“புகார் அளித்து 10 நாளாகியும் போலீஸ் நடவடிக்கை இல்ல!”… நிலத் தகராறில் கத்தியால் குத்தி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் அரங்கேறிய பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு காரணமாகப் பள்ளி மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ள வேளையில், இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்து 10 நாட்களாகியும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப்…

Read more

“மாமனார்னு கூட பாக்காம இப்படியா?”… சமரசம் பேச வந்த தந்தைக்கு நேர்ந்த கொடுரம்.. கிருஷ்ணகிரியில் குடும்ப சண்டையில் நடந்த பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்பத் தகராறு காரணமாக மருமகன் தனது மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. \ கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண்…

Read more

“கிணற்றில் கிடந்த பிஞ்சு சடலம்!”.. கிருஷ்ணகிரியில் நடந்த கொடூரம்… பெற்றோர் உட்பட 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை… பரபர சம்பவம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், இராமசந்திரம் பாறைகொட்டாய் கிராமத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு கிணற்றில் இருந்து, பிறந்து வெறும் 5 மாதமே ஆன ஒரு பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையின் மர்ம மரணம் அப்பகுதியில்…

Read more

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்… 70 வயது முதியவரை கொடூரமாக தாக்கி… பரிதாபமாக போன உயிர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியினருக்கு நேர்ந்த கொடூரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் அந்த வீட்டிற்குள் புகுந்து 70…

Read more

என் அண்ணனை ஏன் அடிச்சீங்க?…. சகோதரனின் காதலுக்கு ஆதரவு தெரிவித்த 8ம் வகுப்பு மாணவன்… கொதிக்கும் எண்ணையை எடுத்து ஊற்றிய சிறுமியின் உறவினர்… பதற வைக்கும் வீடியோ…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியைக் காதலித்து, சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஓசூர் அனைத்து…

Read more

யார் இந்த மஞ்சுளா….? விபசாரம், கந்துவட்டி, கூலிப்படை கொலை…. அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் அதிரடித் திருப்பங்கள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், ரியல் எஸ்டேட் மற்றும் கந்துவட்டித் தொழில் செய்து வந்தவருமான 32 வயதான ஹரீஷ் என்பவர் கடந்த 3-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது கள்ளக்காதலியான 35 வயது மஞ்சுளா…

Read more

தமிழக வாழ்வுரிமை கட்சியின் இணைப்பு விழா… வேல்முருகன் முன்னிலையில் தவாக- வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணைப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக்கொண்டதாக, கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அதிகாரப்பூர்வமாக…

Read more

காதலிக்கும் போது தனிமையில் இருந்த வீடியோ… பணம் பறிக்க முயன்ற டிரைவர்… விரக்தியில் பியூட்டி பார்லர் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூரைச் சேர்ந்த 48 வயதுடைய வெண்ணிலா என்பவர், தான் நடத்தி வந்த பியூட்டி பார்லரில் டிரைவராக வேலை செய்த சிராஜுதினுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்தச் சமயத்தில், இருவரும் தனிமையில் இருந்த தருணங்களைச் சிராஜுதின்,…

Read more

கணவரிடமிருந்து பரவிய எச்.ஐ.வி! – 9 வயது மகனைக் கொன்று தாய் தற்கொலை…பெரும் சோகம்..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் போக்குவரத்துத் தொழில் செய்து வந்த 40 வயது தொழிலதிபர் ஒருவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரத்தப் பரிசோதனை செய்ததில், அவருக்கு எச்.ஐ.வி. (HIV) வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,…

Read more

அட பாவமே! 5 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டு…. ‘லெஸ்பியன்’ காதலிக்கு ‘டெத் செல்ஃபி’ அனுப்பிய தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாரதி (25) என்ற ஒரு தாய், தன் லெஸ்பியன் துணையான சுமித்ரா (22) என்பவருடன் சேர்ந்து, தன் ஐந்து மாதக் குழந்தையை மூச்சுத் திணறச் செய்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிப்பட்டுள்ளது. பாரதி தன் கணவர் சுரேஷ்…

