ஒரே குழியில் புதைங்க..! “வாட்ஸ் அப்பில் பறந்த லெட்டர்”.. தாயுடன் உயிரை விட்ட வாலிபர்… பின்னணியில் பியூட்டிஷியன் லவ் மேட்டர்… காதலியை எரித்துக் கொன்றதால் பயத்தில் நடந்த பயங்கரம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த 30 வயது வாலிபர் ராஜசேகர், தனது தாய் மஞ்சுளாவுடன் (56) ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில், கர்நாடகாவில் நடந்த ஒரு கொடூரக் கொலைக் குற்றம் ஒளிந்திருப்பது…

Read more

“புகார் அளித்து 10 நாளாகியும் போலீஸ் நடவடிக்கை இல்ல!”… நிலத் தகராறில் கத்தியால் குத்தி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் அரங்கேறிய பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு காரணமாகப் பள்ளி மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ள வேளையில், இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்து 10 நாட்களாகியும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப்…

Read more

அடக்கடவுளே..! தேசத்தை காத்த ராணுவ வீரருக்கு நடந்த பயங்கரம்… 19 வயது வாலிபர் மீதான காமவெறியில் மாமனாரையும் கணவனையும் எரித்து கொன்ற கொடூர மனைவி..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரத்தில் அடுத்தடுத்து அரை கிலோ மீட்டர் இடைவெளியில், இரண்டு மனித உடல்கள் தீயால் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் பாலகுறி…

Read more

நம்ம ஊரு பஸ்ல ஏறுனா துபாய்க்கே போகலாமா…? “பவானி டூ துபாய்”… டிக்கெட் கட்டணம் ரூ‌.10,000… கிருஷ்ணகிரி அரசு பேருந்தில் பயணிக்கு ஷாக் கொடுத்த நடத்துனர்…!!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) நடத்துனரின் கவனக்குறைவா அல்லது மின்னணு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தின் பிழையா என்று வியக்கும் வகையில், அரசுப் பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு பவானியிலிருந்து துபாய்க்கு (UAE) ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்ட வினோத சம்பவம்…

Read more

  • June 8, 2026
கிருஷ்ணகிரியில் த.வெ.க மாவட்டச் செயலாளர் போட்ட அந்த ஒரு கடிதம்.. வெடித்த சர்ச்சை..!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் பெற்றோர் ஆசிரியர் கழகப் புதிய நிர்வாகிகள் நியமனத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மட்டுமே தலைவராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற மரபு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் த.வெ.க மாவட்டச்…

Read more

இந்த வயசுலயே இப்படியா…? “14 வயசு தான் ஆகுது”… 10-ம் வகுப்பு சிறுமியின் ஆபாச புகைப்படங்கள்… தந்தைக்கே அனுப்பி ரூ.10 லட்சம் கேட்பு… நடுங்கும் கிருஷ்ணகிரி..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றதுடன், அதை வெளியிடுவதாக கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாவட்டம்…

Read more

24 வயசு வாலிபர் மீது மோகம்..! கண்ணை மறைத்த காம வெறி… ராணுவ வீரரையும் மாமனாரையும் உயிரோடு எரித்து கொன்ற மனைவி.. நள்ளிரவில் நடந்த கொடூரம்…!!

கள்ளக்காதல் விவகாரத்தால் ராணுவ வீரர் மற்றும் அவரது தந்தை என இருவர் படுகொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவத்தில், ராணுவ வீரரின் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார் (43). இவரது மனைவி…

Read more

கணவன் மர்மமான முறையில் மாயம்… 7 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியைச் சிக்க வைத்த அந்த ஒரு தப்பு… தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜசேகர் என்பவர் ஓசூரில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2017-ம்…

Read more

“மாமனார்னு கூட பாக்காம இப்படியா?”… சமரசம் பேச வந்த தந்தைக்கு நேர்ந்த கொடுரம்.. கிருஷ்ணகிரியில் குடும்ப சண்டையில் நடந்த பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்பத் தகராறு காரணமாக மருமகன் தனது மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. \ கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண்…

