• July 11, 2026
“தேர்தல் போட்டி வேற.. மதவாத சக்திகளை எதிர்க்கிறது வேற! திருமாவளவன் சொன்னது நியாயம்தான்!”- சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்..!!

“தேர்தல்ல நம்ம தனித்தனியா போட்டி போடுறது வேற, ஆனா இந்த பாஜக மாதிரி இருக்குற மதவாத வகுப்புவாத சக்திகளை வீழ்த்தணும்னா தவெக-வும் திமுக-வும் ஒரே அணியில வந்து நிக்கிறதுதான் ஒரே வழி!” என்று சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தருமபுரியில் இன்று…

Read more

“நோ சொன்னா கத்தியால குத்துவீங்களா?” ஒரு தலை காதலால் இளம் பெண்ணுக்கு பட்ட பகலில் பஸ் ஸ்டாண்டில் நடந்த பயங்கரம்..!

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில், பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… 21 வயது வாலிபருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!!

தருமபுரி அருகே கடந்த 2023-ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த…

Read more

  • June 16, 2026
“பஸ்ஸை எடுக்கும்போது செக் பண்ண கூடாதா?” FASTAG கோளாறால் நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து…. பயணிகள் அவதி….!!

தர்மபுரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் ‘FASTAG’ (ஃபாஸ்டேக்) கார்டு முறையாக வேலை செய்யாததன் காரணமாக, மத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான தவிப்புக்குள்ளாகியுள்ளனர். டோல்கேட்டை கடக்க முடியாத சூழல்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! பள்ளி சுற்றுசுவர் இடிந்து விழுந்து உயிருக்கு போராடும் 3 வயது சிறுமி… விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு..!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முறையாகப் பராமரிக்கப்படாத பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு…

Read more

“தர்மபுரியில் பரபரப்பு: மதுக்கடையை துவம்சம் செய்த பெண்கள்!”… போலீஸுக்கே டஃப் கொடுத்த “போடூர்” கிராமத்தினர்..!!!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில், பொதுமக்களுக்கு இடையூறாகச் சட்டவிரோதமாக மதுக்கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஒன்று திரண்டு அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண்கள், கடையில்…

Read more

  • April 19, 2026
வெடித்த சர்ச்சை..!”பேத்திகள் தருமபுரியில்தான் இருந்தாங்க.. மயங்கி விழுந்த ராமதாஸ்.. கண்டு கொள்ளாத குடும்பம்? அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்! காங்கிரஸ் ராமசுகந்தன் அதிரடி கேள்வி..!!

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சேலம் மேற்குத் தொகுதியில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தபோது, பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், “அதிக வெயில்…

Read more

ஆணா? பெண்ணா? – ரகசியமாக பாலினம் சொன்ன நர்ஸ்!”.? அதிரடியாக நுழைந்த மருத்துவக் குழு.. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி பின்னணி..!!

தர்மபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அங்குள்ள செந்தில் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.…

Read more

விசாரிக்கச் சென்ற இடத்தில் விவசாயியைச் சுட்ட போலீஸ்… தருமபுரியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்த போக்குவரத்து… தமிழகத்தை உலுக்கிய பகீர் சம்பவம்..!!!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், காவல் சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, எதிர்பாராத விதமாகச் சார்பு ஆய்வாளர் தனது துப்பாக்கியால்…

Read more

ஸ்டாலின் ஒரு வடிகட்டிய பொய்.. “39 எம்பிக்களும் பெஞ்சைத்தான் தேய்க்கிறார்கள்!” தருமபுரியில் ஸ்டாலினுக்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி.. தமிழகம் கடனாளியானது எப்படி?

தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு,…

Read more

பகீர் சம்பவம்! “10-ம் வகுப்பு மாணவி மரணம்!”.. போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த தந்தை.‌. அதிரடி காட்டிய போலீசார்.. நள்ளிரவில் நடந்தது என்ன..??