Read more

“அவங்க தான் காரணம்!”… 6 மாத குழந்தை மரணம்… மனைவியின் லெஸ்பியன் உறவை குற்றம் சாட்டிய கணவர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு மாத குழந்தையின் மரணம் தொடர்பாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை, மனைவியும் அவரது லெஸ்பியன் துணையும் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதையடுத்து, இன்று குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத…

Read more

பெரும் அதிர்ச்சி… லெஸ்பியன் தோழியுடன் சேர்ந்து 5 மாத குழந்தையை கொன்ற தாய்… வெளியான திடுக்கிடும் உண்மை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில், ஐந்து மாத ஆண் குழந்தையை அதன் தாயே, தனது லெஸ்பியன் தோழியுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின்…

Read more

பெண்கள் விடுதியின் குளியல் அறையில் இருந்த ரகசிய கேமரா…. வட மாநில பெண் கைது….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழிற்சாலை ஒன்றின் சார்பில் செயல்பட்டு வரும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள், விடுதிக் குளியலறையில் கேமரா வைக்கப்பட்டதைக்…

Read more

தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை…. ஓசூர் மக்களின் புது ஐடியா…. அடடே இது வித்தியாசமாக இருக்கே?….!!!!

தமிழகத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தெரு நாய் தொல்லையிலிருந்து விடுபட பொதுமக்களும் பல்வேறு விதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தெரு…

Read more

“கிணற்றில் பிணமாக மிதந்த 2 பேர்”.. 5 வயது மகனை தள்ளிவிட்டு தந்தை எடுத்த முடிவு… மனைவியிடம் பணம் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு… அதிர்ச்சி சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிணற்றில் இருந்து, 37 வயதுடைய ஆண் மற்றும் 5 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு…

Read more

“நல்லா பேசினாங்களேன்னு வாங்கி சாப்பிட்டேன்”… பேருந்தில் இனிப்பு கொடுத்து 8 சவரன் நகை கொள்ளை… பட்டப் பகலில் ஓடும் பேருந்தில் துணிச்சல்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி அருகே ஓடிய பேருந்தில், அரசு பள்ளி ஆசிரியரிடம் இனிப்பு கொடுத்து மயக்கி, 8 சவரன் நகை மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சாரதா (வயது 57) என்ற பெண், அப்பகுதியில் அரசு பள்ளி…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வம் (35). இவர் தற்காலிக ஆசிரியராக கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர் செல்வம்…

Read more

நெஞ்சே வெடிச்சிடும் போல..! ஸ்கூல் முடிந்ததும் அக்காவின் கையைப் பிடிக்க ஆசையாக ஓடி வந்த 3 வயது குழந்தை… நொடியில் நடந்த பயங்கரம்… பரிதாபமாக போன உயிர்…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சீகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா. விவசாயியாக இருக்கும் அவருக்கு அல்பியா (6), ஆஷியா (3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அல்பியா தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து…

Read more

அடக்கடவுளே..! “பைக்கில் பள்ளி மாணவர்கள் 3 பேர்”… எமனாக வந்த லாரி… கண்ணிமைக்கும் நொடியில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… பெற்றோர் கதறல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அருகே நவதி பகுதியில் மதன் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு 14 வயதாகும் நிலையில் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆரியன்சிங் மற்றும்…

Read more

“70 வயசு தாத்தாவுக்கு 3 பொண்டாட்டி”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த 3-வது மனைவி… ஆத்திரத்தில் வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. !

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கே.சவுளூர் பகுதியில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் 1996 ஆம் ஆண்டு கோவிந்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர்.…

Read more

நல்ல வேலை…. நல்ல சம்பளம்…. ஆனால் கொஞ்சம் செலவாகும்…. முகநூலில் பழகிய நபர் கூறியதை கேட்டு ரூ. 9 லட்சத்தை பறிகொடுத்த வாலிபர்…. கிருஷ்ணகிரியில் பலே மோசடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் வாலிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் இந்த வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கல்லூரியில் பி.காம் முடித்த நிலையில் தற்போது வேலை தேடி அலைந்து வருகிறார். இந்நிலையில் முகநூல் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…

Read more

கட்டுமான பணியின் போது பணியாளர்கள் கையில் கிடைத்த 3 மனித எலும்புகள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணியில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து…

