“தகாத உறவை கைவிட்டதால் ஆத்திரம்”…. பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லைன் கொல்லை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர்…
Read more