“என் புருஷன் சாகல”.. இன்னும் கொஞ்சம் கொடுக்கவா..? மாதுளை ஜூஸ் போட்டு கொடுத்து ரத்த வாந்தி எடுக்க வைத்த மனைவி… வைரலாகும் ஆடியோ… சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம்…!!!!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசூல் (வயது 43) ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்கல்…
Read more