அரசுப் பள்ளி வழங்கிய மதிய உணவில் பல்லி…. 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு…

Read more

அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. கையும் களவுமாக சிக்கிய ஹெச்.எம்….. பாய்ந்தது ஆக்ஷன்….!!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள்…

Read more

செல்போனில் அலறிய காதலி…. பதறிபோய் தேடி சென்ற வாலிபருக்கு ஷாக்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் சமத்துவபுரத்தில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தீபாவிற்கும் பக்கத்து…

Read more

“அப்பா, அம்மாவை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்னையும், என் பிள்ளைகளையும்…. தீக்குளிக்க முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி(24) என்ற மகள் உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி அதே பகுதியை சேர்ந்த தங்கமணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

“அம்மா.. அந்த அங்கிள் எங்களை…” பெற்றோரிடம் கதறிய 3 சிறுமிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த…

Read more

“சொன்னதை செய்யல…” பள்ளி தாளாளரை கடத்திய ஆசிரியர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் இருக்கும் மெட்ரிக் பள்ளியில் செம்முனி என்பவர் தாளாளராக உள்ளார். இவர் அமிர்தவள்ளி என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பள்ளியை நடத்த எழுதி கொடுத்ததாக தெரிகிறது. அமிர்தவள்ளியின் மகன் இனியவன் சித்தேரி…

Read more

அரசு பள்ளி…. ஆள்மாறாட்டம் செய்த ஆசிரியர்…. பணியிடை நீக்கம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள்…

Read more

3 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபர் மீது மோகம்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனையே போட்டுத் தள்ளிய மனைவி… பகீர் சம்பவம்..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் அருகே ராஜாராம் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளி ஆன இவருக்கு தமிழ் இலக்கியா என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில்…

Read more

“விளையாட தானே வெளிய அனுப்புனேன்”…. 3 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம்… கதறும் தாய்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் இளங்காலப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். சதீஷ்ககுமார் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு அகிலேஷ் என்ற மூன்று வயது…

Read more

“பரிகாரம் செஞ்சா பக்கவாத நோய் குணமாகும்”…. ஒரே ஒரு பொய்யை சொல்லி பல லட்சத்தை சுருட்டிய தம்பதி… தர்மபுரியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபா என்பவர், தனது கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால், ஆன்லைன் மூலமாக பரிகாரம் செய்யும் ஜோதிடர் ஒருவரிடம் நம்பிக்கை வைத்து தொடர்பு கொண்டார். அவருக்கு வந்த வாட்ஸ்அப் விளம்பரத்தின் மூலம் சுபா, ஜோதிடர் விஷ்ணுராஜனை தொடர்பு கொண்டு,…

Read more

“தம்பதி கொடூர கொலை”… நாள் முழுவதும் பிணங்களுடன் காரில் சுற்றிய கும்பல்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய…

Read more

தாலி கட்டிய கணவனையே கடத்திய மனைவி… “கொடூரமாக சித்திரவதை செய்து கொலை”…. அதிரவைக்கும் பகீர் பின்னணி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே நடைபெறும் ஒரு கொலை வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பிரகாசம் என்ற 47 வயதான கட்டிட மேஸ்திரியை, தனது உறவினர் இறந்ததால் வரும் 12ம் நாள் காரியத்திற்கு ஊருக்கு வந்த போது, மர்ம நபர்களால் கடத்தி…

Read more

என் கிட்டேயே கேட்குறியா… ஷூவை கழட்டி அடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. எஸ். பி அதிரடி நடவடிக்கை..!!!

தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு தினமும் 3000 திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனருகே போலீஸ் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த காவல் நிலையத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பணி செய்து…

Read more

‘என்னது என்கிட்டயே காசு கேக்குறியா.. ஷுவை கழட்டி அடிக்க சென்ற காவலர்..!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள உணவகத்தில் உணவு உண்ட எஸ்.எஸ்.ஐ காவலர் காவேரி என்பவர், நிலுவைத் தொகை கேட்ட உணவக உரிமையாளர் முத்தமிழை காலில் உள்ள ஷூவை கழட்டி அடிக்க சென்ற சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி அதிர்ச்சியை…

Read more

தமிழக அரசின் திட்டம்…. விவசாய குடும்பத்திலிருந்து உருவான 3 மருத்துவர்கள்…. நெகிழ வைக்கும் சம்பவம்..!

தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செய்யும் ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளும் மருத்துவர்களாக உருவாகியுள்ளனர். இவர்களது இந்த சாதனைக்கு காரணம் தமிழ்நாடு அரசின் 7.5% இடஒதுக்கீட்டு திட்டமே என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவசாயக் குடும்பத்தின் மூன்று பிள்ளைகளும் எட்டாக் கனியாக…

Read more

ஆணா ? பெண்ணா? 3 மாத கருவிலேயே கண்டறிந்து சொல்லும் கும்பல்… தட்டி தூக்கிய கலெக்டர்… அதிரடி ஆக்சன்…!!

