காதல் கசந்தது..! திருமணம் முடிவுக்கு வந்தது… நரசிங் மாணவியுடன் காதல்.. கர்ப்பிணியை வேலைக்கு போக சொல்லிட்டார் கணவன்… அழுகிய நிலையில் பிணத்தை பார்த்து விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி.!

தஞ்சாவூர் மாவட்டம்  அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் ( 27). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது, நர்சிங் மாணவியான ஸ்ரீமதி (வயது 19) என்பவரை ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளார். இருதரப்பு…

Read more

கணவரின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்…! “தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கணவன்”.. உயிரையே விட்ட மனைவி.. பரிதவிப்பில் குழந்தைகள்…!!

திருவாரூர் மாவட்டம் கரும்பியூர் கிராமத்தில், கணவனின் விபரீதமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்த்து அவர் இறந்துவிட்டதாக தவறாக நினைத்த இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பிரவீன் (31) என்ற…

Read more

திருமண நாள் கொண்டாடிய 2 நாளில் பயங்கரம்… போதை கணவனின் நரக சித்ரவதையை கடிதத்தில் உடைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி (27). இவருக்கும்திருவனந்தபுரம் அடுத்த விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் கணவர் வீட்டில் விக்னேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார்.…

Read more

ஒரே குழியில் புதைங்க..! “வாட்ஸ் அப்பில் பறந்த லெட்டர்”.. தாயுடன் உயிரை விட்ட வாலிபர்… பின்னணியில் பியூட்டிஷியன் லவ் மேட்டர்… காதலியை எரித்துக் கொன்றதால் பயத்தில் நடந்த பயங்கரம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த 30 வயது வாலிபர் ராஜசேகர், தனது தாய் மஞ்சுளாவுடன் (56) ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில், கர்நாடகாவில் நடந்த ஒரு கொடூரக் கொலைக் குற்றம் ஒளிந்திருப்பது…

Read more

3 பெண் குழந்தைகளை பார்க்க முடியல..! வாட்டி வதைத்த வறுமை… ஜூஸ் வாங்கி கொடுத்து தந்தை எடுத்த பயங்கர முடிவு .. ஒரே வீட்டில் 4 பேர் பிணமான சோகம்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், மகள்களைப் பராமரிக்க முடியாத வேதனையில் தந்தை ஒருவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சையுருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர்,…

Read more

“இவன் என் மகனே இல்லை”.. பெத்த தாய கைநீட்டி அடிச்ச பாவி.. லாரியிலேயே உயிரை விட்ட தந்தை..!

குடும்பத் தகராறில் தனது மனைவியை மகன் அடித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கேரளாவைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் ஒருவர், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

Read more

கணவனும் இல்ல..! பூ வியாபாரம் செய்து காப்பாற்றிய தாய்… 2 குழந்தைகளுக்கு தந்தையான பின் தண்டவாளத்தில் உயிரை விட்ட மகன்… நேரில் கண்டதும் தாய் எடுத்த முடிவு..!!

சென்னை பல்லாவரம் அருகே மகன் தற்கொலை செய்து கொண்ட ரயில்வே தண்டவாளப் பகுதியை நேரில் பார்வையிட்ட அடுத்த நாளே, அவரது தாய் மனவேதனை தாளாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவரை ஏற்கனவே இழந்த நிலையில், பூ…

Read more

கடைசி குறுஞ்செய்தி… கண்ணீர் விடைபெறல்..! பெற்ற தாயை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறந்த கல்லூரி மாணவன்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைக்குளத்தை  சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் . இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது ஊரைச் சேர்ந்த நண்பரின்…

Read more

மீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…

Read more

“ரூமுக்குள் இருந்த அந்த மாத்திரை”… செல்போனில் நீடிக்கும் மர்மம்… எனக்கு எதுவுமே தெரியாது என கதறும் தந்தை… 17 வயது மாணவி மரணத்தில் பகீர் தகவல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தைக் கைப்பற்றி போலீஸார் நடத்திய முதற்கட்ட சோதனையில், அந்த மாணவியின் அறையிலிருந்து ஒரு கூடுதல் மொபைல் போன் மற்றும்…

