“வேலைக்கு போகச் சொன்னது தப்பா..?” அப்பான்னு கூட பார்க்காம இப்படி செஞ்சிட்டானே.. நெஞ்சிலேயே கம்பியை பாய்ச்சிய மகன்.. அதிர வைக்கும் பின்னணி..!!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (50) என்ற ஹோட்டல் தொழிலாளி, வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த தனது மகன் ராஜதுரையை தட்டிக்கேட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தந்தை மற்றும் மகன் இருவரும் மது அருந்திவிட்டு வந்த நிலையில், இவர்களுக்குள் இது…
Read more