Read more

“அழுதுகொண்டே வெளியே வந்தாரே..” – ஸ்டாலினை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி.. 2026-ல் அதிமுகவின் மாஸ் பிளான் என்ன? கிருஷ்ணகிரியில் அதிரடி..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார். அதிமுக ஒருபோதும்…

Read more

கஷ்டப்பட்டு உழைத்து கொட்டிய கணவன்..! 2 குழந்தைகள் இருந்தும் வேறொருத்தன் மீது மோகம்.. மாத்திரை கொடுத்து மனைவி செய்த கொடூரம்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிடத் தொழிலாளியை, அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (29).…

Read more

உங்ககிட்ட கமர்ஷியல் சிலிண்டர் இருக்கா?… அப்போ 30 நாளைக்கும் சிக்கன் பிரியாணி ஃப்ரீ… வைரலாகும் ஹோட்டல் விளம்பரம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் உணவகம், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தருபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தினமும் இலவசமாக சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி…

Read more

“மாமனார் மீது மோகம்”… உல்லாசமாக இருந்த மருமகள்… குழந்தை பிறந்த 2 மாசத்தில் மீண்டும் கர்ப்பம்… உறவின் போது அழுததால் கிணற்றில் போட்டுக் கொன்ற கொடூரம்…!!!

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 மாத பெண் குழந்தையைக் கொலை செய்து கிணற்றில் வீசிய மாமனார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மருமகளைப் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்…

Read more

“கிணற்றில் கிடந்த பிஞ்சு சடலம்!”.. கிருஷ்ணகிரியில் நடந்த கொடூரம்… பெற்றோர் உட்பட 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை… பரபர சம்பவம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், இராமசந்திரம் பாறைகொட்டாய் கிராமத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு கிணற்றில் இருந்து, பிறந்து வெறும் 5 மாதமே ஆன ஒரு பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையின் மர்ம மரணம் அப்பகுதியில்…

Read more

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்… 70 வயது முதியவரை கொடூரமாக தாக்கி… பரிதாபமாக போன உயிர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியினருக்கு நேர்ந்த கொடூரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் அந்த வீட்டிற்குள் புகுந்து 70…

Read more

டிக்கெட் கேட்டது ஒரு குத்தமா?… ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நேர்ந்த கதி – பதறவைக்கும் பின்னணி…!!!

திருப்பூரில் அரசுப் பேருந்து நடத்துனர் மீது கல்லூரி மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவரிடம், நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும் அதற்கு அந்த…

Read more

பள்ளியா? நரகமா? – பெற்றோர் நெஞ்சைப் பிளக்கும் தலைமை ஆசிரியரின் கொடூரச் செயல்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் என்பவர் கைது…

Read more

  • February 27, 2026
வலிப்பு வந்து சாகல…. 2 ½ வயசு குழந்தை பாலியல் வன்கொடுமை…. திமுக நிர்வாகி அதிரடி கைது….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 24 வயது இளம்பெண்ணின் இரண்டரை வயது பெண் குழந்தை கடந்த டிசம்பர் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தது. குழந்தைக்கு வலிப்பு வந்ததால் உயிரிழந்ததாகத் தாய் கூறிய நிலையில், குழந்தையின் தந்தை…

Read more

கணவனின் கள்ளக்காதல் கொடுத்த டார்ச்சர்… தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த சித்ரவதை… போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!!

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சந்தேகமும், திருமணத்தை மீறிய உறவுகளும் பல நேரங்களில் பெரும் அசம்பாவிதங்களில் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததைக் கண்டித்த மனைவிக்குத் தொடர்ந்து குடும்ப வன்முறை மற்றும் சித்ரவதைகள் மிஞ்சியதாகத் தெரிகிறது. மேலும்…

Read more

பாட்டி வாங்கி கொடுத்த ஜேசிபி-யாலேயே தலையை சிதைத்த பேரன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீசார்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி. இவர் தனது பேரன் சிரஞ்சீவி தொழில் செய்வதற்காக, தனது பெயரில் புதிதாக ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த இயந்திரத்தை சிரஞ்சீவி இயக்கி வந்த நிலையில், அதற்கான கடன் தவணைத் தொகையைச் செலுத்துவதில் சிக்கல்…

Read more

ஆன்லைன் முதலீட்டில் ரூ.20 லட்சத்தை பறிகொடுத்த தனியார் ஊழியர்… வெறும் ஒரு லிங்க் கிளிக் செய்ததால் நடந்த விபரீதம்… வைரலாகும் சம்பவம்..!!!

ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம் ரூ.20.17 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் அனுப்பிய லிங்க் மற்றும் செயலிகளை…

Read more

108 தேங்காய்…. கிடா வெட்டு…. 1,000 பேருக்கு அன்னதானம்…. விஜய்க்காக நடந்த அந்த ‘Special’ பூஜை….!!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் சிக்கலால் இன்று வெளியாகாத நிலையில், அந்தத் தடைகள் நீங்கிப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டத் தவெகவினர் அதிரடி வேண்டுதலில் ஈடுபட்டுள்ளனர். சூளகிரி அருகே உள்ள குண்டு குறுக்கி…

Read more

நான் பணத்தை திருப்பி கொடுத்துட்டேன்…! ஆதாரத்தை காண்பித்த கூலி தொழிலாளி… நடுத்தெருவில் தரவென இழுத்துச் சென்று அவமானப்படுத்திய கொடூரம்… ரூ.50,000-ல் உயிரையே விட்ட அதிர்ச்சி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கடன் விவகாரத்தில் ஊர் மத்தியில் அவமானப்படுத்தப்பட்ட கூலித்தொழிலாளி, மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கொட்டாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (53), கூலித்தொழிலாளி. இவரிடம் மண்ணாடிப்பட்டியைச் சேர்ந்த…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 8 பேர் படுகாயம்.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடைபெற்ற விபத்தில், கர்நாடக பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிரே வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியது. கர்நாடக பதிவெண் கொண்ட அந்த காரில் 5 பேர் பயணித்து வந்தனர்.…

Read more

ஆம்னி பஸ்சில் சென்ற இளம்பெண்”… 40 வயது நபருடன் வெடித்த தகராறு… அத்து மீறியவரை கண்டித்ததால்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

கோவையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். இந்த பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி மேம்பாலம் பகுதியில் சென்று…

Read more

என் அண்ணனை ஏன் அடிச்சீங்க?…. சகோதரனின் காதலுக்கு ஆதரவு தெரிவித்த 8ம் வகுப்பு மாணவன்… கொதிக்கும் எண்ணையை எடுத்து ஊற்றிய சிறுமியின் உறவினர்… பதற வைக்கும் வீடியோ…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியைக் காதலித்து, சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஓசூர் அனைத்து…

Read more

“2 வருஷ காதல்”… பெற்றோரின் கடும் எதிர்ப்பு.. பட்டப்பகலில் கடைக்குள் காதலியுடன் தகராறு… கன்னத்தை கத்தியால் கிழித்த கொடூர காதலன்… அதிர்ச்சி சம்பவம்.!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள மேட்டு தெரு அருகே கடையில் பணியாற்றி வரும் 24 வயது பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (26) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்களின்…

Read more

யார் இந்த மஞ்சுளா….? விபசாரம், கந்துவட்டி, கூலிப்படை கொலை…. அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் அதிரடித் திருப்பங்கள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், ரியல் எஸ்டேட் மற்றும் கந்துவட்டித் தொழில் செய்து வந்தவருமான 32 வயதான ஹரீஷ் என்பவர் கடந்த 3-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது கள்ளக்காதலியான 35 வயது மஞ்சுளா…

Read more

“விபச்சாரம்”… வட்டிக்கு மேல் வட்டி… வேறொருவருடன் நெருக்கம்… ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டி படுகொலை.. கள்ளக்காதலி பற்றி திடுக்..!!