Read more

“ஒரே ஒரு தங்கச் செயின்!”.. சடலமாகத்தான் வெளியே போவாள்..‌ மருமகளுக்கு மாமியார் விடுத்த பகீர் எச்சரிக்கை.. 4 நாட்களில் பலியான இளம்பெண்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூ.4 லட்சம் ரொக்கம், பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன. இருப்பினும், கூடுதல் வரதட்சணையாக…

Read more

“காதல் திருமணம் செய்த ஒன்றரை வருஷத்துல இப்படியா..?” மகள் உடலை வாங்க மாட்டோம்.. ஆஸ்பத்திரி முன்னாடி நள்ளிரவில் நடந்த தர்ணா..!!

மயிலாடுதுறை மாவட்டம் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமாறன் – சரண்யா தம்பதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், கணவர் ஜோதிமாறன் தொடர்ந்து வரதட்சணை கேட்டு…

Read more

“கட்டிலில் படுத்திருந்த மகன் எங்கே..?” காலையில் தேடி அலைந்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 27 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் (27) என்ற வாலிபர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக்…

Read more

“பெற்றோரிடம் பணம் கேட்க மனமில்லாமல்!”.. அமெரிக்கக் கனவு கலைந்தது.. வேலை கிடைக்காத ஏக்கத்தில் இந்திய மாணவர் எடுத்த விபரீத முடிவு..!!

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்த தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சந்து, வேலை கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் தற்போதைய…

Read more

“ஆன்லைன் மோகம்.. பறிபோன உயிர்!”.. செல்போன் பார்த்ததை தடுத்ததால் நேர்ந்த விபரீதம்.. பெற்றோர் கண்டிப்பால் சிதைந்த ஒரு குடும்பத்தின் கனவு..!!

சேலம் மாவட்டத்தில் செல்போன் பார்க்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது மாணவர் நந்தகுமார், தேர்வு விடுமுறையில் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.…

Read more

“கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்!”.. ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய ஜோடி.. கதறி அழுத பச்சிளம் குழந்தைகள்.. பிணத்தைக் கூட வாங்க மறுத்த கணவர்..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண்ணுக்கும், ரங்கசாமி என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த பிரமிளா, ரங்கசாமியுடன் புரோட்டோத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து…

Read more

திருமணம் ஆகி 12 நாள் தான் ஆகுது… 3 பேரை மணந்து விவாகரத்து செய்த பெண்… விஷம் குடித்த இளம் தொழிலதிபர்… வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே நெல்யாடியைச் சேர்ந்த முப்பது வயது இளம் தொழிலதிபர் சுதீப் என்பவர் மங்களூரைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணைத் திருமணம் செய்த பன்னிரண்டே நாட்களில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

Read more

“கடைக்கு போறேன்னு சொன்னாங்களே!”.. கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட தாய், 2 மகள்கள்.. ஊரே திரண்டு கதறிய அவலம்.. பதறவைக்கும் பின்னணி..!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (30) என்பவருக்கு, சிவகாசி இளைஞருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பாப்பாத்தி, தனது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ம் தேதி…

Read more

“அப்பா கொடுத்த சப்போட்டா பழம்!”.. ஆசையாக வாங்கிய பிஞ்சு குழந்தை.. அடுத்த சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்.. 2 வயது மகளைக் கொன்று தந்தை விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரவி – சுவாதி தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுவாதி தனது இளைய மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மூத்த மகள் 2 வயது மேகனா மட்டும் தந்தை ரவியுடன் வசித்து வந்தார். இது தொடர்பாகக்…

Read more

“தாமரைப்பூ பறிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்!”.. 2 மகள்களைப் பறிகொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு.. ஒரு குடும்பமே அழிந்த சோகம்.. அதிர்ச்சி பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஹர்ஷினி, கயல் என இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 14-ஆம் தேதி அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்ற இந்தச் சிறுமிகள் இருவரும், அங்கிருந்த குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக…