தர்மபுரி மாவட்டத்தில் சேர்ந்த விவசாயி ராஜாவின் மகள் பிரபா (15) அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர்…

Read more

“தர்மபுரியில் அதிரடியாகக் களமிறங்கிய துணை ராணுவம்!”… பதற்றமான பூத்களைக் குறிவைக்கும் தேர்தல் ஆணையம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குத் துணை ராணுவப் படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.…

Read more

குடும்ப தகராறு… சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்…. நடுத்தெருவில் நின்ற 2 குழந்தைகள்… பெரும் சோகம்…!!!

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கும் நிவேதிதா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு…

Read more

12 கால திருமண பந்தம் கத்தியில் முடிந்தது… பாலக்கோடு கொலை வழக்கின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவனே அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாக்கியராஜ் 35, இவருக்கும் நிவேதிதா 30,…

Read more

  • February 15, 2026
உல்லாசத்துக்கு இடையூறா….? பிஞ்சு உடம்புல சூடு வச்ச அந்த ‘மிருகம்’…. தர்மபுரியை உலுக்கிய கொடூரம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வரும் அய்யப்பன் என்பவர், தனது இரண்டாவது மனைவியின் பெண் குழந்தையைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார். தனது தனிப்பட்ட உல்லாசத்திற்கும், சுகபோக வாழ்விற்கும்…

Read more

உறவுக்கு இடையூறு! “3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம்!” காதலனுக்காக மகளை சித்திரவதை செய்த எழிலரசி.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

தருமபுரி மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையைத் தனது காதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த எழிலரசி என்பவர், அய்யப்பன் என்ற நபருடன் பழகி…

Read more

“எனக்கு காதலன் தான் வேணும்!”… 2 குழந்தைகளின் தாய் பிடிவாதம்.. போலீசின் அதிரடி முடிவு… கலங்கி போன குடும்பம்.. தர்மபுரியில் நடந்த அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சித்ரா என்ற 25 வயது பெண், தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு ‘டிக்டாக்’ பயிற்சி எடுக்கச் சென்ற சித்ராவிற்கும், அங்கிருந்த பயிற்சியாளருக்கும்…

Read more

நடுரோட்டில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவன் நடந்ததைப் பார்த்து ஊரே ஓடியது ஏன்?… நடந்தது என்ன?.. பதறவைக்கும் காட்சி..!!!

தருமபுரியில் தம்பியை அரிவாளால் வெட்டிவிட்டு, கையில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு நபர் சாலையில் நடந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த அண்ணன், தனது தம்பியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில்…

Read more

“யாருப்பா இந்த தர்மபுரி தங்கமகன்!,23 தங்கப்பதக்கங்களா?”..பட்டமளிப்பு விழாவில் மிரண்டு போன ஆளுநர்… தமிழக அரசின் அதிரடி பரிசு..வியப்பான வீடியோ..!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த அருணேஸ்வரன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். கடந்த 24.01.2026 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், யாரும் எதிர்பாராத விதமாக 23 தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.   View…

Read more

“மாமியார் மீது மருமகனுக்கு மோகம்”.. கள்ளக்காதல் பசிக்கு மகளையே விருந்தாக்கிய தாய்… உல்லாசத்துக்காக மாமனாரை தீர்த்துக் கட்டிய கொடூரம்..!!

தருமபுரியில் மாமியாருடனான கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை, நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசிய மருமகன் மற்றும் மாமியார் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். தருமபுரி அடுத்த மதிக்கோண்பாளையம் ஏரியில் ஆண் சடலம்…

Read more

கொழுந்தியா மீது மச்சானுக்கு வந்த ஆசை..! அக்கா புருஷன்னு நினைக்கலையே.. தனிமையில் அழைத்ததும் ஜாலியா சென்ற பெண்… உயிரோடு மண்ணைப் போட்டு புதைத்த கொடூரம்..!!