கிருஷ்ணகிரி ஓசூர் வானவில் நகர் பகுதியில் கடந்த 3-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் (32) மரணம் தொடர்பான விசாரணையில், தினமும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்து வருகின்றன. இந்த வழக்கில் அவரது கள்ளக்காதலி மஞ்சுளா (35) உள்பட…

Read more

  • December 4, 2025
அதிமுக கட்சியின் பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… ஓசூரில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி மாரசந்திரத்தைச் சேர்ந்தவரும், அ.தி.மு.க. பிரமுகருமான ஹரீஷ் (32), நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகாத ஹரீஷ், கார் டிரைவராகப் பணிபுரிந்ததுடன்,…

Read more

மழையால் வெளியே தெரிந்த மர்மம்! பிரியாணி சண்டையில் முடிந்த பயங்கரம்! நடுங்கவைக்கும் உண்மை!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள BRG மாதேப்பள்ளியைச் சேர்ந்த 49 வயதான சென்னகேசவன் என்பவர், நவம்பர் 19ஆம் தேதி காலையில் தன் வீட்டின் முன் ஓர் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம்…

Read more

தமிழக வாழ்வுரிமை கட்சியின் இணைப்பு விழா… வேல்முருகன் முன்னிலையில் தவாக- வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணைப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக்கொண்டதாக, கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அதிகாரப்பூர்வமாக…

Read more

காதலிக்கும் போது தனிமையில் இருந்த வீடியோ… பணம் பறிக்க முயன்ற டிரைவர்… விரக்தியில் பியூட்டி பார்லர் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூரைச் சேர்ந்த 48 வயதுடைய வெண்ணிலா என்பவர், தான் நடத்தி வந்த பியூட்டி பார்லரில் டிரைவராக வேலை செய்த சிராஜுதினுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்தச் சமயத்தில், இருவரும் தனிமையில் இருந்த தருணங்களைச் சிராஜுதின்,…

Read more

கணவரிடமிருந்து பரவிய எச்.ஐ.வி! – 9 வயது மகனைக் கொன்று தாய் தற்கொலை…பெரும் சோகம்..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் போக்குவரத்துத் தொழில் செய்து வந்த 40 வயது தொழிலதிபர் ஒருவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரத்தப் பரிசோதனை செய்ததில், அவருக்கு எச்.ஐ.வி. (HIV) வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,…

Read more

  • November 10, 2025
நெஞ்சை உலுக்கும் சோகம்: கணவரிடம் இருந்து எய்ட்ஸ் பரவியதால் தற்கொலை செய்துகொண்ட தாய் – 9 வயது மகனைக் கொன்று முடிவெடுத்த கோரச் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த 40 வயதுடைய ஒருவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்தபோது, எச்.ஐ.வி. வைரஸ் தொற்று (எய்ட்ஸ் நோய்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு,…

Read more

  • November 10, 2025
முதல்வர் ஸ்டாலினுக்குத் தலைவலி: சங்கரன்கோவிலைத் தொடர்ந்து அடுத்த ‘இழப்பு’! – தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு தொடரும் பின்னடைவு..!!

கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் பரிதா நவாப் அவர்களுக்கு எதிராக, சொந்தக் கட்சியான திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களே கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்திருப்பது, ஆளும் திமுக தலைமைக்கு உள்ளாட்சி அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 33 உறுப்பினர்களைக் கொண்ட நகராட்சியில், தலைவர்…

Read more

  • November 10, 2025
திமுகவில் உட்கட்சிப் பூசல்: கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் ‘பதவி காலி’! – சொந்தக் கட்சி கவுன்சிலர்களே கொண்டுவந்த ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ வெற்றி..!!!

திமுகவில் பல இடங்களில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் காரணமாக, சங்கரன்கோவிலைத் தொடர்ந்து, தற்போது கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவி இழந்துள்ளார். திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் பரிதாவுக்கு எதிராக, அவரது சொந்தக் கட்சி கவுன்சிலர்களே கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்பில்…

Read more

  • November 8, 2025
“பதவி காலி…” கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..!!

