“2 பேரை திருமணம் செய்தும் அடங்காத பெண்”… 21 வயது வாலிபருடன் உல்லாசம் அனுபவித்து 8 மாத கர்ப்பம்… துடிக்க துடிக்க கொன்று தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலன்… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கோனேகவுண்டனூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதும் தெரிய…

Read more

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….! கடத்தி சென்ற கட்டிட மேஸ்திரி…. ஷாக்கான பெற்றோர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார்(31). இவர் கட்டிடம் மேஸ்திரி. கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானகுமார் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது…

Read more

  • June 28, 2025
பதறும் சம்பவம்..!! பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தவர்களை நேராக மோதிய 17 வயது மாணவன் ஓட்டிய டிராக்டர்..! முதியவர் உயிரிழப்பு – ஒருவருக்கு தீவிர சிகிச்சை..!!

ஓசூர் அருகே அஞ்சட்டியில் அதிர்ச்சியூட்டும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அரசு விதிமுறைகளை மீறி, தகுதி இல்லாத 17 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர், சாலையோரம் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த இருவரை மோதியதில், ஒருவர் உயிரிழந்தும், மேலும் ஒருவர் பலத்த  காயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

“முன்னாள் காதலனுடன் 2-வது திருமணம்…” 8 மாத கர்ப்பிணியை கழுத்தறுத்த கள்ளக்காதலன்….! உறவினருடன் சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் வனப்பகுதியில், 8 மாத கர்ப்பிணியான இளம்பெண் ஒருவரை கழுத்தில் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி என்ற பெயருடைய இந்த பெண், பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மூர்த்தியின்…

Read more

400 கிராம் எடையுள்ள யானை தந்தம்… அதிக விலைக்கு விற்க முயன்ற நான்கு பேர் … வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தங்களை விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அந்த நபர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வனத்துறையினர் தங்களை யானை தந்தம் வாங்குபவர்கள் போல்…

Read more

“பட்டாகத்தியுடன் தாக்குதல் நடத்தியவர் TVK நிர்வாகியே இல்ல”… 15 நாளா எங்க கட்சியின் துண்டுடன் சுற்றி அவப்பெயரை ஏற்படுத்துகிறார்… தவெக பரபரப்பு அறிக்கை..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நகர…

Read more

“கர்ப்பமான 16 வயது சிறுமிகள்”… குழந்தை திருமணத்தை மறைக்கப் போலி ஆதார் கார்டு… அரசு உதவித்தொகையை பெற மோசடி.. சிக்கியது எப்படி..?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதேப் போன்று பெட்டமுகிலாளம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த இரு சிறுமிகளும் கர்ப்பமடைந்துள்ள நிலையில்…

Read more

“மண்டபத்தில் தனி அறையில் இருந்த இளம்பெண்….” காதலனுடன் அடிக்கடி வந்து சென்ற காதலி…. நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி அருகே ஒரப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில், 21 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத்திற்கு பின்னால் ஒரு கல்லூரி மாணவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் உள்ளதாகக் காவல்துறை…

Read more

“என் மகனே கொன்னுட்டானே….” கால்நடைகளை பார்த்து கதறி அழுத முதியவர்…. மனைவியுடன் வாழ்வாதாரம் இன்றி தவிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(70). இவர் விவசாயி. இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் தனது பெற்றோரை விட்டு பிரிந்து வாழ்கிறார். அடிக்கடி தந்தைக்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு…

Read more

கிருஷ்ணகிரியில் பயங்கரம்..! பட்டப்பகலில் நடு ரோட்டில் தெருக்கூத்து கலைஞர் வெட்டி படுகொலை… ஒருவர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டணப்பள்ளி அருகே தேசுப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு வெங்கடேசன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். இவர் இன்று மதியம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கிருஷ்ணகிரி நகரில்…

Read more

“கள்ளக்காதலால் சீரழிந்த குடும்பம்”… 80 சவரன் நகைகள், நிலம்… அழகாக இல்லை என கணவன் திட்டியதால் கோபத்தில் உயிரோடு எரித்து கொன்ற மனைவி… பகீர் வாக்குமூலம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலித்தொழிலாளியான ரங்கசாமி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா (44) என்ற மனைவி இருக்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு நேரத்தில் திடீரென ரங்கசாமியை அவரது மனைவி…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்….” கணவரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்து…! அலறல் சத்தத்தை கேட்டு பதறிய பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மாபுரம் ஊராட்சி நேருபுறம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி(45). இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி கவிதா(44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சாதிகா, வைத்தீஸ்வரி, என்ற மகள்களும் சூர்யா(23) என்ற…

