“36 வருஷமா இதே வேலைதான்.. 300 மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களுக்கு நாமம்…. சிக்கிய 69 வயது முதியவர்…. போலீசாரையே அலறவிட்ட வாக்குமூலம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல போர் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த 69 வயது முதியவர் ஒருவர், ஹோட்டலின் பில் தொகையான 64 ஆயிரம் ரூபாயைச் செலுத்தாமல் ரகசியமாகத் தப்பியோடியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் தங்கியிருந்த அறையில் ஹோட்டல் நிர்வாகத்தால் தனியாக வழங்கப்பட்டிருந்த…

Read more

“சிறுநீரை குடிக்க வைத்து மொட்டை அடித்த கணவன்!”.. கிராமத்தில் அரங்கேறிய கொடூரம்.. காதல் மனைவிக்கு நேர்ந்த அவலம்.. காவல் நிலையத்தில் கதறிய மனைவி..!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கட்கோனா கிராமத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அரசு ஓட்டுநர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு காதல் திருமணம்…

Read more

கடவுளே… யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது… புற்றுநோயால் தவிக்கும் மனைவி… ஆம்புலன்ஸ் இல்லாமல் வண்டியில் வைத்து கூட்டிச்சென்ற கணவர்… வைரல் வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மனிதாபிமானத்தையும், அதே சமயம் வறுமையின் உச்சத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு நபரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழலில், ஆம்புலன்ஸ் வசதியோ அல்லது வாகன வசதியோ…

Read more

“1 லட்சம் கொடு”… இல்லைனா வீடியோவை வெளியிடுவேன்… வீட்டுக்கு வந்த இளைஞரை வைத்து ஆபாச விடியோ… பரபரப்பு சம்பவம்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாசுப்பூர் மாவட்டத்தில் மகனின் பிறந்தநாள் விழா என்று கூறி வாலிபர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பெண் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நோஹர் குமார் சூர்யவன்ஷி என்ற 33 வயது மதிக்கத்தக்க டிராக்டர்…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த தொழிலதிபர்…. திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு… பதற வைக்கும் வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இற்தகா பாட்டா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அம்ரித் பஜாஜ் என்பவர் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   रायपुर में बैडमिंटन खेलते-खेलते कारोबारी की…

Read more

GATE தேர்விலும் தில்லாலங்கடியா….? ஒரு பேப்பருக்கு ₹3,00,000…. காதுக்குள் ப்ளூடூத்…. ஷூவுக்குள் கருவி…. சிக்கிய ‘ஹைடெக்’ மோசடி கும்பல்….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த ‘கேட்’ (GATE) தேர்வில், ப்ளூடூத் கருவிகளைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பொறியியல் பட்டதாரிகள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்வு மையம் அருகே ஒரு டீக்கடையில் ‘கண்ட்ரோல் ரூம்’…

Read more

“சாவதற்கு முன் உருக்கமான வீடியோ” … 22 வயது மகன் மரணம்… சோகத்தில் ஒரே மரத்தில் தற்கொலை செய்துகொண்ட தம்பதி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கீர் சாம்பா மாவட்டத்தில் உள்ள தர்தேய் கிராமத்தில், ஒரே மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா படேல் மற்றும் அவரது மனைவி ரமா பாய்…

Read more

கோயில்ல வச்சு பூசாரி தம்பிக்கு ‘மிதி’…. பாஜக புள்ளியின் அட்டகாசம்…. சிசிடிவியில் சிக்கிய கொடூரம்….!!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் உள்ள நார்தா கிராமத்தில் அமைந்துள்ள ருக்நாத் தாம் கோயிலில், பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சந்திரஹாஷ் கிரி கோஸ்வாமி நடத்திய தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள கோயிலில் பிப்ரவரி 16-ம் தேதி…

Read more

இன்ஸ்டா மூலம் உருவான காதல்… அழைப்பை தவிர்த்த காதலன்… கத்தியால் நெஞ்சில் குத்தி கொன்ற காதலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் காதலியைத் தவிர்த்த காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்தன்பூர் பகுதியைச் சேர்ந்த காமதா என்ற வாலிபர், உஸ்லாப்பூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டு விடுதியில் தங்கி…

Read more

பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையின் உயிரை காப்பாற்றிய டயப்பர்… தாயிடம் இருந்து பிள்ளையை பறித்து கிணற்றில் வீசிய குரங்கு… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள செவ்னி கிராமத்தில், 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைக் குரங்கு ஒன்று கடத்திச் சென்று கிணற்றில் வீசிய நிலையில், அக்குழந்தை அதிசயமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் சுனிதா…

Read more

ஆய்வாளரின் ஊழலுக்குத் துணை நின்ற போலி சாட்சிகள்?….காவல் ஆய்வாளர் மீது அதிரடி நடவடிக்கை…!!!

சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் போலி சாட்சிகளைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைப் பதிவு செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைகடி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெகதீஷ் சிங் தாக்கூர் என்பவர் மீது தகவல் அறியும்…

Read more

மயங்கிய நிலையில் வீசப்பட்ட பெண்…. 5 கொடூரர்கள் செய்த அசிங்கம்…. போலீஸ் ஹெல்ப்லைன் டிரைவர் சிக்கியது எப்படி….?

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், 112 அவசர கால காவல் உதவி வாகனத்தின் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து 19 வயது இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி…

Read more

இது சாப்பாடா இல்ல விஷமா….? சாப்பாட்டில் செத்த தவளை…. டென்டல் காலேஜ் மெஸ்ஸில் அதிர்ச்சி….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நாந்துகாவ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் (Dental College), மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் செத்த தவளை கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்…

Read more

“விஷ்ணுவின் வாகனமே நேரில் வந்திருச்சா”..‌. ஊரே திரண்டு செய்த தீபாராதனை… அந்த ‘மர்ம’ பறவையின் பின்னணியில் இருந்த பகீர் உண்மை…!!

சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் ஷெர்கர் கிராமத்தில் உள்ள கர்மா பவனில் தென்பட்ட ஒரு மர்மமான பறவை, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரிய கண்கள், வெண்ணிற முகம் மற்றும் அமைதியான தோற்றத்துடன் காணப்பட்ட அந்தப் பறவையை கண்ட கிராம…

Read more

என்ன கொடுமைங்க இது….? மதம் மாறுனா தான் இறுதிச்சடங்கா….? 3 நாளா காத்துக்கிடந்த சடலம்….!!

இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதையைச் செய்வது மனிதகுலத்தின் கடமை. ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் மதத்தின் பெயரால் நடந்த ஒரு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான புனியா பாய் என்ற மூதாட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு…

Read more

இவ்வளவு தைரியம் எப்படி வந்தது….? “கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ரகளை!” மாலுக்குள் புகுந்து அட்டூழியம்….!!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மேக்னெட்டோ மாலில் (Magneto Mall) செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களை ஒரு கும்பல் அராஜகமாக…

Read more

பட்டப் பகலில் பயங்கரம்…. பாஜக பிரமுகர் கொடூர கொலை…. போலீஸ் விசாரணை….!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், பாஜக பிரமுகர் அக்ஷய் கார்க் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் அந்தப் பகுதியில் கட்டுமான ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார். இன்று கேஷ்லா கிராமத்தில் நடந்து வரும் சாலைப் பணிகளைப் பார்வையிடச் சென்றபோது,…

Read more

அப்பா, அம்மா என்ன மன்னிச்சுடுங்க… படிப்புல அரியர்… மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீதம் முடிவு… கதறும் பெற்றோர்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில், தேர்வு மற்றும் படிப்புச் சுமை காரணமாக இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 20 வயதான…

Read more

கணக்கு எண்ணுவதில் தவறு செய்த 2-ம் வகுப்பு மாணவன்… பாத்திரத்தில் சிறுவனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்து… கண்ணில் ரத்த கசிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவகாடி தொடக்கப் பள்ளியில் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, எண்ணுவதில் தவறு செய்த இரண்டாம் வகுப்பு மாணவரை, தலைமையாசிரியர் பலமுறை கன்னத்தில் அறைந்ததில், மாணவரின் கண்ணில் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டு முகத்தில்…

Read more

“நீங்க கில்லாடி தான்”… திருமண விழாவில் விருந்தினர் போல ‘சூட்- பூட்’ அணிந்து சென்ற திருடர்கள்… பணம் மற்றும் வெள்ளி சிலை திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில், அலங்காரமான ‘சூட்-பூட்’ அணிந்து வந்து திருமண விழாவில் திருடிச் சென்ற இரண்டு திருடர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். குதியாரி பகுதியில் உள்ள ஓஷோ மேரேஜ் பேலஸில் நடந்த திருமண விழாவில், ஒரு லட்ச ரூபாய் பணம், ஒரு…

Read more

Breaking: சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து… 4 பேர் துடிதுடித்து உயிர் இழப்பு… பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ராம் நகர் ரயில் நிலையம் அருகே கொர்பாவிலிருந்து பிலாஸ்பூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில், சரக்கு ரயிலுடன் மோதியதில் 4 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.…

Read more

₹40,000 காசுகள்… ஒரு ஹோண்டா ஆக்டிவா….vமகள் ஆசைக்காக 6 மாத சேமிப்பு! B உழைப்புக்குப் பின்னால் இருக்கும் நெகிழ வைக்கும் பாசம் என்ன?

