறுதல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென…

Read more

“புற்றுநோயைக் குணமாக்கும் 245 கோடி ரூபாய் உலோகம் : இதைப் பற்றி கேள்விப்பட்டால் ஆடிப்போயிருவீங்க…!!!

உலகின் மிகவும் விலையுயர்ந்த உலோகமாகக் கருதப்படும் ‘கலிபோர்னியம்’ பற்றிய வியக்கத்தக்க தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த செயற்கை கதிரியக்க தனிமத்தின் ஒரு கிராம் விலை சுமார் 27 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 245 கோடி ரூபாய்) ஆகும். இந்த…

Read more

ஐந்தில் இரண்டு குழந்தைகள் தூக்கமின்றி தவிக்கின்றனவா? சென்னையில் வெளியான அதிர்ச்சி ஆய்வு! 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுக்கும் மொபைல் பழக்கம்..!!!

சென்னையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அதிகப்படியான திரைநேரத்தால் (Screen Time) ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் தூக்கப் பிரச்சினைகள் குறித்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் (ஐந்தில் இரண்டு குழந்தைகள்) அதிக…

Read more

“சிசேரியன் அறுவை சிகிச்சை” 3 மாதமாக வயிற்றில் இருந்ததால் வலி… மருத்துவர் அலட்சியத்தால் தாய்மை பறிபோன பெண்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மாவில் உள்ள சதார் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவ அலட்சியத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிரிதி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரின் மனைவி குஷ்பு குமாரிக்கு, ஜூலை 11, 2025 அன்று சதார் மருத்துவமனையில் டாக்டர்…

Read more

‘6 மணி நேரம் தூக்கம்’ என்றால்… சர்க்கரை நோய் + மாரடைப்புக்கு சிவப்பு கம்பளம்! – எச்சரிக்கும் நிபுணர்கள்!

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், அலுவலக வேலை, செல்போன் மோகம் எனப் பல காரணங்களால் பெரும்பாலானோர் இரவு நீண்ட நேரம் கண் விழித்து, 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகவே தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், போதுமான இரவுத் தூக்கம்…

Read more

  • November 28, 2025
சில விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் ‘சூயிங் கம்’ மெல்லுவதற்கான காரணம் இதுதான்..! நரம்பியல் ஆலோசகர் வெளியிட்ட தகவல்..!!!

கிரிக்கெட் மைதானத்தில் பதற்றமான தருணங்களில் விராட் கோலி உட்படப் பல விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து ‘சூயிங் கம்’ மெல்லுவதைக் கவனித்திருக்கலாம். இது ஒரு சாதாரணப் பழக்கமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் உண்மையான அறிவியல் உள்ளது. நாம் கம் மெல்லும்போது, உடல் இப்போது…

Read more

  • November 27, 2025
மது, சிகரெட்டை விட “இது மிகவும்” ஆபத்தானதா ? – எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் அதிர்ச்சி எச்சரிக்கை..!!!!

புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற வெளிப்படையான சுகாதார அபாயங்களில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம், ஆனால், தினசரி பழக்கங்களில் ஒன்றான மன அழுத்தம் (Stress), இந்த இரண்டுக்கும் விட மிகவும் ஆபத்தானது என்று மும்பையைச் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை…

Read more

செல்போன் பார்க்கிறீங்களா? ஜாக்கிரதை… உடனே தெரிந்து கொள்ளுங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… இப்படி யூஸ் பண்ணாதீங்க!

இன்றைய காலகட்டத்தில், செல்போன் பயன்பாடு என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பேசுவதற்கு மட்டும் அல்லாமல், பொழுதுபோக்கு, விளையாட்டு, அலுவலக வேலைகள் என எல்லா தேவைக்கும் செல்போனையும் கணினியையும் பயன்படுத்துகிறோம். இதன் விளைவாக,…

Read more

பயங்கரம்! TV, MOBILE விட ஆபத்தான எதிரி…. குழந்தைகளின் கண்பார்வையைக் கெடுப்பது இதுதானா….? அதிர்ச்சி தரும் தகவல்….!!

பல வருடங்களாக, குழந்தைகள் அதிகமாகத் திரையைப் பார்ப்பதால்தான் கண்பார்வை குறைகிறது என்று பெற்றோர்கள் குறை கூறி வந்தனர். ஆனால், இப்போது மருத்துவர்கள் வேறு ஒரு முக்கியக் குற்றவாளியைச் சுட்டிக்காட்டுகிறார்கள்: அதுதான் மாசுபட்ட நகரத்து காற்று. டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற அதிக…

Read more

  • November 21, 2025
ஆபத்து: அதிக பற்பசை பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா? 40% மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு! பல் மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

பல் பாதுகாப்புக்கு மிக அவசியமான பற்பசையை (Toothpaste), பெரும்பாலானோர் விளம்பரங்களில் வருவதுபோல அதிக அளவில் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் எனப் பல் மருத்துவர் மைல்ஸ் மேடிசன் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) நடத்திய ஆய்வில்,…

Read more

இரத்த சர்க்கரையை ராக்கெட் வேகத்தில் குறைக்கும் மந்திரம்! பிரபல மருத்துவர் பரிந்துரைக்கும் இந்த ‘சாதாரண’ பழக்கம் என்ன தெரியுமா?கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..!!

நிபுணரின் கூற்றுப்படி, உணவுக்குப் பிறகு நடப்பது, செரிமானத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும் எளிய ஆனால் மிகவும் பயனுள்ள பழக்கமாகும். சாப்பிட்ட பிறகு 10 முதல் 12 நிமிடங்கள் மெதுவாக நடப்பது இரத்த சர்க்கரை அளவை 30% வரை குறைக்க உதவுகிறது. இது…

Read more

  • November 18, 2025
உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான 5 முக்கிய அறிகுறிகள் இவை: அலட்சியம் வேண்டாம்.!!

உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளை உடனடியாகக் கவனிப்பது, பெரிய உடல்நலப் பிரச்சினைகள் வருவதைத் தவிர்க்க உதவும். சுகாதார மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதை உணர்த்தும் ஐந்து முக்கிய அறிகுறிகள் இவை: இரவில்…

Read more

  • November 16, 2025
21 வயது மகனுக்கு புற்றுநோய்! – ‘ரஷ்ய தடுப்பூசி’யை எப்படியாவது தாருங்கள்: பிரதமர் மோடிக்குத் தந்தை வைத்த உருக்கமான கோரிக்கை!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மனு ஸ்ரீவஸ்தவா என்பவர், புற்றுநோயால் அவதிப்படும் தனது 21 வயது மகன் அன்ஷ் ஸ்ரீவஸ்தவாவைக் காப்பாற்ற, ரஷ்ய அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கிடைக்காத புற்றுநோய் தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனையைத் (Trial) தனது…

Read more

Other Story