Read more

அதிர்ச்சி சம்பவம்! தாய்க்கு நேர்ந்த கொடுமை.. நீதி கிடைக்காத ஆத்திரத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு.. கிராமத்தையே உலுக்கிய சோக பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தன் தாய்க்கு நேர்ந்த கொடுமையைத் தாங்க முடியாமல் 17 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயலில் வேலை செய்துகொண்டிருந்த அந்தப் பெண்ணை சுனில் மாளவியா என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.…

Read more

“அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் முதல்வர்…. தமிழக பெண்களை பாதுகாக்க தவறிவிட்டார்… நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒக்கிளிப்பட்டி பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் செய்தி குறித்துத்…

Read more

திருமணமாகி 3 மாசம் தான் ஆகுது… மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. இரத்தத்தால் கணவனின் பெயரை கையில் எழுதிவிட்டு… பெரும் சோகம்…!!!

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியைச் சேர்ந்த சித்தா மருத்துவர் அருண்குமார் என்பவரது மனைவி அபிநயா திருமணமான மூன்று மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளரான அபிநயாவுக்கும் அருண்குமாருக்கும் கடந்த மூன்று…

Read more

எய்ம்ஸ் மாணவர் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… கைதான 5 மாணவர்கள் தேர்வு எழுத நீதிமன்றம் அனுமதி… போலீஸ் பாதுகாப்புடன் செல்ல உத்தரவு…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் கடந்த 14ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மாணவர் எழுதி வைத்திருந்த…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… தேர்வு எழுத பயந்து போன +2 மாணவி… விபரீத முடிவால் பறபோன உயிர்… கதறும் பெற்றோர்….!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே உள்ள ஏச்சன்புரம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சுதேவனின் மகள் அஞ்சனா, பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

காதல் தோல்வி… தேர்வு முடிந்து திரும்பிய மாணவி… வீட்டில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே காதல் தோல்வி காரணமாகப் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிங்கோலில் பகுதியைச் சேர்ந்த அபர்ணா ரமேஷ் என்ற பதினேழு வயது மாணவி தனது பள்ளித் தேர்வை…

Read more

“சாவதற்கு முன் உருக்கமான வீடியோ” … 22 வயது மகன் மரணம்… சோகத்தில் ஒரே மரத்தில் தற்கொலை செய்துகொண்ட தம்பதி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கீர் சாம்பா மாவட்டத்தில் உள்ள தர்தேய் கிராமத்தில், ஒரே மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா படேல் மற்றும் அவரது மனைவி ரமா பாய்…

Read more

“உயிர் போன பிறகு வந்த மானியம்”… 40 ஆண்டுகால உழைப்பு… மனஉளைச்சலில் விவசாயி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியைச் சேர்ந்த பிரபல விவசாயி அம்பத்து இலியாஸ் கடன் சுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான இவர், கடந்த 40 ஆண்டுகளாகத் தனது சொந்த நிலம்…

Read more

காதல் மனைவியுடன் தகராறு… மன உளைச்சலில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் சிலம்பரசன் ஆவடி சிறப்பு காவல்படையில் காவலராக உள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர் எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.…

Read more

3 வயது குழந்தையைத் தவிக்க விட்ட தாய்… காவலரின் மனைவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் சைலேந்திர ஜாதன் என்பவரது மனைவி சினேகா ஜாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரேனா பகுதியைச் சேர்ந்த…

Read more

“என்னால படிக்க முடியல மச்சி..” போலீஸ் தேர்வில் தோல்வி…. வாலிபரின் விபரீத முடிவு….!!