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஷ்பூர் மாவட்டத்தில் ஒரு அழகான கதை நடந்தது. கேசரா கிராமத்தில் வசிக்கும் விவசாயி பஜரங் ராம், தன் மகள் சம்பாவுக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்க விரும்பினார். பணம் குறைவாக இருந்தாலும், அவர் உறுதியாக இருந்தார். ஆறு மாதங்களில்…

Read more

ரொம்ப அநியாயம் பண்றீங்க டா…. ஒரே ஸ்கூட்டரில் 5 இளைஞர்கள்… ஆபத்தான முறையில் ஸ்டாண்ட் செய்த வாலிபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜாபூர் நகரில், ஒரு பதற்றத்தைக் கிளப்பும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில், பழைய பெட்ரோல் பங்க் அருகே, ஒரே ஸ்கூட்டரில் 5 இளைஞர்கள் பயணிக்கின்ற காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால்,…

Read more

ஒரு ஸ்கூட்டரில் 5 பேர்…. சாலையில் வித்தை காட்டிய கூட்டம்…. வைரலாகும் காணொளி….!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜாப்பூர் நகரில் ஐந்து இளைஞர்கள் ஒரே ஸ்கூட்டரில் அபாயகரமான ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. பழைய பெட்ரோல் பம்ப் பகுதியில் இந்த நிகழ்வு நடந்தது. நான்கு இளைஞர்கள் ஸ்கூட்டரின் சீட்டில் உட்கார்ந்து, ஒருவரை மூன்று…

Read more

“நான் காதலில் ஏமாற்றப்பட்டேன்” ஜெயில்ல இருந்து வந்ததும் தற்கொலை…. ஆன்லைன் செயலியால் விபரீதம்….!!

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஒரு வித்தியாசமான வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலர் திருமணத்திற்காக சமூக ஊடகங்களையோ அல்லது திருமண முகமைகளையோ நாடுகின்றனர். அப்படி ஒரு பிரபலமான முகமையாக இருக்கிறது ஷாதி.காம், இதில் மக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், சத்தீஸ்கரைச் சேர்ந்த…

Read more

ரூ. 100 லஞ்சம் வாங்கியதாக 39 வருஷம் தொடர்ந்த வழக்கு…. எந்த ஆதாரமும் இல்லை… உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 39 ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.100 லஞ்சம் வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற முன்னாள் மத்திய பிரதேச மாநில சால்வே தகவல் கழகத்திலான பில் உதவியாளர் ஜகேஸ்வர் பிரசாத் அவதியா, தற்போது சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை…

Read more

இதயமே வலிக்குது..! “பெண்ணை கடித்த கொடிய விஷப்பாம்பு”… 5 கி.மீ தூரம் காடு, மேடு வயல்வெளியை கடந்த தோளில் சுமந்து ஹாஸ்பிடலுக்கு கொண்டுவந்து உயிரைக் காத்த மக்கள்… கலங்க வைக்கும் சம்பவம்..!

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஷ்பூர் மாவட்டத்தில், மிகவும் விஷமுள்ள பாம்புகள் அதிகம் காணப்படும் இடமாக அறியப்படுகிறது. இந்தப் பகுதியை ‘சர்ப்லோக்’ என்றும் அழைக்கின்றனர். இங்கு ஒரு பெண் விஷமுள்ள பாம்பால் கடிக்கப்பட்டு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் உயிரைப் பாதுகாக்க…

Read more

முத்திப்போன ரீல்ஸ் மோகம்…! “கரடியின் உயிரோடு விளையாடிய வாலிபர்”… ஜூஸ் குடிக்க கொடுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வனவிலங்குகளுக்கு எதிரான கொடுமையான நடவடிக்கைகள் மற்றும் இயற்கை விதிகளை மீறும் இரண்டு அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன. காங்கேர் மாவட்டத்தின் நாரா கிராமத்தில், ஒரு இளைஞர் காட்டு கரடிக்கு குளிர்பானம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.…

Read more

“850 பணக்காரர்கள்”… நண்பனாக மாற்றி ஆசை வலையில் வீழ்த்திய பெண்… உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய நபர்…. நடந்தது என்ன..?

