அட…! இப்படியா செய்வது…? கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்….. அலறியடித்து ஓடிய நோயாளிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (35). இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு…

Read more

“பயங்கர தகராறு”… தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து… 3 பேர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (23). இவர் பூனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் வேலை…

Read more

வீரப்பன் மகள் வித்யாராணி கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிப்பு..!!!

நாம் தமிழர் கட்சியின் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிட உள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 20…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்…. இப்படி துரோகம் பண்ணுறாங்களே…? மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும்…

Read more

என்ன கொடுமை இது…. தம்பியை ஓட ஓட வெட்டி கொன்ற அண்ணன்…. இதுதான் காரணமா….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் லாலிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது அண்ணன் மஞ்சுநாத். இவர்கள் இருவர் இடையே வெகு காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சாலமாவு என்ற பகுதியில் உள்ள தனது விளை நிலத்தை தேவராஜ் சமன் செய்து கொண்டிருந்தார்.…

Read more

3 மாத பெண் குழந்தை மரணம்…. பெற்றோர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முரளி – மஞ்சுளா தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று மாத பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தம்பதி அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர்…

Read more

ரூ.2000 நோட்டுகள் கொடுத்தால் ரூ.500 நோட்டுகள்… வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை தற்போது வாபஸ் பெற்று வரும் நிலையில் இதுபோன்று மாற்றுவது சட்ட விரோதமாகும்.…

Read more

ஊரே மெச்சும்படி நாய்க்கு வளைகாப்பு…. அறுசுவை விருந்தோடு அசத்திய எஜமான்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – ராதா தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டில் நாய் ஒன்றைச் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இந்த நாய் கார்ப்பமானதை அறிந்த குடும்பத்தினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.…

Read more

பயங்கரமாக மோதிய கார்… அரசு ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாம்சன் பேட்டையில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேப்பனபள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம்…

Read more

ஸ்கூட்டரில் சென்ற அங்கன்வாடி ஊழியர்… கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் மலையாண்டஅல்லி அங்காளம்மன் கோவில் பகுதியில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சரிதா தனது ஸ்கூட்டரில் மலையாண்டஅல்லி பாலம் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக…

Read more

கிணற்றில் விழுந்தது பூனையா….? சிறுத்தையா….? திரண்டு வந்த மக்கள்….!!

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பெரியண்ணன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் காட்டுப் பூனை விழுந்துள்ளது. இதனிடையே கிணற்றில் விழுந்தது சிறுத்தை என வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் என பலர்…

Read more

நீச்சல் பயிற்சிக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் சண்முக சக்தி கோவில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் விவசாய கிணற்றில் நீச்சல் பயிற்சிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரித்விராஜ் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த விபரீதம்… அச்சத்தில் கிராம மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாம்பசிவத்தை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

பள்ளி வாகன ஓட்டுநர் கொலை…. நண்பர்கள் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டியூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி முதல் பெருமாளை காணவில்லை. இதனால் பெருமாளின் மனைவி மோனிகா…

Read more

வேலைக்காக லிப்ட் கேட்டு சென்ற பெண்… திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதிகள் தஞ்சமடைந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. ஆனால் ஒற்றை யானை மட்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவதொடு, விளை நிலங்களையும் நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவர் கெலமங்கலத்தில்…

Read more

எச்சரிக்கை விடுத்த அதிகாரி…. கண்டுகொள்ளாமல் விழா நடத்திய 11 பேர்…. போலீஸ் விசாரணை…!?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மனேரியில் மண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுமதி வாங்காமல் எருது விடும் விழா நடைபெற்றது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கடேசன் அங்கு சென்று மாவட்ட…

Read more

வாலிபரிடம் வழிப்பறி… 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காணிக்காரன் கொட்டை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மூர்த்தி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தியை திடீரென வழிமறித்த மூன்று…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் வடிவேலன் காரில் தனது மனைவி கார்த்திகா, 2 வயது மகள், தாய் துளசி ஆகியோருடன் வேப்பனஹள்ளி பகுதியில் இருக்கும் கோவிலுக்கு…

Read more

தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டி… சாதனை படைத்த மாணவர்கள்… குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை சேர்ந்த 20 பள்ளி மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குர்கில் நடைபெற்ற தென்னிந்தியாவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த லாரி…. ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை கடந்து மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் எரி சாராயம் ஏற்றி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி…

Read more

மக்களுடன் முதல்வர் இல்ல…. இது ஒன்று கூடல் நிகழ்ச்சி…. மக்கள் அதிருப்தி….!!

கிருஷ்ணகிரி நகராட்சியில் கடந்த வாரம் மக்களுடன் முதல்வர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு நாட்களாக பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் ஆக்கிரமிப்புகள், கட்டட வரைபட அனுமதி, பட்டா, தடையில்லா சான்று என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால்…

Read more

தடுப்பு சுவரை உடைத்து ஏரிக்குள் பாய்ந்த கார்…. காயமடைந்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராசு வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர் தனது மனைவியுடன் குண்டலப்பட்டி சிவனாபுரத்தில் இருக்கும் உறவினர்…

Read more

பாறையில் அமர்ந்திருந்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் குறைவால் பாதிக்கப்பட்ட கலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கலாவதி  வீட்டிற்கு அருகில் இருக்கும் பாறையில்…

Read more

சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள்…. 3 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உள்ளிட்ட பகுதியிலும் கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தினமும் 40,000…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கண்ணிக்கான் கொட்டாய் பகுதியில் மங்கம்மாள்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை…

