“சாப்பிடுடா…. நான் இருக்கேன்ல” – கைகள் இல்லாத தோழனுக்கு ஊட்டிவிட்ட குட்டி தேவதை…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

இந்த இயந்திரத்தனமான உலகில் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை பறைசாற்றும் விதமாக பிரேசிலில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள ஒரு பள்ளியில், பிறவியிலேயே கைகள் இன்றி பிறந்த ஒரு சிறுவனுக்கு, அவனது தோழி மிக அழகாக…

Read more

இயர்பட்ஸ் யூஸ் பண்றீங்களா? அப்போ இத கண்டிப்பா படிங்க..! “புற்றுநோய்க்கு ‘எண்ட் கார்டு’ போடப்போகும் காது அழுக்கு..” பிரேசில் விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு.!!

காதில் சேரும் அழுக்கை வெறும் கழிவாகக் கருதாமல், அதைக் கொண்டு புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் ‘செருமெனோகிராம்’ எனும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பிரேசிலின் கோயாஸ் ஃபெடரல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நெல்சன் அந்தோனியோசி தலைமையிலான குழுவினர், காது…

Read more

பெரும் அதிர்ச்சி… ஆற்றில் பெரும் காயங்களுடன் உயிருக்கு போராடிய ஜாகுவார்… உடனே வந்து காப்பாற்றிய அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ…!!

பிரேசிலின் ரியோ நெக்ரோ நதியில், ஆழமான காயங்களுடன் நீந்திக்கொண்டிருந்த ஜாகுவார் ஒன்றை உள்ளூர் மக்கள் முதலில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தகவல் தெரிவித்ததையடுத்து, இராணுவ போலீசார் மற்றும் வனவிலங்கு மருத்துவர்கள் இணைந்து திட்டமிட்ட நடவடிக்கையில் அந்த மிருகத்தை தண்ணீரில் மிதக்கும்…

Read more

வளர்ப்பு பெற்றோர், சகோதரியை கொடூரமாக சுட்டு கொலை செய்த 16 வயது சிறுவன்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பிரேசில் நாட்டில் சாவோ போலோ நகரில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவரை ஒரு குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தந்தை தனது செல்போனை பறிமுதல் செய்ததால் கோபத்தில் சிறுவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது பெற்றோர் மற்றும் சகோதரியை…

Read more

#planecrash : அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானம்… விமானி உட்பட 14 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!!

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பிரேசில் விமானம் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் அமேசான் காடுகளில் சுற்றுலா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். CNN பிரேசிலின் கூற்றுப்படி, பிரேசிலின் பார்செலோஸில் உள்ள வலிமைமிக்க…

Read more

#BREAKING : அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைப்பு.!!

அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரசில் நாட்டின்…

Read more

Other Story