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தினசரி புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. போதைப்பொருள் ராணி என்று அழைக்கப்படும் நவ்யா மலிக் தொடர்புடைய 850 பணக்கார இளைஞர்களிடமும் விசாரணை நடத்தலாம் என்று காவல்துறை கூறுகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து விசாரணையில்,…

Read more

“என்னால் இதை செய்ய முடியவில்லை”… விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்… தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம்… பெரும் சோகம்…!!

சத்தீஷ்கர் மாநிலம் கோர்பா நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில், ஹிமான்ஷு காஷ்யப் (24) என்ற மாணவர் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். தேர்வு காலத்தில் கல்லூரி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கி இருந்த ஹிமான்ஷு, இன்று காலை…

Read more

அடடே இங்க பாருங்க என்ன ஒரு அதிசயம்… எலிக்கு உணவு கொடுத்தால், விநாயகர் லட்டு கொடுக்காரு… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில், அது சாதாரண விநாயகர் இல்லை, அவரது கையில் இருந்து நேராக பக்தர்களுக்கு லட்டு வழங்குகிறார். இணையத்தில் பரவியுள்ள வீடியோ ஒன்றில், பக்தர்கள் முதலில்…

Read more

“எனக்கு முட்டை குழம்பு வேணும்”… விரதம் இருப்பதால் சமைத்துக் கொடுக்க மறுத்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் எடுத்த முடிவு.. ஐயோ சாப்பாட்டுக்காக பறிபோன உயிர்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாம்தரி மாவட்டம் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த திகுரான் என்றவர், நேற்று மாலை முட்டை வாங்கி வந்து, மனைவியிடம் முட்டைக் குழம்பு சமைக்கக் கேட்டுள்ளார். ஆனால், அன்றைக்கு ‘கரு பாத்’ விழா என்பதால், மறு…

Read more

தலைக்கேறிய போதை…! அரைகுறை உடையில் இளம்பெண்… ஃபுல் போதையில் நடு ரோட்டில் போலீஸ் உடன் வாக்குவாதம்.. வைரலாகும் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பவுஸ் நகரில் மத்தியரவில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றில், மதுபானம் அருந்திய நிலையில் இளம்பெண் ஒருவர் காவல்துறையினருடன் சண்டைபோட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் முக்கிய சாலையோரப் பகுதி ஒன்றில், ஜூலை 8ஆம்…

Read more

“4 மாதம்”…. கணவர்களால் கொல்லப்பட்ட 30 மனைவிகள்… ஏன் தெரியுமா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜாரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் ஹனிமூன் அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் பரப்பப்படுகிறது. ஆனால்…

Read more

“இந்தியா சுதந்திரம் அடைந்து 77 வருடங்களுக்குப் பிறகு”… முதல் முறையாக மின்சார வசதியைப் பெற்ற கிராமம்… இவ்வளவு தாமதம் ஏன் தெரியுமா..??

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் எனப்படும் பயங்கரவாத தாக்குதல் சற்று அதிகம். அந்த மாநிலத்தில் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள டைம்னர் என்ற கிராமம் நக்சலைட்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த கிராமத்தில் மொத்தம்…

Read more

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்… 22 நக்சல்கள் சுட்டுக்கொலை… பாதுகாப்பு தீவிரம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய இருவேறு மோதல்களில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஜாபூர் மாவட்டத்தில் 18 நக்சல்கள், காங்கர் பகுதியில் 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…

Read more

“குடும்ப விழா”… உணவால் வந்த வினை… 8 வயது சிறுமி பலி… 15 பேருக்கு ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை… என்னதான் நடந்துச்சு..?

சத்தீஸ்கர் மாநிலம் கோண்டகானில் உள்ள பகுதியில் குடும்ப விழா ஒன்று கடந்த 12ம் தேதி  நடைபெற்று. இந்த விழாவில் ஏராளமான குடும்பங்கள் கலந்துக்கொண்டனர். அப்போது அங்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 8 வயது சிறுமி உட்பட 16 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு…

Read more

செப்டிக் டேங்கில் பிரபல Youtuber…. கொலை செய்தது யார்….? போலீஸ் விசாரணை….!!

சத்தீஸ்கரின் பிஜாபூர் பகுதியை சேர்ந்த பிரபல youtuber முகேஷ் சந்திரகர் என்பவர் புத்தாண்டு அன்று காணாமல் போய் உள்ளார். அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த வியாழக்கிழமை அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து வழக்கு…

Read more

ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் நெருப்பு….. விவசாயிக்கு ஷாக்….!!