Read more

“பட்டாகத்தியுடன் தாக்குதல் நடத்தியவர் TVK நிர்வாகியே இல்ல”… 15 நாளா எங்க கட்சியின் துண்டுடன் சுற்றி அவப்பெயரை ஏற்படுத்துகிறார்… தவெக பரபரப்பு அறிக்கை..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நகர…

Read more

“கர்ப்பமான 16 வயது சிறுமிகள்”… குழந்தை திருமணத்தை மறைக்கப் போலி ஆதார் கார்டு… அரசு உதவித்தொகையை பெற மோசடி.. சிக்கியது எப்படி..?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதேப் போன்று பெட்டமுகிலாளம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த இரு சிறுமிகளும் கர்ப்பமடைந்துள்ள நிலையில்…

Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை மீட்ட காவலர்கள்… இறுதியில் நேர்ந்த விபரீதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதனால் சிறுமியை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவில் திருவிழாவில் தீப்பிடித்து எறிந்த சாமி சிலை…. தீயை அணைக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணத்தூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று ஊர் திருவிழா ஒன்று நடைபெற்றது. அப்போது சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்குள்ள தொடக்கப் பள்ளி அருகே டிராக்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப்…

Read more

இரவில் தோட்டத்து வீட்டில் நுழைந்த 7 பேர்… ரூ 3.60லட்சம் பணம் உட்பட 8.5 சவரன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பகிள்ளி அடுத்த தொட்ட மெட்டரை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ராஜா (60)- கோவிந்தம்மாள் (55). இவர்கள் அக்கிராமத்தில் விவசாய நிலத்தில் குத்தகைக்கு எடுத்து வேலை பார்த்து வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்தனர்.…

Read more

தம்பி சாதிச்சிட்டப்பா..!! “2 கைகளை இழந்தாலும் மனம் தளரவில்லை”… 12-ம் வகுப்பு தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாற்றித்திறனாளி மாணவன்..!!!

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேர்வு எழுதிய…

Read more

“பிரசித்தி பெற்ற கோவிலின் பிரசாதத்தில் கிடந்த பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில்…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“அரை நிர்வாண கோலத்தில் கிடந்த திருநம்பியின் சடலம்”… இது கொலையா இல்ல தற்கொலையா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்னும் பகுதிக்கு அருகே அனுமன் தீர்த்தம் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர் ஒன்றின் சடலம் கிடந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்த தகவல் ஊத்தங்கரை…

Read more

டிராக்டர்- பள்ளி வேன் மோதல்… LKG சிறுவன், ஒரு பெண் பரிதாப பலி… கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல நர்சரி வகுப்பு மாணவ-மாணவிகள் மாலை 3:30 மணி அளவில் பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் வேன் விஐபி…

Read more

“நள்ளிரவில் மருத்துவமனைக்கு குழந்தையை பார்க்க சென்ற வாலிபர்”… போதையில் அட்டூழியம்… டாக்டர்கள் மீது கைவைத்த அதிர்ச்சி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பகுதியில் சுப்பிரமணியின் மகன் நவீன் குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான ஸ்வாதி(20) என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக நவீன் குமார் மது போதையில் மருத்துவமனைக்கு…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான வெளியூர் பக்தர்களும் கலந்து கொள்வார்கள். இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை…

Read more

விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வேலைக்கு சென்ற வியாபாரி…..வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மணி என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மணி…

Read more

“ஜாமினில் வெளியே வந்த கொலை குற்றவாளி”… 7 வருடங்களுக்கு பிறகு கைது செய்த போலீஸ்… பரபரப்பு பின்னணி..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி உத்தம பகுதியில் வசித்து வந்தவர் கார் ஓட்டுநர் மாதவராஜ். இவருடைய காரை கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரைக்கு செல்வதற்கு வாடகைக்கு பேசி மாதவராஜையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு சென்ற நபர்கள் ஓமலூர் பகுதியில் மாதவராஜ்…

Read more

வலியில் துடித்த பிளஸ் 2 மாணவி…. டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி திடீரென வயிறு வலி ஏற்பட்டதால் சிறுமியை போச்சம்பள்ளியில் இருக்கும்…

Read more

வேலைக்காக சென்ற பெண் SSI…. எதிர்பாராத விதமாக ரயில் மோதி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் பகுதியில் மேரி ஸ்டெல்லா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் நிலைய அலுவலக வேலை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். இதற்காக…

Read more

மலையில் இருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்.. கிருஷ்ணகிரியில் திடீர் பரபரப்பு…!!

பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் திடீரென ராட்சத பாறை ஒன்று…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் அருகே குப்பச்சிபாறையில் கிருஷ்ணன், மது என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருக்கு ஜெய் கிஷோர் (16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜெய் கிஷோர்…

Read more

கொடூரத்தின் உச்சம்…! கர்ப்பமாக இருந்த பெண் கழுதையின் தலையை வெட்டி… உடம்பு இருக்குது ஆனா… நரபலியா…? பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கிராமத்தில் ஆனந்த்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சலவை தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20க்கும் மேற்பட்ட களுதைகளை வளர்த்து வருகிறார். அதில் வரும் பாலை…

Read more

தீபாவளியில் வீட்டுக்கு சென்ற தம்பி… “அலறி துடித்த அண்ணன்-அண்ணி”… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டூர் கிராமம் தலை வாசல் பகுதி உள்ளது. இங்கு மாரிமுத்து ‌(37)-ருக்மணி (30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாரிமுத்துவின் தம்பி முத்துக்குமார் (28). அண்ணன் தம்பி இருவருக்கும் நிலத்தகராறு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தகராறு முற்றிய  நிலையில்…

Read more

“சட்டென நடந்த பயங்கரம்”…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. நடு ரோட்டில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்துள்ள சந்தூர் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன் (52). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் சாலமரத்துப்பட்டியிலிருந்து, சந்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் கும்மனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது மிக வேகமாக…

Read more

“மருமகளுடன் கள்ளக்காதல்”… மகனை தீர்த்து கட்டிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர்… பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், தனது மருமகள் வள்ளியம்மாளுடன் தகாத உறவு வைத்திருந்தார். வள்ளியம்மாளுக்கு 17 லட்சம் ரூபாய் அளித்து வீடு கட்டி…

Read more

என்ன விட்டு போயிட்டீங்களே… பிள்ளைகளின் உடலை பார்த்து கதறிய தாய்… பெரும் சோகம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதனபட்டு கிராமத்தில் மஞ்சுநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தஷ்வந்த் என்ற மகனும், பிரதிக்சா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜானகி தனது குழந்தைகளுடன் அக்கா…

Read more

மனைவியுடன் கள்ளக்காதல்… பணம் வாங்கிய தம்பதி…. திருப்பி கேட்ட சித்தப்பா… ஆத்திரத்தில் செய்த கொடூர சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கூலித்தொழிலாளி மணி-கண்டனின் மரணம் திருப்பம் கொண்டது, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை என்ற கோணத்தில். சம்பவம் பற்றி பர்கூர் போலீசாரின் தீவிர விசாரணையால், இந்த கொலை சித்தப்பா நாகராஜன் உட்பட மூவரால் நிகழ்த்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக…

Read more

தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

நான்தான் இந்த தொகுதி எம்எல்ஏ…. “திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டத்தில் குதித்த கே.பி முனுசாமி”… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..‌!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு எதிராக சாலை மறியல் நடத்தி வருகின்றனர். சாலை பணி திட்டத்தை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதிமுக எம்எல்ஏ கே.பி முனுசாமி தன் தொகுதிக்குட்பட்ட பகுதியில்…

Read more

தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு…. கிருஷ்ணகிரி மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் அதிரடி கைது….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில்…

Read more

ஐயோ…! தண்ணின்னு நினைச்சு… ” குடித்த ஒன்றரை வயது குழந்தை”… ஷாக் தகவலை சொன்ன டாக்டர்…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!

கிருஷ்ணகிரி அருகே பேரிகை பகுதியில் கிருஷ்ணன், ருக்மணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகேஸ்வர் மாலிக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மகேஸ்வர் மாலிக் என்ற குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்…

Read more

Other Story