உறவினரை பார்க்க சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் தங்க நகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை…

விவசாய நிலத்திற்கு சென்ற பிளஸ்-1 மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை…

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஜெயஸ்ரீ என்ற…

குடிபோதையில் தகராறு…. இரண்டு பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நத்தம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம்…

பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி…. கட்டிட மேஸ்திரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிடம் மேஸ்திரியான தமிழன் என்ற மகன் இருந்துள்ளார்.…

கோழியை மீட்க முயன்ற போது…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னநூலஅள்ளி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த கோழி வீட்டிற்கு அருகில்…

மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம்…. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ்…

பேசுவதை தவிர்த்த காதலி…. புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வகுத்துபட்டியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டாக சரவணன் அழகாபுரம் பகுதியில் இருக்கும் வங்கியில்…

கர்ப்பமான 14 வயது சிறுமி…. காதல் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழிக்காடு கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும்…

தம்பியுடன் குளிக்க சென்ற அக்காள்-தங்கை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தம்மனம்பட்டி கிராமத்தில் சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. பெண் உள்பட 3 பேர் காயம்….. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி அந்த வழியாக வந்த…

சாலையோரம் கவிழ்ந்த வேன்…. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 20 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடத்தூரை சேர்ந்த 25 பேர் வேனில் சென்றனர்.…

கடித்து குதறிய தெருநாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்… சோகத்தில் விவசாயி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி புதூரில் விவசாயியான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட செம்மறி…

பொது கிணற்றில் தண்ணீர் எடுத்த போது…. பெண்ணை தாக்கிய உறவினர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கேரகோடஅள்ளி கிராமத்தில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிமேகலை தனது…

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டமங்கலம் ஊராட்சி சேர்ந்த 2 வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரின்…

அழுது கொண்டே இருந்த குழந்தை…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனூர் கிராமத்தில் லாரி டிரைவரான சதீஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…

சாமி ஊர்வலத்தில் வெடித்து சிதறிய பட்டாசுகள்…. வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. எனவே…

காதல் தம்பதி தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அன்னசாகரம் பகுதியில் வேதமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக…

கல்லூரி மாணவியை துரத்திய நாய்…. தந்தை, மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடமலை பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுமதி என்ற மகள் உள்ளார். இவர் தனியார்…

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. 15 பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரியில் இருந்து நேற்று காலை அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜெயவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.…

உறவினர் வீட்டில் தங்கி இருந்த 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜிட்டாண்டாஅள்ளியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில்…

உறவினர் வீட்டிற்கு சென்ற பெண்…. 2 மகன்களுடன் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர்நத்தம் பகுதியில் கோவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

வேலை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…. பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கும்பல்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி டவுன் போலீசார் ரயில் நிலையம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஐந்து பெண்களிடம்…

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு நாளை (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

செலவுக்கு பணம் கொடுக்காததால்…. தங்கையை கொல்ல முயன்ற அண்ணன்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாட்லாம்பட்டியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(46) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும்,…

விஷம் வைத்து மாடு கொலை….? சகோதரர்மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதிநத்தம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி, சக்திவேல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

கார் டிரைவர் மீது தாக்குதல்…. சிறை வார்டன் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரில் மணிமேலன் என்பவர் வசித்து வருகிறார். வருகிறார் கடந்த 22-ஆம் தேதி விடுமுறையில் மணிவேல் சொந்த ஊருக்கு…

“ஆணாக மாறி திருமணம்”…? மாயமான கல்லூரி மாணவி…. தோழி மீது தாய் பரபரப்பு புகார்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார்.…

பெற்றோரை பார்க்க சென்ற மகன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே.வேட்ரப்பட்டி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

கெட்டுப்போன மீன்கள் விற்பனையா…? கடை உரிமையாளருக்கு அபராதம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மீன் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத்…

3 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருபரள்ளி பஞ்சாயத்தில் உள்ள பாலசமுத்திரம் கிராமப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில்…

கடைகளில் திடீர் சோதனை…. கிலோகணக்கில் அழுகிய மீன்கள் பறிமுதல்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி, மீன்வளத்துறை…

கடன் வாங்கி தருவதாக கூறி…. ரூ.6 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஆவார். இவர்…

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. லாரி டிரைவர் உள்பட இருவர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராஜாகொள்ள அல்லி கிராமத்தில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(19) என்ற மகன் இருந்துள்ளார். அதே ஊரில்…

6 வயது சிறுவன் கொலை…. ஓரினச்சேர்க்கை விவகாரமா…? வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது 6 வயது மகன் மதியரசு அந்த பகுதியில்…

தந்தையின் சமாதிக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலவாடி கிராமத்தில் தங்கமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விவசாயியான யுவராஜ்(29) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு…

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுபட்டி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

பாம்பை பார்த்து ஓடிய மூதாட்டி…. வாகனம் மோதி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜாகிரி பகுதியில் பழனியம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பழனியம்மாள் சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில்…

6 வயது சிறுவன் கொலை…. உடலை குடிநீர் தொட்டியில் வீசி சென்றதால் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் பொக்லைன் எந்திர டிரைவரான ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய மதியரசு…

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எலவடை கிராமத்தில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணுவத்தில்…

தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்து…. மாணவனை தாக்கிய உறவினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பத்தாம்…

சமையல் குறித்து கேட்ட கணவர்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொரவடஅள்ளியில் சரசு என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு செவ்வந்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு…

“உணவு வாங்கி சாப்பிட்டதால் தாக்கினார்”…. தர்ணாவில் ஈடுபட்ட முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே முதியவர் தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்…

வனவிலங்கு போல் சத்தம் எழுப்பும் கருவி…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. வனத்துறையினர் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வேட்டைக்கு செல்பவர்கள் முயல் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய…

மூளைச்சாவு அடைந்த பள்ளி ஆசிரியர்…. உடல் உறுப்புகள் தானம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணியம்பாடி கிராமத்தில் செந்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து…

பிறந்து 3 நாளில் பெண் குழந்தை திடீர் இறப்பு…. அதுதான் காரணமா…? உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அரவிந்தனும், அனிதா…

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு…

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் தோட்டத்தில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து…

காயமடைந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ்…. மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள எருமையாம் பட்டி பகுதியில் சிலம்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக இருக்கிறார். இந்நிலையில் எருமையம்பட்டி…