​வருகிற சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மூன்று தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறத் தவறினால், அம்மாவட்டச் செயலாளரின் பதவி பறிக்கப்படும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக,…

Read more

“அவங்க தான் காரணம்!”… 6 மாத குழந்தை மரணம்… மனைவியின் லெஸ்பியன் உறவை குற்றம் சாட்டிய கணவர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு மாத குழந்தையின் மரணம் தொடர்பாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை, மனைவியும் அவரது லெஸ்பியன் துணையும் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதையடுத்து, இன்று குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத…

Read more

பெரும் அதிர்ச்சி… லெஸ்பியன் தோழியுடன் சேர்ந்து 5 மாத குழந்தையை கொன்ற தாய்… வெளியான திடுக்கிடும் உண்மை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில், ஐந்து மாத ஆண் குழந்தையை அதன் தாயே, தனது லெஸ்பியன் தோழியுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின்…

Read more

  • November 6, 2025
ஓசூர் விடுதியில் ரகசியக் கேமரா! – 6,000 பெண்கள் மத்தியில் பரபரப்பு: உள்நோக்கத்துடன் செய்த ஒடிசா ஊழியர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நாகமங்கலத்தில் உள்ள  தனியார் பெண்கள் விடுதியின் குளியலறையில் மறைந்த கேமரா கண்டறியப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த 11 மாடிக் கட்டிடம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 6,000க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்குத் தங்குமிடத்தை…

Read more

  • November 6, 2025
ஓசூர் விடுதியில் ரகசிய கேமரா: நம்பி வந்த பெண்களை நாசம் செய்த ஊழியர்…!!

தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்: ஓசூர் டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நடந்த இந்த மோசடி, பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்கள் விடுதி ஒன்றின் குளியலறைக்குள் ரகசிய கேமராவைப் பொருத்தி, சக பெண் ஊழியர்…

Read more

பெண்கள் விடுதியின் குளியல் அறையில் இருந்த ரகசிய கேமரா…. வட மாநில பெண் கைது….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழிற்சாலை ஒன்றின் சார்பில் செயல்பட்டு வரும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள், விடுதிக் குளியலறையில் கேமரா வைக்கப்பட்டதைக்…

Read more

  • October 27, 2025
குஷியில் தி.மு.க..! அ.தி.மு.க. & த.வெ.க.விலிருந்து அதிரடி விலகல்! – 150 பேரும் ஒரே நாளில் தி.மு.க.வில் இணைந்த அதிரடி திருப்பம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிகளில் இருந்து விலகிய 150-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தங்களை இன்று தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். பர்கூரில் நடைபெற்ற விழா ஒன்றில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில், கட்சியில் இணைந்தவர்களுக்கு…

Read more

  • October 13, 2025
“குஷியில்… முதல்வர் ஸ்டாலின்” அதிமுக + பாஜக + தவெக – மூன்று கட்சிகளை விட்டு அதிரடி திருப்பம்… 200-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைப்பு..!!!

வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தங்கள் கட்சி பலத்தை  அதிகரிக்க தமிழக அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் திமுக மா.செ.மதியழகன் MLA முன்னிலையில் பிற கட்சிகளைச் சேர்ந்த…

Read more

  • October 10, 2025
வெளுக்க போகும் கனமழை…!! தமிழகத்தில் 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.10) வேலூர், திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி…

Read more

“நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று கொடூர சித்திரவதை”… வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு நேர்ந்த துயரம்… வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்த உரிகம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீலஜா என்பவர், தனது கணவரும் அவருடைய குடும்பத்தினரும் வரதட்சணை கோரி தன்னை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக புகார் தெரிவித்துள்ளார். ஸ்ரீலஜா, கர்நாடக மாநிலம் ஆனேக்கல்…

Read more

தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை…. ஓசூர் மக்களின் புது ஐடியா…. அடடே இது வித்தியாசமாக இருக்கே?….!!!!

தமிழகத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தெரு நாய் தொல்லையிலிருந்து விடுபட பொதுமக்களும் பல்வேறு விதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தெரு…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்..! தவாக கட்சியின் நிர்வாகி பட்ட பகலில் ஓட ஓட வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய நிர்வாகி ஒருவர், பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கெலமங்கலம் கிழக்கு ஒன்றியைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பொருளாளர் ரவிசங்கர் (வயது 37), கிருஷ்ணகிரி…

Read more

Other Story