Read more

பள்ளி பேருந்தில் பட்டாசு வெடித்த வாலிபர்கள்… விசாரணைக்காக சென்ற ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல்… 13 பேர் கொண்ட கும்பல் கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிபட்டி கிராமத்தில் நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. இதனால் வானவேடிக்கைகளும் பட்டாசுகளும் போடப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்து மீது பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த இரண்டு குழந்தைகள்…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை….! “தலை, முகம், கைகளில் கடித்து குதறிய நாய்”…. பதறிய பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களது 3 வயது மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென வந்த தெரு நாய் குழந்தையின் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதனை…

Read more

Wow..! வெறும் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்… பள்ளி மாணவர்களுக்கு இலவசம்… சலூன் கடைக்காரரின் புதிய முயற்சி… குவியும் பாராட்டுகள்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் மூர்த்தி (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள்…

Read more

உனக்கு உட்கார வேற இடமே கிடைக்கலையா..? “பைக்கில் செல்லும்போது உஸ் உஸ் சத்தம்”… சீட்டுக்கடியில் பார்த்தால்.. ஐயோ பதறுதே…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சம்பவ நாளில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பைக்கின் சீட்டுக்கடியில் ஒரு பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப் போன அருண் உடனடியாக பைக்கை நிறுத்தி…

Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை மீட்ட காவலர்கள்… இறுதியில் நேர்ந்த விபரீதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதனால் சிறுமியை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.…

Read more

அரைகுறை ஆடையுடன் டான்ஸ்…. தென்னந்தோப்பில் இருந்த ஆண்களும், பெண்களும்…. ஆன்லைன் மூலம் அரங்கேறிய சம்பவம்…. பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் அமைந்த பேரிகை அருகே தென்னந்தோப்பில் அதிர்ச்சியூட்டும் போதை விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி நடந்து வந்தது. கடந்த 24ம் தேதி இரவு, கக்கனூர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடகாவிலிருந்து…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி… சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர்.. அடுத்து நடந்த விபரீதம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு 17 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி instagram மூலமாக நாமக்கலை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த 8-ஆம் தேதி சிறுமி…

Read more

“என் வாழ்க்கை போச்சு…” பெற்ற தாயின் நெஞ்சில் காலால் மிதித்து…. அரக்கனாக மாறிய மகன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெயபுரம்புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்த அய்யாதுரைக்கு, பூபதி (65) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இளைய மகனான பரமசிவன் (32),…

Read more

“பாக்கெட்டில் பணம்….” தடாலடியாக என்ட்ரி கொடுத்த போலீஸ்…. வசமாக சிக்க வைத்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பெயரில் சமீபத்தில் பெற்ற பட்டாவில், பெயர் மூன்று முறை தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை திருத்துவதற்காக அவரது கணவர் வடிவேல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். பட்டா திருத்தம் குறித்து…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவில் திருவிழாவில் தீப்பிடித்து எறிந்த சாமி சிலை…. தீயை அணைக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணத்தூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று ஊர் திருவிழா ஒன்று நடைபெற்றது. அப்போது சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்குள்ள தொடக்கப் பள்ளி அருகே டிராக்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப்…

Read more

“முதியவரை தள்ளி விட்டு…” வீட்டுக்குள் வந்து மூதாட்டியை பதற வைத்த கும்பல்…. நொடி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தொட்டபெட்டரை கிராமத்தில் வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 14ஆம் தேதி முதியவரும் மூதாட்டியும் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து ஏழு பேர் கொண்ட கும்பல் திடிரென முதியவர் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்பு முதியவரை…

Read more

இரவில் தோட்டத்து வீட்டில் நுழைந்த 7 பேர்… ரூ 3.60லட்சம் பணம் உட்பட 8.5 சவரன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பகிள்ளி அடுத்த தொட்ட மெட்டரை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ராஜா (60)- கோவிந்தம்மாள் (55). இவர்கள் அக்கிராமத்தில் விவசாய நிலத்தில் குத்தகைக்கு எடுத்து வேலை பார்த்து வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்தனர்.…