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மச்சினிச்சியைத் தலையில் கல்லைப் போட்டுத் தாக்கி, அவர் உயிருடன் இருக்கும்போதே மண்ணைப் போட்டுப் புதைத்துக் கொன்ற கட்டிட மேஸ்திரியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம்,  புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்…

Read more

“சாவில் சந்தேகம் இருக்கு!”.. பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர்.. மர்மமான முறையில் மரணம்.. தர்மபுரியில் பெரும் பரபரப்பு..!!!

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் (55) என்பவர், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார். இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த…

Read more

கர்ப்பிணி என்றும் பாராமல்… துடிக்க துடிக்க மகளை சாய்த்த தந்தை… உலுக்கிய மண்வெட்டி படுகொலை…!!!

தருமபுரி அருகே நடந்த இந்த மிகக்கொடூரமான சம்பவம், சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. தனது மகளே என்ற பாசத்தையும் மறந்து, கர்ப்பிணி என்றும் பாராமல் பெற்ற தந்தையே மண்வெட்டியால் தாக்கி மகளைக் கொலை செய்திருப்பது மனிதநேயமற்ற செயலின் உச்சமாகும். இந்த குடும்பப் பிரச்னை…

Read more

  • December 21, 2025
“நெஞ்சே பதறுது..!” ஆங்கிலப் பாடங்களைப் படிக்க முடியாமல் மாணவி எடுத்த விபரீத முடிவு. தமிழ் வழியில் படித்துவிட்டு பாராமெடிக்கலில் தடுமாற்றம்… தர்மபுரியில் பெரும் சோகம்..!!!!!

தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசனின் மகள் காவியா (17), தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் (Anaesthesia Technology) பயின்று வந்தார். பள்ளிப் படிப்பைத் தமிழ் வழியில் முடித்திருந்த காவியாவுக்கு, மருத்துவப் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்…

Read more

  • December 8, 2025
காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் அதிரடி கைது..!!

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பள்ளிக்கு அருகே திறக்கப்பட்ட தனியார் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரிலான மதுபானப் பாரை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இதேபோன்று…

Read more

  • December 7, 2025
காவலரின் கையை கடித்த ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொண்டர்! தருமபுரியில் வெடித்த தள்ளுமுள்ளு! வீடியோ காட்சிகள் வெளியீடு..!!!

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூடத்தை  அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்காக போலீசார் தடுப்புகளை அமைத்திருந்த நிலையில்,…

Read more

“பாப்பா உன்னை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”.. 11-ம் வகுப்பு மாணவியை காரில் ஏற்றி ஜூஸ் கொடுத்த ஜிம் மாஸ்டர்… தாயிடம் கதறிய மகள்… பெரும் அதிர்ச்சி..!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கே.வேட்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (32), அரூர் திரு.வி.க. நகரில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிம் மற்றும் பிட்ட்நஸ் சென்டர் நடத்தி வருகிறார். ஜிம் சென்டருக்கு வந்த ஒரு பெண்மணியின் பிளஸ்-1 படிக்கும் மகளுடன் சிலம்பரசன்…

Read more

‘வீட்டில் விடுகிறேன்’ எனக் கூறி காரில் கடத்தல்! பிளஸ்-1 மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து…. போக்சோவில் கைதான ஜிம் உரிமையாளர்..!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கே.வேட்ரப்பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான சிலம்பரசன். இவர் அரூர், திரு.வி.க. நகரில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிம் மற்றும் பிட்னஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த ஜிம்முக்கு வரும் ஒரு பெண்ணின்  (பிளஸ்-1 படிக்கும்)…

Read more

திருச்செந்தூர் தரிசனம் முடித்து வந்து சோகம்!.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர்… பதறிய குழந்தைகள்… தர்மபுரியில் பரபரப்பு..!!!

தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த மகாலட்சுமி (29) என்பவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் கணவரிடம் சொல்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மகாலட்சுமி தனது தாய் வீடான…

Read more

  • October 25, 2025
Breaking : தலைமை மாற்றம்! “ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்திமதிக்கு புதிய பொறுப்பு” பாமகவில் அதிரடி முடிவு..!!

