நாளை மதுக்கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மதுபான விதிகள் 2003-12-வது விதியின்படி நபிகள் நாயகம் பிறந்த…

தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏனுசோனை கிராமத்தில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரீஷ்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார்…

இந்துக்களுக்கு விநாயகர் சிலை வழங்கிய இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்….!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. நகரங்கள் மற்றும் கிராமங்கள் என பட்டி தொட்டி எங்கும் விநாயகர் சிலைகள்…

ஊருக்கு அழைத்து செல்லாத கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகலக்கோட்டை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாதன் சாவ் என்பவர் தனது மனைவி பூனம் தேவியுடன் தங்கி…

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து தனியார் பேருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சுண்டகிரி என்ற இடத்தில் சென்றபோது…

சபை கூட்டத்தில் பாம்புகளை காண்பித்து பேசிய கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட சபை கூட்டம் குமரன் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றுள்ளது.…

பேரனை கொன்று மகள் தற்கொலை…. தாய் எடுத்த விபரீத முடிவு…. அடுத்தடுத்து பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசமுத்திரம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பிரியா…

24 மணி நேரமும் 2 பேர்….. “சிசிடிவி கேமரா கட்டாயம்”….. இல்லையேல்…. நிபந்தனையுடன் விநாயகர் சிலை வைக்க ஆட்சியர் உத்தரவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் சிசிடிவி கேமரா கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் விதிகளை பின்பற்றாவிட்டால் சிலை வைப்பவர்…

வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை பையூர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

நடுரோட்டில் பற்றி எரிந்த சரக்கு வாகனம்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகலக்கோட்டை கிராமத்திற்கு நர்சரி பண்ணைகளில் செடிகள் ஏற்றுவதற்காக நேற்று காலை சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த…

“அந்த ஆசிரியர் தான் வேண்டும்”…. வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்…. பேச்சுவார்த்தை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாட மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சமூக…

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் சாலை கே.சி.சி நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற மனைவி இருந்துள்ளார்.…

சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு…. சினிமா பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த தேர்வு மையத்தில் சப்- இன்ஸ்பெக்டர்…

மனநிலை பாதிக்கப்பட்டு கணவரை கொன்ற மனைவி….. கிணற்றில் குதித்து தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரடிஅள்ளி ஊராட்சி கூட காரசி கொட்டாய் கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஜெயந்தி என்ற…

மகனை வெளியே அனுப்பிய தந்தை…. 9 வயது மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 47 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு கூலி தொழிலாளியின்…

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. மானபங்கம் செய்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளியில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணிற்கும் அதே பகுதியில் வசிக்கும் பொக்லைன் டிரைவரான…

சிமெண்ட் குழாயில் மோதிய தலை…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தா…

சொத்தை விற்பனை செய்த உறவினர்கள்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அம்பேத்கர் நகரில் பூ வியாபாரியான ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர்கள் ஸ்ரீநாத்தின் மூதாதையர்களின்…

“சமூக வலைத்தளத்தில் பழகாதே”…. விவசாயி மீது தாக்குதல்…. மனைவியின் முகநூல் நண்பர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மண்டபள்ளியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்கிய லட்சுமி…

மனைவியை தகாத வார்த்தையால் திட்டிய தொழிலாளி…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தனபள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மாதேஷின்…

சாலையோரம் மயங்கி கிடந்த நபர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரனப்பள்ளி காளி கோவில் அருகே சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்…

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. கதறும் பெற்றோர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலவரப்பள்ளி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த…

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு…. தவிக்கும் 2 குட்டிகள்…. சோகத்தில் கிராம மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நந்தகுண்டபள்ளி கிராமத்தில் யசோதா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை யசோதா தனக்கு சொந்தமான ஐந்து ஆடுகளை…

அதிகரித்த “செல்பி” மோகம்…. மலை உச்சியில் இருந்து விழுந்த வாலிபர் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை பகுதியில் இருக்கும் மரக்கடையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. இறந்து பிறந்த பெண் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரியாளம் பகுதியில் முனேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு…

தொட்டிலில் விளையாடிய 3 1/2 வயது குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமாரனங்கணப்பள்ளி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக வேலை…

கண்டெய்னர் லாரி மீது மோதிய கார்…. படுகாயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒடிசாவை சேர்ந்த அணில், விஷ்ணு, ரமேஷ், ஜார்கண்டை சேர்ந்த மணிஷ், சலான்…

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் கூலி வேலை பார்க்கும் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு…

மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபிஷா தேன்கனிக்கோட்டை…

தாய் மீது தாக்குதல்…. வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிள்ளாறி அக்ரஹாரத்தில் சென்றாயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 25-ஆம் தேதி…

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்கள்…. ஏன் தெரியுமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பத்திகவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நரேந்திரன் என்பவர் தனது பெயரில்…

10 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டுபட்டியில் கூலி வேலை பார்க்கும் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார்.…

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி…. மாற்றுத்திறனாளி சிறுமிக்கு தொந்தரவு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தக்கட்டி காலனியில் கூலி வேலை பார்க்கும் திம்மராயன்(43) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு திம்மராயன்…

தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட் அனுமேப்பள்ளி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி…

கடைகளில் திடீர் சோதனை…. 75 கிலோ மீன்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!z

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர்…

மர்ம நபர் கூறியதை நம்பி…. ரூ.5.65 லட்சத்தை இழந்த கடைக்காரர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜாகீர் மோட்டூர் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்கள் மொத்த வியாபார கடை…

ஹைதராபாத் முதல் கன்னியாகுமரி வரை…. பட்டதாரி வாலிபர் சைக்கிள் பயணம்…. பொதுமக்களின் உற்சாக வரவேற்பு…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பட்டதாரியான தன்பஜன் வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவுப் பொருள் கொள்முதல் தரகர் வேலை…

திருமணத்தை ஏற்க மறுத்த கணவர் குடும்பத்தினர்…. புதுப்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்கவரத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் மீனாட்சி என்ற பெண்ணை…

பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிப்பு…. ஆர்வமுடன் செல்பி எடுத்த பொதுமக்கள்…!!

1952-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது…

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.13 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அம்மன் நகரில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

3 குழந்தைகளின் தாய் தற்கொலை…. தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள படதாசம்பட்டியில் 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கூலி…

போதையில் வந்த பிளஸ்-2 மாணவன்…. கண்டித்த அக்காளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதானஅள்ளி கிராமத்தில் இருக்கும்…

குடும்பத்துடன் சாமி கும்பிட சென்ற வாலிபர்…. 8 வயது சிறுமி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக-ஆந்திரா எல்லை பகுதியில் இருக்கும் கனகநாச்சி அம்மன் கோவிலுக்கு…

அதிகரித்த கடன் தொந்தரவு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் கே.சி.சி நகரில் உமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

பயங்கரமாக மோதிய பேருந்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்புலியூர் கிராமத்தில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா…

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் முனியப்பன் கோவில் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி…

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஜவுளி வியாபாரி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனபள்ளி பகுதியில் ஜவுளி வியாபாரியான பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப…

சாலையில் மயங்கி கிடந்த நபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள டேம் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த…

மரத்தில் தொங்கிய சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் பட்டாளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே இருக்கும் மரத்தில் ஒருவர் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த…

வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகனப்பள்ளியில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மீனா இரவு…