Read more

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு வாங்கிய நபர்…. கடைக்காரரை தட்டி தூக்கிய சிபிஐ அதிகாரிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர மாகாணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமுலு. இவரது மகன் சதாசிவம். இவர் கடந்த 3 ஆண்டுகளாக கொங்கானப்பள்ளி சாலையில் செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம் கார்டுகள், ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை…

Read more

“பெண் போட்டோவை குரங்கு போல மார்பிங் செய்து…” வாலிபரை அடித்து உதைத்த உறவினர்கள்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பாச்சி பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபு (40). முதுகலை பட்டதாரியான பிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் விவசாயம் செய்து கொண்டே வீடியோ கேமரா மேனாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பாதை தகராறு காரணமாக பிரச்சனை…

Read more

தம்பி சாதிச்சிட்டப்பா..!! “2 கைகளை இழந்தாலும் மனம் தளரவில்லை”… 12-ம் வகுப்பு தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாற்றித்திறனாளி மாணவன்..!!!

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேர்வு எழுதிய…

Read more

“பிரசித்தி பெற்ற கோவிலின் பிரசாதத்தில் கிடந்த பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில்…

Read more

“தங்க புதையல் இருக்கு… பானையை மட்டும் திறக்காதீங்க”… ரூ.8 லட்சத்தை வாரி சுருட்டிய கும்பல்… பகீர் பின்னணி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் குள்ளப்பா- ராதம்மா(46) தம்பதியினர். இவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதியினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயிலை…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“உங்களால தான் எலும்பு முறிந்தது…” தட்டி கேட்க சென்ற நரிக்குறவர்கள மீது தாக்குதல்…. முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யகுமார்(31). இவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். சத்யகுமார் ஐயப்பன் சுவாமி மாலை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தா(27). இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் சத்யகுமார்…

Read more

“மனைவியின் கை, கால்களை கட்டி உல்லாசம்…” ஜிம் மாஸ்டரின் மனைவி கொலையில் திடீர் திருப்பம்…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(34). ஜூன் மாஸ்டரான பாஸ்கர் நான்கு இடங்களில் உடற்பயிற்சி கூட நடத்தி வருகிறார். இவரது மனதில் சசிகலா(33). இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர்.…

Read more

“இரவில் நீண்ட நேரம் உடலுறவு”… துடி துடித்து இறந்த மனைவி… கதறி அழுத கணவன்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்… பகீர் வாக்குமூலம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே காட்பாடி பகுதியில் பாஸ்கர் என்ற 34 வயது ஜிம் ட்ரைனர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா (33) என்ற பெண்ணுடன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில்…

Read more

கள்ளக்காதலனுடன் திருமணம்….! “என் கணவர் தான் வேணும்…” 2 பிள்ளைகளின் தாய் போட்ட பிளான்…. வாலிபர் கொலையில் பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காரண்டபள்ளி பகுதியில் கல் குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரி குட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் வாலிபரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலுமணி…

Read more

வனப்பகுதியில் முதியவர்…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜேஸராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதலைமுத்து. இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். ஜேசுராஜ் சின்னமலை பகுதிக்கு தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…

Read more

“அழுகிய நிலையில் கிடந்த சடலம்….” உடலில் கல்லை கட்டி வீசிய மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான கிரானைட் கல்குவாரி ஒன்று உள்ளது. கடந்த பத்து வருடங்களாக செயலில் இல்லாதாத இந்தக் குவாரியில் பாறை வெட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி குட்டை உள்ளது. அங்கு நேற்று இரவு ஆண் பிணம் ஒன்று…

Read more

ஆடு மேய்க்க சென்ற பெண்…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மனைவி பாப்பம்மா. இவர் ஆடு மேய்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற பாப்பம்மா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர்…

Read more

“2 முறை திருமணம்…” கள்ளக்காதலனுடன் லிவிங் டுகெதர்…. இளம்பெண் வாயில் விஷத்தை ஊற்றிய மனைவி…. பகீர் சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சபரி. இவரது மனைவி ஷாலினி செவிலியராக வேலை பார்க்கிறார். திருமணமான 6  மாதத்திற்குள் ஷாலினிக்கு பிரகாஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன் பிறகு சபரியை பிரிந்த ஷாலினி பிரகாஷை…