ஈரோடு மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கேசவன், காவலராகப் பணிபுரிய வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கான தேர்வுகளுக்குத் தீவிரமாகத் தயாராகி வந்தார். சமீபத்தில் (பிப்ரவரி 2026) வெளியான காவலர் தேர்வு முடிவுகளில் அவர் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. தான்…

Read more

“நாங்க சாகப் போறோம்” உறவினர்களுக்கு வந்த வீடியோ…. மின்வாரிய அதிகாரி குடும்பத்தோடு தற்கொலை….!!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி கமலேஷ், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, “நாங்கள் அனைவரும் சாகப் போகிறோம்” என்று உருக்கமாக வீடியோ பதிவு செய்து தனது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்துத் துடிதுடித்துப் போன உறவினர்கள், அடுத்த நிமிடமே…

Read more

“அப்படி என்னதான் ஆகிருச்சு?” மகன் மகளுடன் ரயில் பாய்ந்த தாய்…. துடி துடித்து போன மக்கள்….!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள செர்லபள்ளியில் இன்று அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போடுப்பல் பகுதியைச் சேர்ந்த விஜயசாந்தி (38) என்ற பெண், தனது மகன் விஷால் ரெட்டி மற்றும் மகள் சேதனா ரெட்டி ஆகியோருடன்…

Read more

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை… குடியரசு தினத்தன்று தற்கொலை செய்த ஆசிரியர்… சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் குடியரசு தினத்தன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியா பாரதி என்ற அந்த ஆசிரியை, தனது வாடகை வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். அவர்…

Read more

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி… பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்து தற்கொலை… நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…!!

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி ஒருவர், திடீரெனப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைத்துள்ளது. அந்த வீடியோவில், சீருடை அணிந்த மாணவி ஒருவர் பாலத்தின் மீது நடந்து வரும்போது,…

Read more

நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு… நான் தோற்றுவிட்டேன்… மாற்றுத்திறனாளி ஊழியரைத் தற்கொலைக்குத் தூண்டியது எது?… சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்…!!!

டெல்லி சாகேத் நீதிமன்ற வளாகத்தின் மேல் தளத்திலிருந்து குதித்து மாற்றுத்திறனாளி எழுத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் தனது தற்கொலை குறிப்பில், “நான் தோற்றுவிட்டேன்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். மேலும் வேலைப்பளு அதனால் ஏற்பட்ட…

Read more

“இறந்தாலும் விடமாட்டேன்”… குங்குமத்தை கரைத்து சுவரில் ‘டெத் நோட்’ எழுதிய மூதாட்டி… தேனியில் உறைந்து போன மக்கள்… என்ன நடந்தது…???

தனியார் நிதி நிறுவனத்தின் கடன் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாக, ஆண்டிப்பட்டி அருகே மூதாட்டி ஒருவர் தனது பேத்திக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த…

Read more

என் வாழ்க்கையில விளையாடிட்டாரு… என் சாவுக்கு அவன் தான் காரணம்… இறப்பிற்கு முன் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட இளம் பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது மரணத்திற்கு முன்னதாக வெளியிட்ட உருக்கமான வீடியோவில் ஆகாஷ் என்ற இளைஞர் தான் தனது இந்த முடிவிற்கு காரணம் என…

Read more

ஐயா..! என் மகன் தற்கொலை பண்ணிட்டான்… வந்து காப்பாத்துங்க… முதலுதவி செய்த காவல் ஆய்வாளர்… உயிர் பிழைத்த இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் நாக்தா காவல் நிலைய ஆய்வாளர் அம்ருத்லால் கவாரி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது மகன் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தந்தை ஓடிவந்து தகவல் அளித்தார். இதனைக் கேட்டவுடன் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் கதவை…

Read more

20 நாட்களாக பேசல… முன்கோபம் அதிகம்… பிரபல சின்னத்திரை நடிகை இறப்புக்கு விளக்கம் கொடுத்த தாய்

சின்னத்திரை நடிகை நந்தினியின் தற்கொலை அவரது குடும்பத்தினரிடையே மட்டுமின்றி திரையுலகினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது தாய் பசவராஜேஸ்வரி கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் தங்கியிருந்து கெளரி சீரியலில் நடித்து வந்த நந்தினிக்கு முன்கோபம் அதிகம்…

