பட்டா வேணும்னா லஞ்சம் கொடுத்து ஆகணும்… அடம் பிடித்த நில அளவையர்… இனி ஜெயில்ல போய் கேளுங்க… பாடம் புகட்டிய போலீஸ்…!!!
தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் தனது தந்தைக்கு சொந்தமான 51/2 ஏக்கர் நிலத்தை தனது சகோதரிகளுக்கு பிரித்துக் கொடுக்க எண்ணினார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது…
Read more