Read more

“கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்….” நேரில் பார்த்து கணவர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அட்ட பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(62). இவர் கல் உடைக்கும் கம்ப்ரஸர் டிராக்டர் வைத்து வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜா. ராஜேந்திரன் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அப்போது சரோஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே….” 2 மகன்களையும் இழந்து கதறும் பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூட சந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரி. இவருக்கு ப்ரீத்தம் (19), பவன் (17) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று காலை அண்ணன் தம்பி இருவரும் ஸ்கூட்டியில் பேளகொண்டபள்ளி நோக்கி சென்றனர். அவர்கள் மதகொண்டபள்ளி தனியார் பள்ளி அருகே…

Read more

“ஆபாச படங்கள்…” 7,10 வயது சிறுவர்களை மிரட்டிய 15 வயது சிறுவன்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் உப்புப்பள்ளம் கிராமத்தில் 15 வயது சிறுவன் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 30-ஆம் தேதி 7 மற்றும் 10 வயது சிறுவர்களுக்கு 15 வயது சிறுவன் பாலியல் சென்றது அளித்துள்ளார். மேலும் செல்போனில் ஆபாச படங்களை…

Read more

என்ன சார் என்கிட்டயேவா…? அரசு ஊழியரிடமே லஞ்சம் கேட்ட நபர்…. அதிரடி நடவடிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ்தி பகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கீழ் செயல்படும் முத்திரை ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நாகராஜன்(60) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். வருகிற 30-ஆம் தேதி நாகராஜன் பணி…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்….! மகன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தந்தை…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முனிரத்னம் (32). இவர் தனது இரு மகன்களான சந்தோஷ்குமார் (11) மற்றும் கலைச்செல்வனை நீச்சல் கற்றுக்கொடுக்க தொட்டூர் கிராமத்தில் உள்ள விவசாய நீர் சேமிப்பு குட்டைக்கு அழைத்துச் சென்றார்.…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… 44 பேர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தின் டிரைவர் கார்த்திக்(33)பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதேசமயம் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் விஜயகாந்தன்(39)என்பவர்…

Read more

“அரை நிர்வாண கோலத்தில் கிடந்த திருநம்பியின் சடலம்”… இது கொலையா இல்ல தற்கொலையா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்னும் பகுதிக்கு அருகே அனுமன் தீர்த்தம் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர் ஒன்றின் சடலம் கிடந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்த தகவல் ஊத்தங்கரை…

Read more

“உதவியாருடன் கள்ளக்காதல்…” கணவரை கொன்று நாடகமாடிய இளம்பெண்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் உன்னிசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ரூபா(27). காய்கறி வியாபாரியான ஐயப்பனுக்கு மஞ்சுகிரி பகுதியைச் சேர்ந்த தங்க மணி(25) என்பவர் உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தங்கமணிக்கும் ரூபாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை…

Read more

டிராக்டர்- பள்ளி வேன் மோதல்… LKG சிறுவன், ஒரு பெண் பரிதாப பலி… கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல நர்சரி வகுப்பு மாணவ-மாணவிகள் மாலை 3:30 மணி அளவில் பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் வேன் விஐபி…

Read more

150 அடி உயரமுள்ள தேர் கவிழ்ந்து ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 150 அடி உயரமுள்ள தேர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அரசு…

Read more

மக்களே உஷார்….! தர்பூசணியை இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க…. 8 டன் பழங்கள் பறிமுதல்…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில், விற்பனைக்காக வைத்திருந்த 8 டன் தர்பூசணி பழங்களில் செயற்கை ரசாயன நிறமூட்டிகளை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் முத்து…

Read more

“நள்ளிரவில் மருத்துவமனைக்கு குழந்தையை பார்க்க சென்ற வாலிபர்”… போதையில் அட்டூழியம்… டாக்டர்கள் மீது கைவைத்த அதிர்ச்சி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பகுதியில் சுப்பிரமணியின் மகன் நவீன் குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான ஸ்வாதி(20) என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக நவீன் குமார் மது போதையில் மருத்துவமனைக்கு…

Read more

Other Story