Read more

40 வயது பெண்ணை இழுத்து சென்ற வாலிபர்…. தோடத்தில் நடந்த சம்பவம்… போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் 40 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் நிகில்(21) என்பவரும் வசித்து வருகிறார். அவர் டிராக்டர் ஓட்டுநராக இருக்கிறார். கடந்த 15-ஆம் தேதி வேலைக்கு சென்று…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. விபத்தில் சிக்கி பலியான மாணவர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜெகதேவி பகுதியில் கிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜய், ராகவன் என்ற இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். மூன்று பேரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் கிரி தனது நண்பர்கள் இரண்டு பேருடன் மோட்டார்…

Read more

காதல் மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் கொடூர கொலை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகுறிச்சி கிராமத்தில் துர்கேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு துர்கேஷ் உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நடராஜ் என்பவருக்கும்…

Read more

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா…. மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்,…

Read more

அட்டகாசம் செய்யும் யானைகள்…. வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை வழியாக யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றது. யானைகள் தக்காளி, ராகி, தென்னை, மா, பலா உள்ளிட்டு பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது யானைகள் தேன்கனிக்கோட்டை ஊடே துர்கம்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் சென்னையை சேர்ந்த ஆகாஷ் என்பவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது நண்பரான சந்தோஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சோனார்அள்ளி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.…

Read more

50-க்கும் மேற்பட்ட யானைகள்…. சானமாவு வனப்பகுதியில் தஞ்சம்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் வன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வரும். இதேபோலகிரி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜூஜூவாடி பாலாஜி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு…

Read more

கல்குவாரி பள்ளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி அமைந்துள்ளது. அங்குள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் 22 வயதுடைய முத்துமணி என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின்…

Read more

தொடர் கைவரிசை : “தனி நபராக…. 52 திருட்டு” இளைஞர் கைது…!!

ஓசூர் மாநகரப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 52 இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்த திருடனை காவல்துறையினர்  வெற்றிகரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். கடைத்தெரு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக எழுந்த  புகார்கள், அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை…

Read more

கோவிலுக்கு சென்ற தம்பதி… வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபள்ளியில் முன்னாள் ராணுவ வீரரான ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 1- ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி…

Read more

“மின்சாரம் தாக்கி…. பெண் யானை மரணம்” விவசாயி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், தவரக்கரை கிராமம் அருகே, நொகனூர் காப்புக்காட்டில் இருந்து, 10 வயதுடைய பெண் யானை, எதிர்பாராதவிதமாக, மின் மோட்டாரின் இன்சுலேட்டட் வயரை கடித்து, நவம்பர்  26ல், பரிதாபமாக உயிரிழந்தது. வனவிலங்கு அதிகாரிகளின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, வனவிலங்கு…

Read more

200 ஆண்டுகள் பழமை…. நடுக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடுகூரில் மாவட்ட அரசு அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் ஆய்வு மேற்கண்டனர். அப்போது ஆசிரியர் ஸ்ரீராமனின் வீட்டிற்கு முன்பு இருக்கும் இடத்தில் கவிழ்ந்த நிலையில் இருந்த நடுக்கல் மற்றும் கல்வெட்டை கண்டறிந்தனர். இதுகுறித்த மாவட்ட…

Read more

சட்ட விரோதமான செயல்…. கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்ததில் காட்டேரி பகுதியில் இருக்கும் சகுந்தலா என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில்…

Read more

வருமான வரித்துறை அதிகாரி போல நடித்த பெண்…. 1 லட்சம் ரூபாய் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய மத்திகிரி பகுதியில் சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.கே நகர் பகுதியில் வணிகவரி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரே டிஜிட்டல் சேவை மையம் நடத்தி வரும் தீபா…

Read more

மகனை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பில்லாடி அக்காரம் பகுதியில் ஏழுமலை(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த ஏழுமலையை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்…. தாயின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவம்பட்டி கிராமத்தில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் எனது மகள் சந்தியாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 4…

Read more

கல்லூரிக்கு ஏன் போகல…. கண்டித்த பெற்றோர்…. மாணவன் எடுத்த விபரீத முடிவு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பில்லாரி அக்காரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் ஓசூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். கல்லூரிக்குப் போகாததை கேட்டு இவரது பெற்றோர்…

Read more

சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பொருள்…. விபத்தில் சிக்கிய கார்….போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சப்பானிப்பட்டு அருகே ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் மரத்தின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

மது குடித்த வாலிபர்கள்…. தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அந்திவாடி பகுதியில் ராம் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார் இவர் ஓசூர் தளி சாலையில் இருக்கும் கிராண்ட் சினிமாஸ் தியேட்டரில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று சினிமா தியேட்டர் முன்பு மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக்…

Read more

கல்லூரி மாணவியை கண்டித்த பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கே. மோட்டூர் பகுதியில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் லோகேஸ்வரி ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரி தேர்வில் லோகேஸ்வரி குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் பெற்றோர் லோகேஸ்வரியை கண்டித்தனர்.…

Read more

சொத்து தகராறு…. விவசாயி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெய்சங்கரா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் நந்தகுமார், வாசுதேவ ரெட்டி,  மோப்பு ரெட்டி, உமாசங்கர் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி…

Read more

மக்களே உஷார்…! வரி ஆலோசகரிடம் ரூ.59 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசனத்தம் ஜெய் நகர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தியாகராஜன் வரி ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தியாகராஜனின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர…

Read more

மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற விவசாயி… மின்சார வயரை மிதித்த மாடு பலி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊனம்பாளையம் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வேடியப்பன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலப் பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது…

Read more

Other Story