சத்தீஸ்கர் மாநிலம் சிக்கனி தரம்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோன்டியுள்ளார். இந்த கிணறு தோண்டி முடிக்கப்பட்டபோது முதலில் தண்ணீர் வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக நெருப்பு வர துவங்கியுள்ளது. 24…

Read more

நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்…. படைவீரர்கள் படுகாயம்….!!

சத்தீஸ்கர் மாநிலம் கச்சப்பால் கிராமத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இன்று காலை பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கச்சப்பால் கிராமம் அருகே இருக்கும் வனப்பகுதியில் வைத்து நக்சல்கள்…

Read more

போலி திருமண வலைதளங்கள்…. ஆசை வார்த்தை பேசி 500 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி…. அம்பலமான பகீர் உண்மை…!!!

நாடு முழுவதும் இணையதள வளர்ச்சியால் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ் என்பவர் திருமணித்திற்காக வரன் தேடுபவர்களை குறி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இவர் பல்வேறு போலியான…

Read more

அடேங்கப்பா..! எவ்வளவு பெரிய பல்லி… ரொம்ப துணிச்சல் தான் மா… இணையத்தில் வைரலாகும் பெண்ணின் தைரிய வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் ஒரு வீட்டின் பின்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ராட்சத பல்லி ஒன்று உள்ளே விழுந்து கிடந்தது. இதனைப் பார்த்த அந்த வீட்டின் குடும்பத்தினர் பதறி அடித்து விலங்கு நல ஆர்வலர் அஜித்தா பாண்டேவுக்கு தகவல் கொடுத்தனர்.…

Read more

நான் இப்போ குடிக்கணும்…. காசு தரியா இல்ல…. மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பர் மாவட்டத்தில் கரண்(26) மற்றும் அவரது மனைவியும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கரண் தனது மனைவியிடம் குடிக்க ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கரண் குடிபோதையில்…

Read more

இனி வீட்டில் இருந்தே சரக்கு அடிக்கலாம்… புதிய செயலியை அறிமுகப்படுத்திய மாநில அரசு… இப்படி ஒரு திட்டமா..?

சத்தீஷ்கர் மாநிலத்தில் அம்மாநில கலால் துறை புதியதாக மது விரும்பிகளுக்காக புதிய செயலி ஒன்றை தொடங்கியுள்ளது. தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க விஷ்ணு தியோ சாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த புதிய செயலியின் பெயர் “மன்பசந்த்” என பெயரிட்டுள்ளனர்.…

Read more

பழங்குடியின பெண்ணை கடத்திய Firoz…. 1 1/2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை….!!

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகானை சேர்ந்தவர் Firoz. இவர் 2023 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக வந்த 22 வயது பழங்குடியின பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதோடு அந்தப் பெண்ணின் தொலைபேசியில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தான்…

Read more

கணவரின் இந்து மதம் அவமதிப்பு…. கிறிஸ்தவ மனைவிக்கு விவாகரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

சதீஷ்கரில் இந்து மதத்தை சேர்ந்த விகாஸ் சந்திரா என்ற நபர் 2016 ஆம் ஆண்டு நேஹா என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் முடிந்தது முதல்…

Read more

சத்தீஸ்கரில் நடந்த பயங்கர தாக்குதல்… 2 ராணுவ வீரர்கள் பலி…!!

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பல இடங்களில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது காடுகளின் வழியாக ஊருக்குள் ஊடுருவி அரசியல் தலைவர்கள், எல்லைப் படை பாதுகாவலர்கள் ஆகியோர் மீது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் சில நேரத்தில் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.…

Read more

விளையாடிட்டு இருந்த ஆறு வயசு குழந்தை…. இப்படியா கார் ஓட்டுவது…. கதறும் பாஜக தலைவர்….!!

சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் தீரஜ் சிங் தேவின் ஆறு வயது மகன் செவ்வாய்க்கிழமை இரவு அம்பிகாபூரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே சிறுவன் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்த சமயம் அங்கு…

Read more

அவங்க எங்க மகளுக்கு சூனியம் வச்சுட்டாங்க…. அதன் கொலை பண்ணோம்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

சதீஷ்கரின் பலோடபஜார் பதாபரா மாவட்டத்தில் சைத்ரம் கைவர்த்தியா (47), அவருடைய சகோதரிகள், ஜமுனா (28), யசோதா (30) மற்றும் ஜமுனாவின் மகன் யாஷ்(11) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல்…

Read more

செம ஷாக்..! பள்ளி வகுப்பறையில் பீர் குடித்த மாணவிகள்…. ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியீடு…‌ சத்தீஸ்கரில் பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மஸ்தூரி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் பீர் குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

Other Story