ஒரே குழியில் புதைங்க..! “வாட்ஸ் அப்பில் பறந்த லெட்டர்”.. தாயுடன் உயிரை விட்ட வாலிபர்… பின்னணியில் பியூட்டிஷியன் லவ் மேட்டர்… காதலியை எரித்துக் கொன்றதால் பயத்தில் நடந்த பயங்கரம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த 30 வயது வாலிபர் ராஜசேகர், தனது தாய் மஞ்சுளாவுடன் (56) ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில், கர்நாடகாவில் நடந்த ஒரு கொடூரக் கொலைக் குற்றம் ஒளிந்திருப்பது…
Read more