தமிழ்நாட்டில் தற்போது ரகசியமாக கருவில் உள்ள பாலினம் என்னவென்று கண்டறிந்து தெரியப்படுத்துவது ஆங்காங்கே நடந்து கொண்டு வருகிறது. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பாலினம் கண்டறியும் கும்பல் ஒன்று சிக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக கருவில் பாலினம்…

Read more

என் பொண்ணு எங்கே..? “தாயின் வாயில் மதுவை ஊற்றி சேலையை உருவிய கொடூரம்”…. காதல் விவகாரத்தில் பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ்மொரப்பூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் பள்ளி…

Read more

  • August 15, 2024
திடீரென வந்த புகை…. “இறங்குனதும் பத்திகிச்சு” நொடியில் உயிர் தப்பிய பூ வியாபாரி…!!

தர்மபுரி மாவட்டம், பப்பரப்பட்டி அருகே உள்ள மேலேந்தப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வடிவேல். இவர் தனது நிலத்தில் விளைந்த மல்லிகைப் பூக்களை இன்று காலை மின்சார ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மலர் சந்தைக்கு கொண்டு சென்றார். பின்னர், ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பும் போது,…

Read more

ரொம்ப புதுசா இருக்கே..! “டாஸ்மாக் கடை வேணுமாம்”… ஊரோடு கோரிக்கை விடுத்த கிராம மக்கள்… அட என்னப்பா இப்படி கேக்குறாங்க..!!

பொதுவாக மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இது தொடர்பான செய்திகள் கூட வந்திருக்கிறது. ஆனால் தற்போது வினோதமாக தங்கள் ஊருக்கு மதுபான கடை வேண்டும் என்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

Read more

தமிழகத்தை உலுக்கிய படுகொலை…. 4 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டு இருந்தது. இந்த கடையில் முகமது ஆசிக் (25) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக…

Read more

“எனக்கு உடம்பு சரியில்லை”… நான் வீட்டுக்கு வரப்போகிறேன்… அம்மாவிடம் கூறிய சிறிது நேரத்தில் மாணவன் விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம் ஏரிக்கோடி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தம் (21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஆனந்தம் தனது தாயாரிடம்…

Read more

கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்… பட்டப் பகலில் வாலிபர் அட்டூழியம்… பெரும் அதிர்ச்சி…!!!

தருமபுரி மாவட்டம் மதிக்கோண்பாளையம் எனும் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கப்பட இருந்தது. இதனால் பெருமாள் அவருடைய நிலத்தை தானமாக அதற்க்கு வழங்கினார். மேலும் பெருமாள் தனது தம்பி முனியப்பன் என்பவருக்கு…

Read more

யாருப்பா அந்த வள்ளல்…? கோவில் உண்டியலில் கிடந்த காசோலை…. ஆடிப்போன கோவில் நிர்வாகம்…!!

தர்மபுரி மாவட்டம் பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் அறநிலை துறைக்கு சொந்தமான அருள்மிகு முனியப்பன் சாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை நாட்களில் வருடம் தோறும் வரும் மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு அன்னதானம் செய்வதற்காக…

Read more

அடக்கடவுளே…! சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி…. 3 ஆண்டுகளாக மாணவியை சீரழித்த ஆசிரியர்…!!

தருமபுரி மாவட்டத்தில் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சரவணன். இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு  தந்தை இல்லாத காரணத்தை வைத்து படிக்கச் வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள்…

Read more

உறவினரின் ஈம சடங்கு…. சேற்றில் சிக்கி உயிரிழந்த 2 இளைஞர்கள்…. பெரும் சோகம்…!!!

ஈம சடங்கிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்திற்கு உறவினரின் ஈம சடங்குக்காக முரளிதரன் என்பவரது இளைய மகன் ஜெயராஜ்(22) மற்றும் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திகேயன்…

Read more

ஜாமின்டரி பாக்ஸ் கேட்டு அடம்பிடித்த மகன்…. கண்ணிமைக்கும் நொடியில் உடல் நசுங்கி உயிரிழந்த தந்தை….!!!

தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் தன்னுடைய மகனை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். அதனை…

Read more

அடிக்கடி குடும்ப தகராறு… மனைவி, மகன்களை கொன்று ஆட்டோ டிரைவர் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்…!!!

தர்மபுரி மாவட்டம் மணிகட்டியூர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான சிவன் (38) தன்னுடைய மனைவி நந்தினி (28) , மகன்களான அபினேஷ் (6), தர்ஷன்(5) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 2 நாட்களை துர்நாற்றம்…. கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி…. 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டிற்கு இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மணிக்கட்டி ஊர் பகுதியில் வசிப்பவர் சிவன். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு  நந்தினி என்ற…

Read more

நண்பர்களை நம்பி பைக்கில் சென்ற இளம்பெண்…. ஒரு நொடியில் உயிரே போன பரிதாபம்….!!