தருமபுரியில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ், செயல் தலைவர் என்ற புதிய பொறுப்பிற்கு தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை நியமிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். “இந்த செயல் தலைவர் பதவியை உருவாக்கினேன். ஆனால்,…

Read more

  • October 23, 2025
Breaking; தருமபுரியில் இன்று (அக்.23) பள்ளி, அங்கன்வாடிகள் விடுமுறை – பெரும் கனமழை எச்சரிக்கை..!!!

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று  (அக்.23) பள்ளிகள் ,அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று  காலை முதலே இடையறாது மழை பெய்து வருவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில்…

Read more

  • October 23, 2025
FLASH: சென்னையில் பள்ளிகள் இயங்கும்: விடுமுறை இல்லை என கலெக்டர் அறிவிப்பு..!!

சென்னையில் இன்று (அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். நகரத்தின் சில பகுதிகளில் மட்டும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருவதால், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்தார். இதேபோல், திருவள்ளூர்…

Read more

  • October 22, 2025
Breaking : தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!!!

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை (அக்.23) பள்ளிகள் ,அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் காலை முதலே இடையறாது மழை பெய்து வருவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இந்த…

Read more

  • October 7, 2025
தொடரும் அதிரடி..! அடுத்தடுத்த புதிய சேர்க்கை..! “இபிஎஸ் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ஐக்கியம்”… சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!!

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில்  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சியின் போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில்…

Read more

“16 வயசு தான் ஆகுது”… திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்… ரூ.50,000 கேட்டப் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்… நீங்களே இப்படி செய்யலாமா.? அதிர்ச்ச சம்பவம்.!!!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், 16 வயது சிறுமியை பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், அந்த சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில், சிகிச்சைக்காக அவரது பெற்றோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

  • September 24, 2025
“ஜாதகம் பார்த்தாச்சு”… பரிகாரம் செய்யணும் வா.. கள்ளக்காதலியை அழைத்த சப் இன்ஸ்பெக்டர்… பூஜைக்காக கிணற்றில் தண்ணீர் எடுத்தபோது.. உறைய வைக்கும் சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்த கோமதி (28), கடந்த 8 ஆண்டுகளாக திருமணமாகி பெண் குழந்தையுடன் வாழ்ந்துவருகிறார். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறால், கோமதி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். அவரது கணவர் அடிக்கடி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கோமதி…

Read more

  • September 21, 2025
பெற்றோர்களே உஷார்…! தொடரும் சோகம்… தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை மரணம்… கதறும் குடும்பத்தினர்…!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காட்டனூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி மோனிஷா. இவர்களுக்கு அம்ரிஷ் என்ற இரண்டரை வயது ஆண் குழந்தை இருந்தது. மோனிஷாவின் தாயார் சக்தி திருப்பதிக்கு பாதயாத்திரையாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…. நாய் கடித்து இறந்துபோன மாணவர்…. சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…..!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜல்லுத்து பகுதியில் வசித்து வருபவர் தான் பழனிவேல். இவருக்கு தினேஷ் என்ற மகன் இருந்தார். இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தினேஷை நாய் கடித்ததாக சொல்லப்படுகிறது.…

Read more

“வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி”… ஹாஸ்பிடலுக்கு போனதும் பிறந்த பெண் குழந்தை… துபாயில் வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 16 வயதுடைய மகள் உள்ளார். பள்ளியில் 8-ம் வகுப்பு வரை கல்வி பயின்ற இவர், தேர்வில் தோல்வியடைந்ததை தொடர்ந்து கல்வியை இடைநிறுத்தி, திருப்பூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கச் சென்றதாக தெரிகிறது.…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் மாணவிகளை கால் அமுக்க கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியை”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவிகளிடம் கால் அமுக்கியதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியையின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் சுமார் 40 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் நிலையில், கலைவாணி என்ற பெண்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 9ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை… பள்ளி முதல்வர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!!!