Read more

“வயசான பிறகு எங்க பொண்ணுங்களை யார் பார்த்துப்பாங்க”… மனவளர்ச்சி குன்றிய மகள்கள்… விடுதியில் உயிரை விட்ட 4 பேர்… ஒரே குடும்பத்தினரின் விபரீத முடிவுவால் திருச்சியே அதிர்ச்சி..!!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பஞ்சகரை பகுதியில் அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, கடந்த 2021-ஆம்…

Read more

பெண் எஸ்ஐ தற்கொலை… காதலர் மறுத்ததால் விபரீதம்… சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சஸ்பெண்ட்..!!!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்  ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த முப்பத்து ஒரு வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“நீ இப்போ என்ன பார்க்க வர வேண்டும்”… ஆண் SI- உடன் பழக்கம்… மன அழுத்தத்தில் பெண் எஸ்ஐ எடுத்த விபரீதம் முடிவு… அனாதையாக நிற்கும் குழந்தைகள்…!!!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த 31 வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

Read more

“யாரோ என்னை அழைக்கிறார்கள்…” IT இளைஞரின் வாழ்க்கையை முடித்த மர்மக் குரல்..! வீட்டின் உள்ளே கண்ட கோரக்காட்சி – சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையை அடுத்த மேற்கு முகப்பேர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்பவர், அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர், சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காகச் சென்றிருந்த நிலையில்,…

Read more

“என் இறுதிச்சடங்குக்கான பணம் இதில் உள்ளது”…. 75 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… உருக்கமான கடிதம்..!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை சுமார் 75 வயது மதிப்பிலான ஒரு முதியவர் வந்தார். அப்போது, சென்னையிலிருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு வண்டி ரயில் முன் அவர்…

Read more

பீடி குடிக்க குடும்பத்தினரிடம் தீப்பெட்டி கேட்ட நபர்… திட்டியதால் கிணற்றில் விழுந்து தற்கொலை… பெரும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டம், சதர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மோகன் சிங் என்பவர் வசித்து வந்தார். பீடி குடிப்பதற்காகத் தனது குடும்பத்தாரிடம் அவர் தீப்பெட்டி கேட்டுள்ளார். ஆனால், குடும்பத்தினர் தீப்பெட்டி கொடுக்க மறுத்ததால், மோகன் சிங்…

Read more

“கனவு இல்லம்”… பணம் கேட்டு மிரட்டிய இருவர்… மனஅழுத்தத்தில் மென்பொருள் பொறியாளர் தற்கொலை.. பெரும் சோகம்..!!

பெங்களூருவில், தான் வாங்கிய கட்டிடமனையில் ஒரு மென்பொருள் பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முரளி என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், 2018ஆம் ஆண்டு வாங்கிய இடத்தில் வீடு கட்டத் திட்டமிட்டிருந்தார். இவரின் மறைவுக்கு, இரண்டு நபர்கள்…

Read more

திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… தொடர்ந்து துன்புறுத்திய காவலர் கணவன் மற்றும் குடும்பம்… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு.. பெரும் அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிரா மாநிலம், மீரா ரோட்டில் நடந்த துயரச் சம்பவத்தில், காவலர் ஒருவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, கணவர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மீரா பாயந்தர்…

Read more

ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் விபரீத முடிவு: வீட்டில் தனியாக இருந்தபோது நடந்த துயரம்! துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குஷ்டகி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) எச்.ஓ. துரை (75), நேற்று  தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்…

Read more

“ஓவரா நடிக்குற”…. பள்ளியில் இருந்து வெளியேற்றி விடுவேன்… தொடர்ந்து 10ம் மாணவனை மிரட்டிய ஆசிரியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியின் ஒரு முன்னணி தனியார் கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவர், ஆசிரியர்களின் தொடர் உளவியல் தாக்குதல் காரணமாக மனமுடைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…

Read more

Other Story