தர்மபுரியை சேர்ந்தவர் இளம்பெண் ஜெயசுதா. 19 வயதான இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மத்தூர் அருகே உள்ள தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக இவர் தன்னுடைய கல்லூரி நண்பர் கௌதம் என்பவர் மற்றும் சக நண்பர்களுடன்…

Read more

எனக்கு திருமணம் செய்து வை… தம்பியிடம் ஆசையாக கேட்ட அண்ணன்… ஆத்திரத்தில் ஒரே போடு… பகீர் சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டம் சாவடியூர் பகுதியில் மோகன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்க்கும் ரகு (35) என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி தீபா என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கிறார்கள்.…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த கல்லுரி மாணவி…. தர்மபுரியில் பரபரப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் ஜோதிப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் துணி வியாபாரியான செல்வகுமார் என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம்…

Read more

ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம்… மனைவி, மகளுக்கு கத்திக்குத்து… கணவன் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு…

Read more

கள்ளக்காதல்…! ஆத்திரத்தில் இரு குழந்தைகள் கொடூர கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோல்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6) மற்றும் தர்ஷன் (3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முண்டாசு புறவடை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

கள்ளகாதலால் பறிபோன 3 வயது குழந்தையின் உயிர்…. ஆத்திரத்தில் நடந்த கொடூரம்…!!

தருமபுரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் அப்பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இப்பெண்ணிற்கு திருமணமாகி 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் வெங்கடேஷன் அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

நம்ம டீலிங் முருகனோடு தான்…. கடிதம் எழுதி உண்டியலில் போட்ட பக்தர்…. அப்படி என்னவா இருக்கும்…?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா முடிந்த பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.…

Read more

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி அருகே மிட்டாரெட்டி அள்ளி என்ற பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். மன்மதன் மற்றும் சீதா தம்பதியினருக்கு 10 வயது மகன் இருந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போன நிலையில்…

Read more

பேருந்தில் பெண் பயணிக்கு தீண்டாமை…? நடு வழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் மொரத்தூர் பக்கத்தில் வசித்து வருபவர் பாஞ்சாலம் என்ற பெண். இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வழக்கம்போல அரூர் பகுதிக்கு மாட்டிறைச்சி எடுத்துக்கொண்டு விற்பனை செய்ய…

Read more

விடுதியில் கேட்ட குவா குவா சத்தம்…. லிவிங் டுகதரால் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு மாணவி ஒட்டப்பட்டியில் இருக்கும் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 13-ஆம் தேதி அதிகாலை வயிற்று வலியால் துடித்த அந்த மாணவிக்கு…

Read more

முருகா சீக்கிரம் படி…! கொடுத்தது வந்து சேரணும்…. எடுத்தது தீரணும்….. உண்டியலில் பக்தரின் தரமான சம்பவம்….!!!

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவிலில் தை பூசத் தீர்த்தத் திருவிழா முடிந்து உண்டியல் எண்ணும் பணியின் போது, எதிர்பாராத விதமாக பக்தர் ஒருவரின் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவிலுக்கு, உண்டியல்களுடன் ஒரு கடிதம்…

Read more

வேலைசெய்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்…. மாமியார்-மருமகள் கைது…. போலீசார் அதிரடி…!!

தோட்டத்தில் வேலை பார்த்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தங்கள் தோட்டத்தில் வேலை செய்ய வந்த ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த 4 பெண்களுக்கு அவ்வீட்டு பெண்கள்…

Read more

கொடுக்கல்-வாங்கல் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. ரியல் எஸ்டேட் அதிபர் அதிரடி கைது….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவலூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

ஏரிக்கு அருகே மயங்கி கிடந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி காலநாயக்கனூர் பகுதியில் அம்மாசி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான அம்மாசி குடும்ப பிரச்சனை காரணமாக பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த அம்மாசி எட்டயாம்பட்டி ஏரி அருகே எலி…

Read more

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்…. விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பங்காரு குழிகாடு பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குப்புசாமி தனது மோட்டார் சைக்கிளில் சின்னம்பள்ளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

தனியார் பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 20 பேர்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி பத்திரகாளி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தனியார் பேருந்தில் திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு சென்றனர். இந்நிலையில் பொம்மிடி பகுதியில் சென்ற போது வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 5 வாகனங்கள்…. உடல் கருகி இறந்த 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இரண்டு லாரிகள் மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது.…

Read more

33 ஆண்டுகளுக்கு பிறகு…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…!!

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் குழு சார்பாக இயற்பியல் துறை பிரிவில் படித்த மாணவர்களுக்கு முன்னாள் சந்திப்பு விழா அதியமான் பேலஸில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1987-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள்…

Read more

தமிழ்நாடு வங்கியாக மாறனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 36 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சார்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்…

Read more

கடைக்குள் புகுந்து லட்சக்கணக்கில் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி புறவழிச்சாலைகள் தனியாருக்கு சொந்தமான துணிக்கடை அமைந்துள்ளது. கடந்த 16- ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 14 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை திருடி சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில்…

Read more

மது வாங்கி கொடுக்க மறுத்த வாலிபர்…. நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அண்ணா நகரில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சத்தியமூர்த்தி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சத்தியமூர்த்தி தனது நண்பர்களான செல்வம், விக்னேஷ் குமார், சேகர், உள்ளிட்டோருடன் அண்ணா நகர் பின்புறம் இருக்கும்…

Read more

Other Story