தருமபுரி மாவட்டத்தில் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வராக பணியாற்றி வந்தவர் வினுலோகேஸ்வரன். திருமணமான இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், இவர் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த…

Read more

சாயங்காலம் 6 மணி ஆனா..”உங்க பொண்ணுக்கு விதிக்கிற கட்டுப்பாடு உங்க மகனுக்கும் விதியுங்க”… சௌமியா அன்புமணி பேச்சு..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது கூறியதாவது, “தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் சமயங்களில் நான் அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளேன். அப்போது…

Read more

“பயங்கர விபத்து”… வீட்டின் மீது மோதிய அரசு பேருந்து… துடிதுடித்து பலியான சிறுமி… ஓட்டுநர் படுகாயம்… தர்மபுரியில் அதிர்ச்சி…!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள உழவன் கோட்டை பகுதியில் ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து செல்லும்போது திடீரென ஸ்டியரிங் கட்டாகி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. அந்தப் பேருந்து திடீரென ராமு என்பவரது வீட்டின் சுவரின் மீது மோதி நின்றது.…

Read more

“என் புருஷன் சாகல”.. இன்னும் கொஞ்சம் கொடுக்கவா..? மாதுளை ஜூஸ் போட்டு கொடுத்து ரத்த வாந்தி எடுக்க வைத்த மனைவி… வைரலாகும் ஆடியோ… சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம்…!!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசூல் (வயது 43) ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்கல்…

Read more

“சாப்பாட்டில் வேலை செய்யல… அடுத்து ஜூஸ் தான்…” கள்ளக்காதலனுக்கு மெசேஜ் அனுப்பிய மனைவி…. ரத்த வாந்தி எடுத்து இறந்த கணவர்…. பகீர் பின்னணி…!!

தர்மபுரி மாவட்டம் அருகேயுள்ள அறிவுரை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தில் பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக இருந்த ரசூல் என்பவரை, அவரது மனைவி அம்முபி, தனது கள்ளக் காதலனான…

Read more

பட்டா வேணும்னா லஞ்சம் கொடுத்து ஆகணும்… அடம் பிடித்த நில அளவையர்… இனி ஜெயில்ல போய் கேளுங்க… பாடம் புகட்டிய போலீஸ்…!!!

தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் தனது தந்தைக்கு சொந்தமான 51/2 ஏக்கர் நிலத்தை தனது சகோதரிகளுக்கு பிரித்துக் கொடுக்க எண்ணினார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது…

Read more

“ஜோடி எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க பங்காளி”… இதெல்லாம் ரொம்ப ஓவர் பா.. அந்த பேனரை பார்த்தீங்களா… வைரலாகும் வீடியோ..!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்க்க வினோதமாகவும் இப்படி கூட செய்ய முடியுமா என்று தோன்றும் விதத்திலும் இருக்கும். அப்படித்தான் ஒருவர் திகைத்து போய் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில்…

Read more

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம்… 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

தர்மபுரியில் உள்ள தங்கவேல் தெருவில் பிரகாஷ் குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அதே பள்ளியில்…

Read more

வானத்தில் 4 மணி நேரமாக பறந்த விமானப்படை விமானம்… தாழ்வான உயரத்தில் வட்டமடித்ததால் பரபரப்பு…. கதி கலங்கிய பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் விமானப்படை விமானம் 2 பறந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நேற்று காலை 7 மணி அளவில் இந்திய படை விமானங்கள் சுமார் 4 மணி நேரமாக வானில் தாழ்வான பகுதியில் வட்டம் அடித்தது.…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”…. மனைவி எடுத்த முடிவு… பரிதவிப்பில் மகள்… குடும்ப சண்டையில் விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் அந்தியூர் பகுதியில் முத்து – சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகும் நிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து…

Read more

Other Story